diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0063.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0063.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0063.json.gz.jsonl" @@ -0,0 +1,541 @@ +{"url": "http://adadaa.net/10274/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:12:05Z", "digest": "sha1:CLU2LFBOLBZUDARL5LMLQKJRVYVEXZQW", "length": 8916, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nபாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nComments Off on பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nஅகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவர் தெரிவு\nஉடன்பாடிக்கைகளை மீறிய இலங்கை இராணுவம்: மைத்திரிக்கு …\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் …\n37 பந்துகளில் 61 ஓட்டங்கள்: அதிரடி ஆட்டத்தால் மிரட்டிய இலங்கை வீரர்\nபாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி தமிழ்வின்Full coverage\nComments Off on பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nஅமெரிக்க நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கிய இலங்கை\nஇலங்கை ரக்பி வீரர்கள் மர்ம மரணம்: விசாரணை தொடக்கம்\nபுதிய சாதனையில் இணைந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான் …\nஇலங்கை சினிமா துறை பிரபலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய …\nவெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் \nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2006/", "date_download": "2018-07-16T00:51:57Z", "digest": "sha1:CAT7SQ5C47F6J2YLNRMS5OJ65HRLLODR", "length": 173255, "nlines": 1752, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: 2006", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nபுத்தாண்டு பிறப்பிற்கும் பொங்கலுக்கும் வீட்டு மராமத்து செய்து புது வண்ணம் கொடுப்பார்கள். வேண்டாதவற்றை போகிப் பண்டிகையின் போது கழிப்பதும் வழக்கம். அந்த உணர்வுடன் எனது பதிவை பழைய ப்ளாக்கரிலிருந்து புது ப்ளாக்கரின் கணக்கிற்கு மாற்றியுள்ளேன். ஆனால் அந்த அடைப்பலகையை கையாள இன்னும் பொன்ஸ் வகுப்பை எதிர்நோக்கியிருப்பதால் புது மொந்தையில் பழைய கள்தான்.\nதமிழ்மணத்தில் சேர்கிறதா என்று சோதிப்பதற்கும் இந்த இடுகை.\nபதிந்தது மணியன் நேரம் 11:15 9 மறுமொழிகள்\nபதிந்தது மணியன் நேரம் 19:25 2 மறுமொழிகள்\nசென்னை அண்ணாசாலையிலுள்ள பூம்புகார் அங்காடிக்குச் சென்று மூன்றுதளங்களில் வைக்கப்பட்டுள்ள கலைநயம் மிக்க கைவினைப் பொரு���்களையும் கடவுள் பொம்மைகளையும் கண்டு இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்றாகும். மற்றவர்கள் புத்தகக் கடைகளிலும் பொருட்காட்சிகளிலும் செலவிடுவதைப் போன்று எனக்கு இத்தகைய கைவினைப் பொருட்களை பார்வையிடுவதிலும் சேர்ப்பதிலும் (வீட்டுஅதிபர் அனுமதிக்கும் எல்லைவரை) ஆர்வமுண்டு. நமது கடவுளர் சிலைகளை வெவ்வேறு நிலைகளிலும் பாவங்களிலும் அழகாக வடிவமைத்து நமக்கு பக்தி பரவசப்படுத்துவர். மண்பொம்மைகளின் கனம் குறித்தும் உடையும் தன்மை குறித்தும் வீட்டினர் குறை சொன்னாலும் அதனை அழகாக வார்த்து வண்ணம் பூசிய பரிச்சியமில்லாத அந்தக் குயவனாரிடம் மனம் பறிகொடுப்பேன்.\nநவராத்திரி பண்டிகை சக்தியைப் போற்றவும் கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வதற்காகிலும் இந்தப் பொம்மைக் கலைஞர்களின் கைவண்ணத்தை வெளிக் கொணரும் ஒரு பண்டிகையாகும். கொலு வைப்பதே கடினமாகிவரும் இந்நாட்களிலும் வாயிலறை காட்சிப்பெட்டியில் வைத்திட சிறிய பளிங்கு, டெர்ரகோட்டா பொம்மைகள் விரும்பப் படுகின்றன. சென்றவிடங்களின் நினைவாக வாங்கிய சிறு பொம்மைகளும் இந்த இடத்திற்கு போட்டிப் போடுகின்றன.இவற்றினால் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து இந்தக் குடிசைத் தொழிலாளர்கள் நலிந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சீனாவிலிருந்து மலிவு விலையில் நம் கடவுள் சிலைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது மும்பையில் சீன பொம்மைகள் தான் அதிகம் விற்கப் பட்டன. இன்று கண்ட இச்செய்தி இன்னும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவின் பரிசுப்பொருட்கள் விற்கும் லெனக்ஸ் நிறுவனம் அதிக அளவில் இயந்திரங்கள் மூலம் நம் பொம்மைகள் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சிம்மி சோப்ரா என்ற இந்திய அமெரிக்கரின் அறிவுறுத்தலின்படி, மிக்கி மௌஸும் டொனால்ட் டக்கும் தயாரித்து வந்தவர்கள் கணபதி, துர்கா, இலக்குமி பொம்மைகளை தயாரிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளனர். ஆறுமாத சோதனைகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 15-அங்குலஉயரமும் 12அங்குல அகலமும், 24-காரட் தங்கப் பூச்சும் கொண்ட ஆயிரம் விநாயகர் சிலைகளை $2000க்கு வெளிக் கொணர்ந்துள்ளனர். விற்பனை வேகமெடுக்கும் போது சந்தையில் குவியப் போகும் இந்தப் பொம்மைகள் நம் கைவினை தொழிலாளர்களின் வாழ்விற்கு கேள்விக்குறி எழுப்பப் போகின்றன.\nஇன்று நெசவாளர்களின் அவலநிலைபோல நாளை இத்தொழிலாளர்களும் அரசு மானியத்தை எதிர்நோக்கி வாழவேண்டியதாயிருக்கும்.\nபதிந்தது மணியன் நேரம் 15:43 2 மறுமொழிகள்\nதரவரிசைப் படுத்துவது என்றுமே பிணக்குகளை ஏற்படுத்துவதுதான். அது அதிகம் பார்வையிடப்பட்ட பக்கங்களாகட்டும் அல்லது சிறந்த பதிவர் வரிசையாகட்டும். இருப்பினும் கூகிளின் தரவரிசை நீதிமன்றத்தை நாடும் நிலைவரை சென்றுள்ளது. இன்றைய Slashdotஇல்் இது தான் சூடான விவாதத்திற்கான அவல்.\nடீன் ஹன்ட் என்ற பதிவரை ஒரு இணையவழி வணிகத்தள உரிமையாளர், அவரது பதிவு குறிப்பிட்ட வணிகம் குறித்த கூகிள் தேடலில் எவ்வாறு தம் நிறுவன இணையதளத்தை விட பதிவரின் இடுகை அதிக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது என மின்னஞ்சலில் வினவியுள்ளார்்.\nஒருபதிவர் எந்த வகையில் கூகிளின் தரவரிசையை கட்டுப்படுத்தமுடியும் என தெரியவில்லை. அதிக தொடர்பு (லின்க்) கொடுத்து பதிவும் அதிகமாக தொடர்பு கொடுக்கப்பட்டிருந்தால் இது சாத்தியம் என /. மன்றத்தில் சொல்கிறார்கள்.\nஇது பற்றி உங்கள் கருத்து என்ன\nதமிழ்ப்பதிவுகள் தரவரிசை கூகிள் Ranking Google\nபதிந்தது மணியன் நேரம் 16:17 2 மறுமொழிகள்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் டிச.ஒன்றிலிருந்து கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்று வருகின்றன. தடகளப் போட்டிகளைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்தப் போட்டியில் டென்னிஸ் அறிமுகமான பின்னர் தடகள போட்டிகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இருப்பினும் நம் இந்திய தடகள வீரர்கள் மனம் தளராமல் தஙகள் திறமைகளை சத்தமில்லாமல் வெளிப்படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனியன்று தமிழ்நாட்டின் சாந்தி சௌந்தரராஜன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமி.3.16 வினாடிகளில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். அதனை பாராட்டி முதல்வர் அவர்களும் பணமுடிப்பு அறிவித்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள்\nஅவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். உடன் மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் கொண்ட தங்கள் குடும்ப பாரத்தைத் தாங்க முடியாமல் தன் பந்தய ஓட்டத்தையே நிறுத்தவும் எண்ணியிருந்தார் என அறியும்போது மனம் பதைக்கிறது. புதுக்கோட்டையை அடுத்த காத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கு செயின் ட் ஜோசஃப் பொறியியற்கல்லூரி தான் ���வரது ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் முயற்சிகளுக்கு துணைநின்றிருக்கிறது. இதற்கு முன் ஆசிய தடகள போட்டிகளில் வெள்ளி வென்றிருந்தாலும் இங்கு நடந்த மாநிலங்களுக்கிடையேயான போட்டிகளில் சரிவர ஓடவில்லை. இதனால் ஏசியாட் குழுவில் இடம் பிடிப்பதும் கேள்விக் குறியாக இருந்தது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையும் விடாத உழைப்பும் அவரது கனவை மெய்ப்பட வைத்திருக்கிறது.தன் முதல் சுற்றில் மெதுவாக ஓடியதே தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது. தங்கத்தை மாரியம் யூசுஃப் ஜமால் என்ற பாஹ்ரைன் பெண் வென்றார்.\nசாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். திறமையுள்ளவர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதே சிறந்த விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் வழியாகும்.\nஊடக வெளிச்சத்திற்காகவே நடவடிக்கைகள் மேற்கொண்டால் அடுத்த சாந்திகள் குடும்ப பாரத்தில் மேலே வரமுடியாமற் போகலாம்.\nதமிழ்ப்பதிவுகள் சாந்தி தோஹா Asiad 2006 Doha\nபதிந்தது மணியன் நேரம் 17:01 8 மறுமொழிகள்\nபம்பா நதி கேரளத்தின் நீளமான நதிகளில் மூன்றாவது ஆகும். குட்டநாடு எனப்படும் கேரளாவின் நெற்களஞ்சியத்திற்கு உயிராதாரம். இந்நதிக்கரையில் தான் பந்தள மகாராஜா அய்யப்பனை மணிகண்டனாக கண்டெடுத்தார். இராமரும் இலக்குவனனும் கூட இந்நதிக்கரையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இங்கு மூதாதையருக்கு திதி கொடுப்பது விசேடமாக கருதப்படுகிறது.\nநாங்கள் பம்பாவின் குளிர்ந்தநீரில் அசதி தீர குளித்துவிட்டு வண்டியிலிருந்த இருமுடிக் கெட்டுக்களை தலையில் சுமந்து கொண்டோம். மாலை ஆறுமணியளவில் பம்பையிலிருக்கும் கணபதியை வேண்டிக்கொண்டு மலையேற்றத்தின் முதற்கட்டமாக நீலிமலை ஏறத் தொடங்கினோம்.ஆரம்பக் காலங்களில் கல்லும் முள்ளுமாக இருந்த மலைப்பாதை இப்போது படிகளுடனும் காங்கிரீட் தரையுடனும் எளிதாக்கப் பட்டிருப்பினும் செங்குத்தான சரிவினால் (60 -70 டிகிரி) ஏறுவது சிரமமே. சற்று பணமும் வயதும் அதிகமாகத் தெரிந்தால் உங்களச் சுற்றி 'டோலி டோலி' என்று சூழ்ந்து விடுவார்கள். அவ்வாறு தூக்குபவர்கள் நம் மதுரை,நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு நடைக்கு ரூ.800/-இலிருந்து ரூ.1200/-வரை ஆளைப் பார்த்து வாங்குகிறார்கள். சுப்பிரமணிய பாதை என்னும் டிராக்டர் செல்லும் மாற்றுப் பாதையும் உண்டு. மலையாள இயக்குனர் சுப்பிரமணியம் அய்யப்பனைப் பற்றி படம் எடுக்கும் போது போட்டதாம். மொத்த பயணதூரம் 6 கி.மீ.\nநீலிமலையின் முகட்டிலே அப்பாச்சிமேடு என்னும் முதல் சமதளம் வருகிறது. இங்கு கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு, கொண்டுவந்த மாவு உருண்டைகளை சுவாமியின் பூதகணங்களுக்காக மூன்றுபக்கமும் விட்டெறிந்தோம். இங்கே ஒரு இதய கவனிப்பு மையமும் இயங்குகிறது. இதை அடுத்த முகட்டு சபரி பீடமாகும். இங்கு சபரி ஆசிரமம் இருந்ததாக ஐதீகம். கேரள கோவில்கள் காட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால் காட்டு விலங்குகளை விரட்டும் விதமாக வெடி வெடித்து இறைவனைக் கொண்டாடுவர். அத்தகைய வெடி வழிபாடு இங்கு நடைபெறுகிறது. சற்றே சமதளமான வழியில் மரக்கூட்டம் எனப்படும் அடுத்த இடத்தை அடைந்தோம். ஏராளமான அய்யப்பன்மார் கூட்டத்தில் வெவ்வேறு வேகத்தில் வந்த குழு உறுப்பினர்கள் இங்கு ஒன்று சேர்ந்து கொண்டோம்.\nஇங்கிருந்து சரங்குத்தி ஆலமரம் நோக்கி நடந்தோம். சற்றே செங்குத்தான பாதை, சீரமைக்கப் படாமல் கற்களுடன் இருந்தது. சுமார் ஒரு கி.மீ தூரம். இலேசான மழை இருந்ததால் வழுக்கவும் செய்தது. கன்னி அய்யப்பன்மார் ( முதன்முறையாக விரதமேற்று வருபவர்) எருமேலியில் கொச்சு அய்யப்பன் கோவிலில் இருந்து கொண்டுவந்த சரத்தை (அம்பை) இங்குள்ள ஆலமரத்தில் செருக வேண்டும். ஆலமரத்தைத் தேடும் நிலையில் உள்ளது. அனைவரும் இங்குள்ள தட்டியில் செருகிவிட்டுச் செல்கின்றனர்.\nமுதல் இரண்டுநாட்கள் கேரள சாலைமறிப்பால் நாங்கள் சென்ற அன்று நல்லக் கூட்டம். வரிசை சரம்குத்தியிலேயே ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து சுமார் 1.5 கி.மீ இறக்கத்தில் சன்னிதானம் உள்ளது. பொற்கூரை வேயப்பட்ட சன்னிதானத்தை தரிசித்தவாறே இறங்கினோம். ஐம்பது ஐம்பது பேர்களாக தடுத்து ஆலய ஊழியர்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். கீழிருந்து மேலே வர இரண்டு மணி நேரமாகி இருந்தது. நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் ஒருமணி நேரம் ஆயிற்று. இரவு ஒன்பது மணியளவில் பொன்னு பதினெட்டாம் படிகளை அடைந்தோம். முன்பெல்லாம் ��ாம் எத்தனையாவது முறை செல்கிறோமோ அந்த படிக்கட்டில் தேங்காய் உடைப்பது வழக்கம். கூட்டம் அதிகரித்தபின் படியின் அருகாமையில் உடைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்தமுறை படியின் இரண்டுபக்கங்களிலும் உள்ள கருப்பண்ண சுவாமி சன்னதிகளுக்கு அப்புறம் உடைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். குறுகலான செங்குத்தான பதினெட்டு படிகளில், கண்ணாடியை தூக்குப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, காவலர்கள் கை கொடுத்து ஏற்றிவிட மேலே வந்த கணங்களை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. சன்னிதானத்தின் முகப்பில் மீண்டும் குழுவினரை ஒன்றுசேர்த்து கோவிலை சுற்றிவந்த வரிசையில் ஒரு அரை மணிநேரம் காத்திருந்து இருமுடியுடன் ஐயன் அய்யப்பனை கண்ட ஓரிரு நிமிடங்களில் பட்ட துன்பமெல்லாம் பறந்தோடிப் போயிற்று. சன்னிதானத்திற்கு தென்மேற்கு திசையில் இருந்த கன்னிமூல கணபதிக்கு நன்றி சொல்லி கோவிலை விட்டு வெளியே வந்தோம்.\nஇரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடத்தில் மீண்டும் குளித்து கொண்டுவந்த இருமுடிகளைக் களைந்து, தேங்காய்களை உடைத்து நெய்யை ஒரு தூக்குப்பாத்திரத்தில் நிரப்பினோம். மற்ற பூசை திரவியங்களையும் வகையாகப் பிரித்துக் கொண்டோம். அவல்பொரி, வெல்லம், உலர்திராட்சை போன்றவற்றைக் கலந்து சுவாமிக்குத் தயார் செய்தோம். பதினொருமணியளவில் கோவில் நடை அடைக்கும்போது ஹரிஹராசனம் பாடல் பாடியது அந்த சூழலில் இரம்மியமாக இருந்தது. நள்ளிரவிற்குப் பின்னால் நடந்த அசதியில் மனநிறைவோடு நன்றாகத் தூங்கி விட்டோம்.\nமீண்டும் அதிகாலையில் எழுந்து நெய்யபிஷேக வரிசையில் நின்று சன்னதி வாயிலின் வலது புறம் கொடுத்துவிட்டு அப்பிரதஷிணமாக இடதுபுறம் வந்து நெய் பாத்திரத்தை வாங்கிக் கொண்டோம். இதனால் நாம் கொடுக்கும் நெய்யை அபிடேகம் செய்வதைக் காண முடியாது. நமக்கு முன்னால் கொடுத்தவருடையதைத் தான் பார்க்க முடியும். நெய் அபிடேகத்தைக் கண்டபிறகு மாளிகைப்புரம் சென்று கல்யாணத்திற்காக என்றும் காத்திருக்கும் அம்மனை தரிசித்து, தேங்காய் உருட்டி, மற்றும் அங்கிருந்த நாகர், நவக்கிரகங்கள் எல்லோரையும் வணங்கி வெளியே வந்தோம். உடைந்த நெய் தேங்காய் மூடிகளை பதினெட்டாம் படியருகே உள்ள ஆழியில் (அணையாத நெருப்பில்) இட்டோம். நெய் நமது ஆத்மாவாக இறையை சேர்கிறது என்று��் தேங்காய் மூடிகள் நம் உடலாக நெருப்பிற்கு இரையாகின்றன என்றும் குருசாமி சொல்வார். அருகிலிருந்த தேவஸ்வம் அலுவலகக் கவுண்டர்களில் பிரசாதமாக அரவணைப் பாயசமும் அப்பமும் வாங்கிக் கொண்டோம். திருப்பிக் கொடுக்கப்பட்ட நெய், அரிசிப்பொரி பஞ்சாமிர்தம், விபூதி,குங்குமம் ஆகியவற்றை இருமுடிப் பையில் முடிந்து கொண்டோம். மீண்டும் இருமுடிகலை தலையில் சுமந்தவாறு, ஐயனை ஒருமுறை தரிசித்து விட்டு, குறிப்பிட்ட இடத்தில் சிதறு தேங்காய் உடைத்து விட்டு கீழேஇறங்க ஆரம்பித்தோம். பதினெட்டுப் படிகள் வழியாகவே இறங்குவது இப்போதெல்லாம் இயலாமற் போயிற்று.\nபனிரெண்டு மணியளவில் பம்பா வந்திறங்கி கேரள கப்பா, கஞ்சி சாப்பிட்டு வண்டி ஏறியது தான், நேராக பாலக்காடு இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு உடனேயே கோவை பேருந்தைப் பிடித்துக் கோவைக்கு நள்ளிரவில் திரும்பினோம்.\nதமிழ்ப்பதிவுகள் சபரியாத்திரை ஐயப்பன் Sabari trip\nபதிந்தது மணியன் நேரம் 21:06 4 மறுமொழிகள்\nகார்த்திகை பிறந்ததும் கானகத்து அரசனை தரிசிக்க கருப்பு வேட்டி கட்டுவது கடந்த பத்து வருடமாக நிகழ்கிறது. சிக்கிக்கொண்ட வேகமான வாழ்க்கைக்கு ஏற்றவாறு கார்த்திகை இரண்டாம் வாரமே ஒரு நான்குநாள் விடுப்பில் அவசரமாக பயணிப்பதே வழக்கமாகி விட்டது. இங்குள்ள நெருல் அய்யப்பன் கோவிலில் செல்வதற்கு உறுதி எடுத்துக் கொண்டு, மாலை அணிந்து பயணத்திற்கு தயாரானேன்.\nநவ.19 அன்று அலுவலகப் பணி முடிந்து இரவு டெக்கானில் கோவை சென்று மறுநாள் பாலக்காடு அருகில் எலாபுள்ளி என்ற ஊரில் மற்ற குழுவினருடன் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. நான் கேரளாவில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட நட்பும் வழக்கமும் தொடர்கிறது.\nடெக்கானின் பெருமைக்கேற்ப மும்பையிலிருந்து தாமதமாக கிளம்பி கோவை அடைந்த போது இரவு ஒரு மணி. வாடகைக்கார் கிடைக்காமல் சிரமப்பட்டு வீட்டிற்கு வந்தால், தம்பி கேரளா செல்லும் சாலைகள் முல்லைப் பெரியார் பிரச்சினைக்காக அடைக்கப்பட்டிருந்ததாகவும் கலைஞரின் வேண்டுகோளால் மாலை அளவில் திறக்கப்பட்டு பயங்கர traffic jam ஏற்பட்டிருப்பதாகவும் பயமுறுத்தினார். 'கொண்டு சென்று தரிசனம் காட்டித் தருவாய் ஐயனே' என்று வேண்டிக்கொண்டு விடிகாலையில் ஈச்சநாரியில் கணபதியை தரிசித்து பாலக்காடு கிளம்பினோம். எப்போதையும் விட சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும் பூசை ஆரம்பிக்க சரியான நேரத்தில் 'எத்தினோம்'.\nஅய்யப்ப பூசை செய்து ஒவ்வொருவராக இருமுடி , குருசாமி துணையுடன், கட்டிக்கொண்டோம். ஒருமுடியில் ஐயனுக்கு நெய் அபிடேகம் செய்ய தேங்காயில் துளையிட்டு நெய் நிரப்பி மற்ற பூசை திரவியங்களை நிரப்பிக் கொண்டோம். மற்றொன்றில் நமக்கு வழிப்பயணத்திற்கு உண்டான அரிசியும் பிற பொருட்களும். வழியில் உணவகங்களில் சாப்பிடும் இந்தக் காலங்களில் இது ஒரு குறியீடே. எல்லோருக்கும் கட்டியபின் மதிய உணவு உண்டு பயணம் ஆரம்பமாயிற்று. முதலில் குருவாயூர். மாலை ஆறு மணிக்கு கிடைத்த நல்ல தரிசனம் உற்சாகத்தைக் கொடுத்தது. முன்பெல்லாம் கோவிலுக்குள்ளே இருந்த வரிசை, இந்த வருடம் வெளியில் வந்துவிட்டது. அதனால் நேரே தரிசனம் தான்.காலையில் குழந்தையாகவும் மதியம் குமரனாகவும் வேடமணிந்தவன் நாங்கள் காணும்போது விருத்த வேடத்தில் இருந்தான். அங்கிருந்து NH17 இல் திருப்பரையார் என்ற இடத்தில் இராமரை தரிசித்து இரவு எர்ணாகுளம் வந்து தங்கினோம்.\nஞாயிறு அதிகாலை எர்ணாகுளத்தப்பனை கண்டுகொண்டு, அங்கிருந்த ஆறுமுகனையும் இராகவேந்திர மடத்து அனுமனையும் தரிசித்துக் கொண்டு சோட்டானிக்கரை அடைந்தோம். அங்கு அன்று ஏதோ திருவிழாவாகையால் நல்லக் கூட்டம். அடுத்தடுத்து செல்லவேண்டியிருந்ததால் பகவதியை கீழ்காவில் தரிசித்துவிட்டு கிளம்பினோம். சோட்டானிக்கரை, கொடுங்கல்லூர் , மூகாம்பிகை ஆகிய மூன்று தேவியரும் ஒரே சக்தியின் வெளிப்பாடாக கருதுகின்றனர். மனநிலை குன்றிய மகளிர் இங்கு தலைவிரிகோலமாக அரற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். திறந்த மனதும் பரந்த சிந்தனையும் வளர்ந்தும் இந்தகாட்சிகள் இன்னும் இருப்பது வருத்தமாக இருக்கிறது. இங்கு குங்குமத் தண்ணீரை குருதி எனக் கொடுக்கிறார்கள்.\nஅங்கிருந்து உதயணாபுரம் சென்று சுப்பிரமணியரை தரிசித்தோம். அடுத்து வைக்கம், கடுத்துருத்தி, எட்டுமானூர் சிவன்கோவில்களை தரிசித்தோம். இந்த மூன்று கோவில்களும் ஒரே நாளில் தரிசிப்பது விசேடமாம். தடுக்கி விழுந்தால் பாதிரியார் மீதுதான் விழவேண்டும் என்று கிருத்துவர்கள் அதிகம் வாழும் செழுமையான பாலையில் மதிய உணவு அருந்தி பயணத்தைத் தொடங்கினோம். அங்கிருந்த கடப்பாட்டூர் என்ற புதிய சிவன்கோவிலையும் கண்டு வந்தோம். இது ஒரு SNDP கோவில். அந்த அரசியல் தமிழ்மண வம்புக்கு நல்ல அவல்.\nஎருமேலி வரும்போது மதியம் இரண்டுமணியாகிவிட்டது. பேட்டை சாஸ்தா கோவிலிருந்து கன்னிசாமிமார் வர்ணம் பூசிக்கொண்டு 'பேட்டதுள்ளல்' ஆரம்பிப்பார்கள். மத்தள இசைக்கு நடனமாடிக்கொண்டு செல்ல வேண்டும். எங்கள் குழுவில் கன்னிமார் இல்லாததால் பேருக்கு துள்ளிவிட்டு வாவர் சாமி மசூதிக்குச் சென்றோம். கானகத்தில் ஐயப்பனுக்கு வாவர் என்ற முகமதியர் செய்த உதவிக்கு அய்யப்பன்மார் இன்றும் நன்றி செலுத்துகின்றனர். நாங்கள் மிளகு கொடுப்பது வழக்கம். நமக்கு விபூதி போன்று பொடியொன்று தருகிறார்கள்.அங்கிருந்து நடனமாடிக்கொண்டு ஒரு கி.மி தூரத்திலுள்ள தர்மசாஸ்தா ஆலயம் வரவேண்டும். அங்கு உடம்பிலுள்ள வர்ணங்களும் அசதியும் போக எருமேலி நதியில் குளித்துவிட்டு பம்பா நோக்கி பயணித்தோம். இங்கிருந்து கால்நடையாக பம்பா செல்பவர்கள் பெருவழிப்பாதை எனப்படும் 40 கி.மீ மலைப்பாதையில் செல்வர். ஆனால் நாங்கள் வண்டியில் மலைப்பாதையில் சென்று பம்பைநதிக்கரையை மாலை ஐந்து மணிக்கு அடைந்தோம்.\nபம்பைக் கரையில் நாங்கள் குளித்து வந்து இளைப்பாறும் சமயம் உங்களுக்கெல்லாம் break விடலாமா \nதமிழ்ப்பதிவுகள் சபரியாத்திரை ஐயப்பன் Sabari trip\nபதிந்தது மணியன் நேரம் 20:17 5 மறுமொழிகள்\nஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ப்ராட் பிட்டும் அவர் மனைவியும் நடிகையுமான அஞ்சலினா ஜோலியும் இந்தியாவில் தங்கள் படப்பிடிப்பிற்காக வந்திருக்கிறார்கள். கடத்திக் கொல்லப்பட்ட வால்ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் டானியல் பேர்ல் மனைவியாக ஜோலி நடிக்க பிட்ட் தயாரிக்கும் 'A Mighty Heart' படத்திற்காக புனேயில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இராஜஸ்தானிலும் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இவர்களைக் காண திரண்டிருந்த மக்களிடம் இவர்களின் தனி பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.\nகடந்த வியாழனன்று மும்பையில் அஞ்சுமான்-ஏ-இஸ்லாம் பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் தகராறு நிகழ்ந்திருக்கிறது. பள்ளி விட்டதும் தங்கள் குழைந்தைகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கும் இந்த மெய்காப்பாளர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றியிருக்கிறது.தங்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும் 'Bloody Indians' என இன அவமதிப்பு செய்ததாகவும் மும்பைகாவல் துறையில் வழக்குப் பதிந்துள்ளனர்.\nநீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று காவலாளிகளுக்கும் ஜாமீனில் விடுதலை அளித்து அடுத்த ஒருவாரத்திற்கு தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட பணிக்கப் பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் படப் பிடிப்பு நடத்த காவல்துறை அனுமதியும் பெறவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே பிராட் பிட் மும்பை போலிஸ் கமிஷனர் திரு ராயை சந்தித்து நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.\nபாகிஸ்தானிற்கு அருகாமையில் இருப்பதால் புனேயை தேர்ந்தெடுத்துள்ள இந்தக் குழுவினருக்கு அல் கொய்தாவின் மிரட்டல் இருப்பதால் \"Y\" ரக பாதுகாப்புக் கொடுக்க பட்டுள்ளது. ஆனால் இந்திய சட்டதிட்டங்களுக்கு இவர்கள் எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. இதேபோல நமது கமல், இரஜினியின் பாதுகாவலர்கள் அவர்கள் நாட்டில் நடந்து கொண்டால் இந்த அளவு சகிப்புத் தன்மை காண்பிப்பார்களா இந்த படப்பிடிப்பை அனுமதிப்பதன் மூலம் அல்கொய்தாவின் கவனத்தையும் வீணாக கவர்கிறோம்.\nஇதனிடையே இன்றைய தினசரியில் திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் இங்கு பாந்த்ராகுர்லா மைதானத்தில் டிச.3,4 இல் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலையில் இருந்து உறசவ மூர்த்திகள் கொண்டுவரப் படுவதாகத் தெரிகிறது. இவை எல்லாம் புதிய நடைமுறைகள். உற்சவ மூர்த்திகளை ஊரை விட்டு ஊர் எடுத்துப் போவதெல்லாம் சரியா எனத் தெரியவில்லை. இது சமயத்தை வணிகமயமாக்கலின் தாக்கமே. முன்பெல்லாம் கோவில் வாசலில் பிச்சைக்காரர்கள் நமது சமய உணர்வுகளை, தர்ம சிந்தனையை exploit செய்வார்கள்; இப்போது மத தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர பல்லாயிரக் கணக்கானவர்கள் திறந்த வெளியில் கூடுவது, அதுவும் பாபர்மசூதி நினைவுநாளுக்குச் சமீபம், எந்த அளவு பாதுகாப்பானது என்றுத் தெரியவில்லை.\nதமிழ்ப்பதிவுகள் Brad Pitt Anjelina Jolie ஜோலி படப்பிடிப்பு\nபதிந்தது மணியன் நேரம் 18:48 8 மறுமொழிகள்\nநேற்று அதிகாலை இங்கு நடந்த கார் விபத்து தொடரும் இரவுவிருந்து குடித்தனத்தின் உச்சகட்டமாக நிகழ்ந்துள்ளது. மும்பையின் இரவு விருந்துகள், திரைப்பட ஆரம்ப விழாவாகட்டும் அல்லது வியாபார வெற்றிவிழாவாகட்டும், மேல்தட்டு வர்க்கத்தின் குறியீடாக, அகங்கார வெளியீடாக நள்ளிரவையும் தாண்டி மதுவின் மயக்��த்தில் மாதுவின் அண்மையில் குடித்து கும்மாளம் போடுவது தினசரிகளின் மூன்றாம் பக்கத்தில் இடம் பெறுவதுவரை தனித்துவமானவை. சமீபத்தில் மது பண்டர்கர் இதனை இந்த விருந்துகளுக்கும் பத்திரிகையாளர் /பிரபலங்கள் /அதிகாரிகள் இவர்களிடையேயும் உள்ள பிணைப்புக்களை விவரித்து அங்கதமாக Page 3 என்ற படத்தையும் வெளியிட்டிருந்தார். வாழ்வின் முக்கியத்துவத்தை கற்பிக்காத கல்விசூழலில், உழைத்துப் பெறாத பணம் அபரிதமான இளைஞர்களின் போக்கு நாளுக்கு நாள் கவலை அளிக்கும் முகமாக உள்ளது.\nசமீபத்தில் இத்தகைய விருந்துணவிற்குப் பிறகு நடந்துள்ள விபத்துக்கள்:\nபிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பாந்திரா பேகரி வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் ஏற்றிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது\nமகேந்திர கடாவ் என்ற தொழிலதிபரின் (கடாவ் சேலைகள் பெண்மணிகளுக்குத் தெரிந்திருக்கும்) மகன் மணிஷ் காவலர் ஜிதேந்திரா ரோகடே மேல் இடித்துக் காயப்படுத்திய வழக்கில் பின்னர் விடுவிக்கப் பட்டார்.\nஸ்டான்சார்ட்(StanChart) தெற்கு ஆசியாவின் முக்கிய தலைமை அதிகாரியான நீல் சாட்டர்ஜீ ஒரு காவலாளி மேல் ஏற்றியதாகத் தொடரப் பட்டுள்ள வழக்கு.\nஅசாமா சுதிர் மடா என்ற 33 வயது NRI மனோதத்துவ வைத்தியர் மாஹிம் அருகே இருவர் மீது கார் ஏற்றியது.\nமும்பையின் புறநகரான பாந்த்ராவில் கடற்கரையோர கார்டர் ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் மேல் 18இலிருந்து 21 வயது வரையான ஆறு இளைஞர்கள், ஒருவர் பெண், டொயொடொ கொரொல்லா காரை ஏற்றி ஆறுபேர் மரணம், ஒன்பது பேர் காயம்.\nகாரிலிருந்த அறுவருமே குடித்திருந்ததாக சோதனைகள் தெரிவிக்கின்றன.இத்தனை பேர் இறந்திருந்தும் அந்த இளைஞர்கள் வருத்தமடையாது இதை ஒரு சாதாரண விபத்தாகக் கருதியது இங்குள்ளோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மனிதநேயமே இல்லாமல் இந்த தலைமுறை வளர்வதை சமூகவியலாளர்கள் நம்மைப் பீடித்துள்ள வியாதியின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள்.\nகுடித்து ஓட்டுபவர்களுக்கெதிரான சட்டங்களும் வலுவில்லாததாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குற்றம் புரிந்தவர் பிணைப்பணத்தைக் கட்டிவிட்டு வெளியில் வரமுடிவதும் தண்டனையும் கடுமையாக இல்லாதிருத்தலும் அவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றனர். வள��்ந்த பொருளாதார நாடுகளில் குடித்து வண்டியோட்டுவது ஓட்டுநர் உரிம இரத்து வரை செல்வதால் ஒரு குழுவில் ஒருவராவது வண்டியோட்ட குடிக்காமல் இருப்பதும் சுட்டப் படுகிறது. மும்பைக் காரர்களின் சில எதிர்வினைகள் இங்கே:\nகுடி குடியைக் கெடுக்கும். வாகன ஓட்டியின் 'குடி'த்தனம் குடும்பங்களை கெடுக்கிறது.நம் உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பா சட்டம் பயில்வோரும் சட்டம் இயற்றுவோரும் சிந்திக்க வேண்டும்.\nபதிந்தது மணியன் நேரம் 20:05 11 மறுமொழிகள்\nதத்தித் தத்தி நடந்துவரும் இந்த பாப்பாவிற்கு இன்று முதலாண்டு நிறைவு. வலைப்பதிவுகளை படிப்பதிலேயே இன்பம் கண்ட எனக்கு காலத்தின் கோலத்தாலும் காசியின் அழகான கட்டுரைகளாலும் வலைப்பதிக்கும் விபரீத எண்ணம் வந்தது சென்ற நவம்பரில் தான். நட்சத்திர பதிவர்களாக வலம் வந்த ராமச்சந்திரன்உஷாவும் தருமியும் விடுத்த Clarion call உம் ஆசைத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் மூன்று இடுகைகளை இட்டு தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டேன். சேர்ந்த நேரம் தமிழ்மணமே கலகலத்துக் கொண்டிருந்தது. தயக்கத்துடனேயே இந்தப் பதிவை ஆரம்பித்தேன்.இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும் பதிப்பவர் இடையில் ஒரே பதிவில் எழுபத்தைந்து இடுகைகளைக் கண்ட இந்த பதிவு ஒரு ஜுஜுபிதான்.\nவெகுநாட்கள் மிதிவண்டி ஓட்டாதிருந்து மீண்டும் ஓட்டவருகையில் வரும் முதல் தயக்கமும் இரண்டு மிதி மிதித்ததும் கிடைக்கும் தன்னம்பிக்கையில் உலகையே வலம் வர நினைப்பதும் என் தமிழ் எழுத்துக்கு நடந்தது. பள்ளியிலே தமிழாசிரியருக்கு செல்ல மாணாக்கனாக இருந்தாலும் முப்பது வருட இடைவெளியில் ஆங்கில நுட்ப சொல்லாடல்களில் மறந்து போனதோ என நினைத்த தமிழ், நான் எழுதியதா என நானே வியக்கும் வண்ணம் ஊற்றெடுக்க உங்கள் ஆதரவும் இறையன்பும் காரணம்.பல புதிய சொற்களை தமிழ்மணம் கற்றுக் கொடுத்தது.\nஎந்த வகைப்படுத்தலுமின்றி கருத்தைக் கவர்ந்த, மனதை தாக்கிய செய்திகளை பகிர்தலே பெரும்பாலான இடுகைகளாக அமைந்தன. ஏதெனும் இலக்கியம் படைப்போரோ என்று பயப்படத் தேவையின்றி மே மாதத்தில் கொடுக்கப்பட்ட நட்சத்திர வாரத்தில் சற்றே சுயதம்பட்டங்களே இடுகைகளை நிறைத்தன.நான் இட்டவற்றில் மிகவும் அதிகமாக படிக்கப் பட்டது, இந்த இடுகைதான். அரசியல் நிர்ணய சபையின் வழக்காடல்களின் சுட்டி பலருக்கு பயனாக இருந்தது. அதிகம் எழுதாவிடினும், வலைப்பதிவர் என்றமுறையில் பலரது பதிவுகளில் பின்னூட்டம் மூலம் கருத்து பரிமாற்றங்களில் பங்கேற்க முடிந்தது. மொத்தத்தில் 'எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்'வகை பதிவாக இருந்தது. அலாஸ்காவிலிருந்து அன்டார்டிகா (இல்லை, க்ரைஸ்ட்சர்ச்) வரை தமிழ் பதிவர்களை நண்பர்களாக அடையாளம் காணும் பெருமை கிடைத்தது. உலகின் எந்த மூலையிலிருந்து செய்தி வந்தாலும் உடனே அந்த ஊர் பதிவர் முதலில் நினைவுக்கு வருகிறார்.தருமி சுட்டிய பந்தமிது எம்மை எழுத்தால் இணைத்தது.\nஒருவருடம் குப்பை கொட்டினாலும் ஒரு வலைப்பதிவர் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதது நான் செல்ல வேண்டிய தூரத்தை நினைவூட்டுகிறது :)))\nதமிழ்ப்பதிவுகள் பதிவர் வட்டம் மணிமலர் ஆண்டு நிறைவு\nபதிந்தது மணியன் நேரம் 09:55 27 மறுமொழிகள்\nநிலவில் அமெரிக்க அஸ்ட்ரோநாட் அல்ட்ரின்\nநிலவின் நிலத்தில் நடந்து வருவோம் என்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ).நவம்பர் 7 அன்று பெங்களுருவில் நடந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் இஸ்ரோ தன் பயணதிட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி 2014 இல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பவும் 2020 இல் நிலவில் நடக்கவும் திட்டமிட்டிருக்கிறது. வெளிநாட்டு உதவி எதுவும் பெறாமல் இந்திய நுட்பத்திறனைக் கொண்டே இச்சாதனை நிகழ்த்தவுள்ளதாகத் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் அரசியல் வழக்கப்படி அமெரிக்க அஸ்ட்ரோநாட்டிற்கும் உருசிய காஸ்மோநாட்டிற்கும் இணையான வடமொழி பெயரிடலுக்கு சொற்களைத் தேடிவருகிறது.\n2007இல் ஆரம்பிக்கவிருக்கும் இந்த சோதனைகள் நாட்டின் அனைத்து ஆராய்ச்சி கேந்திரங்களையும் பல்கலைக்கழகங்களையும் முழுவதுமாக இணைத்துக் கொள்ளும். முதற்கட்டமாக விண்ணோடத்தை(Capsule) வான்வெளியில் PSLV ராக்கெட் மூலம் செலுத்தி ஒருவாரம் உலகைச் சுற்றியபின் வங்காள விரிகுடாவில் பத்திரமாக திரும்ப விழவைக்ககூடிய திறனை சோதிப்பதாகும். இதைத் தொடர்ந்து ஒருவாரம் வரை சுற்றக்கூடிய சோதனைகள் நிகழ்த்தி முடிவில் GSLV ராக்கெட் மூலம் மூன்று டன் எடையுள்ள விண்ணோடத்தில் இரு மனிதர்களை பயணிகளாகக் கொண்டு 400 கி.மீ உயரத்தில் உலகை சுற்றும் சோதனைகள் ஆரம்பமாகும். அடுத்தடுத்து இவ்வகை சோதனைகளின் இறு��ி கட்டமாக சந்திர விஜயம் அமையும்.\nஇதன் முன்னேற்பாடாக விண்ணோட வடிவமைப்பு திட்டங்களை வெளியிட்டு, தயாரித்து,சோதிப்பதுடன் விண்வெளிமாந்தருக்கு (அஸ்ட்ரொநாட்டிற்கு தமிழ் தயார்) பயிற்சி அளிக்க சூன்ய புவிஈர்ப்பு விசையுடனான அறை கட்டுவதும் நடக்க வேண்டும். இதற்கு குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் ஆதரவு இருப்பதாக இஸ்ரோ இயக்குனர் திரு மாதவன் நாயர் கூறினார். மனிதரை விண்ணிற்கு அனுப்ப பதினாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் கோடிவரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.நிலவுப் பயணம் இதற்கு மேல் பன்மடங்கு ஆகும்.\nஏழைகள் நாட்டில் பட்டினிச்சாவுகள் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செலவு (சிலேடை வேண்டியதே) தேவையா என்ற கேள்வி எழாமல் இல்லை. இதனால் நமது நுட்பத்திறனும் செயற்திறனும் அதிகரிப்பதோடு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடந்தது போல சார்பு தொழிற்கூடங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நமது தன்னம்பிக்கையும் பெருமையும் பெருகும். ஒருநாடு ஒலிம்பிக்கிற்கு விளையாட்டுக் கட்டமைப்புக்கள் அமைப்பதில் செலவழிக்கும் பணம் போல இது நேரடியாக வறுமை ஒழிப்பிற்கு பயன்படாவிடினும் மறைமுகமாக அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் என இந்த திட்டத்தைப் பரிந்துரைப்போர் கூறுகின்றனர். யாருக்கு நன்மையோ அரசியல்வாதிகளுக்கும் இடைத் தரகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.\nதமிழ்ப்பதிவுகள் நிலவுப்பயணம் ISRO Moon mission\nபதிந்தது மணியன் நேரம் 18:43 4 மறுமொழிகள்\nதிரு இராம் ஜெத்மலானி ஒரு பரபரப்பான உச்சநீதிமன்ற வழக்கறிஞர். பல பிரபல வழக்குகளில் வெகுஜன எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வழக்காடியவர். நேற்று ஐபிஎன் தொலைக்காட்சியில் சாகரிகா கோஸின் அவரது நேர்முகம் மறக்கமுடியாதது. அவர்கள் சுட்டி இங்கே.பேட்டியாளரின் கேள்விகளால் தடுமாறாமல் தனது நிலை பற்றிய அவரது சற்றே காட்டமான ஆனால் ஆணித்தரமான பதில்கள் ஊடகங்களின் நீதித்துறை அத்துமீறல்களை கிழித்தெறிந்தது. ஜெஸ்ஸிகா லால் கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனு சர்மா சார்பாக நீங்கள் வழக்காடுவதை பொதுமக்கள் விரும்புவதில்லை, உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் இவ்வழக்கை எடுத்துக் கொள்வதில் விருப்பமில்லை என்ற சாகரிகாவின் குறுக்கிடல்களுக்கு உனக்கு ஒன்றும் தெரியாது, என் மனசாட்சி பற்றி நீ நினைக்க வேண்டியதில்லை என்று பொரிந்து தள்ளியது தனிநபர் நாகரீகத்தை மீறியதாக இருப்பினும் அவர் சொற்களின் பின்னால் இருந்த உண்மைகள் அவற்றின் சூட்டைத் தணித்தன. சில நினைவில் நின்ற சொற்றொடர்களின் தமிழாக்கங்கள்:\n\"குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிமன்றத்தில், மக்கள் மன்றங்களிலோ ஊடகங்கள் மூலமாகவோ அல்ல.\"\n\"உங்களுக்கு சட்டம் தெரியாது. உன்னுடன் விவாதிக்க மாட்டேன். நீதிமன்றத்தில் தான் விவாதிப்பேன்\"\n\"நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் விமரிசியுங்கள், எனது தொழில்தர்மத்தை எனது மனசாட்சிப்படி செய்வேன்\"\n\"நான் எந்த வழக்குகளை எடுத்துக் கொள்ளவேண்டும், கூடாது என்பதை முடிவெடுக்கும் உரிமை பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ இல்லை, என் உரிமை அது\"\nமனுசர்மா குற்றவாளியோ இல்லையோ ஜெத்மலானி அந்த வழக்கை எடுத்துக் கொள்வது பற்றி விமரிசிப்பதும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்பே ஒருவரைக் குற்றவாளியாக சித்தரிப்பதும் பத்திரிகை/ஊடக தர்மத்திற்கு சிறிதும் பொருந்தாதது. IBN/CNN பொறுத்தவரை இந்த நேர்முகத்தை உள்ளது உள்ளபடியே சென்சார் செய்யாமல் காட்டியது பெருமைக்குறியது.இருப்பினும் நிகழ்ச்சியை \"Devil's advocate\" என்று தலைப்பு வழங்கியது மூலம் அவர்கள் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேடிக் கொண்டனர்.\nநிச்சயமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அரசுத்துறையையும் நீதித்துறையையும் உணர்ச்சிகரமான சூழலில் அவசர முடிவெடுக்க வைக்கும் ஊடக வன்முறைக்கு ஒரு கடிவாளம் தேவை.\nதமிழ்ப்பதிவுகள் ஜெத்மலானி IBNCNN ஊடகங்கள்\nபதிந்தது மணியன் நேரம் 16:31 13 மறுமொழிகள்\nநேபாளத்தின் உச்சநீதிமன்றம் அங்கு காலம் காலமாக பழக்கத்தில் இருக்கும் குமாரி பூஜா மரபை சிறுமியரின் உரிமைகளை மீறுகிறதா என நேபாள அரசை ஆராய்ந்து அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறது.\nநேபாளத்தில் 3-5 வயது பௌத்த சிறுமியை மதசடங்குகள் மூலம் \"வாழும் தெய்வமா'க தேர்ந்தெடுத்து இந்துக்களும் பௌத்தர்களும் டலேஜு (Taleju) என்ற சக்தி வடிவாக 'குமாரி' என்று வழிபடுகிறார்கள்.அந்த சிறுமி தனது குடும்பத்தை விட்டு விலகி குமாரி கர் எனப்படும் பதினாறாம் நூற்றாண்டு மாளிகையில் வசிக்க வேண்டும். தசரா சமயத்தில் மன்னர் முதல் அனைவரும் வணங்கி அளிக்கும் பூசையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர��� வணங்கினால் பணமும் அதிகாரமும் நல்வாழ்வும் கிடைக்குமென்று மக்கள் நம்புகிறார்கள். வயது வந்தபிறகு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொள்ளலாம். பள்ளி செல்ல முடியாவிடினும் நல்ல கல்வி புகட்டப் படுவதாகவும் சிறுமியை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் மதவாதிகள் சொல்கிறார்கள்.\nஇருப்பினும் ஒரு சின்னஞ்சிறு சிறுமியை தன் வயது வாழ்வை வாழவிடாமல், சக தோழர்களுடன் விளையாட விடாமல் மதத்தின் பெயரால் இது என்ன கொடுமை குழந்தை குழந்தையாக இருந்தாலே தெய்வம், அவர்களை தெய்வமாக்கி தெய்வீகத்தைக் குலைக்காதீர்கள் \nதமிழ்ப்பதிவுகள் சிறுவர் குமாரிபூஜா kumaripuja Nepal\nபதிந்தது மணியன் நேரம் 21:11 12 மறுமொழிகள்\nதமிழ்மணத்தை உருவாக்குகின்ற சமயத்தில் திரு. காசி அவர்கள் தமிழ்மணம் ஒரு வலைப்பதிவுகளின் திரட்டி என்றும் இதில் இடம் பெறுகின்ற வலைப்பதிவுகளின் உள்ளடக்கத்திற்கு தாம் பொறுப்பில்லை என்றும் தெளிவாக கூறிவந்ததுடன் அதற்கான சரியான டிஸ்கியையும் முகப்பு பக்கத்தில் இணைத்தார். அவரது பயத்தை உறுதி செய்யும் முகமாக Blogme.gr என்ற கிரேக்க வலைதிரட்டியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனைகள் நடத்தி கணினி வந்தட்டும் கைப்பற்றப் பட்டுள்ளது. ஒரு கிரேக்க பிரபலத்தைப் பற்றிய அங்கத வலைப்பதிவை தாங்கி வந்ததிற்காக இந்த கைது நடந்தேறியிருக்கிறது. இதனால் கொந்தளித்துள்ள கிரேக்க வலைப்பதிவாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கணக்கான பதிவுகளை அனைத்து மொழிகளிலும் எழுதி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இணைய கட்டுப்பாட்டுக் கழகம் (Internet Governance Forum) என்ற அமைப்பின் கீழ் இணைய நல விரும்பிகள் ஏதென்ஸ் நகரில் கூடி இந்த வாரம் வலையுலகில் திறந்த தன்மையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பது பற்றி விவாதிக்க இருக்கும் சமயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nகிரீஸில் இதற்கு முன்னரே வேண்டாதமின்னஞ்சல்(spam) பரப்பியதற்காக ஒரு ஸ்வீட் நிரலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர நான்கு வருடங்கள் முன் மின்னணு விளையாட்டுக்களை தடை செய்தது உலக கவனத்தை ஈர்த்து, பின் அததடையை விலக்கியது.உலக செய்தியாளர் சுதந்திரம் இண்டெக்ஸில் (Worldwide Press Freedom Index) 32ஆவது (168இல்)இடம் வகிக்கிறது. இந்தியா 105ஆவது இடத்தில் இருக்கிறது. வலைப்பதிவர்களுக்கு ஆட்டோ வருவது இருக்கட்டும், வல��� திரட்டி பதிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.\nஇது பற்றிய slashdot சுட்டி\nதமிழ்ப்பதிவுகள் இணையம் வலைதிரட்டி பதிவர் வட்டம்\nபதிந்தது மணியன் நேரம் 16:18 6 மறுமொழிகள்\nசோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் \nதற்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் பணிக்காலம் ஜூன் 2007 இல் முடிவடைகிறது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து ஆதரவு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை டாக்டர் கரண்சிங்கின் பெயரையும் பிஜேபி துணை குடியரசுத் தலைவர் திரு.பைரோன்சிங் ஷெகாவத் பெயரையும் முன் வைத்துள்ளன. ஆனால் கு.த தொகுதியில் இருவருக்குமே உறுதியாக வெற்றி வாய்ப்பிற்கான வாக்குகள் எண்ணிக்கை இல்லாததை உணர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக மக்களவை சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பெயரை அரசியல் கட்சிகளிடம் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. திரு எச்சூரி இதுபற்றி பிஜேபி தலைவர்களை கலந்தாலோசித்திருப்பதாக தெரிகிறது.திரு. பிரகாஷ் கராட் சமாஜ்வாடி,தெலுகுதேசம்,NCP, RLD கட்சிகளுடனும் அவர் மனைவி பிருந்தா கராட் BSPயின் மாயாவதி, அதிமுக பொதுசெயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் பேசவிருப்பதாகத் தெரிகிறது.\nநாட்டு நடப்பையும் குடியரசு தலைவர் தொகுதியின் எண்ணிக்கைகளையும் கணக்கில் கொண்டால் ஒரு பொதுவுடைமை கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக வர நல்ல வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மத்திய தேர்தலில் மூன்றாம் அணி அமையுமானால் மார்க்ஸிஸ்ட் ஜனாதிபதியின் தயவில் அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்கவும் இயலும். இன்றுபோல் பின்னாலிருந்து ஆட்டி வைக்க வேண்டியதில்லை.\nதிரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜார்கண்ட் தீர்ப்பின்போது உச்சநீதிமன்றத்துடன் முரண்பட்டு குடியரசுதலைவரின் சுட்டுதலுக்கு ( Presidential reference) வேண்டியவர். அவர் பணியாற்றும் சாந்திநிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஊதியம் (Office of Profit) பெறுவதாக குற்றம் சாட்டப் பட்டவர். இவரது தந்தை நிர்மல் சாட்டர்ஜி பிஜேபியின் முன்னோடியான அகில் பாரதீய இந்து மகாசபையின் தலைவராக இருந்ததும் குறிப்ப���ட தகுந்தது.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சோம்நாத் சாட்டர்ஜி குடியரசு தலைவர் தேர்தல் Presidental Election Somnath Chatterjee\nபதிந்தது மணியன் நேரம் 18:08 11 மறுமொழிகள்\nதீபாவளித் திருநாள்... கதிரவன் எழுமுன்னே படுக்கையிலிருந்து எழும் நாள். நாளும் ஒரு புத்தாடையா எனக் கடியும் தந்தையே அரசின் கடன், கோஆப்டெக்ஸ் தள்ளுபடியில் புத்தாடை அணிவித்து மகிழும் நாள். வருடத்தின் வியர்வை யெல்லாம் தொழிலாளர் போனஸாகப் பெறும் நாள். ஆண்டுமுழுமையும் செய்யும் விற்பனையில் 40 விழுக்காட்டை இருவாரங்களில் காணும் பொருளாதார திருவிழா. சிறுவர்களின் பட்டாசு வெடிப்பில் உற்சாகம் காணும் நாள்.முதல்நாள் முதல் காட்சிக்கு போட்டி போடும் 'மச்சிஸ்'. அம்மா செய்த MTR குலோப்ஜாமுனுடன் அடையாறு ஆனந்தபவன் கோதுமை அல்வா போட்டிபோடும் இனிப்புகளின் ஊர்வல நாள். மாமனாரின் தலையிலும் பட்ஜெட்டிலும் துண்டு போடும் தலை தீபாவளி திண்டாட்டங்கள்.\nதீபாவளி என்றால் தீபங்களின் அணிவகுப்பு என்றிருக்க தமிழகத்தில் மட்டும் நாம் தீ கக்கும் பட்டாசுகளின் படையெடுப்பாக கொண்டாடுகிறோம். நரகாசுரனை கண்ணன் வெற்றி கொண்ட அமாவாசைக்கு முந்திய சதுர்தசி தினத்தில் அந்த அசுரனின் மரண தருவாய் ஆசையை நிறைவேற்றுமுகமாக தமிழகத்தில் கொண்டாடுகிறோம். இதை கேரளத்தில் தோல்வியை தழுவிய மகாபலியின் இறுதி ஆசை நிறைவேற்றுமுகமாக ஓணக் காலத்தில் மகாபலிக்கு வரவேற்பு நடத்துவதற்கு இணையாகக் கூறலாம். முக்கியமாக இந்நாளில் எந்த தனி பூசையும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.\nஇங்கெல்லாம் இன்றிலிருந்தே தீபாவளி துவங்கி விட்டது. முதல்நாளான இன்று தன் திரஸ் என்று நம்மூர் அட்சய திருதியை போல கொண்டாடுகிறார்கள். தங்கமும் வைரமும் வாங்க கடைகளில் ஒரே கூட்டம். தீபாவளியை அமாவாசை இரவன்று தீபங்களை ஏற்றி இலக்குமி பூசை செய்து கொண்டாடுகிறார்கள். தவிர இராமன் ஜெயராமனாக அயோத்தி திரும்பிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். கொல்கொத்தாவில் இது காளிபூஜா.சீக்கியர்கள் தங்கள் குரு ஹர்கோபிந்த்ஜி குவாலியர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள். விக்கிபீடியாவில் இது பற்றி ஒரு சுவையான கதை கூறப் பட்டுள்ளது.குஜராத்திகளுக்கும் ஜைனர்களுக்கும் இன்று புத்தாண்டு தினம். ஜைனர்கள் மகாவீரரின் மோட்சநாளாகவும் கொண்டாடுகிறார்கள்.\nஎல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூடவே நமது நோன்பிருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரம்ஜான் வாழ்த்துக்கள்\nதமிழ்ப்பதிவுகள் பதிவர் வட்டம் தீபாவளி Greetings\nபதிந்தது மணியன் நேரம் 18:33 16 மறுமொழிகள்\nசயனைட் - அந்த கடைசிநாட்கள்\nஇராஜிவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசு மற்றும் சுபா பெங்களூரில் கழித்த நாட்களையும் கடைசியில் அவர்களது பரிதாப முடிவினையும் அடிப்படையாகக் கொண்டு சென்னை திரைப்படக்கல்லூரி முன்னாள் மாணவரும் கன்னட இயக்குனருமான திரு AMR ரமேஷ் 'சயனைட்' என்னும் கன்னடப் படத்தை வெளியிட்டிருக்கிறார். இங்கு நடக்கும் ஆசிய திரைப்பட விழாவில் இந்தியப் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மராத்தி நடிகர் இரவி காலே சிவராசனாகவும், நடிகை மாளவிகா சுபாவாகவும், நடிகை தாரா மிருதுளாவாகவும் கன்னட நடிகர் ரகு இரங்கநாத்தாகவும் அசல் பாத்திரங்களை உருவிலும் நடையிலும் ஒட்டி நடித்திருப்பதாக புகழுரைகள் சொல்கின்றன. பாடல்களே இல்லாத 115 நிமிட படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.\nயாரையும் குறைசொல்லாது, கொலையாளிகளின் கடைசி மன அழுத்தங்களை சித்தரிப்பதாக அவர் கூறுவதை படத்தைப் பார்த்த நமது கர்நாடக பதிவர்கள் சரியா என பதியவேண்டும். குறைந்தது பின்னூட்டத்திலாவது தெரிவிக்கலாம்.\nதமிழ்ப்பதிவுகள் திரைப்படம் Movies Rajiv Gandhi Assasination சிவராசன் சுபா\nபதிந்தது மணியன் நேரம் 14:28 9 மறுமொழிகள்\nமும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வில் கூகிளின் சமூக வலையகமான 'ஆர்குட்' (Orkut) மீது உள்ளூர் வழக்கறிஞர் யுகாந்த் இந்தியா மீது வெறுப்பை பரப்புவதாக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மாண்புமிகு ஏ.பி. தேஷ்பாண்டே மற்றும் ஆர்.எம். போர்டே, மகாராஷ்ட்ர அரசை கூகிளுக்கு நோடீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. இந்திய மூவர்ணக் கொடியை எரிக்கும் படத்துடன் இந்திய எதிர்ப்பு வாசகங்களை கொண்ட \"We hate India\" சமூககுழு உருவாக்கப் பட்டிருப்பதாக வழக்குமனு கூறுகிறது. அந்த மனுவில் தகவல் நுட்ப சட்டம் -2005ன் கீழ் ஒரு \"controller\" நியமிக்கப் பட்டு இத்தகைய குழுக்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.\nமேலதிக தகவல்களுக்கு பார்க்க: ஆங்கிலப்பதிவு 1, ஆங்கிலப்பதிவு 2\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் Computers and Internet செய்தி விமர்சனம் கூகிள் ஆர்குட் Google Orkut\nபதிந்தது மணியன் நேரம் 18:12 7 மறுமொழிகள்\nநீங்கள் TOEFL கேள்விப் பட்டிருப்பீர்கள். TOTFL ....ஆம், தமிழை பிறமொழியாக கொண்டவர்களுக்கு தேர்வு. சென்னையில் குப்பை கொட்ட இந்த தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.\nTOTFL எடுக்க நான் ரெடி, நீங்க ரெடியா \nதமிழ் பிறமொழியாக கொண்டவர்களுக்கானதால் ஆங்கிலத்தில்:\n(ஒண்ணுமில்லேங்கோ, வந்த மின்னஞ்சலை தமிழாக்கம் செய்ய நேரமில்லாமல் அப்படியே கட் & பேஸ்ட்)\nநான் மிகவும் சிரித்தேன், நீங்கள்.. பின்னூட்டமிடவும்.\nதமிழ்ப்பதிவுகள் சென்னை நையாண்டி நகைச்சுவை குசும்பு புதிர் தமிழ்\nபதிந்தது மணியன் நேரம் 20:42 9 மறுமொழிகள்\nஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலர் பதிவிக்கான போட்டியிலிருந்து திரு சசி தரூர் விலகிக் கொண்டிருக்கிறார். இது பற்றிய எனது முந்தைய பதிவு. அப்போதே அவரது வெற்றி பற்றி ஐயம் இருந்தது. இன்று அவை துரதிருஷ்டவசமாக உண்மையாயின.\nசசி தரூரின் போட்டி விலகலுக்கான பேச்சு :\nமூன்று முன்வாக்கெடுப்புகளிலும் முண்ணனியில் இருக்கும் தென்கொரியாவின் பன் கி மூன் (Ban Ki Moon) அக்.9 அன்று formalஆக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.இப்போது கூட புதிய முகம் ஒன்று போட்டியிட தேர்தல்விதிகள் வாய்ப்பளிக்கின்றன. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவும் ஒருவர் வாக்களிக்காமலும் பன் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். நமது தரூருக்கு 10 பேராதரவு கிடைத்து ஒரு வெடொஎதிர்ப்பு உட்பட மூவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் தரூரைத் தவிர தாய் துணை பிரதம மந்திரி, ஜோர்டானின் ஐநா தூதுவர், லாட்வியாவின் அதிபர்,ஆப்கனின் முன்னாள் நிதி அமைச்சர் ஆகியோரும் தோல்வி கண்டனர்.\nதிங்களன்று எட்டாவது ஐ.நா பொதுசெயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள திரு.பன் விவசாயக் குடும்பத்தில் 1944இல் பிறந்தவர்.பன்னாட்டு உறவுகளில் பல்கலைக் கழகத்தில் முதன்மை மாணவராக திகழ்ந்தவர், தென் கொரியாவின் வெளியுறவுத் துறையின் பல பொறுப்புகளை வகித்தவர். தென்கொரியாவின் ஐநா தூதுவராக 2001இல் இருந்தவர். ஆங்கிலம் தவிர பிரென்ச், ஜெர்மன் மற்றும் ஜபானிய மொழிகளில் பரிச்சயம் கொண்டவர்.\nஇலண்டன் டைம்ஸ் பத்திரிகை அவர் பதவி பெற தென்கொரியா ஏராளமான பண உதவிகளை ஆப்பிரிக்�� ஏழைநாடுகளுக்கு உறுதி அளித்து 'தூண்டுவதா'க கூறியுள்ளது. அமெரிக்கா தனது 'வெடொ' அதிகாரத்தினால் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை விட இது உலகிற்கு நன்மையானதே. தான்ஜானிய மக்களின் பசிப்பிணி நீங்கினால் அவர் பதவி ஏற்பதற்கு முன்பே ஐநாவின் பணி துவங்கி விட்டதாகத் தானே பொருள் ;) இத்தகைய செயல்களால் இனி கோஃபி அன்னன் தான் எழைநாட்டிலிருந்து பணியாற்றிய கடைசி ஐநா பொது செயலராக இருப்பார் எனத் தோன்றுகிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இத்தோல்வி நமது வெளியுறவு கொள்கைகளுக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமே. அணிசேரா நாடுகளின் தலைமையாக இருந்து பல நாடுகளின் உற்றநண்பனாக இருந்த நிலையை நழுவ விட்டு 'அரசனை' நம்பி புருசனை கைவிட்டோமோ என சிந்திக்க வேண்டிய சமயமிது.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் செய்தி விமர்சனம் சசி தரூர் பன் கி மூன் Shashi Tharoor Ban Ki Moon UN Secretary General ஐநா பொது செயலர்\nபதிந்தது மணியன் நேரம் 16:38 4 மறுமொழிகள்\nவிண்மீன் வலைப்பதிவை தமிழ்மணத்தில் கண்டிருக்கிறோம். விண்ணிலிருந்து வலைப்பதிவதை ... 20 மிலியன் டாலர் விலை கொடுத்து விண்வெளிக்கு சுற்றுலா சென்றிருந்த இரானிய பயணி எடையில்லா வான்வெளியில் தன் அனுபவங்களை வலைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு தீய்ந்த பாதாம் குக்கி வாசனை அடித்ததையும், தன் தலையை கழுவுவதில் தனக்கேற்பட்ட இன்னல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅனௌஷே அன்சாரி (Anousheh Ansari) -- உச்சரிப்பு அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்-- தன் பத்து நாட்கள் விண்வெளி வாழ்வை ஒரு அமெரிக்க பெண்ணின் பார்வையில் விவரித்துள்ளார். 40 வயதான இரானிய அன்சாரி கடைசி நிமிடத்தில் மருத்துவ தேர்வில் தவறிய ஜப்பானிய செல்வந்தருக்குப் பதிலாக சென்று வந்தது படித்திருப்பீர்கள். தொலைதொடர்பு துறையில் பெரும் பணம் ஈட்டியுள்ள முதுநிலை பொறியாளரான இவரின் வலைப்பதிவு வழக்கமான தொழில்முறை சொற்கள் இன்றி நாளும் எதிர்கொண்ட பயணதலைச்சுற்றல், எடையில்லாமையின் சங்கடங்கள்,காலைக்கடன்கள் என சாதரணமானவர்களின் சொற்களில் எழுதியுள்ளார்.கூடவே சென்ற மற்ற விண்வெளிவீரர்களும் நாட்குறிப்பு எழுதினர் என்றாலும் அவை அன்சாரியினுடையதைப் போல சிநேகமாக இல்லை. மற்றும் வலைப்பதிவில் தானே பின்னூட்டம் போட்டு தூள் கிளப்ப முடியும்.அவரின் அதிக பின்னூடங்களை(353) பெற்ற இடுகை இது.\nசெப்டம்பர் 18இல் வெளியேறி 29 திரும்பியுள்ளார். நமது சக வலைப் பதிவர் விண்வெளியில் என்று பெருமை கொண்டு அவருக்கு வாழ்த்துப் பூங்கொத்துகளை அனுப்புவோம்.\nபி.கு:என் பின்னூட்டம் இன்னும் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.\nதமிழ்ப்பதிவுகள் மகளிர் பதிவர் வட்டம் அனுபவங்கள் செய்தி விமர்சனம் Anousheh Ansari Blog\nபதிந்தது மணியன் நேரம் 17:14 1 மறுமொழிகள்\nஇந்தியாவின் போலியோ ஒழிப்பு திட்டத்தின் தோல்விகளை பத்ரி தன் பதிவில்ஆராய்ந்திருந்தார். சமூக அவநம்பிக்கையினால் உ.பி யில் எவ்வாறு தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டிருந்தார். நாடு முழுவதும் உற்சாகமாக மக்கள் கலந்து கொண்ட போலியோ சொட்டுமருந்து திட்டத்தினால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒழிக்கப் பட்டிருக்க உபியும் பிஹாரும் மட்டும் விதிவிலக்காக இருப்பதும் அங்கிருப்பவர்கள் பிற மாநிலங்களில் குடியேறுவதால் முழுவதும் ஒழிக்கப் பட்ட மாநிலங்களிலும் போலியோ தலைதூக்குவதும் கவலை அளிக்கிறது.\nஇந்நிலையில் மும்பையில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது என்று இறுமாந்திருந்த சமயத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒன்பது வயது சிறுமி ஒருவர் பாதிக்கப் பட்டிருப்பது பொதுநல ஊழியர்களுக்கு கவலை உண்டாக்கியுள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட நஸ்லி ஷேக்கிற்கு பரிந்துரைக்கப்பட்ட 12 முறை தடுப்புமருந்து கொடுக்கப் பட்டும் பாதிக்கப் பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.\nபோலியோ தடுப்பு மருந்து தன் ஆற்றலை இழந்து விட்டதா \nநஸ்லிக்கு சரியான முறையில் கொடுக்கப்படவில்லையெனில் திட்டத்தின் இயங்குமுறை சரியில்லையா அல்லது கொலைபாதக அலட்சியமா கொடுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வெறியில் நிகழ்ந்த கவனமின்மையா கடைசியாக நமது திரைப்படங்களில் காண்பிப்பது போல போலி மருந்தா\nஅப்பெண் உபி சென்றுவந்த பின்னரே நோய் தொற்றியது; அவர்கள் வசிக்கும் சூழல் சுகாதாரமற்றது என்பன இரண்டாம் பட்சம்தான். தடுப்பு மருந்து கொடுக்கப் பட்ட பெண்ணிற்கு எவ்வாறு போலியோ வந்தது என்பதற்கான ஆதார காரணங்களைக் கண்டறிய வேண்டும். இதன் நடுவில் நஸ்லிக்கு போலியோ இல்லை Accute Flaccid Paralysis என்ற நோய் என திசை திருப்பும் ஒரு செய்தி. அப்படியென்றால் இதனை சரியாக கண்டறிய Diagnostic சோதனை கருவிகளும் முறைகளும் சரியாக இல்லாததும் கவலைக்குறியதுதான்.\nஇதனால் முழுமையாக ஒழிக்கப்பட்டது என்று எந்த ஒரு மாநில���ும் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பது நிச்சயமாகிறது. தவிர சொட்டுமருந்து திட்டத்தின் இயங்குமுறையையும் efficacyஐயும் சோதனை செய்து கொள்ளுதல் அவசியமாகும். மலத்தில் உருவாகி நீரினால் பரவும் இக்கிருமியை தடுக்க பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதும் அவசியம். சொட்டுமருந்து மட்டும் போதாது, சுத்தமும் சுகாதாரமும் சுகம்தரும் என்ற செய்தியை பரப்புவதிலும் அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். சமூகங்களை குறை காண்பதை விட அரசு இயந்திரங்களின் அணுகுமுறையை பரிசீலித்து போலியோவை இந்தியாவிலிருந்தே ஒழிப்போம். நம் தமிழகத்து அமைச்சர் அன்புமணி காலத்தில் இது நடந்தால் அவருக்கும் நமக்கும் பெருமை.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் Health and Wellness போலியோ தடுப்பு மருந்து\nபதிந்தது மணியன் நேரம் 21:11 2 மறுமொழிகள்\nமக்கள் திலகம் வணக்கத்தை பலமொழிகளில் சொன்னார். பலமொழிகளில் நன்றி கூறுவது எப்படி என்று இந்த ஆங்கிலப் பதிவில் பார்த்து அசந்தேன். அதை உங்களுடன் பகிர வேண்டாமா\n இதனை தொகுத்தவர்(களு)க்கு நல்ல பொறுமைதான். இதுதான் எனது நீண்ட பதிவு .........\nதமிழ்ப்பதிவுகள் பொது மொழிகள் நன்றி\nபதிந்தது மணியன் நேரம் 19:11 11 மறுமொழிகள்\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nசோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் \nசயனைட் - அந்த கடைசிநாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2015/01/blog-post_29.html", "date_download": "2018-07-16T01:00:13Z", "digest": "sha1:NIP2HI7GFKWXXXMBLLODQ6OGMGD3O64L", "length": 6441, "nlines": 189, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?", "raw_content": "\nமீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள்\nமீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்\nமூட நம்பிக்கை, ஒரு உண்மை கதை / ஜப்பார் அரசர்குளம்...\nபெண்கல்வியின் அருமை தெரிந்த பெண் / கல்விக்கு உற்சா...\nவலியென்பது யாதெனில்.../அந்த பயம் இருக்கட்டும்...\nபிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2 - தி இந்து\nபுரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா\n’பளார்’ என்று அவளை அறை / ரபீக் சுலைமான்\nவருவதும் போவதும் ... - அபு ஹாஷிமா\n காலம் திரும்பி வராதது./ ர...\nகவிதை எழு��ுவதை உயிர்ச் சிலிர்ப்பாய்க் கொண்டு எழுதி...\nஈடிஏ குழுமத்தின் நிறுவனர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் ...\nகாயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என...\nவாழ்வியல்: ஃபஜிலா ஆசாத்தின் மந்திர மொழிகள் - தாஜ்\nஅரசர் குளத்தான்/ ரஹீம் கஸாலியின் 100 கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/Archive/articles/ponniyincelvan-putuvellam-attiyayam6-natunicikkuttam", "date_download": "2018-07-16T00:43:23Z", "digest": "sha1:OXXF57IJ4XKGML55OACHXBE7UWVL5HER", "length": 36151, "nlines": 59, "source_domain": "old.karaitivu.org", "title": "பொன்னியின் செல்வன் - புது வெள்ளம் - அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம் - karaitivu.org", "raw_content": "\nபொன்னியின் செல்வன் - புது வெள்ளம் - அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nகுரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.\nபழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார். தான்தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்கமுத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.\nசிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.\nஅந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப��பினால் மட்டும் 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.\nஇவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.\n\"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்\" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தௌிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன.\nமனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான். விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.\n\"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு. மற்ற விருந்தாளிகளைக் கவனித்துவிட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்\" என்று கந்தமாறன் சொல்லி விட்டுப் போனான்.\nபடுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மிக விரைவில் நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன பயன் மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. பொருளில்லாத, அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன.\nஎங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. ஒரு நரி, பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன ஊளையிட்டுக் கொண்டே வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி நெருங்கி வந்தன. காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப் போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன. மறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன.\nநரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்ல வேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது. அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான். அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது. \"வந்தாயா வா\" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.\n\"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் உண்மையைச் சொல்\" என்று பூசாரி கேட்டான்.\n\"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல ஓடிப் போ\nதிடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமாள் காட்சி அளித்தான். கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக் கொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், \"கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்\" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது\nஇந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்���வரையன் திரும்பினான்; தூணில் முட்டிக் கொண்டான். கனவு கலைந்தது; கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.\nஅவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலை தான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக் கொண்டிருப்பதா\nவல்லவரையன் துள்ளி எழுந்தான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.\nமாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான் அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்த போது, மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், விமான ஸ்தூபிகள், தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்க வேண்டியதாயிருந்தது. சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக் குரல் வந்ததைக் கேட்டு, வல்லவரையன் தயங்கி நின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ் சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ் சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.\nஅங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத் தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவுக் கூர்மையாக கவனித்து கொண்டு வருகிறான். ஆழ்வார்க்கடியான் மிகப் பொல்லாத கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை. அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது.அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான் கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். \"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை அந்த வேஷதாரி வைஷ்ணவன���க் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். \"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தௌிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தௌிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். \"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய் ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். \"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்\" என்றால் என்ன விடை சொல்லுவது\" என்றால் என்ன விடை சொல்லுவது கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்தக் கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும் அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்தக் கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போல��ம் காலையில் கந்தமாறனைக் கேட்டால், எல்லாம் தெரிந்துவிடுகிறது.\nஅச்சமயம் அக்கூட்டத்தாருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூடுபல்லக்கு வந்தியத்தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்து கொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூடத் தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்து கொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூடத் தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ ஆகா இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார் இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார் இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார் அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்தி��ுக்கிறான் போலும் வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும் அவள் ஒருவேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் அவள் ஒருவேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் அவ்வாறு அவர் செய்யக்கூடியவர் தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும் அவ்வாறு அவர் செய்யக்கூடியவர் தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும் இதைப் பற்றி நமக்கு என்ன வந்தது இதைப் பற்றி நமக்கு என்ன வந்தது பேசாமல் போய்ப் படுத்துத் தூங்கலாம்.\nஇப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.\n\"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே அவன் எங்கே படுத்திருக்கிறான் நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது. அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணி செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக் கூடாது. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது. ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்...\"\nஇதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்���லாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதிசெய்து கொண்டான்.\nவடதிசை மாதண்ட நாயகர் யார் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் \nஅச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.\n\"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு\n\"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது; ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன்.நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/12/blog-post_7.html", "date_download": "2018-07-16T01:13:49Z", "digest": "sha1:62NTHYWR35AFJUDGODG3V5BRPGM6VY6O", "length": 11148, "nlines": 61, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: பசிப் பிணியைப் போக்கும் சன்மார்க்க அன்பர்கள் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nதிங்கள், 7 டிசம்பர், 2015\nபசிப் பிணியைப் போக்கும் சன்மார்க்க அன்பர்கள் \nபசிப் பிணியைப் போக்கும் சன்மார்க்க அன்பர்கள் \nதமிழகம் மழை வ��ள்ளத்தால் பாதித்து பெரும் சேதம் அடைந்துள்ளது .\nகள் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் .ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் எல்லோரும் ஒரே நேரத்தில் பசிக்காக கை ஏந்தி துடிக்கும் காட்சிகள்\nவீடு வாசல்,சொத்து ,சுகம்,பொருள்,வசதி,வாய்ப்புக்கள், அனைத்தும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்று காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், என்று கூவி ,கூவி,அழைக்கும் கூக் குரல்கள்,எங்கு பார்த்தாலும் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் அபயக் குரல்,\nகண்ணீர் தண்ணீரில் கலக்கும் காட்சிகள் .\nதண்ணீரில் தத்தளிக்கும் உடல்கள் .\nமனிதன் வாழ்க்கை இப்படியும் உண்டா \nஇப்படி வாழ் வதற்காகவா மனிதனை இறைவன் படைத்தார் \nஇனி மேலாவது சிந்தித்து செயலபடுங்கள். .\nசாதி,சமய ,மத பேதம் இல்லாம் எல்லோரும் பார்த்து கண்ணீர் வடித்தக் காட்சிகள்.ஒவ்வொருவரும் உயிருக்காக போராடும் துடிப்புக்கள்,\nஇதுபோல் யாருக்குமே வந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டும் வேண்டுதல்கள்,எந்தக் கடவுள் வந்துதான் இவர்களைக் காப்பாற்றுவார்கள்,\nஇப்போது எந்தக் கடவுளும் வரமாட்டார் .அவர்கள் இருந்தால் தானே வருவைதற்கு,,,,\nமனிதன்தான் கடவுள் என்பதை புரியாமல் இருந்து விட்டார்கள்,மனித ரூபத்தில் தான் கடவுள் உள்ளார் என்பதை மக்கள் மறந்து விட்டனர்.\nவிளம்பரம் இல்லாமல் ,வேடிக்கை பார்த்துக் கொண்டு இராமல் ,இந்த நேரத்தில் .யாரையும் எதிர்ப்பார்க்காமல் .வள்ளலார் கொள்கையைப் பின் பற்றும் சன்மார்க்க அன்பர்கள் .அவர்களால் முடிந்த அளவிற்கும் மேலாக இடைவிடாது மக்களின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு உள்ளார்கள்,பல பொது தொண்டு நிறுவனங்கள்,கருணை உள்ளம் படைத்த அமைப்புகளும்,பொது மக்களும்,இடைவிடாது பணி செய்து கொண்டு உள்ளார்கள், ,\nஇருப்பினும் தமிழ் நாட்டில் .வெளி மாநிலங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மற்றும் ,ஒவ்வொரு ஆன்மநேய உடன் பிறப்புக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கும்,சன்மார்க்க அன்பர்களின் காலில் விழுந்து வணன்ங்குகிறேன் .\nஅவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .அருளைக் கொடுத்து ஆசீர் வாதிப்பார் .\nகடவுள் எங்கு உள்ளார் என்பதைக் வள்ளலார் தெரியப் படுத்துகின்றார் ;---\nஎத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே\nஒத்து உரிமை உடைய���ராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சுத்த\nசித்துருவாய் எம் பெருமான் நடம் புரியும் இடம் என நான் அறிந்தேன் அந்த\nவித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ \nஎல்லா உயிரிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்தவன் எந்த உயிர்களுக்கும் துன்பம் தராமல் வாழ்பவன்,\nஉயிர்களுக்கு துன்பம் வரும் போது அந்த துன்பத்தை போக்குகின்றவன் தான் கடவுள் என்றும் ,..அவருடைய காலில் விழுந்து நான் வணங்கின்றேன் என்றும் வள்ளலார் மிகத் தெளிவாக மக்களுக்குத் கடவுளின் தன்மையைப் பற்றி போதித்து உள்ளார்.\nமனித உருவில்தான் கடவுள் உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உயிர்களுக்குத் துன்பம் தராமல் வாழ்ந்தால் இந்த நிலைமைகள் எப்போதும் மக்களுக்கு வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nகொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.\nஅன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்,\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 8:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nயார் வேண்டுதலை இறைவன் கேட்பார்.\nசன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nஇயற்கை என்பது இறைவன் கட்டுப்பாட்டில் உள்ளது \nமனிதன் அழிவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/05/blog-post_1649.html", "date_download": "2018-07-16T00:38:29Z", "digest": "sha1:3UETDMMT4ZY4QOZAKMBXJYMSI5CHF2KD", "length": 17575, "nlines": 207, "source_domain": "tamil.okynews.com", "title": "இரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம் - Tamil News இரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம் - Tamil News", "raw_content": "\nHome » Health » இரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nஉடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா.\nஅத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்றுபடித்து தெரிந்து கொள்ளுங்களேன்... இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்... பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச் சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது.\nமேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் விட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.\nகீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, பராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக் கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுப்படுத்த, உடலில் இரத்த அணுக்க¨யும் அதிகரிக்கச் செய்கிறது.\nஇரும்புச் சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிசமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச் சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.\nபாதாம்: இரும்புச் சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச் சத்தானது கிடைக்கும். பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள்.\nஇவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்��� இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும் மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் உடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.\nஇஸ்லாத்தின் பார்வையின் கல்வியின் முக்கியத்துவம்\nதலையில் முடி வளரலாம் ஆனால் உடம்பில் கம்பி வளருமா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nதேன் பற்றிய சுவையான மருத்துவக் குறிப்புக்கள்\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு...\nசூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்\nமனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை...\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nராஜஸ்தான் அணி பல தடைகளுக்கு மத்தியில் வெற்றி\nஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்...\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையி...\nஉலக ஆஸ்மா தினம் மே, 7\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே, 17\nபெருகிவரும் பெண் குற்றவாளிகள் ஆப்கானில் அதிகரித்து...\nஒரே பால் இன சோடிகளை இணைக்கும் சட்டம் அங்கீகாரம்\nஈராக்கிலுள்ள விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சுடு...\nசெய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவத...\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்க...\nபூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா\nஇன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள...\nரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டி\n31 ஆண்டுகளின் பின்னர் உரியவரை வந்தடைந்த கடிதம்\nயுரோனியத்தை கடலிருந்து பெற முடியுமென ஆய்வுகள் மூலம...\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழ...\nஅயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்...\nநான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா\n11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்\nபொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை...\nகலண்டர் பிறந்த கதை சொல்லவா\nகாத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் ...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/05/ladies-coupe.html", "date_download": "2018-07-16T00:43:56Z", "digest": "sha1:A2ZIISINV5P3X5UNJDRLU26VLX4TQ5LY", "length": 14569, "nlines": 143, "source_domain": "www.padalay.com", "title": "படலை: Ladies Coupe", "raw_content": "\nஅகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உ���்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட\nகணவனா மகனா என்று குழப்பத்தில் வாழும் ஜானகி. கணவன் இறந்த பின்னர் தனக்கு துணை மகன் தானே என்று மகனை கொண்டாட, மகன் அவளை மதித்தானில்லை. ஒரு கட்டத்தில் மகன் சங்காத்தமே வேண்டாம் என்று கணவனில் நண்பனை காணும் பெண்ணின் கதை.\nமார்கரெட், புத்திசாலி, கெமிஸ்ட்ரியில் தங்கப்பதக்கம் பெற்றவள். காதலித்து திருமணம் செய்யும் கணவன் ப்ரின்சிபலாக இருக்கும் அதே பாடசாலையில் இவள் ஆசிரியை. கணவன் ஒரு ஷாவனிஸ்ட். மனைவியை மதிக்கத்தெரியாதவன். ஒரு வித நாசிஸ்ட் என்றும் சொல்லலாம். மார்கரெட் எப்படி அந்த கணவனை வழிக்கு கொண்டு வருகிறாள் என்பது இன்னொரு கதை.\nபிரபாதேவி, பணக்காரி. கணவன் தங்க வியாபாரம். இவளுக்கு தனக்கென்று ஒரு ஆளுமை வேண்டுமென விருப்பம். ஆனால் எப்படி என்று தெரியாமல் இறுதியில் தானே சுயமாக நீச்சல் பழகுகிறாள். ஒருநாள், ஒரு கரையில் இருந்து இன்னொரு கரையை எட்டும்போது அந்த ecstasyயை எட்டுகிறாள்.\nஷீலா, பதினாலு வயது பெண்ணுக்கும் ராங்கிக்காரி பாட்டிக்கும் இடையில் உள்ள க்யூட் உறவு.\nமரிக்கொழுந்து ஒரு ஏழைப்பெண். செட்டியார் வீட்டில் வேலைக்கு போய், அங்கே ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, பிறந்த குழந்தையை சீண்டாமல், ஒரு கட்டத்தில் லெஸ்பியனாகி, அதுவே பை செக்ஸுவலுக்கும் மாறி ... ஒரு இருண்ட கதை இது. தன் செயல்களுக்கு அவளே சுயபச்சாதாபம் அது இது என்று காரணங்களை தேடிக்கொள்ளுகிறாள்.\nநாவலில் எனக்கு பிடித்த பாத்திரங்கள் அகிலாவும் மார்கரேட்டும் தான். கணவன் சுகதேகியாய், கட்டுடலுடன் இருப்பது தான��� அவனின் சுபீரியாரிட்டி கொம்பிளக்ஸுக்கு காரணம் என்பதை அறிந்து, எண்ணெய், நெய், இறைச்சி என்று சுவையான சாப்பாட்டை மூன்று நேரமும் கொடுத்து, ஒரு கட்டத்தில் மூன்றடி நடந்தாலே அவனை மூச்சிரைக்க வைக்கிறாள். வாய் ருசியை தேட, உடல் தளர அவனுக்கு மனைவியின் தேவை அதிகரிக்க, அவள் காலடியே தஞ்சம் என்று கிடக்கிறான்.. scary\nஅகிலாவோ, பஸ்சில் நெரிசலில், முகம் தெரியாதவன் இடுப்பை பிடிக்க, அதில் திரில் ஆகி, தினமும் அதே பஸ்சில் வேண்டுமென்றே கூட்ட நெரிசலில் சென்று அந்த முகம் தெரியாதவனின் கைகள் இடுப்பை சுற்ற அனுமதிக்கிறாள். இத்தனைக்கும் அவள் தப்பான பெண் என்றால், நோ வே… சின்ன சின்ன விஷயங்கள் .. அனிதா நாயர் வியக்க வைக்கும் இடங்கள் இவை.\nபெண் எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜோஹும்பா லாகிரி தான். ஆனால் அவர் பொதுவாக ஆண்களின் பார்வையில் தான் கதையை கொண்டுபோவார். தமிழில் சிவசங்கரி. அவர் எழுத்தில் ஒரு சோகம் இருக்கும். வீணான சுய பச்சாதாபங்கள், பெண் எப்போதுமே தோற்கும் விஷயங்கள் என சிவசங்கரி எழுத்துக்கள் சிலசமயம் சீரியல் ரேஞ்சில் இருக்கும். Except நூலேணி.\nஅனிதா நாயர் ஒருவித லாகிரி டைப் எழுத்தாளர். நிறைய உருவகங்கள் கதையில் இருக்கும். திருக்குறல் கூட ஒருமுறை சாடப்படும். பெண்களின் சில பெர்சனாலான பார்வைகள், ஆண்களை அவர்கள் அணுகும் விதம் …எனக்கு புதுசு. I am sure, எங்கள் சமூகத்தில் எண்பது வயது தாத்தாவுக்கும் புதுசு. ஏனென்றால் அதை அறியும் ஆர்வம் எங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. Why should we care என்ற எண்ணம் தான். “லேடிஸ் கூ” வாசிப்பது முக்கியம். வெறுமனே பெண்களை அறிந்துகொள்ள மட்டுமில்லாமல், ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க இந்த நாவல் ஒரு பால பாடம் என்ற எண்ணம் தான். “லேடிஸ் கூ” வாசிப்பது முக்கியம். வெறுமனே பெண்களை அறிந்துகொள்ள மட்டுமில்லாமல், ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க இந்த நாவல் ஒரு பால பாடம் திருமணம் முடித்தவர்கள், பெண் மனது புரியும் என்று நினைக்கும் ஐன்ஸ்டீன்கள் .. போய் இதை ஒருமுறை வாசியுங்கள் திருமணம் முடித்தவர்கள், பெண் மனது புரியும் என்று நினைக்கும் ஐன்ஸ்டீன்கள் .. போய் இதை ஒருமுறை வாசியுங்கள் அட்லீஸ்ட் இன்னமும் புரிவதற்கு நிறைய இருக்கென்றாவது புரி���ும்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழ மாற்றம் 03-05-2012 : பாபில் மீன்\nவியாழ மாற்றம் 10-05-2012 : என்ன செய்யப்போகிறேன்\nவியாழ மாற்றம் 17-05-2012 : பாலூட்டி வளர்த்த கிளி\nவியாழ மாற்றம் 24-05-2012 : ஆறு அது ஆழமில்ல\nவியாழ மாற்றம் 31-05-2012 : நாய்கள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44193", "date_download": "2018-07-16T00:57:08Z", "digest": "sha1:LSFATXMQL3LQ7LOFCOFPOOHXZX7ZEHTG", "length": 17786, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "தனிமனித மாற்றமே சமூக மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி.... - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் தனிமனித மாற்றமே சமூக மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி….\nதனிமனித மாற்றமே சமூக மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி….\nநாட்டில் தற்போது அதிகமாக பேசப்படுகின்ற விடயம் ஊழலை ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். கடந்த அரசாங்கத்தின் போது நிகழ்ந்த ஊழலை நிருபித்து நீதிக்கு முன் ஊழல் செய்தவர்களை நிறுத்த வேண்டும் என்று பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.\nஅந்த வகையில் அதனை பற்றி பேசும்போது இதனை அடிமட்டத்தில் இருந்து பேசவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. உதாரணமாக கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்யப்பட்டிருக்கின்றது, மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது என்று பேசும் நாங்கள், உண்மையில் அந்த விடயங்கள் எங்களில் இருந்து எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு விடைகான வேண்டிய அவசியம் இருக்கின்றது, இலங்கை நாட்டை பொறுத்தமட்டில் இப்பொழுது ஊழலை பற்றி பேசுகின்றவர்கள்கூட தங்களது வியாபாரங்களில் ஈட்டப்படுகின்ற சரியான இலாபத்தை அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் அதனை மறைத்து செலவினங்களை அதிகமாக காட்டி உண்மைக்கு புறம்பான , குறைந்த இலாபங்களை வெளிப்படுத்தி அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி பணத்தினை இல்லாமல் செய்வதும் ஒருவகையான ஊழல்தான்.\nஆகவே ஊழல் என்பது வெறும் பார்வைக்கு தெரிபவற்றை மாத்திரம் நாங்கள் வரையறுத்துவிட முடியாது. அதுமாத்திரமல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரக செயற்படுகின்ற விடயத்தில் பல வகையான விடயங்களை கூறமுடியும் உதாரணமாக ஒரு நபரை இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிக்கு அனுப்புவதாக இருந்தால் அதற்கு தகுதியான கடவுச்சீட்டு ஒன்றினை பெறுவதற்காக ரூபாய் 25,000 தொடக்கம் 100,000 வரையிலான தொகைகளை இலஞ்சமாக கொடுப்பது இன்னுமொரு நபரை ஊழல் செய்வதற்கு தூண்டுகின்ற விடயமாகவே அதனை நாம் பார்கின்றோம்.\nஇவ்வாறு தங்களது தொழில் நிமித்தம் இவ்வாறான பணத்தை இலஞ்சமாக கொடுத்து கடவுச்சீட்டுக்களை பெற்று வீசா கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளுக்கு அதிக பணம்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவது என்பது ஊழல் மாத்திரமன்றி இன்னுமொருவரை இலஞ்சம் பெறுவதற்கு தூண்டும் ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.\nஅத்துடன் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களிடம் வெளிநாட்டு நாணயங்களை குறிப்பாக அமெரிக்க டாலர்களை பணமாக கொடுத்து அனுப்புகின்ற அதாவது பணச்சலவை செய்கின்ற செயலானது நாட்டிற்கு செய்கின்றன ஒரு ஊழலும் மிகப்பெரிய மோசடியுமாகவே நாம் பார்கின்றோம்.\nஇதேரீதியில் பெறுமதிமிக்க சொத்தொன்றினை நகர்புறங்களில் 4 அல்லது 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும்போது அதற்குரிய உண்மையான பெறுமதியை ஆவணங்களில் பதிவு செய்து அரசாங்கத்திற்குரிய வரியினை செலுத்தாமல் இருப்பதற்காகவும் அந்த பணத்தை எவ்வாறு ஈட்டினோம் என்பதை அரசாங்கத்திடம் இருந்து மறைப்பதற்காகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் இரண்டு வகையான ஊழல் உள்ளது.\nஅதில் முதலாவது தங்களது வருமானம் எவ்வாறு பெறப்பட்டது என்ற விடயத்தை விற்பவரும், வாங்குபவரும் அதனை மறைப்பதனூடாக அதிலே இருந்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியினை செலுத்தாமலும், இரண்டாவதாக வாங்குகின்ற பெறுமதி மிக்க கா��ி, கட்டிடங்கள் போன்ற சொத்துக்களின் பெறுமதியை குறைத்து காட்டி அரசாங்கத்திற்கு உண்மையாக செலுத்த வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமல் தவிர்ப்பதனூடாக மிகப்பெரும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.\nஆகவே நாட்டில் இருக்கின்ற ஊழலினை முற்று முழுதாக ஒழிக்கவேண்டுமாக இருந்தால் அடிமட்டத்திலிருந்து வ்வ்வொரு தனிமனிதனும் இவ்வாறான ஊழல்களில் ஈடுபடாமல் அவதானமாக இருக்கவேண்டும், சின்ன சின்ன விடயங்களில் இருந்துதான் பெரும் பெரும் ஊழல்கள் ஆரம்பிக்கின்றன.\nஆகவே அடிமட்டத்தில் இருந்து மாற்றத்தை கொண்டுவருவதனூடாக மாத்திரம்தான் நாட்டிலே ஊழலை ஒழிக்க முடியும், இல்லாவிடின் இவ்வாறான ஊழல்களில் நாம் மேற்கூறியவாறு சிறிய சிறிய ஊழல்களைசெய்து பழகியவர்கள் தாங்கள் ஒரு அதிகாரத்தினை பெறுகின்ற பொழுது ஏற்கனவே இவ்வாறான ஊழலில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தினூடாக கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிகப்பெரும் ஊழல்வாதிகளாக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.\nஎனவே அதிகாரத்தினை பெறுவதற்காக நாம் இன்னுமொருவர் மீது சேறுபூசுதல் என்ற விடயத்திற்கு அப்பால் சென்று நாம் எதனை செய்து இருக்கின்றோம், எவ்வாறு இந்த ஊழல்களிலிருந்து முற்றுமுழுதாக நாம் ஒதுங்க வேண்டும் என்கின்ற விடயங்களை முன்னிறுத்துவோமாக இருந்தால் இலங்கையில் இருந்து ஊழலை இல்லாமல் செய்யலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.\nஅதேபோன்று நாம் பேசுகின்ற எவ்வாறான விடயமாக இருந்தாலும் அதனை நாம் பேசும்போது அந்த விடயத்தில் நாம் எவ்வாறு தூய்மையாக இருக்கின்றோம் என்று நம்மை நாம் ஒருகணம் கேட்க வேண்டும். உதாரணமாக கூறப்போனால் ஒரு ஊரில் மாற்றம் ஒன்றினை கொண்டுவரப்போகின்றோம் அல்லது ஒரு புரட்சியை செய்யப்போகின்றோம் என்று சொல்லும்போது அதிலே எமது பங்களிப்பு என்ன அதில் நாம் எதனை செய்து இருக்கின்றோம் அதில் நாம் எதனை செய்து இருக்கின்றோம்அதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்அதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும் என்கின்ற கேள்விகளுக்கு விடை கண்டு விட்டுத்தான் மாற்றத்திற்கான கருத்தினை சமூக அரங்கில் முன்வைக்க வேண்டும், இல்லாவிட்டால் நாம் கூறும் கருத்து மக்களை ஏமாற்றி அரசியல் புரிகின்றார்கள் என்று யாரை குறை காண்கின்றோமோ அதே கூட்டத்தில்தான் நாமும் இருக்கின்���ோம் என்பது ஊரறிந்த இரகசியமாக இருக்கும், இவ்வாறான செயற்பாடுகள் சமூகரீதியான மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய கருத்தாகவோ அல்லது சமூகத்தில் தாக்கத்தினை செலுத்தக்கூடிய கருத்தாகவோ ஒருபோதும் இருக்காது.\nஏனெனில் நாம் மாறுகின்ற பொழுதுதான் எம்மை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் பேசும் விடயங்களை மக்கள் எடுத்து நடக்கின்ற சமூகமாக மாறுவார்கள், அதனைவிடுத்து அத்தனை விடயங்களையும் நம்முள் வைத்துக்கொண்டு அதனை செய்யகூடாது என்று மக்களுக்கு கூறும்போது மக்கள் எம்மீது கேள்விகளை தொடுப்பதனூடக அவ்வாறான விடயங்களை தடுப்பதற்கு பதிலாக இன்னும் அதிகமானவர்கள் அந்தவிடயங்களை செய்வதற்கு ஊக்குவிக்கும் ஒரு செயலகமாறும் என்பதில் ஐயமில்லை.\nஒவ்வோர் தனி மனிதனுடைய மாற்றமே ஒட்டு மொத்த சமூகமாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி.\nPrevious article1000 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்கா சாதனை.\nNext articleபாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை: மக்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பாதிப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/04/25/blog-6/", "date_download": "2018-07-16T00:39:23Z", "digest": "sha1:GDPMD3F6736UMMBYNA3XJ34FKRJT7JBR", "length": 19160, "nlines": 218, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "கடத்தப்பட்ட கலெக்டரின் வலைப்பதிவு. | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஅலெக்ஸ் பால் மேனன் இந்தியாவின் இளம் கலெக்டர் என்ற அடைமொழியுடனோ அல்லது மக்கள் நண்பன் என்றோ தான் வர்ணிக்கப்பட வேண்டும்.ஆனால் துரதிஷ்டவசமாக மாவோயிஸ்ட்களாக கடத்தப்பட்��தை அடுத்து அவர் கடத்தப்பட்ட கலெக்டர் என்றே அறியப்படுகிறார்.\nஆனால் அலெக்ஸ் மேனன் பற்றி வரும் செய்திகள் அவர் மக்கள் நலனில் எத்தனை அக்கரை கொண்டிருந்தார் என்பதையும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய எப்படி துடிப்போடு செயல்பட்டு வந்தார் என்பதையும் உணர்த்துகின்றன.அலெக்ஸ் மேனனின் தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பத்திரிகைகளில் பேட்டி மூலம் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் மீது நன்மதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇப்படி ஒரு இளம் கலெக்டரா,இவரை கடத்த தீவிரவாதிகளுக்கு எப்படி மனது வந்தது என்று தோன்றும் எண்ணங்களுக்கு மத்தியில் அலெக்ஸ் மேனன் ஒரு வலைப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.அதோடு அவரது வலைப்பதிவு மூலம் அந்த இளம் கலெக்டரின் எண்ண ஓட்டங்களையும் நம்பிக்கை மற்றும் ரசனையையும் அறிய முடிகிறது.அவர் எத்தனை அடக்கமானவராகவும் இருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.\nஐஏஸ் தேர்வி வெற்றி பெற்று 32 வயதில் கலெக்டராகி இருக்கும் அவரது வலைப்பதிவின் தலைப்பு ‘குறைகுடம்’.\nதலைப்புக்கு ஏற்பவே எந்த வித ஆர்ப்பாட்டமோ கர்வமோ இல்லாமல் தனது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.ஆங்கிலமும் தமிழும் கலந்தே பதிவுகளை எழுதியிருக்கிறார்.\n2006 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற அலெக்ஸ் மேனன் 2008 ல் இந்த வலைப்பதிவை துவக்கியிருக்கிறார்.\nதன்னுடைய பணி மற்றும் தனி வாழ்க்கை தொடர்பான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே வலைப்பதிவின் நோக்கம் என குறிப்பிடும் மேனன் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய பதிவுகளை எழுதுவதும் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.எளிமையான பணிவான மனித குலத்தை நேசிக்கும் மனிதர் என தன்னை அறிமுகம் செய்து கொள்வதோடு தான் இருக்கும் இடத்தில் நகைச்சுவையும் இருக்கும் என குற்ப்பிட்டுள்ளார்.\nவலைப்பதிவின் கருத்து சுதந்திரம் பற்றியும் குறிப்பிடும் அவர் புத்தகங்கள் திரைப்படங்கள் இணையதளங்கள் பற்றிய எண்ணங்களை எல்லாம் பகிரவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅதற்கேற்பவே பதிவுகளையும் எழுதியுள்ளார்.அதிக பதிவுகள் இல்லை என்றாலும் கலெக்டர் பணியில் துவங்கி சினிமா முதல் எல்லாவற்றையுமே எழுதியிருக்கிறார்.\nஅவருக்கு பிடித்த தமி�� படம் சுப்பிரமணியபுரம்.இந்த படம் பற்றிய பதிவில் வீழும் தமிழ் சினிமாவின் தரத்தை தூக்கி நிறுத்தும் மற்றொரு நன் முயற்சி என எழுதியுள்ளார்.படத்தில் வரும் அனுபவம் கல்லூரி காலத்தில் தனக்கும் உண்டு என்றும் எழுதியுள்ளார்.\nமற்றொரு பதிவில் ஜப் வே மெட் இந்தி படத்தையும் ரஜினி நடித்த ஜானி படத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.இந்த இரண்டு படங்களுமே வணிக படங்களில் ஆழமான வாழ்வியல் விசாரணைக்கு தகுதியுடைய வெகு சில படங்களின் வகையை சேர்ந்தவை என தேர்ந்த விமர்சகர் போலவே குறிப்பிடுகிறார்.\nஅதே போல தன்னை வெகுவாக கவர்ந்த புரட்சியாளர் சே குவாரா பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.சேவின் மேட்டார் சைக்கிள் டைரிஸ் புத்தகத்தை வாசித்த அனுபவத்தை விவரிக்கும் பதிவில் இதனை காண முடிகிறது.\nநடுவே சில கவிதைகளையும் எழுதிருக்கிறார் அல்லது மேற்கோள் காட்டியிருக்கிறார்.\nமேனன் தனது சமூக பார்வையையும் தயக்கம் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.நித்தியானந்தா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய காலத்தில் எழுதியுள்ள இரண்டு பதிவுகள் அவரது சிந்தனை நிதானத்தையும் தெளிவையும் காட்டுகிறது.ஒரு பத்தியாளரின் நேர்த்தியோடு தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.\nஒரு அரசு அதிகாரியாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மீட்ட்ங் எத்தனை மீட்டிங்கடா என்னும் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.அரசு எந்திரத்தால ரொம்பவே நொந்து போவதை இதில் சற்றே நையாண்டியாக வெளிப்படுத்தியுள்ளார்.அதே பொலவே சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது எப்படி என ஒரு புத்தகம் எழுதலாம் என நினைப்பதாக ஆரம்பித்து பொய் பேசுவதன் நிர்பந்த்தை விவரித்து இஆப பணியில் இருந்து உண்மை பேசி பிழைக்க முடியாது என குறிப்பிடுகிறார்.\nமனித நேர்மையை எத்தனை முக்கியமாக நினைத்திருக்கிறார் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது .\nசிவில் சர்வீஸ் தேர்வு எழுததுபவர்களுக்கு ஆலோசனையாக ஒரு பதிவும் குழந்தைகள் திரைப்படம் பற்றி ஒரு பதிவும் எழுதியிருக்கிறார்.எந்த பதிவிலும் அதிகாரத்தின் தெனி துளியும் கிடையாது.ஒரு சில பதிவுகளில் இளைஞர்களின் மொழியிலேயே எழுதியுள்ளார்.\nஅதே போல ஆரமப பதிவுகளுக்கு பின் சிறிது இடைவெளி விட்டு எழுத வரும் போது நம் வலைப்பூவையும் யாராவது வாசிப்பார்கள் என்ற இறுமார்ப்பிலே அறைகுறையா��� விட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டு எழுதியவர் பிளாசகர் (பிளாக்+வாசகர்)என்னும் புது வார்த்தையையும் உருவாக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n2011 ம் ஆண்டுக்கு பிறகு பதிவுகள் இல்லை.பணி சுமை அதிகரித்ததால் இருக்கலாம்.\nஇளமை துடிப்பான இந்த கலெக்டர் விரைவில் விடுவிக்கப்பட்டு தனது பணியை தொடர வேண்டும்.வலைப்பதிவையும் தான்\nபின்குறிப்பு;மேனன் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.\n← திரைப்படங்களுக்கான புதுமையான தேடியந்திரம்.\nபதிவர்களுக்கு பரிசளிக்கும் திரட்டி. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:45:14Z", "digest": "sha1:22OHFNWP7VWHGPUY4EHOJQTXVLJGTKN5", "length": 50050, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இல்வலன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 99அ\nசெல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியருக்கு வாதாபியின் இறைச்சியை இல்வலன் படைப்பது; வாதாபியை உண்ட அகஸ்தியர் அவனைச் செரித்தது; அகஸ்தியருக்கும், மூன்று மன்னர்களுக்கும் இல்வலன் செல்வங்களைக் கொடுத்து அனுப்பியது...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"அந்த மன்னர்களும், பெரும் முனிவரும் {அகஸ்தியரும்} அவனது ஆட்சிப் பகுதிக்குள் வந்ததை ��றிந்து இல்வலன் தனது அமைச்சர்களுடன் சென்று அவர்களை முறைப்படி வழிபட்டான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} அந்த அசுரர்களின் இளவரசன் {இல்வலன்} அவர்களை விருந்தோம்பலுடன் வரவேற்று உற்சாகப்படுத்தி, (ஆடாக மாறிய) தனது தம்பியின் {வாதாபியின்} சுத்திகரிக்கப்பட்ட இறைச்சியைக் கொடுத்தான். பெரும் பலம் வாய்ந்த அசுரனான வாதாபி ஆட்டிறைச்சியாகி சமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அரச முனிகள் துயரமடைந்து உற்சாகமிழந்து, தங்களை இழந்தனர். ஆனால் முனிவர்களில் சிறந்த அகஸ்தியர் அந்த அரச முனிகளிடம், \"வருத்தத்தை வளர்க்காதீர்கள். நான் அந்தப் பெரும் அசுரனை உண்பேன்\" என்றார்.\nபிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த முனிவர் {அகஸ்தியர்} அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். அசுரர்களின் இளவரசனான இல்வலன் உணவைப் புன்னகையுடன் பரிமாறினான். அகஸ்தியர் (ஆடாக மாறிய) வாதாபியின் அந்த முழு இறைச்சியையும் உண்டார். இரவு உணவு முடிந்ததும் இல்வலன் தனது தம்பியை அழைத்தான். ஆனால், ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த முனிவரின் வயிற்றில் இருந்து ஓரளவு காற்று மட்டுமே மேகத்தின் கர்ஜனையைப் போன்ற உரத்த சத்தத்துடன் வெளி வந்தது. இல்வலன் திரும்பத் திரும்ப \"ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த முனிவரின் வயிற்றில் இருந்து ஓரளவு காற்று மட்டுமே மேகத்தின் கர்ஜனையைப் போன்ற உரத்த சத்தத்துடன் வெளி வந்தது. இல்வலன் திரும்பத் திரும்ப \"ஓ வாதாபியே, வெளியே வா\" என்று சொன்னான். பிறகு முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியர் வெடித்துச் சிரித்து, \"அவனால் எப்படி வெளிவர முடியும் வாதாபியே, வெளியே வா\" என்று சொன்னான். பிறகு முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியர் வெடித்துச் சிரித்து, \"அவனால் எப்படி வெளிவர முடியும் நான் ஏற்கனவே அந்தப் பெரும் அசுரனைச் செரித்து விட்டேன்\" என்றார்.\nதனது தம்பி செரிக்கப்பட்டதைக் கண்ட இல்வலன் துயரமடைந்து, உற்சாகமிழந்து, தனது அமைச்சர்களுடன் கரங்கள் கூப்பி அந்த முனிவரிடம், \"நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டான். புன்னகையுடன் அகஸ்தியர் இல்வலனிடம், \"ஓ\" என்று கேட்டான். புன்னகையுடன் அகஸ்தியர் இல்வலனிடம், \"ஓ அசுரா, நீ பெரும் பலசாலி என்றும், அபரிமிதமான செல்வம் படைத்தவன் என்றும் நாங்கள் அறிவோம். இந்த மன்னர்கள் அவ்வளவு செழிப்பாக இல்லை. எனக்கும் செல்வத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு\" என்றார். இப்படிக் கேட்கப்பட்ட இல்வலன் முனிவரை வணங்கி, \"நான் கொடுக்க எண்ணியிருப்பதை நீர் சொன்னால், பிறகு நான் உமக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்\" என்றான்.\nஇதைக் கேட்ட அகஸ்தியர், \"ஓ பெரும் அசுரா, நீ இம்மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பசுக்களையும், பல பொற்காசுகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். எனக்கு அதைவிட இரு மடங்கையும், ஒரு தங்கத் தேரையும், நினைவைப் போல வேகமாகச் செல்லும் இரு குதிரைகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். நீ இப்போது விசாரித்தாயானால், உனது தேர் தங்கத்தாலானது என்பதை அறிவாய்\" என்றார். ஓ பெரும் அசுரா, நீ இம்மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பசுக்களையும், பல பொற்காசுகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். எனக்கு அதைவிட இரு மடங்கையும், ஒரு தங்கத் தேரையும், நினைவைப் போல வேகமாகச் செல்லும் இரு குதிரைகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். நீ இப்போது விசாரித்தாயானால், உனது தேர் தங்கத்தாலானது என்பதை அறிவாய்\" என்றார். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு இல்வலன் சில விசாரணைகளைச் செய்து, தான் கொடுக்க எண்ணிய தேர் தங்கத்தாலானதே என்பதை உறுதி செய்தான். பிறகு அந்தத் தைத்தியன் இதயத்தில் சோகத்துடன், நிறைந்த செல்வத்தையும், அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த விரவா, சுரவா என்ற இரு புரவிகளையும் {குதிரைகளையும்} கொடுத்தான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு இல்வலன் சில விசாரணைகளைச் செய்து, தான் கொடுக்க எண்ணிய தேர் தங்கத்தாலானதே என்பதை உறுதி செய்தான். பிறகு அந்தத் தைத்தியன் இதயத்தில் சோகத்துடன், நிறைந்த செல்வத்தையும், அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த விரவா, சுரவா என்ற இரு புரவிகளையும் {குதிரைகளையும்} கொடுத்தான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புரவிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மன்னர்களையும் அகஸ்தியரையும் அனைத்துச் செல்வங்களுடன் அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றன. பிறகு அந்த அரச முனிகள் அகத்தியரிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த நகரங்களுக்குத் திரும்பினர்.\nஅகஸ்தியர் (அந்தச் செல்வத்தை வைத்து) தனது மனைவி லோபாமுத்திரை விரும்பிய அனைத்தையும் செய்தார். பிறகு லோபாமுத்திரை, \"ஓ சிறப்புமிக்கவரே, நீர் எனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டீர். நீர் என்னிடம் பெரும் சக்திபடைத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்\" என்றாள். அதற்கு அகஸ்தியர், \"ஓ சிறப்புமிக்கவரே, நீர் எனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டீர். நீர் என்னிடம் பெரும் சக்திபடைத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்\" என்றாள். அதற்கு அகஸ்தியர், \"ஓ அருளப்பட்ட அழகானவளே, உனது நடத்தையால் நான் மிகவும் திருப்தி கொண்டேன். உனது வாரிசைக் குறித்து நான் சொல்லப்போவதைக் கேள். நீ ஆயிரம் மகன்களை விரும்புகிறாயா அருளப்பட்ட அழகானவளே, உனது நடத்தையால் நான் மிகவும் திருப்தி கொண்டேன். உனது வாரிசைக் குறித்து நான் சொல்லப்போவதைக் கேள். நீ ஆயிரம் மகன்களை விரும்புகிறாயா அல்லது பத்து மகன்ளுக்குச் சமமான நூறு மகன்களை விரும்புகிறாயா அல்லது பத்து மகன்ளுக்குச் சமமான நூறு மகன்களை விரும்புகிறாயா அல்லது நூறு மகன்களுக்குச் சமமான பத்து மகன்களை விரும்புகிறாயா அல்லது நூறு மகன்களுக்குச் சமமான பத்து மகன்களை விரும்புகிறாயா அல்லது ஆயிரம் பேரை வீழ்த்தும் ஒரு மகனை விரும்புகிறாயா அல்லது ஆயிரம் பேரை வீழ்த்தும் ஒரு மகனை விரும்புகிறாயா\" என்று கேட்டார். அதற்கு லோபாமுத்திரை, \"ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே ஆயிரம் பேருக்குச் சமமான ஒரு பிள்ளை பெற என்னை அனுமதியும். பல தீயவர்களைவிட ஒரு நல்ல கற்ற மகனே விரும்பத்தகுந்தவன்\" என்றாள்.\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்ன அந்தப் பக்திமானான முனிவர் தனக்குச் சமமான நடத்தையும், தனக்கு அர்ப்பணிப்புள்ளவளுமான தனது மனைவியை அறிந்தார். அவள் கருவுற்றதும், அவர் கானகத்திற்குச் சென்றார். அந்த முனிவர் சென்றதும், அந்தக்கரு ஏழு வருடங்களாக வளர ஆரம்பித்தது. ஏழாம் ஆண்டு முடிந்ததும், பெரும் கல்வி கற்றவரான திரிதஸ்யு தன்னொளிப் பிரகாசத்துடன் கருவறையில் இருந்து வெளியே வந்தார். அந்தப் பெரும் அந்தணர், பெரும் சக்தி கொண்ட சிறப்புமிக்கத் துறவி ஒரு முனிவரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்து, கருவறையில் இருந்து வெளியே வந்ததும் வேதங்களையும், உபநிஷத்துகளையும், அங்கங்களையும் உரைக்க ஆரம்பித்தார். குழந்தையாக இருக்கும்போதே பெரும் சக்தி பெற்ற அவர் வேள்விக்கான எரிபொருளைத் தனது தந்தையின் ஆசிரமத்திற்குச் சுமந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் இத்மவாஹன் (வேள்வி விறகைச் சும்பபவர்) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தனது மகனை இத்தகு அறங்களுடன் கண்ட முனிவர் {அகஸ்தியர்} பெரிதும் மகிழ்ந்தார்.\n பாரதா {யுதிஷ்டிரா}, இப்படியே அகஸ்தியர் தனது மூதாதையர்கள் நிமித்தமாக அற்புதமான மகனைப் பெற்றெடுத்து அவர்கள் {மூதாதையர்கள்} விரும்பிய அற்புதமான உலகங்களை அடைய வைத்தார். அந்தக் காலத்தில் இருந்தே இந்த இடம் அகஸ்தியரின் ஆசிரமமாக அறியப்படுகிறது. ஓ மன்னா, உண்மையில் இது பிரஹ்ரதக் குலத்தைச் சார்ந்த வாதாபியைக் கொன்ற அகஸ்தியரின் பல அழகுகளைக் கொண்ட அருளப்பட்ட ஆசிரமமே.\nதேவர்களாலும் கந்தர்வர்களாலும் வழிபடப்படும் இந்தப் புனிதமான பாகீரதி நதி, ஆகாயத்தில் காற்றால் ஆட்டம்போடும் நீண்ட முக்கோண வடிவக் கொடியைப் போல விரைவாக ஓடுகிறது. அங்கே பாறைகள் நிறைந்த மலை உச்சிகளில் ஓடி, கீழ்நோக்கி இறங்கி, பயந்த பெண்பாம்பு போல மலைகளின் இறக்கத்தில் ஓடி, மகாதேவனின் சடாமுடியில் இருந்து வெளியேறும் அவள், தென்னாட்டிற்குள் பிரவாகமாக ஓடி, தாயைப் போல நன்மை செய்து, விருப்பமான மனைவியைப் போலக் கடலுக்கு விரைந்தோடி அதனுடன் கலக்கிறாள். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விரும்பிவாறு அந்தப் புனித நதியில் நீராடு. ஓ யுதிஷ்டிரா, அங்கே முனிவர்களால் வழிபடப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் பிருகு தீர்த்தத்தைப் பார். அங்கே நீராடிய (பிருகு குல) ராமன் {பரசுராமன்} (தசரதனின் மகனான) ராமனால் இழந்த சக்தியை மீண்டும் பெற்றான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இங்கே உனது தம்பிகளுடனும் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடனும்} நீராடினால், தசரதனின் மகனுடன் பகை கொண்ட நடந்த போரில் ராமனின் {பரசுராமனின்} சக்தி இழந்து போய் மீண்டும் இங்கே அடைந்ததைப் போலத் துரியோதனனால் எடுக்கப்பட்ட உனது சக்தியை நீ மீண்டும் அடைவாய்.\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அகஸ்தியர், இல்வலன், தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம், வாதாபி\n - வனபர்வம் பகுதி 96\nஇல்வலன், வாதாபி அறிமுகம்; அகஸ்தியர் தனது மூதாதையர்கள் கு��ிக்குள் தொங்குவதைக் காண்பது; அகஸ்தியர் லோபாமுத்திரையை உருவாக்கி விதரப்ப்ப மன்னனுக்குக் கொடுப்பது; லோபாமுத்திரை விதரப்ப்ப அரச பரம்பரையில் பிறப்பது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இதன் பிறகு, அந்தணர்களுக்குப் பெரும் பரிசுகளைக் கொடுத்து எப்போதும் தனித்துத் தெரியும் குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்து, துர்ஜயத்தில் {வாதாபியின் மணிமதி நகரம்} வசித்தான். இங்கேதான், பேசுபவர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், லோமசரிடம், அகஸ்தியர் வாதாபியை ஏன் கொன்றார் என்று கேட்டான். மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களை அழிக்கும் தைத்திய {வாதாபி} பராக்கிரமத்தையும், அந்த அசுரன் {வாதாபி} மீது அகஸ்தியருக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணத்தையும் கேட்டான்.\nஇப்படிக் கேட்கப்பட்ட லோமசர், \"ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மணிமதி என்று ஒரு நகரம் இருந்தது. அந்நகரத்தில் இல்வலன் என்ற ஒரு தைத்தியன் {அசுரன்} இருந்தான். அவனுக்கு வாதாபி என்ற ஒரு தம்பி இருந்தான். ஒரு நாள் அந்தத் திதியின் மகன் {இல்வலன்}, தவப்பலன் மிக்க ஓர் அந்தணனிடம் \"ஓ புனிதமானவரே, எனக்கு இந்திரனுக்கு நிகரான மகனை அருளும்\" என்று கேட்டான். இருப்பினும், அந்த அந்தணன் அவ்வசுரனுக்கு இந்திரனைப் போன்ற மகனை அருளவில்லை. இதனால் அவ்வசுரன் அந்தணன் மீது பெரும் கோபம் கொண்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்நாளில் இருந்து, அசுரன் இல்வலன் அந்தணர்களை அழிப்பவனானான். மாயச்சக்தி கொண்ட கோபம் நிறைந்த அவ்வசுரன் {இல்வலன்}, தனது தம்பியை செம்மறி ஆட்டுக்கடாவாக மாற்றினான். நினைத்த உரு அடையக்கூடிய வாதாபியும் உடனடியாக ஆட்டுக்கடாவின் உருவத்தை அடைந்தான். சரியாகச் சுத்தம் செய்யப்பட்ட அந்த ஆட்டின் இறைச்சி அந்தணர்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. அதை உண்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்டனர். இல்வலன், தனது குரலால் யாரொருவனைக் கட்டளையிட்டு அழைத்தாலும், அவன் யமனின் வசிப்பிடத்தில் இருந்தாலும், மீண்டும் உயிருடன் கூடிய தனது உடலை அடைந்து இல்வலனிடம் வந்து விடுவான்.\nஇப்படிச் செம்மறி ஆட்டுக்கடாவாக அசுரன் வாதாபியை மாற்றி, அவனது இறைச்சியை முறைப்படி சமைத்து, அந்தணர்களுக்கு ஊட்டிய பிறகு, அவன் வாதாபியை கட்டளையிட்டு அழைப்பான் {இல்வலன்}. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பூமியின் தலைவா, அந்தணர்களின் எதிரியான பெரிய உருவமும், பெரும் பலமும், மாயச்சக்தியும் கொண்ட அசுரன் வாதாபி, இல்வனின் உரத்தக் குரலைக் கேட்டு, {தனது இறைச்சியை உண்ட} அந்த அந்தணனின் விலாவைக் கிழித்துத் திறந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படியாக அந்தத் தீய இதயம் கொண்ட தைத்தியன் இல்வலன், அந்தணர்களுக்கு உணவு படைத்து, தொடர்ச்சியாக அவர்களது உயிரை எடுத்து வந்தான்.\nஅதேவேளையில், சிறப்புமிக்க அகஸ்தியர், இறந்து போன தனது மூதாதையர்கள், தலைகீழாக ஒரு குழிக்குள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்தவர்களிடம் அவர், \"உங்களது காரியம் என்ன\" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மனை உச்சரிப்பவர்கள் {மூதாதையர்கள்}, \"வாரிசுக்காக\" என்றனர். மேலும் அவர்கள், \"நாங்கள் உனது மூதாதையர்கள். வாரிசுக்காகவே நாங்கள் இப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ\" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மனை உச்சரிப்பவர்கள் {மூதாதையர்கள்}, \"வாரிசுக்காக\" என்றனர். மேலும் அவர்கள், \"நாங்கள் உனது மூதாதையர்கள். வாரிசுக்காகவே நாங்கள் இப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ அகஸ்தியா, நீ எங்களுக்காக ஒரு நல்ல மகனைப் பெற்றால், நாங்கள் இந்த நரகத்தில் இருந்து காக்கப்படுவோம். நீயும் அந்த வாரிசினால் உனது உன்னத நிலையை அடையலாம்\" என்றர்.\nபெரும் சக்தியும், உண்மையும், அறநெறியும் கொண்ட அகஸ்தியர், \"பித்ருக்களே, நான் உங்கள் விருப்பதை நிறைவேற்றுவேன். இந்தத் துயரம் உங்களை விட்டு அகலட்டும்\" என்றார். பிறகு அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்} தனது குலத்தைத் தழைக்க வைப்பது குறித்துச் சிந்தித்தார். ஆனால் தானே தனது மகனாகப் பிறக்க, தனக்குத் தகுதியான மனைவியை அவர் காணவில்லை. ஆகையால் அந்த முனிவர் {அகஸ்தியர்}, ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் மிக அழகான அங்கங்களை எடுத்து ஓர் அற்புதமான பெண்ணைப் படைத்தார். பிறகு அந்த முனிவர், வாரிசுக்காகத் தவநோன்புகளில் இருந்த விதரப்ப்ப நாட்டு மன்னனிடம் தனக்காகப் படைத்த அந்தப் பெண்ணைக் கொடுத்தார்.\n(இப்படிக் கொடுக்கப்பட்ட) இனிமையான முகம் கொண்ட அந்த அருளப்பட்ட மங்கை (விதரப்ப்ப அரச பரம்பரையில்) தனது பிறப்பை அடைந்தாள். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் அவளது அங்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தன. ஓ பூமியின் தலைவா, விதரப்ப்பத்தின் ஆட்சியாளனான அந்தப் பூமியின் தலைவனின் வாழ்வில் அவள் நுழைந்தவுடன், அவன் {விதரப்ப்ப அரசன்} இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் அந்தணர்களுக்குச் சொல்லி அனுப்பினான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களும் அந்த அருளப்பட்ட பெண்ணுக்கு லோபாமுத்திரை (லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள்} என்ற பெயரை அளித்தனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீருக்கு மத்தியில் இருக்கும் தாமரை போல அல்லது நெருப்பில் இருக்கும் சுடரைப் போல அவள் பெரும் அழகுடன் விரைவாக வளர்ந்தாள்.\nஅந்தப் பெண் {லோபமுத்திரை} வளர்ந்து, பருவமடைந்தவுடன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு கன்னிகளும், நூறு பணிப்பெண்களும் அவளுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யக் காத்திருந்தனர். அந்த நூறு பணிப்பெண்கள் மற்றும் கன்னியர்களால் சூழப்பட்ட அவள், பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் ரோகிணியைப் போலப் பிரகாசித்தாள். அவள் {லோபமுத்திரை} பருவம் அடைந்த பின்னரும், அவளது நன்னடத்தைகளையும், அற்புதமான குணங்களையும் கண்ட எவரும், அவளது தந்தையான விதரப்ப்ப மன்னனின் மீதிருந்த பயத்தால், அவளது கரத்தைக் கேட்கத் துணியவில்லை. உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த லோபாமுத்திரை, அழகில் அப்சரசுகளையும் விஞ்சி, தனது நடத்தையால், தன் தந்தையையும், தனது உறவினர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். விதரப்ப்ப இளவரசியான தனது மகள் பருவமடைந்ததைக் கண்ட தந்தை {விதரப்ப்ப மன்னன்}, தனது மனதிற்குள், \"இந்த எனது மகளை நான் யாருக்குக் கொடுக்க வேண்டும்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அகஸ்தியர், இல்வலன், தீர்த்தயாத்ரா பர்வம், லோபாமுத்திரை, வன பர்வம், வாதாபி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவ��ு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் த���்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேன��் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:03:34Z", "digest": "sha1:5VJ6AEPNMC6NMHTN5GCVLLLUYHIQZNGW", "length": 7252, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன் ஆஸ்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன் ஆஸ்டின் (ஆங்கிலம்:Sean Astin) (பிறப்பு: பெப்ரவரி 25, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், குரல் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சீன் ஆஸ்டின்\nசீன் ஆஸ்டின் at Allmovie\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:26 மணிக்க���த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e9fb7178f4/get-healthy-life-celebrity-lawyer-jayaram-natural-farmer-who-became-a-story-", "date_download": "2018-07-16T01:04:38Z", "digest": "sha1:HDGRXVSPHEJTVOGDA4CT5MCYRZBODS2Z", "length": 22593, "nlines": 122, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஆரோக்கிய வாழ்க்கையை பெற பிரபல வழக்கறிஞர் ஜெயராம், இயற்கை விவசாயி ஆன கதை!", "raw_content": "\nஆரோக்கிய வாழ்க்கையை பெற பிரபல வழக்கறிஞர் ஜெயராம், இயற்கை விவசாயி ஆன கதை\n34 வருடங்கள் சட்டத் துறையில் வழக்கறிஞராக இருந்த ஜெயராம். தன் ஆர்வத்தினால் ஆர்கானிக் விவசாயத்துறைக்கு மாறினார்.\nநீலமங்கலாவில் ஆர்கானிக் நிலம், பெங்களூருவில் ஒரு ரீடெய்ல் ஸ்டோர் மற்றும் ரெஸ்டாரண்ட், கூர்க் பகுதியில் ஒரு தங்குமிடம் என நான்கு வெவ்வேறு வென்சர்கள் கொண்டுள்ளார் ஜெயராம்.\n’தி க்ரீன் பாத் இகோ ரெஸ்டாரண்ட்’ (The Green Path), பெங்களூருவின் முக்கியப் பகுதியில் அமைந்திருந்தாலும் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு அமைதியான சூழலைத் தருகிறது. மறுசுழற்சிக்கு உகந்த பர்னிச்சர்கள், அறையை அலங்கரிக்கும் செடிகள், விற்பனைக்கு அடுக்கிவைக்கப்பட்ட சிறுதானியங்கள் என ஒரு பசுமையான சோலையாகவே காணப்படுகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டிடம் கடுமையான கோடைக்காலங்களிலும் ஏசியின்றி குளுமையாக இருப்பது மர்மமாகவே உள்ளது. ஒரு கப் டீயை சுவைத்தவாறே சுற்றிலும் பார்வையை செலுத்தினேன். அறுபதுக்கும் அதிகமான வயது மதிக்கத்தக்க அந்த நபர் என்னை புன்னகையுடன் வரவேற்றார்.\nஜெயராம் கர்நாடக மாநிலத்தில் அதிக அளவிலான மோட்டார் வழக்குகளை பதிவு செய்த ஒரு பிரபலமான வழக்கறிஞர். இன்று ஆர்கானிக் விவசாயத்தை கையிலெடுத்துள்ளார். 34 வருடம் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற இவர் இன்று நீலமங்கலாவில் ஆர்கானிக் நிலம், ஒரு ரீடெய்ல் ஸ்டோர், ஆர்கானிக் உணவுப்பொருட்கள் விற்பனை மற்றும் ஆர்கானிக் உணவுகளை பரிமாறும் ரெஸ்டாரண்ட், கூர்க் பகுதியில் தங்குமிடம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரர்.\nசிறிய நகரத்தைச் சேர்ந்த சிறுவன்\nதமிழகம் மற்றும் கர்நாடகாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் மிகவும் கடுமையான குழந்தைப்பருவத்தைக் ���டந்து வந்துள்ளார். அவரது பெற்றோர் இருவரும் இரு வேறு சாதியினர் என்பதால் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் குடும்பத்தினர்கள் அவர்களை ஒதுக்கி வைத்தனர். உறவினர்களின் தொடர்பின்றியே ஜெயராமும் அவரது இரண்டு இளைய சகோதரர்களும் வளர்ந்தனர். விவசாய வேலைகளில் பெற்றோர்களுக்கு உதவினார்கள். பிற்காலத்தில் ஜெயராம் விவசாயத்தை தேர்ந்தெடுத்ததற்கு அவரது சிறு வயது நினைவுகள் உந்துதல் அளித்தது. ஜெயராம் நினைவுகூறுகையில்,\n\"கஷ்டமான குடும்ப சூழலிலும் நாங்கள் நன்றாக படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த என்னுடைய அம்மா எங்களை அருகிலிருந்த அரசு பள்ளியில் சேர்த்தார்.\"\nஅவரது சொந்த கிராமத்திலேயே ஆரம்ப பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். அவரிடமிருந்த திறமை அறியப்பட்டதால் அவரது கிராமத்திற்கு புறநகர் பகுதியில் இருந்த ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டார். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது எதிர்காலம் தெளிவற்றதாகவே இருந்தது. அவரது குடும்பம் சமூகத்துடன் ஒருங்கிணையவேண்டும் என்பதற்காகவே கல்லூரி படிப்பைத் தொடர பெங்களூருவிற்கு செல்ல திட்டமிட்டார் ஜெயராம்.\nநகரத்தில் தனக்கான ஒரு அடியாளத்தை கண்டறிதல்\n1972-ல் இளம் வயதான ஜெயராம் நகரத்திற்கு மாற்றலான போது ஒரு கம்யூனிட்டி ஹாஸ்டலில் தங்கினார். அங்கே தங்குமிடம் மற்றும் உணவு அனைத்துமே ஏற்பாடு செய்யப்படும். அவர் கூறுகையில்,\nவருடாந்திர கட்டணமாக 55 ரூபாய் செலுத்தவேண்டும். அந்த காலகட்டத்தில் அதுவே மிகப்பெரிய தொகையாகும். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தையும் மதிப்பெண்ணையும் அறிந்த என்னுடைய கல்லூரி முதல்வர் ஏதேனும் மெயின்ஸ்ட்ரீம் பிரிவில் படிப்பைத் தொடர வலியுறுத்தினார். ஆகவே ரேணுகாச்சாரியா கல்லூரியில் சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதனால் எனக்கு ஏற்பட்டது போன்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக என்னால் குரலெழுப்ப முடியும் என்பதும் நான் சட்டப் பிரிவை தேர்ந்தெடுத்ததன் முக்கிய காரணமாகும்.\nபல வழக்குகளில் வெற்றிபெற்ற பிரபலமான வழக்கறிஞர்களிடம் உதவியாளராக சேர்ந்தார் ஜெயராம். அவர்களின் வழிகாட்டுதலுக்குப் பிறகு தனியாக நிறுவனத்தைத் துவங்கி மோட்டார் வழக்குகளில் முன்னணி வழக்கறிஞராக மாறினார். புன்னகைத்தவாறே ஜெயராம் கூறுகையில்,\nஒரு கட்டத்தில் எனக்குக் கீழே 30 வழக்கறிஞர்கள் இருந்தனர். சட்டத் துறையில் வெற்றிகரமாக செயல்பட்டேன்.\nஅப்போதைய வெற்றி என்பது நிதிநிலையை மேம்படுத்துவதாக இருந்தது. அதை அடைந்த பிறகு அவர் தனது இலட்சியம் நிறைவேறியதாக நினைக்கவில்லை.\n1998-ல் அவர் சட்டத்துறையிலிருந்து விலக ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். நீலமங்களாவில் எட்டு ஏக்கரில் ஒரு நிலத்தை வாங்கினார். அப்போது அது யூக்கலிப்டஸ் தோப்பாக இருந்தது. அந்த ஒட்டுமொத்த இடத்தையும் சுத்தபடுத்தி அந்த தரிசு நிலத்தை விவசாயத்திற்கு உகந்த நிலமாக மாற்றினார். ஜெயராம் விவரிக்கையில்,\nசோளம் மற்றும் கம்பு பயிரிடத் துவங்கினோம். ஆரம்பத்தில் இந்த பயிர்களுக்கு ரசாயனங்களைப் பயன்படுத்தியபோதும் ஆர்கானிக் விவசாயமாக மாற்ற மற்றுமொரு அடியை மட்டும் எடுத்துவைத்தாலே போதும் என்பதை விரைவிலேயே உணர்ந்தோம். என்னுடைய பெற்றோர் விவசாயத்தில் ஈடுபட்டபோது எந்தவித ரசாயனங்களும் பயன்பாட்டில் இல்லை. இதனால் ரசாயனங்களற்ற விவசாயத்தையே என்னுடைய பெற்றோர் பின்பற்றியதால் ஆர்கானிக் விவசாயத்திற்கு மாறியது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.\nஇன்று அந்த தரிசு நிலம் 15 உள்ளூர் விவசாயிகள் பணிபுரியும் ஒரு செயற்கை ஏரி மற்றும் பால் பண்ணைகளைக் கொண்ட 40 ஏக்கர் விவசாய நிலமாக மாறியுள்ளது. இந்த நிலத்தில் கால்நடைகளின் கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய ஒரு பயோகேஸ் ஆலையும் உள்ளது.\nபெங்களூருவை இந்தியாவின் ஆர்கானிக் தலைநகராக மாற்ற விரும்புகிறோம். என்னுடைய ப்ராஜெக்ட் மூலம் எண்ணற்ற தலைவர்களை உருவாக்க விரும்புகிறேன். பின்பற்றுபவர்களை அல்ல. அப்போதுதான் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.\nவாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் அதிகரித்திருப்பதால் ஆரோக்கியமற்ற உணவிற்கான ஒரு மாற்றை இன்று இந்தியா தேடி வருகிறது. ஆரோக்கியமான உணவிற்கான தேவை உள்ளது. ஆனால் நுகர்வோருக்கும் சந்தைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிரப்பப்படவில்லை. இந்தப் பகுதியில்தான் ’தி க்ரீன் பாத்’ போன்ற நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனங்கள் விவசாயியும் நுகர்வோரும் இணைய உதவுகிறது.\nதி க்ரீன் பாத் ரீடெயில் ஸ்டோர் பல்வேறு சிறு விவசாயிகளுடன் பணிபுரிந்து அவர்களது விநியோக யூனிட்டாக செயல்படுகிறது. டிஜிட்டல் சந்தையில் நுழைவது கு��ித்து ஜெயராம் விவரிக்கையில்,\nஆன்லைன் சந்தையில் இன்னும் செயல்படவில்லை. எனினும் ஃப்ரெஷ்ஷான விளைச்சல்களை எளிதாக அணுகும் விதத்தில் இருக்கக்கூடிய எண்ணற்ற நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.\nஇந்நிறுவனம் ஆர்கானிக் பயணங்களை ஊக்குவிக்கிறது. இவர்களது மாதிரியை மக்கள் பின்பற்ற இது உதவும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஸ்வீடன், ஜெர்மனி, யூகே ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்றனர் என்றார் ஜெயராம்.\nஆர்கானிக் விவசாயத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அதன் பயன்களை பட்டியலிடுகிறார் ஜெயராம்.\n•\tஆர்கானிக் விவசாயத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்\n•\tஆரோக்கியமான விவசாய முறை ஊக்குவிக்கப்படுகிறது\n•\tமண் பாதுகாக்கபட்டு தற்போதைய விவசாய முறையைக் காட்டிலும் நிலத்தின் பாதிப்பு குறைக்கப்படுகிறது\n•\tஆர்கானிக் விவசாய முறையில் குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சலைப் பெறலாம்\n•\tஇன்று ஆர்கானிக் உணவிற்கான தேவையிருப்பதால் விவசாயத்திற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்\n’தி க்ரீன் பாத்’-தின் வெற்றி\nஇன்று தி க்ரீன் பாத் நிலம், ரீடெய்ல் ஸ்டோர், ரெஸ்டாரண்ட், ரிசார்ட் என நான்கு பிரிவிலும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு 6 கோடி ஆண்டு வருவாயை ஈட்டி வருகிறது. இந்த நான்கு வெவ்வேறு ப்ராஜெக்ட்களில் ஒரு வருடத்திற்கு முன்பாக துவங்கப்பட்ட ரெஸ்டாரண்ட் விருதுகளை பெற்றுள்ளது.\nஆர்கானிக் துறையை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறித்து ஜெயராம் விவரிக்கையில்,\nஇப்போது வரை ஆர்கானிக் துறைக்கு உதவும் வகையில் எந்தவித கொள்கைகளும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட கொள்கையில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம். விவசாயமே நமது நாட்டின் எதிர்காலமாக இருக்கப்போகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கப்படுவதில்லை. இந்தியாவிலுள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கும் மாற்று வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்காதது ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.\nஆர்கானிக் பொருட்களை உட்கொள்ளவேண்டும் என்கிற தகவலை மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும். அனைத்து பொருளாதார பின்னணியைக் கொண்டவர்களும் ஆரோக்கியமான உணவையே உண்ணவேண்டும். இவற்றை நிறைவேற்ற முடிந்தால் மட்டுமே வெற்றியடைந்ததாக உணர்வேன் என்று விடைபெறுகையில் தெரிவித்தார் ஜெயராம்.\nஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-07-16T00:56:42Z", "digest": "sha1:BGUUPT2DE2ZSJPWQR6CRLCFCLOD2ZYAR", "length": 7238, "nlines": 67, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ ஃபை இலவசமாக வாங்குவது எப்படி ?", "raw_content": "\nஜியோ ஃபை இலவசமாக வாங்குவது எப்படி \nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபை 4ஜி டாங்கில் இலவசமாக பெறும் வகையிலான சலுகையை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் ஜியோ கேர் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பழைய டாங்கில் மற்றும் ரூட்டர் போன்ற டிவைஸ்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் போன்றவற்றில் கொடுத்த புதிய ஜியோ ஃபை ரூட்டரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n100 சதவிகித கேஸ்பேக் பிளான்\nஅதாவது நீங்கள் எந்தவொரு நெட்வொர்கின் டேட்டா கார்டு பயன்படுத்தி வந்தாலும் 100 சதவித எக்ஸ்சேன்ஞ் சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. அதாவது இயங்குகின்ற டேட்டாகார்டை மினி ஸ்டோரில் கொடுத்து புதிதாக வாங்குகின்ற ஜியோஃபை கருவிக்கு ரூ.1999 மற்றும் முதல் ஜியோ பிரைம் உள்பட முதல் மாத ரீசார்ஜ் என ரூபாய் 408 (பிரைம் + முதல் மாத கட்டணம்) பிளான் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ரூபாய் 2010 மதிப்புள்ள டேட்டா சலுகையை பெறலாம்.\nஎனவே ஜியோஃபை கருவி விலை தொகை டேட்டா கிடைப்பதனால் ஜியோஃபை இலவசம் என்றாகிவிடும், இதற்கு ரூபாய் 408 மட்டுமே ரீசார்ஜ் கட்டணமாக 84 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்கும்.\nபுதிய ஜியோ ஃபை பிளான்\nபுதிதாக டாங்கில் வாங்குபவர்கள் ரூ.1999 விலையில் வாங்குவதுடன் முதல் ஜியோ பிரைம் உள்பட முதல் மாத ரீசார்ஜ் என ரூபாய் 408 (பிரைம் + முதல் மாத கட்டணம்) பிளான் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ரூபாய் 1005 மதிப்புள்ள டேட்டா சலுகையை பெறலாம்.\nஅதாவது ரூ.1005 விலை மதிப்பிலான ஜியோ பூஸ்டர் பேக் ரூ.201 மதிப்பில் மாதந்தோறும் 5 ஜிபி டேட்டா 5 மாதங்களுக்கு வழங்கப்படுவதனால், எனவே இதன் மதிப்பு ரூ 1005 ஆகும்.\nமேலும் படிக்க – ஜியோ பை வாங்கினால் லாபாமா \nPrevious Article அமேஸான் கிரேட் இந்தியன் சேல் மே 11-14 வரை சலுகைகள் என்ன \nNext Article ஜியோ ஃபை இலவசம்.. உண்மையா \nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2009/07/14.html", "date_download": "2018-07-16T01:03:19Z", "digest": "sha1:XNZXRBF5EWRPLFZOU6EYCKHPCBHHX7IW", "length": 34207, "nlines": 257, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: பை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாறு 14", "raw_content": "\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாறு 14\nநல்ல சினிமா எது என்பதில் உலகம் மூழுக்க ஆயிரம் விவாதங்கள் தொட்ர்ந்து நடைபெற்றுவருகிறது.\nஒவ்வொருவர் பார்வையிலும் நல்ல சினிமாவுக்கு புதுபுது இலக்கணங்கள் காலம் தோறும் எழுதப்பட்டு வருகின்றன. ஒருவர் வாழ்வை படம் பிடிப்பது நல்ல சினிமா என்றால் இன்னொருவர் நல்ல கதையை சொல்வது நல்ல சினிமா என்றும் இன்னும் நல்ல காட்சி அனுபவத்தை தருவது, தொழில்நுட்பத்தில் செறிவாக வடிவம் கொண்டிருப்பது,\nகாட்சி மொழி ஆளுமையை உள்ளடக்கியது காலத்தின் முகத்தை அப்படியே பிரதி எடுத்துதருவது என அவரவர் தமது ரசனைக்கு ஏற்ப நல்ல சினிமாவுக்கு விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயம் இவர்கள் அனைவரிடமும் உலகின் தலைசிறந்த சினிமாக்கள் பத்தை பட்டியலிடச்சொன்னால் அனைவரது பட்டியலில்லும் இடம்பெறக்கூடிய ஒரே படமாக பைசைக்கிள் தீவ்ஸ் இடம் பிடிக்கும். இதுதான் அப்படத்தின் உலகபெருமைக்கு முக்கிய காரணம்.\nஇரண்டாம் உலகபோருக்கு பிறகு வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்திலுமாக சிக்கி தவித்த இத்தாலிதான் இதன்களம். சைக்கிளை திருட்டுகொடுக்கும் ஒருவனது ஒருநாள் பொழுதை சொல்லும் கதை இறுதியில் வேறுவழியில்லாமல் அவனே திருடனாக மாறும் துர்ப்பாக்கியத்தை , வாழ்வின் அவலத்தை நம்முன் இறுதியில் நிறுத்துகிறது. இந்த எளிமையான, உலகின் எல்லா இண்டு இடுக்கிற்கும் பொருந்தக்கூடிய கதைதான் படத்தின் மிகச்சிறப்பே.உலகின் எந்த மொழி பேசினாலும் எந்த கலாச்சாரத்தில்வாழ்ந்தாலும் மனித மனம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் இந்தகதையின் எதார்ததமும் காவியத்தனமையும் படம் முழுக்க கொண்டுவர இயக்குனர் கொண்டுவர முயற்சித்த்தௌ தான் இப்படத்தின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. நியோரியலிஸ அலையின் முக்கிய அச்சாணியாக கருதப்படும் திரைக்கதை ஆசிரியர் செஸாரே ஜவாட்டினிதான் இப்படத்திற்கும் காதாசிரியர். மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா வுடன் இணைந்து ஜவாட்டினி திரைக்கதையிலும் தன்பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.இருவரும் ஒத்துபோனதற்கு அடிப்படை காரணம் இருவருமே தீவிர மார்க்சிய சிந்தனையாளர்கள். அன்று 1947களில் இத்தாலியின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அப்போதுதான் இரண்டாம் உலகபோர் நடந்து முடிந்த நிலை.முசோலினியின் தவறான போக்குகளால் தடுமாறிக்கிடந்த நாட்டில் பரவலாக அனைவரிடமும் மார்க்சிய சிந்தனை வலுப்பெற துவங்கியது. இதற்குமுன் கம்யூனிஸ்டுகளை தன் கறுப்பு சட்டை படையால் முசோலினி அடக்கி ஒடுக்கியிருந்த் காரணத்தால் அறிவார்ந்த சமூகத்தினரிடம் கம்யூனிஸ சிந்தனைகள் அதிகமாக காணப்பட்டன.இவர்கள்தான் நியோரியலிஸ அலை உருவானதற்கே காரணம்.அதிலும் கதாசிரியரான் ஜவாட்டினி தீவிர மார்க்சிய ஆதரவாளர் இதனால்த���ன் தன் கதைகள் அனைத்திலும் மக்கள் அரசியலை தூக்கலாக உயர்த்தி பிடித்தார்.பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் கதை அவருக்கு கற்பனையில் தோன்றியதே தனிக்கதை.\nஒருநாள் பொழுது போகாத மாலைபொழுதில் ரோமன் கஃபே எனும் ஓட்டல் வாசலில் அமர்ந்தபடி காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜவாட்டினி அப்போது ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க சைக்கிளை திருடிக்கொண்டு ஓடும் ஒரு இளைஞனை ஒரு கூட்டம் துரத்தி பிடிப்பதை பார்த்தார். திருடியவனின் முகம் மிகவும் பரிதாபமானதாக இருந்தது. அன்றுகாலையில்தான் தன் சைக்கிள் திருடுபோய்விட்டதாகவும் தன் ஒரே சொத்து அதுதான் என்றும் எங்கெங்கோ தெடி அலைந்தும் கிடைக்காத காரணத்தால் வீட்டுக்கு போனால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என பயந்து சைக்கிளை திருடியதாகவும் கூறி கூட்டத்தில் அழுதிருக்கிறான்.அதன் பிறகு அனைவரும் அவனை விட்டு விடுகின்றனர்.\nஇத்னை பார்த்த பாதிப்பில் ஜவாட்டினிக்கு மின்னல் வெட்டாக மூளையில் ஒருகதை ஒன்று தோன்ற அந்த நிமிடத்தில்தான் உலகசினிமாவின் வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. உஅடனே வீட்டுக்கு அவசரமாக சென்று அக்கதையை எழுத உட்கார்ந்த ஜவாட்டினி நான்கே நாட்களில் தன் பங்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். உடனே நெடுநாட்களாக கதையை கேட்டுக்கொண்டிருந்த இவரது நண்பரும் இயக்குனருமான டிசிகாவிடம் இக்கதையை கொடுத்திருக்கிறார். டி சிகா கதை பிடித்திருந்தாலும் அதில் முழு திருப்தியுறாமல் இவரது கதையை தன் நண்பரான லூயி பர்டோனியிடம் எடுத்துக்கூறி இத்னை நாவலாக எழுதிதரும்படி கேட்க அவரும் எழுதிகொடுத்தபின் ஒரெஸ்டொ ட்யோன்கொலி,சுசோ செச்சிடி,கெரார்டோகெரார்டி,ஜெரார்டோ கியூரரிடி\nபோன்றோருடன் இணைந்து திரைக்கதையை எழுதினார்.இருந்தும் தான் நினைத்த இறுதிவடிவம் வடிவம் கிடைக்காத காரணத்தால் மீண்டும் ஜெவாட்டினியிடம் திரைக்கதையை கொடுத்து மீண்டும் ஒழுங்கு படுத்திதரக் கூற அதன் பிறகு உருவான இறுதிவடிவத்தை வைத்துக்கொண்டு டிசிகா பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினார். .நாடே வறுமையில் மூச்சுதிணறிக்கொண்டிருந்த போது படம் எடுப்பது என்பதே பெரிய காரியமாக இருந்தது.இறுதியில் அமெரிக்க தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை எடுக்க ஒத்துக்கொண்டார். உடன் ஒரு நிபந்தனை ஒன்றையும் வைத்தார். நாயகன் வேடத்துக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான கேரி கிராண்டை போடவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஆனால் டி சிகா மறுத்துவிட்டார். காரணம் நடசத்திரங்கள் தான் சொல்ல வரும் உணமைக்கு பொருந்த மாட்டார்கள் என எண்ணிணார்.\nபடத்தின் பட்ஜெட்டோ குறைவு .பார்த்தார் நண்பர் ஒருவர் .அவ்ரே தயாரிக்க முன்வந்தார்..தெருவில் போய்க்கொண்டிருந்த வேலையில்லாத சாதாரண ஆலைதொழிலாளியை அழைத்தார். டி சிகா. அவன் பெயர் லேம்ப்ரட்டோ மேக்னியோனி Lamberto Maggiorani அவனது முகம் நாயகனுக்கு கனகச்சிதமாக இருந்தது.அடுத்ததாக படத்தில் படத்தில் அடுத்த முக்கிய பாத்திரம் ரிசியின் ஏழுவயது மகன் ப்ரூனோ படு சுட்டியான பாத்திரம் ,இவனையும் தெர்வில் விளையாடிக்கொண்டிருந்த போது வளைத்து பிடித்தார். அவன்பெயர் என்ஸோ ஸ்டேலியோ Enzo Staiolaபின் இதர நடிகநடிகையர்களையும் இப்படியாக தேர்ந்தெடுத்தார். உடைகள் அனைத்தும் அவர்களுடையதே .திரைக்கதையில்காட்சிகள் ரோம் நகரின் எந்த முக்கிய பகுதிகளில் இடம்பெறுவதாக சித்தரிக்கப்படிருந்ததோ அதே இடங்களுக்கு கேமராவை கொண்டுபோனார். அவரோ படத்தின் செலவை குறைத்தார் ஆனால் தரமோ உயர்ந்துகொண்டே இருந்தது.\nமூன்றுமாதங்கள் இடைவிடாத படப்பிடிப்பு முடிந்து இறுதியில் படம் நவம்பர் 24 1948அன்று இத்தாலியில் வெளியாகியது. இப்படத்திற்கு முன்பே ரோஸலினியின் ரோம் ஓபன் தி சிட்டி நியோரியலிஸ அலையை துவக்கியிருந்தாலும் பை சைக்கிள் தீவ்ஸின் வெற்றி அதனை உலகம் முழுக்க கொண்டு போனது. எதார்த்தம் என்பது படத்தைன் தோற்றத்தில் மட்டுமல்லாது படத்தின் சமூக பொருளாதார பின்புலங்கள் அனைத்திலுமாக காட்டியிருந்த விதம் தான் இதன் தனித்தனமையை நிரூபிக்க கூடியதாக இருந்தது..\nவேலையில்லாமல் வறுமையில் வாடும் அந்த காலகட்டத்து இத்தாலியின் சூழலை தன் துவக்க காட்சியில் காண்பிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் நயகனது குடியிருப்பு வீடு ,வீட்டின் அறை,சைக்கிள் கடை,காவல்நிலையம் .குறி சொல்லுபவளின் வீடு.,மாதாகோயில் உணவு விடுதி திருடியவனின் வீடு,அவனது குடியிருப்பை சார்ந்த மனிதர்கள் என தொடர்ந்து காணப்படும் ஒவ்வொரு இடத்திலும் காட்சியும் காட்சியில் இடம்பெறும் மாந்தர்களும் நம்மை அநதந்த உலகத்திற்குள் கொண்டுசென்றுவிடுகின்றனர். காட்சி எந்த களத்துக��குள் நுழைந்தாலும் அங்கிருக்கும் அரசியல்கள் பின்புலத்தின் எதார்த்த தனமைக்கு வலு சேர்க்கின்றன.\nபடத்தில் குண்டுமணியளவுக்கு யாரேனும் தலைக்காட்டினால கூட அவர்கள் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். சாத்தியப்பட்ட அளவில் அவர்களின் உலகத்தை சற்றே திறந்து காட்டிவிடுகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபத்திரங்களின் உளவியல் எதார்த்ததை வைத்துக்கொண்டு மிகபெரிய ஆய்வையே நாம் மேற்கொள்ளமுடியும். அதிலும் சைக்கிளை காணாமல் தந்தையுடன் தெருதெருவாக அலையும் ரிசியின் மகன் ப்ரூனோ வின் முகபாவங்களும் உணர்ச்சியை அவன் வெளிப்படுத்தியிருந்தவிதமும் தேர்ந்த நடிகர்கள் அனைவரையும் விஞ்சி நிற்ககூடியது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை ஆழமான வாசிப்புக்குட்படுத்தி அதனையே சுவாரசியத்துக்கான களமாகவும் பயன்படுத்திருக்கும் திரைக்கதையின் தொழில் நுட்பம் கூர்ந்த அவதானிப்பின் மூலாமாக மட்டுமே நம்மால் உணரமுடியும்.திரைக்கதையை முழுவதுமாக உள்வாங்கிய ஒளிப்பதிவு கோணங்கள் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்குக்கின்றன.படத்தொகுப்பை உள்வாங்கியபடி முன்பே எழுதப்பட்ட திரைக்கதை,ஒளிப்பதிவாளரின் கோணங்களுக்கு புதிய அர்த்தம் தரும் படத்தொகுப்பு,படத்தொகுப்பினுடைய வேகத்துக்கு அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்திசைவான திரைக்கதையின் மவுனங்களை மீட்டெடுக்கும் இசைக்கோர்வை\nஇசைக்கோர்வைக்கு தொந்தரவில்லாத சப்த சேர்க்கை போன்றவைகளுக்கு இப்படத்தை மிகச்சிறந்த உதாரணமாக கொள்ள முடியும்.\n1948ல் திரைப்படவிழாக்களில் பங்கேற்ற இப்பட்டம் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அசர வைததது. இத்த்னை நேர்த்தியான் தொழில் நுடபத்துடன் இதுவரை உலக சினிமா வரலாற்றில் திரைப்படம் எதுவும் வந்ததில்லை என விமர்சகர்கள் புகழ்ந்து எழுதினர்.1949ல் அமெரிக்காவின் ஆஸ்கார் விருது சிறந்த வெளிநாட்டு படமாக இத்னை தேர்ந்தெடுத்துகவுரவிதது.\nஇந்த படத்தின் பாதிப்பில் உலகம் மூழ்க்க ஓவ்வொருநாளும் பல இயக்குனரகளும் பல திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.லண்டன் சென்ற போது இப்படத்தை பார்க்க நேரிட்ட நம் சத்யஜித் ரே அது உருவாக்கிய தாக்கத்தில் இந்தியாவுக்கு கப்பலில் திரும்ப வந்து இறங்குவதற்குள் தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை எழுதிவிட்டார் என கூறுவார்கள்.இந்த படத்தை சார்லின் சாப்ளின் எனும் மேதைக்கு தன் எளிய சமர்ப்பணம் என அறிவித்தார் இயக்குனர். சிறுவயதில் தான் பார்த்த அவருடைய கிட் திரைப்படம்தான் இப்படத்திற்கு பின்னாலிருந்து தன்னை இயக்கியிருப்பதாக டி சிகா வெளிப்படையாக கூறினார்.\nப்டத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா 1902 ல் இத்தாலியின் சோவா நகரில் பிறந்தவர். சினிமாவில் நடிகராக துவங்கிய இவரது வாழ்க்கை சடசடவென ஒரு உயரத்துக்கு சென்றது.சோபியா லாரன், ஜீனா லோலா பிரிகிடா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன் நடித்த்வர் 1940ல் ரோஸ் ஸ்கேர்லட் படத்தின் மூலமாக இயக்குனராக பரிணமித்தவர்.\nஷூ ஷைன் Shoeshine,1946, மிராக்கிள் இன் மிலன் Miracle in Milan 1951 உம்பர்ட்டோ டி 1952 போன்றவை இவரது மிகச்சிரந்த படங்கள்\nபை சைக்கிள் தீஃப் என்பதுதான் படத்தின் பெயர் ஆனால் பெரும்பாலானோர் தீவ்ஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்..\nமன்னிக்கவும் ஆய்யனார் காலதாமதாகத்தான் தங்களது இடுகையை கவனிக்க வேண்டிவந்தது.அதில் ஒரு குழப்பம் இருக்கிறது உண்மையில் ஆங்கிலதலைப்பு ஒருமையை குறிக்கும் சொல்தான் .ஆனால் தீவ்ஸ் எனபதுதான் படத்திற்குன் பொருத்தமான தலைப்பு.\nகாரணம் அதில் இரண்டுதிருடர்களின் வாழ்வு காட்டப்படுகிறது. இரண்டுபேருக்கும் நிஒயாயமான பார்வைய்யை காட்டுகிறது.அந்த அசல் திருடன் மேல் நமக்கு இறுதியில் உருவாகும் பரிதாப உணர்ச்சிதான் படத்தின் விமர்சன பெருமைகளுக்கு காரணம். இத்தாலி மொழியில் அது ஒருமையா பன்மையா என்பது தெரியவில்லை.\nமிக நல்ல கேள்வி அய்யனார்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாற...\nபை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாற...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-07-16T01:01:25Z", "digest": "sha1:5VE3LMHW3JOO63DVZNDPF5TKTJEVCAX4", "length": 5862, "nlines": 114, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: நீலம் புயலும் காதலும்... ஆண்கள் ஸ்பெஷல்", "raw_content": "\nநீலம் புயலும் காதலும்... ஆண்கள் ஸ்பெஷல்\nஅழகான சூழல் இதமான பருவம், சாரலுடன் காற்று சொல்லவே வேண்டாம் கூட ஒரு கப்பில் சூடான தேநீர், ரசனைக்கும் கவிதைக்கும் பஞ்சமே இருக்காது. என்னோட காதலுனுக்காக எழுதினது... ஆனாலும்\nஇந்த கவிதைகள் அனைத்தும் ஆண்களுக்கு சமர்பிக்கிறேன்.\nகரையும் சிகரெட்டை உணரும் நீ\nகரையும் என் மனதை உணர்வாயோ\nநம்ம நீலம் புயலுக்குக்காக ஒரு குட்டி கவிதை... புயல ரசிச்சுட்டு மழைல நனைஞ்சுட்டு இந்த கவிதைய படிங்க.. அப்போ தான் SUPER EFFECT இருக்கும் \nநீலம் புயலே நீலம் புயலே\nசாயம் போகா நீலம் புயலே...\nகவிதைகள் ரசிச்சு இருப்பிங்கன்னு நினைக்கிறன்... நீலம் புயல் அமைதியாக கரையை கடக்கட்டும்...\nLabels: ஆயிஷாவின் காதல் கவிதைகள்\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\nநீலம் புயலும் காதலும்... ஆண்கள் ஸ்பெஷல்\nஅவள் ஒரு பெண் தெய்வம்\nஉலகம் நமக்கு மட்டும் சொந்தம் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-16T01:08:56Z", "digest": "sha1:MXYMPYRPTCZOJ3JQK7RKKH47LWYHL6KI", "length": 63665, "nlines": 274, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: October 2010", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான��� சொல்கிறேன்..\"\nஇக்கட்டுரை யாரையும் விமர்சிக்கும் நோக்கில் இங்கு பதியவில்லை. சிறு தெளிவு பெறும் பொருட்டே....உங்கள் பார்வைக்கு\nமனித மூலங்கள் மண்ணில் தோன்றிய நாட்களிலிருந்தே ஓரிறை கொள்கை மட்டுமே தொடங்கி-தொடரப்பட்டது. எனினும் காலம் செல்ல செல்ல தங்கள் மன இச்சையின்படி செயலாற்றும் மனிதர்களும், சுயநலத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதர்களின் செயல்களும் ஓரிறை கோட்பாடென்னும் இந்நேரிய பாதையை விட்டு ஏனைய மக்களை திசை திருப்பச்செய்தது....\nஅதன் வாயிலாக பல மக்களின் இச்செயல்களால் பல தெய்வ கொள்கையும் வளர்ந்தது. அதில் இன்னும் ஒரு படி மேலே போய் மனித எண்ணங்களில் தோன்றுவதையெல்லாம் கடவுளாக வர்ணிக்க தொடங்கினார்கள்.\nஅவ்வபோது அவர்களை சீர்திருத்த தீர்க்கதரிசிகள் வந்தார்கள். எனினும் இங்கு அத்தகைய மனிதர்கள் கடவுளாக கொண்டது எதையெல்லாம் என்பதை குறித்து காண்போம்\nமனிதன் தன் எண்ணத்தின் படி கடவுளை உருவகிக்க தொடங்கினான். அதாவது எதை கண்டு பயந்தானோ அதை கடவுளாக, எதன் மீது பிரியம் கொண்டானோ, இன்னும் சொல்ல போனால் தனது ஆசைக்காக கூட கடவுளை உருவாக்க தொடங்கினான். அதில் முக்கியமானதாக \"இயற்கை\"யை கடவுளாக கண்டான். உதாரணத்திற்கு இங்கு ஒன்று...\nமக்களில் சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு செயலை பின் தொடர்வதாலோ அல்லது அச்செயலை தொடர்ந்து செய்து வருவதாலோ மற்ற யாவரையும் விட நாம் அதிக பலன் பெற வேண்டும். ஆனால் பாருங்கள் சூரியனை வணங்காதவனுக்கு அது எத்தகைய வெப்பத்தை தருமோ அதைப்போல தான் அதனை கடவுளாக வணங்குபவனுக்கும் தரும்.மாறாக வணங்கிய காரணத்திற்காக எந்த வித கூடுதல் பலனும் பிரத்தியேக நிழலோ கொடுக்காது.\nசந்திரனும் தன்னில் எவ்வளவு பிரகாசிக்க முடியுமோ அதன் மட்டுமே தன்னை வணங்கும் மற்றும் வணங்கா மக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தும். மாறாக அவர்களின் நிலையறிந்து எதையும் கொடுக்காது.\nஇன்னும் சொல்லப்போனால் மழைக்காலத்திலும், மேக மூட்டத்திலும் சூரியன் காணக்கிடைக்காது அல்லது தன் ஒளியிழந்தே காணக்கிடைக்கும். அதுப்போல அமாவாசை இரவுகளில் சந்திரனே கண்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு கடவுளாக காணும் அதன் நிலைகளை சற்று ஆராய்ந்தால் அவைகள் நிரந்தமற்ற மற���றும் பலஹீனமான ஒரு படைப்பு என்பதையே நமக்கு காட்டுகிறது.\nஅதுப்போலதான் ஏனைய கடவுளாக கொண்ட அனைத்து இயற்கைகளும்.\nஇந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். இவைகளை வணங்குபவருக்கு-வணங்காதவருக்கு பிரித்தறிந்து எப்படி இவை பலன் தர இயலாதோ அதுப்போல தானே பொதுவாக அல்லாஹ்வை வணங்காதவனுக்கும் இறைவன் எந்த இழப்பையேயும் ஏற்படுவதில்லையே -அது ஏன்\nஅதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்குவர்பவர்களில் பலர் ஏழைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாவும், கஷ்டம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வையன்றி பிறரை அல்லது மற்றவைகளை வணங்குபவர்கள் செல்வந்தர்களாகவும், உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாகவும் இன்பமான வாழ்வை வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇன்னும் ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை வணங்காமல் -அஃது அவனை திட்டுபவர்களும் கூட நலமாக இப்பூமியில் நடமாடுகிறார்களே அது ஏன்... இதற்கு அழகான பதிலை இஸ்லாம் சொல்கிறது. இதற்கு முதற்காரணம்\n(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (1:2)\nஅடுத்து, அல்லாஹ்வை வணங்கினாலும் அவனை வணங்காவிட்டாலும் இவ்வுலகில் அவனது கருணையே பொதுவாக்கி வைத்திருக்கிறான். எனவே அவனை வணங்காதவர்களுக்கு இவ்வுலகத்தில் துன்பம் தருவதாக இருப்பின் அவனுக்கு ஒரு நொடி பொழுது கூட தேவையில்லை.\nஎனினும் அஃது பாவங்களும் தீமைகளும் செய்யும் மற்றும் அவனை வணங்க மறுக்கும் மக்கள் தங்கள் இறுதி வேளைக்குள் அவனை அறிந்து அவர்களின் செயல்களை சீர்த்திருத்தி கொள்கிறார்களா என பார்க்கவே இத்தகைய அவகாசம். அதனை அல்குர்-ஆன்\nமனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான். (35:45)\nஇவ்வாறு இயம்புகிறது. எனவே இறைவனை மறுப்பவர்களும்- மறந்தவர்களும் தங்களின் பிறவி மார்க்கத்திற்கு வருவதற்காக எல்லா வழிவகைகளையும் ஏற்படுத்தி வைக்கிறான் அதனை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் போதே இறைவன் அவர்களுக்கு வேதனையே அளிக்கிறான்.\nஇயற்கைகள் படைப்பாளன் அல���ல., மாறாக படைப்பாளனுடையதே\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22)\nread more \"இயற்கை இறைவனா...\nஎன் இணைய தள சகோதரிகளே பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள். உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள். உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக\n• 3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n\"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது)\" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்\" என்று கூறினார்கள். ( புஹாரி )\n• 1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறி���ித்தார்.\nஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்\" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.( புஹாரி )\n• 1862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n\"மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது) நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக\n• 5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள் கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவ���்கள், 'கணவருடைய\n(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்..( புஹாரி )\n• மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;( 24;31)\nநபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். ( 33;55)\nஅல்லாஹு ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கும் உரிமை எவருக்கும் இல்லை\nஅல்லாஹு எம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்\n (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)\nread more \"எதில் கண்ணியம்\"\nLabels: கவனம், பெண்கள், ருக்கையா அப்துல்லாஹ் Posted by G u l a m\nஇன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. \"கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.\nஇஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான் எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.\nகடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பா��� அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா\nஇன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் \"அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்\" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.\nஅதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை\nசுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது\nஇந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் \"இயற்கை\" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது \"தற்செயலாக\" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.\nஇது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.\nஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.\nஇச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றத��� இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.\nஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.\n மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது \"தற்செயல்\" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.\nஎனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாதுஅஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும் எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.\nஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே \"கடவுள்\" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது\nசரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள் ஒருவரா அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர் இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் \"கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.\nபிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.\nகடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்ற��யாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.\nஅவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.\nஎந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.\nமனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.\nமனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது\nஅவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் \"அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து\" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.\nஎக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்\nநன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.\nமனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.\nஇறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்\nஇதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ \"அவர் தான் கடவுள்\"\nread more \"யார் கடவுள்...\nLabels: அல்லாஹ், கடவுள், பகுத்தறிவு Posted by G u l a m\nஎவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....\nவெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..\nநம்மை சிரிக்க வைத்தவர்களை கூட\nநம்மை வியக்க வைத்தவர்களை கூட\nஅறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது\nஎங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்\nநம்மை தேடி வரும் நேரம் அறியாத பயணம்\nஎல்லா நிலைகளிலும் ஜெயித்தவர் கூட\nதோற்பது இதனிடம் மட்டும் தான்\nமரித்த மனிதர்களின் கருவறை மண்ணறை\nஅதை உணர்வதற்கே நமக்கு மரணம் எனும் முன்னுரை\nகால்கள் பிண்ணி கொள்ள உயிர் தொண்டை குழியிலே ஜனிக்க\nஇவ்வுலகிலே சுவைத்து பார்த்து அனுபவிக்க முடியாத சுவை\nஅனைத்து ஜீவனும் சுவைத்தே ஆகவேண்டிய சுவை\nமர���ம் முன்னோருடன் சென்று சேர\nஉள்ளோர் கப்ர் வரை வந்து\nஅற்பமான இவ்வுலக வாழ்கையின் எல்லை..\nஇதுதான் நாம் சம்பாதித்தவற்றின் இறுதி முடிவு...\nநாம் இல்லாமல் போகும் முன்\nஇறைவனை தவிர எதுவும் இல்லை என சொல்ல முற்படுவோம்.\nமனம் சொல்லும் மக்கா நோக்கி புனித பயணம்\nமரணம் செல்லுமோ மண்ணறை நோக்கி புதிய பயணம்...\nநாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை\nநம்மில் மரணம் ஜனிக்கும் முன்- ஏனையோருக்கு\nLabels: மரணம், ருக்கையா அப்துல்லாஹ் Posted by G u l a m\nஇஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)\nஇங்கு இறைவன் மனிதர்கள் படைக்கப்பட்ட காரணமே அவனை வணங்குவதற்காகதான் எனும்போது மனிதர்கள் வணங்குவவேண்டுமென்பது ஏக இறைவனுக்கு தேவையா..\nஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களை படைத்ததால் வணங்க சொல்லவில்லை. வணங்குவதற்கு வேண்டிய அவைகளை படைத்திருக்கிறான். சரி., அவ்வாறு வணங்க சொன்னப்போதும் அது தேவையே அடிப்படையாக கொண்டதா\nஏனெனில் தேவையானது ஒரு சொல். செயல் அல்லது ஏனையவற்றின் மூலமாக ஒருவர் மற்றவரை சார்ந்திருப்பது. அந்த அடிப்படையில் தேவைகள் என்பது இரண்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்று, பெறப்படும் தேவையின் மூலம் அதை சார்ந்தவர் பயன்பாடு பெற வேண்டும்.அல்லது, அத்தேவையே அடையாவிட்டால் அதன் விளைவால் அவர் பாதிக்கப்படவேண்டும். இதுவே \"தேவை\" என்பதன் அளவுகோல்.\nஇதை அடிப்படையாக வைத்து இனி காண்போம்.\nஇஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,\nரமளான் மாதம் நோன்பு நோற்பது\n(என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)\nபொதுவாக, இஸ்லாத்தில் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையதாக இருந்தாலும் முதலாவது மற்றும் நான்��ாவது (கலிமா மற்றும் ஜகாத்) ஆகியவை தவிர ஏனைய மூன்று கொள்கைகளும் நோன்பு, தொழுகை மற்றும் ஹஜ் ஆகியவைகள் இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்கம் என்ற நிலைகளிலேயே குறிப்பிடப்படுகிறது. ஆக இம்மூன்றும் இறைவனை தேவையுடையவனாக ஆக்குகிறாதா\nதொழுகை என்ற இறைவணக்கம் நாளொன்றுக்கு ஐந்துமுறையென ஏழு வயது முதல் சுய அறிவுள்ள ஏனைய ஆண், பெண் அனைவரின் மீது கடமையாக இஸ்லாம் பணிக்கிறது.தொழுகை பொதுவாக இறைவனுக்கு மேற்கொள்ளும் வணக்கமாக கூறினாலும் அத்தொழுகையால் மனிதர்கள் அடையும் விளைவை குறித்து வல்லோன் தன் வான் மறையில்\n) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)\nமேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையானது மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குவதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.ஆக தொழுகை என்பது மனித மனங்களில் தோன்றும் அனைத்து விதமான தனி மனித ஒழுக்க சீர்க்கேடுகளையும் அருவறுக்கத்தக்க சமுக தீமைகளையும் வேரறுக்கவே இறைவன் புறத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு என்பதை அறியலாம்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nபசி உணர்தல், தீய செயல் மற்றும் பேச்சுக்கள் தவிர்த்தல் போன்றவைகள் இருந்தாலும் நோன்பின் பிரதான நோக்கம் தூய்மையே ஆகும். இங்கு தூய்மை என்பது உளத்தூய்மையே குறிக்கும் அதாவது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் இறைவனுக்கு பயந்து செயல்படுத்தும்போது தவறுகள் களையப்பட்டு நன்மைகள் பக்கமே நமது வாழ்வின் பயணமிருக்கும். இதுவே உளத்தூய்மையின் அடிப்படையாகும்.\nஅதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.\nஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். (3:97)\nமேற்கூறிய வசனம் மிக தெளிவாக ஹஜ்ஜிக்கான இரண்டு அடிப்படை கூறுகளை சொல்கிறது. ஒன்று, அவ்விடத்தில் ஒன்றுகூடும் போது அவர் அச்சமற்று பாதுக்காப்பு பெறுகிறார், பிறிதொன்று வசதியிருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டிய கடமையாக பணிக்கிறது .\nமேலும் பாருங்கள் அஃது அக்கடமையே நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியும் நிறைவேற்றவில்லையென்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை என்பதை இந்த மனித சமுகத்திற்கு அவனே உரக்கச்சொல்கிறான்\nஆக இஸ்லாம் ஏனைய வணக்கங்களை மேற்கொள்ள சொன்னாலும் அதற்கு அடிப்படைக்காரணம் தக்வா எனும் 'இறையச்சத்தை' மனித சமுகம் எக்காலமும் பேணவேண்டும் என்பதற்காக தான் தவிர அவர்களின் பால் இறைவன் தேவையுடையவன் என்பதற்காக அல்ல.\nஏனெனில் இந்த நொடியிலிருந்து கூட எவரும் எத்தகைய வணக்கங்களையும் அறவே செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கும் அவர்களின் சமுகத்திற்கும் தான் இழப்பே தவிர ஏக இறைவனின் கண்ணியத்திற்கு அணுவளவேனும் கூட தீங்கு ஏற்படாது. வணக்கங்கள் என்பது இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனை முன்னிருத்தி மனிதன் நன்மையின் பக்கம் விரையச் செய்யும் ஒரு காரியமே\nஎந்த ஒரு மனிதனும் வணக்கத்தை செய்யும்போதோ அல்லது தவிர்க்கும்போதோ இறைவன் எந்த இலாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. எனும்போது \"தேவை\" என்ற அளவுகோல் இறைவனுக்கு பொருந்தாது. ஏனெனில்...\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.(35:15)\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க���கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2009/01/blog-post_9090.html", "date_download": "2018-07-16T01:06:01Z", "digest": "sha1:GGZUYN3O2GQS3YX33UTEND5DI5Y7ZZQV", "length": 9283, "nlines": 72, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): நாண்", "raw_content": "\nமைதா - 2 கப்\nஒரு சிட்டிகை பேக்கிங் சோடா\n#.வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைக்கவும்\n#.மைதா மாவுடன் உப்பு, சக்கரை, பேக்கிங் சோடா ,எண்ணெய், தயிர் எல்லாம் சேர்த்து பிசையவும்\n#.சப்பாத்தி மாவைவிட கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.\n#.கலவையை ஈரத்துணியால் மூடி 4 மணி நேரம் வைக்கவும்\n#.மாவு நன்கு இரண்டு மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்\n#.சப்பாத்திகளாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் (அல்லது)\n#.அவனில் 500* F ல் சுடுபடுத்திவிட்டு அதை bril வைத்து 2 நிமிடம் வைத்தால் பூரி போல பெரியதாக வரும்\n#.அதன் மேலே தேவை எனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி கொள்ளலாம்.\n2 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\n\"#.அதன் மேலே தேவை எனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி கொல்லலாம்\"\nnan - ன கொன்னுடீங்க போங்க\nஹர்ஷினி அம்மா - said...\nஅப்படியாவது என் ஆசையை தீத்துகிடலாமுனுதான்.:-)\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த கதம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண்டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் குழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2005/04/", "date_download": "2018-07-16T00:51:44Z", "digest": "sha1:P3LBBFYCS5O7HBKNQ4QRWVCIUKFI2OU5", "length": 34585, "nlines": 195, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: April 2005", "raw_content": "\nவானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\nசென்ற வாரம் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் நிலையத்தில் பயணசீட்டு வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது எனக்கு சிறிது முன்னால் இருந்தவரை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. உற்றுகவனித்தபோதுதான் அது என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த ஒருவர்(ன்) என தெரிந்தது. அப்போது பார்த்ததுக்கும் இப்போதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. மிக அடர்ந்த தாடியுடன் நெற்றி முழுவதும் பட்டையும், பெரிய பொட்டுமாக இருந்தான். அவனும் சென்னைக்கே வ்ந்ததால், ஒன்���ாக பயணத்தை ஆரம்பித்தோம்.\nகிட்டதட்ட ஆறு வருடங்களுக்குப்பிறகு பார்ப்பதால் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.பிறகு அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். தற்போதைக்கு சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் HOD'யாக இருப்பதாகவும், விரைவில் மும்பையில் ஒரு ஆசிரமம் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் சோன்னது என்னவென்றால், \" ஒரு 2 வருடம் பொறு மோகன், அதற்குப்பிறகு நீ எங்கிருந்தாலும் என்னைப்பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கலாம்.மேலும் பல ஆசிரமங்ளை பல இடங்களில் அமைப்பேன். பல நாடுகளுக்கும் விஜயம் செய்வேன்.அப்போது நீ அமெரிக்காவிலேயே இருந்தால் நீ அங்கேயே என்னை சந்திக்கலாம்\" என்றான். நான் ஆடிப்போய்விட்டேன். ம்ம்ம்ம்......\nநானெல்லாம் ஒரு கம்பெனியில் சேர்ந்து 4 ஆண்டுகள் குப்பைக்கொட்டிய பிறகுதான், அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என தெரிந்தது.\nமேலும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வார இதழில் தொடர் எழுதிக்கொண்டிருந்த ஒரு இளம் சாமியாரைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்னாள் நானிருந்த ஊரில்( டல்லாஸ்) கோயிலுக்கு சென்றிருந்தபோது,மேற்சொன்ன சாமியாரின் பிரசங்கத்தை பார்த்தேன். அப்போது அந்த சாமியாரை வேறு எங்கோ பார்த்த நியாபகம் இருந்தது ஆனால் எஙகேயென்று நினைவில்லை. இதை இந்த சாமியாரிடம்() சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது, நாங்கள் பாலிடெக்னிக் கடைசி வருடம் படிக்கும்போது(அங்கும் நானும்,ரயிலில் சந்தித்த சாமியாரும் ஒரே க்ரூப்பில் இருந்தோம்) அந்த மற்றொரு சாமியார் முதல்வருட மாணவனாம்.\nபடிப்பிற்க்குப்பிறகு வேலை செய்யப்பிடிக்காமல், ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சில வித்தைகளைக் கற்றுக்கொண்டு இப்படி சாமியாராகி பல ஊர்களும்,நாடுகளும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும்,பல கோடிகள் சொத்து சேர்த்துவிட்டதாகவும் இந்த சாமியார் தெரிவித்தார்.\nமேலும் இந்த சாமியார் என்னிடம் சொன்னது \" கொஞ்ச நாள் போறு மகனே (அடியேனைதான் ;))) நான் அந்த சாமியாரைவிட மிக பெரிய அளவில் பேசப்படுவேன். ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பேன். மிகப்பெரிய ஆசிரமம் ஆரம்பிப்பேன். \" என ஏதேதோ சொல்லியப்படி வந்தான்.\nகடைசியில் ஒரு வழியாக சென்னையை அடைந்தோம். பிரியும் நேரத்தில் அவன் சொன்னான். \" அடுத்தமுறை சந்திக்கும்போது, நான் எந்த ஒரு நிலையிலிருந்தாலும், எவ்வளவுபேர் என்னை சந்திக்க காத்திருந்தாலும், நீ மட்டும் எந்த முன்னறிவிப்புமின்றி, எப்போது வெண்டுமானாலும் சந்திக்கலாம்\" எனக் கூறினான்.\nஅதற்க்கு நான் சொன்னேன், அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. நானே நீ எந்த ஊரிலிருந்தாலும், நேரில் வந்து, சிறைக்கண்காணிப்பாளரின் முறையான அனுமதியுடன் வந்து சந்திக்கிறேன்' என சொல்லிவிட்டு, விட்டேன் ஜூட் ....\nபதித்தது மோகன் at 8:23 AM 3 எதிர்வினைகள்\nஅவள் ஒரு புரியாத புதிராயிருக்கிறாள்.\nபல நேரங்களில் அமைதியான ஆறாகவும்.....\nசில நேரங்களில் சுடும் தீயாகவும்....\nஇல்லை என் மனதை கொள்ளைக்கொண்ட\nபதித்தது மோகன் at 11:20 AM 0 எதிர்வினைகள்\nமுதல்நாள் தலைநகர்வலத்திற்கு பிறகு,ஞாயிறன்று ஆக்ரா செல்ல ட்ராவல்சில் டிக்கட் வாங்கியிருந்தேன். ஏ.சி பஸ்ஸில் சொகுசு பயணம்.\nபெரும்பாலோர் தென்னிந்தியாவிலிருந்து என்னைபோல் சுற்றிபார்க்க வந்திருந்தவர்கள்.நான்கு மணி நேர பயணம்.\nமுதலில் ஆக்ரா கோட்டை.மிக பிரமாண்டமான கோட்டை.ட்ராவல்சில் ஒரு கைடை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அந்த கோட்டையின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தார்.\nஒளரங்கசீப்,அவர் தந்தையான ஷாஜகானை சிறை வைத்திருந்த மேல்மாடத்திலிருந்து தூரத்தில்(குறைந்தது 2 கி.மீ) தாஜ்மஹால் ஒரு காதல் காவியத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது. நீங்கள் காதல் அனுபவமுள்ளவரெனில்,கண்டிப்பாக,அந்த இடத்தில் நிற்க்கும்போது ஒரு 'ஆட்டோக்ராப்' புத்தம் புதிய காப்பியாக ஓடும்(எனக்கு எதுவும் ஓடலீங்கண்ணா.....;)))).).\nஅதற்கடுத்து ஒரு தர்பார் உள்ளது. அந்த காலத்தில் அதுதான் மிகப் பெரிய தர்பார் மண்டபமாம். மண்டபத்தின் எந்த பகுதியிலிருந்தும் மன்னரை பார்க்ககூடிய வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.மிக நெர்த்தியான கட்டடக்கலை.அந்த தர்பாரை சுற்றி நான்கு மாடங்கள் உள்ளது.அதில் ராணிகள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்க்கலாம்.ஒரு அரசனுக்கு ஒரு ராணிதானே,அப்போ எதுக்கு நான்கு மாடங்கள் அதற்கு எங்கள் கைடு ஒரு அருமையான விளக்கம் சொன்னார். சட்டப்படி முஸ்லிம் மன்னர்கள் நான்கு ராணிகளை மணந்துகொள்ளலாமாம், ஆளுக்கு ஒரு மாடத்திலிருந்து சபையை கவணிக்கலாம்.மேலும்,சட்டப்படிதான் நான்கு,தேவையெனில் எததனை பெண்களையாவது அரண்மனைய��ல் வைத்திருக்கலாம்.அதற்க்கென்று ஒரு பகுதியே இருக்கிறது..ம்..ம்ம்.....கொடுத்து வைத்தவர்கள். மெலும் ராணிகள் நீராட ஒரு கண்ணாடி அறை இருக்கிறதாம்.அந்த அறை முழுவதும் சிறுசிறு ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.குளிப்பவரின் ஆயிரக்கணக்கான உருவங்கள் அறை முழுவதும் வியாப்பித்திருக்குமாம்..ம்ம்ம்ம்..என்னே ஒரு ரசனை........அந்த அறை இப்போது பார்வையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.. எந்த ராணிக்கு கொடுத்துவைத்திருக்கிறதோ..மீண்டும் அந்த அறையை உபயோகப்படுத்த......\nஅடுத்த பயணம், காதல் கல்லறையை நோக்கி....மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன்,உலக அதிசயத்தை நோக்கி பயணம். வெயில் சுட்டெரிக்கிறது...கூட்டம் அலை மோதுகிறது... நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு,கடும் சோதனைகளை முடித்துக்கோண்டு உள்ளே நுழைந்தோம். எட்டிவிடும் தூரத்தில் ஒரு காதல் காவிய சின்னம்.நிதானமாக நடை பயின்று கண்கள் வழியாக அந்த அழகுப்பெட்டகத்தை பருகிக்கொண்டே அருகில் சென்றென்.\nஉண்மையில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம்தான்.ஒவ்வொரு அடியும்,கலைநயத்துடனும், சிறந்த வேலைபாடுகளுடனும் காதலைக் கலந்து வடிக்கப்பட்டிருக்கிறது. எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் ஒரு சிறந்த காட்சியை கண்ணுக்கு விருந்தளிக்கிறது.ஒரு மணி நெரத்திற்கும் அதிகமாக அங்கு சுற்றிவிட்டு, அனைத்து காட்சிகளையும் கேமராவில் சிறைபிடித்து,பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.\nஅடுத்த பயணம், குழந்தை கண்ணன் பிறந்த மதுராவை நோக்கி. ஆக்ராவிலிருந்து 45 நிமிடப்பயணம். மதுராவில் ஒரு குறுகலான பாதை வழியே பயண்ம் சென்று கோயிலிருக்கும் இடத்தை அடைந்தோம். இங்கும் மிக கடுமையான பாதுகாப்பு.எந்திர துப்பாக்கிகளுடன் பார்க்கும் இடங்களில் எல்லாம் போலிஸ் தலைகள்.கோயிலை அடைந்த பிறகுதான் அதற்க்கான காரணம் புரிகிறது.கோயிலை மிக ஒட்டியே ஒரு பிரமாண்டமான மசூதி தெரிகிறது. ஒளரங்கசீப் காலத்தில் மதுரா சிறையை இடித்துவிட்டு எழுப்பப்பட்ட மசூதியென வரலாறு சொல்கிறார்கள்.அடுத்த 'அயோத்'தீ'க்கான சாத்தியகூறுகள் கண்கூடாகத்தெரிகிறது.\nகோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் பிறந்த சிறைகூடம் மக்கள் கூட்டத்தால்\nமக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருக்கிறது ஆக்ராவிலும், மதுராவிலும். ஏழ்மையும்,சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், உலக அதிசயம் இருக்கும் இடத்தில், அநியாயமாக இருக்கிறது.\nபதித்தது மோகன் at 3:29 PM 3 எதிர்வினைகள்\nகடந்த திங்களன்று விசாநீட்டிற்புக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. சனியன்றே சென்றுவிட்டேன்.அன்று முழுவதும் குதுப்பினார், தாமரை கோவில் , செங்கோட்டை, இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை, பிர்லா மந்திர் ஆகிய இடங்களை சுற்றினேன்.வெயில் குறைவாகவும், ட்ராவல்ஸ் வழியாக கார் ஏற்பாடும் ஆங்கிலம் தெரிந்த ஓட்டுனர் இருந்ததாலும் பயணம் நன்றாகயிருந்தது.\nமுதலில் குதுப்பினார்.நான் உயரம் மிக அதிகமாகயிருக்கும் என எதிர்பார்ப்புடன் சென்றேன்.ஆனால் ஏற்கனவே மிக உயரமான கட்டிடங்களை இந்தியாவிலும்,அமெரிக்கா,ஜப்பானிலும் பார்த்திருந்ததால் குதுப்பினார் ஏமாற்றமாக இருந்தது. சில போட்டோக்கள் எடுத்துகோண்டேன்.அப்போது அங்கு ஒரு குடும்பம் வந்தது.நான் லேட்டஸ்ட் மாடல் டிஜிட்டல் கேமரா வைத்து இருக்கிறேன்.அதை அந்த குடும்ப தலைவர் போலிருந்தவரிடம் கொடுத்து என்னை குதுப்பினார் முன் இருப்பது போல ஒரு க்ளிக்'க சொன்னேன்.எடுத்து முடித்ததும்,அந்த குடும்பம் முழுவதும் கேமராவை ஆராயத்தொடங்கியது.ஏதேதோ இந்தியில் பேசிக்கோண்டார்கள்.நான் 'பே'வேன முழித்துக்கொண்டிருந்தேன்.(திராவிட ஆட்சிகளின் புண்ணியத்தில் நமக்கு இந்தி நஹி மாலும். ;))\nகடைசியில் ஒருவர் என்னிடம் வந்து கேமரா விலையென்ன என்று கேட்டார். இருபதாயிரம் என்றேன். மறுபடியும் ஒரு 'மந்திராலோசனை செய்துவிட்டு, 'எங்களுக்கு எவ்வளவுக்கு தருவீர்கள்' என கேட்டார்.(எல்லாம் இந்தியில்தான்). நான் அரைகுறை இந்தி,ஆங்கிலத்தில் 'இது விற்பனைக்கு நஹி..நஹி...' என சொல்லிவிட்டு கேமராவை வாங்கிகொண்டு வந்துவிட்டேன். நான் அங்கிருந்தவரை, என் பின்னாலேயே வந்து நான் கேமராவில் போட்டோ எடுப்பதை பார்த்துகொண்டிருந்தார்கள்.\nஅங்கிருந்து கிளம்பி தாமரை கோயில், செங்கோட்டையை பார்த்து விட்டு,நேரு,காந்தி சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். இதுவரை தொலைகாட்சியில் பார்த்திருந்த பகுதிகள், நேரில் பார்க்க அருமையாகயிருந்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகை அருகே செல்ல முடியவில்லை(ம்ம்ம்..ம்ம்..நம்ம ஊர்காரர்தான் உள்ளே இருக்கிறார்).காரிலிருந்தே பார்க���கலாம்.அதே நிலைதான் பார்லிமெண்ட் வளாகத்திற்கும்.\nமாலையில் பிர்லா மந்திர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.அங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.மொபைல் போன் கூட எடுத்து செல்ல கூடாது. அதற்கெனயிருக்கும் கவுண்டரில் கொடுத்துவிட்டுதான் செல்ல வெண்டும்.\nகோயிலை மிகவும் சிறப்பாகவும்,நெர்த்தியாகவும் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடம் மனதிற்கு இதமாகவும்,அமைதியாகவும் இருந்தது.\nஒரு நாள் முழுவதும் சுற்றியதில், புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் மிக பெரிய வித்தியாசங்கள் தெரிந்தது. புதுடெல்லியில், அகலமான சாலைகளும்,நெர்த்தியான பாலங்களும், சிக்னல்களும்,வழி முழுவதும் பசுமையாக இருக்கிறது.முக்கியமாக இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை,பார்லிமெண்ட் வளாகம், மந்திரிகள் குடியிருப்பு, அலுவகங்கள்.\nபுதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் நடுவில் ஒரு பாலம் இருக்கிறது.அதை தாண்டிய உடன் ஏதோ வேரொரு உலகத்தில் நுழைந்தது போலிருக்கிறது.\nகடினமான போக்குவரத்து,குறுகிய சாலைகள்,பழங்காலத்து கட்டிடங்கள்,குறுக்கும்,நெடுக்கும் ஓடும் மக்கள்....அழுக்கான ந(ர)க(ர)மாக காட்சியளிக்கிறது.\nபதித்தது மோகன் at 3:00 PM 1 எதிர்வினைகள்\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இல்லத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கட்டும்.\nபதித்தது மோகன் at 11:31 AM 1 எதிர்வினைகள்\nகடந்த வாரம் வியாழனன்று மந்த்ராலயம் போனால் என்ன என்று தோன்றியது.உடனே KSRTC booking center சென்று அன்று இரவு பஸ்சுக்கு டிக்கட் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். office'ல் மிச்சம் மீதி இருந்த வேலைகளை முடித்துவிட்டு விடு ஜூட். பயணத்திற்கு தேவையானவைகளை எடுத்துகொண்டு மெஜஸ்டிக் வந்து 9:30 பஸ் பிடித்தேன். வியாழன் என்பதால் கூட்டம் கம்மியாகயிருந்தது.கண்டக்டர் டிக்கெட் மாடி'பிட்டு ஹொஹி'னபிறகு யாருடைய தொந்தரவுமின்றி MP3 ப்ளேயரை காதில்மாட்டிகொண்டு பாலகுமாரன் படிக்க ஆரம்மித்துவிட்டேன்.பேங்களூர்-மந்த்ராலயம் 9 மணி நேரப்பயணம்.இடையே இரண்டு முறை ஏதாவது பொட்டல் காட்டில் டீ,காபி காட்டுவார்கள்.பயணம் ஒன்றும் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது.இப்போதுதான் சாலைகளை அகலபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.\nஅரைகுறையாக தூங்கி காலை 630'க்கு வெற்றிகரமாக மந்த்ராலயம் அடைந்தேன்.பஸ் ராய்ச்சூர்வரை செல்லும். மந்த்ராலயத்தில் என்���ை தவிர வேறு யாரும் இறங்கவில்லை.என்னை வரவேற்க்க ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது.( எல்லாம் லாட்ஜ் ப்ரொக்கர்கள்) ஒரு வழியாக அவர்களிடம் தப்பித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றேன். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.நல்ல தரிசனம்.விரும்பினால் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலாம்.ஆனால் எல்லா தினங்களிலும் அனுமதிப்பதில்லை.கூட்டம் மிக குறைவாக இருக்கும் தினங்களில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.1 மணி நேரம் உள்ளே இருந்தேன். அதற்குபிறகு வழக்கமாக அங்கிருந்து 15 KM தூரத்தில் ஒரு கோயிலுக்கு அனைவரும் செல்வார்கள்.எனக்கு இது 4'வது பயணம்.அன்று வெயிலும் மிக அதிகம்.அறைக்கு திரும்பிவிட்டேன்.மாலை மறுபடியும் தரிசித்துவிட்டு சில பொருட்கள் (மற்றவர்களுக்கு கொடுக்க) வாங்கிகொண்டு,அறையை காலி செய்துவிட்டு 8 PM பஸ் பிடித்தேன்.மொத்தத்தில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.\nபதித்தது மோகன் at 4:19 PM 0 எதிர்வினைகள்\nவணக்கம்.இது என் முதல் எழுத்து.இங்கு என் வாழ்க்கை பாதையில் எதிர்கொண்ட இனிய/இன்னாத அனுபவங்களை எழுதலாம் என்று இருக்கிறன். உங்கள் ஆதரவு தேவை.சந்திப்போம் விரைவில்.\nபதித்தது மோகன் at 5:48 PM 0 எதிர்வினைகள்\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/07/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:11:38Z", "digest": "sha1:KFDJ4JIE34O6VDDIPH4FFI5YWEIOOZDP", "length": 26594, "nlines": 201, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: ஒரே கணம்", "raw_content": "\nஇத்தனை நாட்களாக ஒவ்வொரு தினமும் தேடிச் சலித்த அந்த ஒரு கணம் அனேகமாக அன்று வந்தே விட்டது போலிருந்தது அவனுக்கு. இதுகுறித்து பல நாட்களாய்த் திட்டமிட்டும், தைரியத்துக்கும் கோழைத்தனத்துக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தான் அவன். இப்போது, அவனுக்குள் தைரியம் வலுத்திருந்தது - சாவதற்கு\nஊற்றைச் சரீரத்தை ஆபாசக்கொட்டிலை ஊன்பொதிந்த\nபீற்றைத் துருத்தியை சோறிடும் தோற்பையைப் பேசரிய\nகாற்றுப் பொதிந்த பாண்டத்தைக் காதலினால்\nஇடம் கூடத் தேர்ந்தெடுத்து விட்டான் எழும்பூரிலிருந்து கிளம்பியதும் மின்சார ரயில் உற்சாகமாக சேத்துப்பட்டு வரை அதிவேகத்தில் செல்லும். வலதுபக்கக் கதவில் நின்று கொண்டு, எதிரே ரயில் வருகிறதா என்று பார்த்து, கண்களை இறுக்க மூடிக்கொண்டு குதித்து விட வேண்டியது தான்\nவலிக்குமோ என்று முன்பிருந்த பயம் அன்று அவனுக்கில்லை. அதிகபட்சம் ஒரு நொடிப்பொழுதுதான். தலையிலோ கழுத்திலோ ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வருகிற ரயிலின் அந்த கனத்த சக்கரம் ஏறி இறங்குகிற ஒரு நொடி மட்டும் வலியைப் பொறுத்துக்கொண்டால் போதும். அவ்வளவு தான் எத்தனை தடவை காய்ச்சலின் போது ஊசி போட்டுக் கொண்டிருக்கிறோம் எத்தனை தடவை காய்ச்சலின் போது ஊசி போட்டுக் கொண்டிருக்கிறோம் அது போல சுருக்கென்று அந்த ஒரு கணப்பொழுது மட்டும் வலிக்கலாம். அதன் பிறகு, எதுவும் இருக்காது அது போல சுருக்கென்று அந்த ஒரு கணப்பொழுது மட்டும் வலிக்கலாம். அதன் பிறகு, எதுவும் இருக்காது அவமானம், தன்னிரக்கம், கோபம், பயம், பசி, தாகம், ஏமாற்றம், கயமை, காமம் எல்லாவற்றிற்கும் இரத்தப்பொட்டு வைத்து வழியனுப்பி விடலாம்.\n எல்லாரும் விரைவில் மறந்து விட நல்ல வழி ஏற்கனவே மறந்தவர்களுக்கு இறுதியாக ஒருமுறை நினைவூட்டி விட்டு, மீண்டும் அவர்களை மறதியில் ஆழ்த்துகிற வழி ஏற்கனவே மறந்தவர்களுக்கு இறுதியாக ஒருமுறை நினைவூட்டி விட்டு, மீண்டும் அவர்களை மறதியில் ஆழ்த்துகிற வழி இதனால், அதிகபட்சம் பயணிகளுக்கு சில நிமிடங்கள் தாமதம் ஏற்படுவதன்றி, வேறெந்த இடைஞ்சலோ வேதனையோ ஏற்படப்போவதோ இல்லை இதனால், அதிகபட்சம் பயணிகளுக்கு சில நிமிடங்கள் தாமதம் ஏற்படுவதன்றி, வேறெந்த இடைஞ்சலோ வேதனையோ ஏற்படப்போவதோ இல்லை வேண்டாவெறுப்பாக ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிச் செல்லுகிற ரயில்வே ஊழியர்கள் கொஞ்சம் திட்டலாம் வேண்டாவெறுப்பாக ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிச் செல்லுகிற ரயில்வே ஊழியர்கள் கொஞ்சம் திட்டலாம்\nஇதற்கு முன்னரும் இப்படியெல்லாம் தோன்றியதுண்டு. அப்போதெல்லாம் ஏதாவது சிந்தனைகள் வந்து கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றன. மனம் பெரியதும் சிறியதுமாகப் பல எண்ணக்குழப்பங்களுக்குள்ளே புதைந்து இழுத்துப் போட்டு அமுத்தி விடுகிறது.\nகாலையில் இஸ்திரிக்காரனிடம் துணி கொடுத்திருக்கிறோமே வண்டிக்கடன் இன்னும் ஐந்து தவணை பாக்கியிருக்கிறதே வண்டிக்கடன் இன்னும் ஐந்து தவணை பாக்கியிருக்கிறதே இன்னும் பதினெட்டு நாட்களுக்கு பாஸ் இருக்கிறது. மூர்த்தியிடம் இரவல் வாங்கிய கதாவிலாசம் திருப்பிக் கொடுக்கவில்லை. இன்னும், காரணமா சப்பைக்கட்டா என்று விளங்காத பல வினாக்கள் கொக்கி போட்டு அவனைச் சாவினருகே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், அன்றோ, சின்னச் சின்னக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது விரயம் என்ற ஞானோதயம் வந்தது போலிருந்தது.\nஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தபோது தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறவர்களிடம் விடைபெற்றுக்கொள்வது போலிருந்தது. நாளை இதே இருக்கையில் எவனோ ஒருவன் உட்கார்ந்து கொண்டு, மூன்றுக்கு மூன்று சென்டி மீட்டர் பரப்பில் தனது தற்கொலைச் செய்தியை வாசித்துக் கொண்டிருப்பான் என்று தோன்றியது. ஆபீஸிலிருந்து விளம்பரம் செய்தாலும் செய்வார்கள் எப்பொழுதோ கையொப்பமிட்ட பச்சை, சிவப்புக்காகிதங்கள் முடுக்கப்பட்டு ஒரு பெரிய தொகை நிரம்பிய காசோலை அரசாங்கத்தின் அழுக்கு உறையில் ஊருக்குப் பயணிக்கும். சற்று நேரம் முன்பு வரை தான் பணிபுரிந்த இருக்கையில் யாரேனும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு வேலைக்கு வரலாம். நண்பர்கள் சேர்ந்து சௌந்திரா அச்சகத்தில் கருப்பில் சுவரொட்டியடித்து சானட்டோரியம் முழுக்க ஒட்டலாம்.\nசல்லி சல்லியாய் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிதறு தேங்காய் போல என்னென்னமோ சிந்தனைகள்.....\nவண்டி கோட்டையில் நின்றதும் முண்டியடித்துக் கொண்டு ஏறிய கூட்டம் சற்று கவனத்தைக் கலைத்தது. அவனுக்கருகிலும் எதிரிலும் ஒரு பெரிய குடும்பம் வந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்குழந்தை, சாக்லேட் அப்பிய கன்னங்களும், குதிரைவால் சடையுமாய் அவனோடு உரசி நின்று ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது. மெத்துமெத்தென்று பஞ்சுபோலிருந்த அந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தில் ஒரு கணம் மெய்சிலிர்த்தது.\n\"ஏய், ஜன்னலைத் தொடாதே; அசிங்கம்\" என்று கடிந்து கொண்டார் குழந்தையின் அப்பா போலிருந்த அந்த நபர்.\n\"இங்கே வா, அம்மா மடியிலே உக்காச்சி\" என்று அந்தப் பெண்மணி பிடித்து இழுக்க முயன்றார்.\nஜன்னலோரத்தில் உட்காரவேண்டும் என்ற அந்தக் குழந்தையின் சின்ன ஆசை அவர்களுக்குப் புரிபடவில்லை போலும். பெரியவர்களான பின்னும் எல்லாருக்கும் ஜன்னல் இருக்கை மாதிரி சில அற்ப சந்தோஷங்கள், யாரையும் உறுத்தாத கையட��்கக் கனவுகள் தொடர்கின்றன; அவை பெரும்பாலும் மறுக்கவும் படுகின்றன. அந்தச் சின்ன ஏமாற்றங்களின் துளிகள்தான் பின்னாளில் வாழ்க்கையை நீலம் பாரிக்கச் செய்து விடுவதுமுண்டு.\nஅவனுக்கு அந்தக் குழந்தையை ஏமாற்ற மனமில்லை\nஅந்தக் குழந்தையின் கண்களில் தெரிந்தது ஆர்வமா, அவநம்பிக்கையா புரியவில்லை.\n\" என்று மழலையில் சொன்னது.\n\" அவனையுமறியாமல் சிரிப்பு வந்தது. \"கக்கக்காவா...\n\" என்று திருத்தி, பெருமையோடு சிரித்தார் அப்பா.\nகண்கள் அகல அகல நட்சத்ரா தலையாட்டியபோது, அள்ளியெடுத்து மடியில் உட்காரவைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஜன்னலோரத்தில் நட்சத்ராவை அமர்த்தியதும், அதன் ஒரு கை அவனது தொடையின் மீது விழ, ஒரு கணம் கண்களை மூடி சிலாகித்தான். இறுதிக்கணங்களில் இப்படியும் ஒரு சுகமா\nஅவ்வப்போது அந்தக் குழந்தை தனது பஞ்சுப்பொதி போன்ற கையால் தட்டித் தட்டி, இவனைப் பார்த்து ’அக்கி..அக்கி..’ என்று அழைத்து எதையோ காட்டியது. அக்கி என்றால் அங்கிளாம்\nபூங்காவில் திபுதிபுவென்று கூட்டம் ஏறியது. வேலை முடித்துத் திரும்புகிறவர்கள், வெளியூரிலிருந்து வருகிறவர்கள் என்று களைத்துப்போனவர்களின் கூட்டம் அடைத்து அடைத்துக் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்தும் உட்கார இடம் கிடைக்காதா என்று பேராசையுடன் உள்ளே நோட்டமிடுகிற கூட்டம்\nஇதோ, எழும்பூர் வந்து விடும் அவனுக்கு லேசாகப் படபடப்பது போலிருந்தது. அதிகபட்சம் இன்னும் நான்கு நிமிடங்கள் அவனுக்கு லேசாகப் படபடப்பது போலிருந்தது. அதிகபட்சம் இன்னும் நான்கு நிமிடங்கள் அதன்பிறகு, ரயில் கிறீச்சிட்டு நிற்கப்போகிறது.\nஎழும்பூர் வந்தது. இறங்குகிற கூட்டமும் ஏறுகிற கூட்டமும் முட்டி மோதிக்கொள்ள, நட்சத்ராவின் பிஞ்சுவிரல் நடைமேடையிலிருந்த குளிர்பானக்கடையைப் பார்த்து நீண்டது.\n வீட்டுக்குப் போயி அம்மா ஊஸ்ஸ் பண்ணித் தரேன்\n\" நட்சத்ரா சிணுங்கத் தொடங்கினாள்.\nரயில் நகரத்தொடங்கியது. அவன் எழுந்து கொண்டான். இறுதியாக ஒரு முறை நட்சத்ராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது; பார்த்தான். கூட்டத்தைப் பிளந்து கொண்டு கதவை நோக்கி நடந்துபோகத் தொடங்கினான். ரயில் இன்னும் ஊர்ந்து கொண்டிருக்க, எழும்பூரின் நடைமேடை பின்வாங்கிக்கொண்டிருக்க....\n\"ஏண்டா இப்படி ஓடற வண்டியிலே ஏறுறீங்க விழுந்து கிழுந்து செத்து��் தொலைச்சா யாரு கொடுப்பா... விழுந்து கிழுந்து செத்துத் தொலைச்சா யாரு கொடுப்பா...\nசீருடையில், முதுகில் புத்தகப்பையோடு ஓடுகிற வண்டியில் ஏறமுயன்று, நிலைதடுமாறி விழப்போன அந்த விடலைச்சிறுவனை கதவருகே நின்றிருந்தவர்கள் கைத்தாங்கலாய்ப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டிருக்க, அந்தச் சிறுவன் முகம் வெளிறி, உடல் படபடக்க, நெற்றியில் வியர்வையுடனும், கண்களில் மரணபயத்துடனும் வெடவெடத்துக் கொண்டிருந்தான்.\n அடுத்த ரெண்டு நிமிசத்துலே இன்னொரு வண்டி வருதில்லே...\nசாவுக்கு மிக அருகே சென்று மீண்ட அதிர்ச்சியில், கணப்பொழுதில் நடந்து முடிந்தவற்றை செரிக்க முடியாமல் விக்கித்துப்போயிருந்த அந்தச் சிறுவன் பதிலேதும் சொல்லாமல், தன்னைக் கைகொடுத்து உள்ளே இழுத்தவர்களுக்கு நன்றியும் சொல்ல முடியாமல் நின்றிருந்தான்.\nஅவனது கண்களில் ஒரு செய்தி தெரிந்தது; அவனுக்கு மரணம் அச்சத்தைத் தந்திருக்கிறது. அவனுக்குச் சாக விருப்பமில்லை அவன் அதற்காக ஓடுகிற ரயிலில் ஏறவில்லை அவன் அதற்காக ஓடுகிற ரயிலில் ஏறவில்லை அது அவனது வீறாப்பாகாவோ அல்லது விளையாட்டாகவோ கூட இருந்திருக்கக் கூடும் அது அவனது வீறாப்பாகாவோ அல்லது விளையாட்டாகவோ கூட இருந்திருக்கக் கூடும் ஆனால், நிச்சயம் அவனது குறிக்கோள் மரணமாக இருக்க வாய்ப்பேயில்லை\nகதவருகே போனவனின் கண்கள், அந்தச் சிறுவனையே வெறித்தன. எங்கே குதிக்க வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தானோ, அந்த இடம் கடந்து போய், வண்டி சேத்துப்பட்டு நிலையத்தில் நின்றபோது, குழப்பத்தோடும் குறிக்கோளில்லாமலும் கீழே இறங்கினான்.\n\" என்று ஜன்னலிலிருந்து நட்சத்ரா அழைத்து பிஞ்சுக்கையால் ’டாட்டா’ காட்டியது.\nஅவன் பார்த்துக்கொண்டேயிருக்க, ’பிறகு சந்திப்போம்,’ என்று சொல்வது போல கூவியபடி, தடதடவென்று தண்டவாளங்கள் அதிரச் சத்தம் எழுப்பிக்கொண்டே, அவன் வந்த ரயில் அது போக வேண்டிய இலக்கை நோக்கிக் கிளம்பியது.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//அவன் வந்த ரயில் அது போக வேண்டிய இலக்கை நோக்கிக் கிளம்பியது//\nஎத்தனை அர்த்தங்கள், இந்த ஒரு வரியில் - சேட்டை, கலக்கல்\n 'கதை' நல்லா இருக்கு. பாராட்டுகள்.\nபின்னிட்டீரய்யா. பிரமாதம். நான் படித்தவரை இது இரண்டாவது ரயில் கதை என்று நினைக்கிறேன். கலந்தாங்கட்டியான ஒரு சமூகம் ஒவ்வொரு ரயில் பெட்டி பய���ிகளும். அந்த கும்பலில் பல்வேறு உணர்ச்சிகளை இனம் கண்டு தரும் விதம் அபாரம். லேபிளில் ரயில் கதைகள் என்றும் போடலாம்.:)\nஒரு ஊஸ் வாங்கிக்குடுக்கல பாப்பாக்கு.. :)\nபயணம் அருமையாக உள்ளது.. தொடருங்கள் சேட்டை.. நானும் பயணிக்கிறேன்.\nஎப்பா, தொடர்ந்து எழுதுப்பா,படிக்க ஆரம்பிச்சி, கடைசிவரையும் விரிவிருப்பா இருந்துச்சி, ச்சே சூப்பரப்பு...\nகலக்கல். நல்ல கதையை பகிர்ந்ததற்கு நன்றி.\nகதை நல்லா இருக்கு சேட்டை.\nஅருமை....கட கடவென்று கலக்குறீங்க.... தொடர்ந்து எழுதுங்க....\nஅருமை... வேறு வார்த்தைகள் வரவில்லை...\nகதை மிக கலக்கல் பாராட்டுக்கள்.\nதனி காட்டு ராஜா said...\nஉணர்வு பூர்வமான அருமையான கதை .....\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/06/blog-post_1.html", "date_download": "2018-07-16T01:13:08Z", "digest": "sha1:53MPUO3LPRUACAV5UEY5RWITHLNT7PP2", "length": 6599, "nlines": 48, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடவுளை யார் காணமுடியும் ?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசெவ்வாய், 16 ஜூன், 2015\nஉண்ணாமலும் ,உறங்காமலும்,சுவாசிக்காமலும் வாழும் வழியைத் தெரிந்து கொண்டவர்கள் யாரோ அவரே கடவுளைக் காணமுடியும்.\nஉலக வரலாற்றில் அப்படி வாழ்ந்த ஒரே ஒரு அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே \nஅதேப்போல் வாழ்ந்தால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்.\nகடவுள நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டுமானால் .கடவுளின் தன்மைக்கு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.\nஅதற்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமையை உணர்ந்து, உண்மையை அறிந்து கருணையே வடிவமாக மாற வேண்டும்\nஎங்கே கருணை இயற்கையில் உள்ளன்\nஉண்ணாமலும் உறங்காமலும் சுவாசிக்காமலும் வாழ்வதற்கு அருள் என்னும் திரவம் வேண்டும் .\nஅந்த அருள் கருணை பூரணமாக விளங்குகின்ற போதுதான் இறைவனால் கொடுக்கப்படும்.\nவள்ளல்பெருமான் ஜீவ காருண்யம் என்னும் கருணையே வடிவமானவர் அதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வாரி வழங்கினார் .\nஅருள் பூரணமாக கிடைத்தால் மட்டுமே மரணத்தை வென்று ,பேரின்ப சித்தி பெரு வாழ்வு வாழ முடியும்.\nவேறு எந்த வழியாலும் கிடைக்காது எனவே வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய ,சுத்த சன்மார்க்க உண்மை பெருநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழும் வழியை தெரிந்து வாழ்வோம்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 8:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதந்தை பெரியார் சொல்லியது என்ன \nபொருள் வேண்டாம் அருள் வேண்டும் \nசாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணம் செய்யுங்கள்....\nவள்ளலார் உயிர்க்கொலையை மூன்று வகையாகப் பிரிக்கிறார...\nஒன்றே கடவுள் ஒருவனே தேவன் \nசன்மார்க்க அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=489", "date_download": "2018-07-16T00:33:46Z", "digest": "sha1:AAQSH25JMMIBBRF6QKOXI5O32LYOKW6T", "length": 2556, "nlines": 34, "source_domain": "viruba.com", "title": "கண்ணகுல நற்பணிச் சேவைக்குழு வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nகண்ணகுல நற்பணிச் சேவைக்குழு வெளியிட்ட புத்தகங்கள்\nகிழாம்பாடி கண்ணகுல காணியாளர் வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு (2001)\nஆசிரியர் : இராசு, செ\nபதிப்பகம் : கண்ணகுல நற்பணிச் சேவைக்குழு\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\nபதிப்பு ஆண்டு : 1989\nபதிப்பு : முதற் பதிப்பு (1989)\nஆசிரியர் : இராசு, செ\nபதிப்பகம் : கண்ணகுல நற்பணிச் சேவைக்குழு\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/11/blog-post_20.html", "date_download": "2018-07-16T00:53:11Z", "digest": "sha1:H2CUY5WAM7TBINCZLCINAKC5PHR4UTIU", "length": 9722, "nlines": 69, "source_domain": "welvom.blogspot.com", "title": "ஜே.வி.பி. க்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் தொடர்புள்ளது என்கிறார் பாதுகாப்புச் செயலாளர் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இலங்கை » ஜே.வி.பி. க்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் தொடர்புள்ளது என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்\nஜே.வி.பி. க்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் தொடர்புள்ளது என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்\nஜே.வி.பி. கட்சி மற்றும் அதனுடன் இணைந்த கட்டமைப்புக்கள் அனைத்தும் லெபனானிய ஹிஸ்புல்லா போராளிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்துகின்றார்.\nஅதன் காரணமாகவே ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் லெபனான் வாசியான மொஹம்மத் ஹாதிம் ஹ~தைத் தன் மனைவி சகிதம் பங்கு கொண்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஎனவே ஜே.வி.பி. மற்றும் ஹிஸ்புல்லா போராளி அமைப்புகளுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறைப் பொலிசார் தற்போது பரந்து பட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nதற்போதைய நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருநாள் கூட ஆகாத நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு மற்றும் ஜே.வி.பி. என்பன ஹிஸ்புல்லாஹ் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.\nஅந்த வகையில் அரசுக்குத் தொடர்ச்சியான தலையிடியாக அமைந்திருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு மற்றும் ஜே.வி.பி. கட்சி என்பவற்றை அடக்கியொடுக்க ஹிஸ்புல்லாஹ் தொடர்பு என்றொரு ஆயுதம் அரசாங்கத்திடம் சிக்கியுள்ளது.\nசர்வதேச சகோதரத்துவத்தின் பெயரால் தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் எதிர்க்கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக ஹாதிம் ஹ~தைத் ஹிஸ்புல்லா போராளியாக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வளவுக்கும் அவர் ஜனநாயக செயற்பாடுகள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் சார்ந்த சர்வதேச அமைப்புக்களில் அங்கம் வகிப்பதுடன், அவை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் வலுவான தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒருவருமாவார்.\nஅரசாங்கம் அவருக்கே தீவிரவாதி என்று பட்டம் கட்டத் துணியுமானால் இலங்கையில் சமத்துவம் கோரும் தமிழ், முஸ்லிம்களின் நிலை பற்றி என்னவென்று ஆறுதல் பட முடியும் என்று சர்வதேச இளைஞர் பேரவையின் லெபனான் கிளை விடுத்துள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Antony நேரம் பிற்பகல் 12:25\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/usa/04/135741", "date_download": "2018-07-16T00:54:42Z", "digest": "sha1:LRV6IPZZRI25LLT44J3IDJEAQ25UGBFH", "length": 7700, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "வடகொரியாவின் ஏவுகணைகளை அழிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு - ஜப்பான் - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nவடகொரியாவின் ஏவுகணைகளை அழிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு - ஜப்பான்\nஅமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட குவாம் தீவின் ���ீது வடகொரியா செலுத்தும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என ஜப்பான் இராணுவ அமைச்சர் ஒனோடெரா தெரிவித்துள்ளார்.\nகுவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபை குழுவில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளர்.\nவடகொரியாவால் ஏவப்படும் ஏவுகணைகள் குவாம் தீவின் அருகே 30 கிலோமீற்றர்கள் தொலைவில் விழும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஅத்துடன், ஜப்பானின் ஷிமொனே, ஹிரோஷிமா, கொய்ச்சி மாநிலங்களின் மேலாக குறித்த ஏவுகணைகள் பறந்து செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையிலேயே ஜப்பான் இராணுவ அமைச்சர் குறித்த ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கு ஜப்பானின் சட்டத்தில் இடமுண்டு என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பசிபிக் பகுதி நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டால் அதைத் தாக்கி அழிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் வடகொரியாவினால் செலுத்தப்படும் குறித்த ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் தற்போது ஜப்பானிடம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/76-214394", "date_download": "2018-07-16T00:39:59Z", "digest": "sha1:RDFQSKPFW7QHK5DYW4O7GCLTXF5JJ3NB", "length": 4495, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ​ பிரதமர் பொகவந்தலாவைக்கு விஜயம்", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\n​ பிரதமர் பொகவந்தலாவைக்கு விஜயம்\nசுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) பொகவந்தலாவை டின்சின் பகுதிக்கு விஜயம் செய்தார்.\nடின்சின் பகுதியில் கோல்ப் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவே பிரதமர் அங்கு விஜயம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n​ பிரதமர் பொகவந்தலாவைக்கு விஜயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப���படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-celebrates-onam-with-family-thekkady-048287.html", "date_download": "2018-07-16T01:18:50Z", "digest": "sha1:QJU7K7J7LHTH6KNOBOS4TFUIFI7FB2T5", "length": 11714, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமலா பால் ஓணம் பண்டிகையை யாருடன், எங்கு கொண்டாடினார் தெரியுமா? | Amala Paul celebrates Onam with family in Thekkady - Tamil Filmibeat", "raw_content": "\n» அமலா பால் ஓணம் பண்டிகையை யாருடன், எங்கு கொண்டாடினார் தெரியுமா\nஅமலா பால் ஓணம் பண்டிகையை யாருடன், எங்கு கொண்டாடினார் தெரியுமா\nஇடுக்கி: நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் தேக்கடியில் கொண்டாடியுள்ளார்.\nகோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் அமலா பால். அவர் பாபி சிம்ஹாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திருட்டுப் பயலே 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.\nநிகழ்ச்சிக்கு அழகாக வந்திருந்தார் அமலா பால்.\nஅமலா ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் சேர்ந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடியில் கொண்டாடியுள்ளார்.\nஓணம் என்றால் சாத்யா(விருந்து) இல்லாமலா. ஓணம் பண்டிகை தினத்தன்று டயட்டை எல்லாம் மறந்துவிட்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துள்ளார் அமலா.\nபண்டிகை நேரத்தில் உறவினர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிக்கும். அமலா பாலும் தனது கசின்களுடன் நேரம் செலவிட்டதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.\nதிருட்டுப் பயலே 2 படத்தை இயக்கியுள்ள சுசி கணேசன் அன்ட் டீமுடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்ய ஆவலாக உள்ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nவாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்\nஅமலா பால் அசால்டா செய்ததை உங்களால் செய்ய முடியுமா\nஇது ஜாமூன் என்றால் ஜாமூனே நம்பாது சேச்சி: அமலா பாலை கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஅமலாபால் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஸ்ட்ரைக்கிற்கு மத்தியில் ரிலீஸ் தேதியை அறிவித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு\nபஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nஅட்ராசக்க, அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்\nகாதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-functionaries-pay-tribute-jaya-043693.html", "date_download": "2018-07-16T01:18:25Z", "digest": "sha1:J2PFE3WLITUORAJIW6BT7BZBQVY7YR2X", "length": 9906, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி | Nadigar Sangam functionaries pay tribute to Jaya - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி\nஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.\nஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.\nராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nசங்க தலைவர் நாசர் தலைமையில் பொருளாளர் கார்த்தி, பொன்வண்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ஸ்ரீமன், ஒய்.ஜி. மகேந்திரன், மனோபாலா, நடிகை கோவை சரளா ��கியோரும் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nமேலும் நடிகை கவுதமி நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான நடிகர் சரத்குமாரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nநடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nவாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு\nஇதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்\nஇவங்கள்லாம் சினிமா உலகம் நடத்திய போராட்டத்துக்கு வராதவங்க\n - கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/roja-9.html", "date_download": "2018-07-16T01:16:18Z", "digest": "sha1:7FHPSSURPG7KZTE7SSRIV5CENGSRCSM4", "length": 9839, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | HC orders unique judgement to actress Roja - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை ரோஜா ஒரு நாள் முழுவதும் மன நலக் காப்பகத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோத்ரா என்பவரிடம் ரோஜா லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடன் தொகையை 4 லட்சம் ரூபாய்அபராதத்துடன் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தை அவமதித்து ரோஜா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கோத்ராதன்னை வேண்டுமென்றே கொடுமைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.\nஇந் நிலையில் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் காலதாமதமாக செலுத்தினார்.\nஇதையடுத்து ரோஜாவுக்கு மிக வித்தியாசமான தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார் நீதிபதி கற்பக விநாயகம்.\nநீதிமன்றத்தை அவமதித்த ரோஜா ஒருநாள் முழுவதும் மன நலக் காப்பகத்தில் தங்க வேண்டும். அந்த காப்பகத்தில்உள்ளவர்களுக்கு ஒரு நாள் உணவையும் உடைகளும் வழங்க வேண்டும்.\nஅந்த காப்பகத்துக்கு ரூ. 10,000 நன்கொடையும் தர வேண்டும். இந்த உத்தரவுகளை ஒரு மாதத்துக்குள்நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nபாடும்போது நான் தென்றல் காற்று.. நடிப்பிலும் ஜொலித்த எஸ்.பி.பி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/raguvaran-070703.html", "date_download": "2018-07-16T01:16:35Z", "digest": "sha1:23IHTLNSSTY2EC7FCKPJJ6OEQBTSAERL", "length": 11425, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலாம் வேடத்தில் ரகுவரன் | Raghuvaran as Dr.Kalam - Tamil Filmibeat", "raw_content": "\n» கலாம் வேடத்தில் ரகுவரன்\nதொடக்கம் என்ற படத்தில் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கவுள்ளாராம் ரகுவரன்.\nநாடு முழுவதும் ஆறிலிருந்து 60 வயது வரையிலான அனைத்துத் தரப்பினரின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் இப்போதைக்கு அப்துல் கலாம் மட்டுமே. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்பது போல, சூப்பர் பிரசிடென்ட் யாருன்னு கேட்டா கலாம் என்று டணால் என்று அத்தனை பேரும் சொல்வார்கள்.\nஅந்த அளவுக்கு அத்தனை பேரின் அன்புக்குரியவராகவும் திகழ்கிறார் கலாம். இப்போது கலாமை மையமாக வைத்து ஒரு படத்தில் கேரக்டரை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெயர் தொடக்கம்.\nதொடக்கம் படத்தில் ரகுவரன், கலாம் வேடத்தில் வருகிறாராம். இந்தக் கேரக்டரை உருவாக்குவதில் இயக்குநர் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டுள்ளாராம். கலாம் ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட அவருக்கே உரிய ஸ்பெஷல் அம்சங்களை ரகுவரன் மீது புகுத்துவதிலும் படு கவனமாக உள்ளார்களாம்.\nஇளம் தீவிரவாதிகள் குறித்த சப்ஜெக்ட்டாம் இது. தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை கலாம் கேரக்டர் மூலமாக சொல்லவுள்ளார்களாம். அது நிச்சயம் மக்களிடம் நன்றாக ரீச் ஆகும் என்ற நம்பிக்கையால்தான் கலாம் கேரக்டரை உருவாக்க முடிவு செய்தார்களாம்.\nகலாம் கேரக்டரில் நடிப்பது குறித்து ரகுவரன் கூறுகையில், இது சாதாரண விஷயமல்ல. மிக மிக கவனமாக இருக்க வேண்டிய விஷயம். ஆனால் எனது நடிப்பு மீது நம்பிக்கை உள்ளதால் தைரியமாக உள்ளேன். இது எனக்குக் கிடைத்த பெருமைக்குரிய கேரக்டர். எனது திரையுலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன், பெருமைப்படுகிறேன் என்றார் நெகிழ்ந்தவராக.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nகலாம் சலாம்.... வைரமுத்து - ஜிப்ரான் ஆல்பத்தை வெளியிட்டார் எம்எஸ் சுவாமிநாதன்\nஎளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...\nநான் இங்கதான் இருக்கேன்னு சொல்லு..\nமெரீனாவில் நடைபெற்ற விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைதிப் பேரணி... 5000 மாணவர்கள் பங்கேற்பு- வீடியோ\nதிரைப்படமாகிறது ‘அக்னி சிறகுகள்’... அப்துல் கலாமாக இர்பான்கான்\nகலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு ம���ட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/simran-with-karunaas-271107.html", "date_download": "2018-07-16T01:16:41Z", "digest": "sha1:4FJSXSBI3KD7UFJL6STMA2A34AL4BNUU", "length": 11066, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருணாஸுடன் இணையும் சிம்ரன | Simran with Karunaas? - Tamil Filmibeat", "raw_content": "\n» கருணாஸுடன் இணையும் சிம்ரன\nதமிழில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சிம்ரன், கருணாஸுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.\nமுதல் இன்னிங்ஸில் வெளுத்துக் கட்டியவர் சிம்ரன். ஆனால் கல்யாணமாகி, குழந்தையும் பெற்று திரும்பி வந்த அவர் 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.\nபலமாக முயன்றும் கூட அவருக்குப் படம் கொடுக்க ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும் முன்வரவில்லை. அவருடன் முன்பு ஜோடி போட்டு நடித்த ஹீரோக்கள் இப்போது திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம்.\nஇதனால் அப்செட் ஆன சிம்ரன் மலையாளத்தில் நடிக்க முயன்றார். அதன் விளைவாக ஒரு படமும் கிடைத்தது. ஆனால் அதில் அவரை எய்ட்ஸ் நோயாளியாக சித்தரித்து படம் எடுத்தனர். இது படம் வெளியான பிறகுதான் சிம்ரனுக்கே தெரிந்ததாம். கடுப்பாகிப் போன சிம்ரன் இனி மலையாளத்தில் நடிப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.\nஇடையில் கலைஞர் டிவியில் புகுந்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார்.\nஇந்த நிலையில், சிம்ரனைத் தேடி தமிழில் ஒரு படம் வந்துள்ளதாம். மலையாளத்தில் முன்பு சீனிவாசன், பார்வதி நடிப்பில் வெளியான வடக்கு நோக்கி யந்த்ரம் படத்தின் ரீமேக்கில் சிம்ரன் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடி போடப் போவது யார் தெரியுமா\nசுமாரான அழகுடன் உள்ள ஒரு ஆண், அழகான பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு அவர் படும் பாடு, சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதையாம்.\nஇந்தப் படமாவது சிம்ரனுக்கு 'லிப்ட்' க���டுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nசெல்ஃபிக்கு போஸ் கொடுத்தது ஏன் தெரியுமா\nகருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு.. உறுப்பினர்கள் கைது... நடிகர் சங்க கூட்டத்தில் மோதல்- வீடியோ\nநடிகர் சங்க கலாட்டா: கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்த ரித்திஷ் ஆதரவாளர் கைது\nகலக்கல் பட்டாளத்துடன் பவர் களமிறங்கிய \"ககபோ\".. இன்று முதல்\n6 வருடங்களுக்குப் பின் கருணாஸுடன் 'கூட்டணி' அமைத்த தனுஷ்\n4,5 படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு- கருணாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125103-kamal-hassan-will-visit-kanyakumari.html", "date_download": "2018-07-16T00:51:16Z", "digest": "sha1:JFSYXHUEI6KIG3LHUXQ2HTWKJ7ZC6J5A", "length": 19601, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "தேசியக் கட்சிகளின் கோட்டையில் முத்திரை பதிப்பாரா கமல்..! | Kamal Hassan will visit Kanyakumari", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோ��ி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\nதேசியக் கட்சிகளின் கோட்டையில் முத்திரை பதிப்பாரா கமல்..\nதேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை சுற்றுப் பயணம் செய்யும் கமலுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.\nதேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை சுற்றுப் பயணம் செய்யும் கமலுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.\nகன்னியாகுமரி மாவட்டம் தேசியக் கட்சிகளின் கோட்டையாக விளங்குகிறது. காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் தொண்டர்பலம் அதிகம். அதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அல்லது காங்கிரஸ் வெற்றிபெறும் அல்லது இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெற்றிபெறும். இதே நிலைதான் சட்டசபைத் தேர்தலிலும் உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று (1.5.20185) மாலை கன்னியாகுமரி வருகிறார்.\nஅவருக்கு விவேகானந்தபுரம் ஜங்ஷனில் மாலை 6 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு கன்னியாகுமரியில் தங்கும் கமல் நாளை காலை 9 மணிக்கு காந்தி மண்டபத்திலிருந்து பயணத்தைத் தொடங்குகிறார். காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி ரயில்வே சந்திப்பு, 10 மணிக்கு தென் தாமரைக்குளம் 10.30 மணிக்கு கீழமணக்குடி, 11 மணிக்கு ராஜாக்கமங்கலம் 11.30 மணிக்கு திங்கள் சந்தை, 12 மணிக்கு குளச்சல் செல்லும் அவர் அங்கு மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்குகிறார்.\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nமாலை 3.30 மணிக்கு கருங்கல், 4 மணிக்கு சின்னத்துறை, 4.30 மணி களியக்காவிளை, 5 மணி மேல்புறம், 5.30 மணி அழகிய மண்டபம், 6 மணி தக்கலை, 6.30 மணிக்கு நாகர்கோவிலிலும் பேசுகிறார். பின்னர், மீண்டும் கன்னியாகுமரி சென்று ஓய்வெடுக்கிறார். 17-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு காவல்கிணறு, வள்ளியூர் வழியாகத் தூத்துக்குடி செல்கிறார் செல்கிறார். தேசியக் கட்சிகளின் கோட்டையில் கமல் சாதிப்பாரா, அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\nதேசியக் கட்சிகளின் கோட்டையில் முத்திரை பதிப்பாரா கமல்..\nஜூன் 12... எஸ்.டி.டியில் நிற்பார்களா கிம், ட்ரம்ப்..\nராக்கெட் ராஜா கைதுக்கு எதிர்ப்பு.. நெல்லையில் பேருந்து தீ வைத்து எரிப்பு\n`மக்கள் கோரிக்கைகளை அரசு கேட்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=565070-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?", "date_download": "2018-07-16T00:52:24Z", "digest": "sha1:KUZJ6VYOQJQDWQ3QVIIOH7YCKF7C2XBT", "length": 7122, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சீரான தொலைபேசி சேவையை பெற்று ஸ்சிமாட்டாக இருப்பது எப்படி?", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nHome » அறிவியல் »\nசீரான தொலைபேசி சேவையை பெற்று ஸ்சிமாட்டாக இருப்பது எப்படி\nதொலைபேசி சேவை தொடர்பான பிரச்சினைகள் எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப்போது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.\nசேவை நீங்கள் புகாரை பதிவு செய்த போது உங்களுக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து வழக்குப் பதிவு எண்’ வழங்கப்படும்.\nஈ-மெயில் மூலமாகவும் நீங்கள் புகாரை தெரிவிக்க முடியும். டிராய் இணையதள தகவல்படி, புகார் தெரிவித்துள்ள மூன்று நாட்களுக்கு அந்த புகாரின் நிலையை வாடிக்கையாளரிடம் தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.\nதொலைத்தொடர்பு நிறுவனத்தின் பதில் குறித்து வாடிக்கையாளர் திருப்தி அடையவில்லையெனில், அவர் மேல்முறையீட்டு ஆணையத்தை அணுக முடியும். இவ்வாறு செய்து கொள்வதன் மூலம் சீரான தொலைபேசி சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநுகரும் திறனை இழப்பவர்களுக்கு மறதி நோய் ஏற்படும்\nபைத்தியம் பிடிக்கும் மாயையை உருவாக்கும் அறை\n3 வருட தொடர் ஆய்வின் பின்னர் களம் இறங்கும் விஞ்ஞானிகள்\nகண்ணீரில் இருந்தும் இனி மின்சாரத்தினை உற்பத்தி செய்யலாம்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-16T01:04:02Z", "digest": "sha1:3PI2LYYGLFXRBUQPWO7WAYBWRNJTZSYP", "length": 8062, "nlines": 69, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: தமிழுக்கு வந்த ஆபத்து", "raw_content": "\nதமிழ் எனக்கு பிடித்த மொழிகளில் அழகிய மொழி. செம்மொழியான தமிழ் மொழி தமிழகத்தில் இன்று மொழி கலப்புடன் தான் புழக்கத்தில் உள்ளது என்பது நான் கூறும் அதிசய உண்மை கிடையாது, இது உங்கள் அனைவருக்குமே அறிந்த நன்கு தெரிந்த யதார்த்த உண்மை. பொதுவாக தமிழுக்கு குரல் கொடுக்கும் பல நபர்கள் தமிழை வெளியிடங்களில் வாழவைத்தும் வீட்டினில் தமிழை கலப்படம் செய்து தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்கின்றனர்.\nஅப்பா, அம்மா என்ற உணர்வு பூர்வமான தமிழ் சொல்லை பல பெற்றோர்கள் டாடி, மம்மி அல்லது டாட், மம் என்று தேனிசை பாய குழந்தைகள் கூறுவதையே விரும்புகின்றனர். இந்த நவீன மோகத்தில் குழந்தைகள் தமிழை பேசுவது கூட சில தம்பதிகள் கௌரவ குறைச்சலாக கருதுவதும் உண்டு. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்பதற்காக புத்தக கடைக்கு சென்று ஆங்கில அறிவு வளர்க்கும் வண்ணம் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க வாங்கி தருகிறார்கள். இதில் எத்தனை பேர் தமிழ் இலக்கிய, கவிதை புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர், அப்படி கொடுத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெற்றோர்கள் இருப்பர்.\nஎன்னுடைய தாய்மொழி மலையாளம் ஆனாலும் தமிழ் மேல் பற்று காரணமாக நான் இந்த தமிழை எழுதும் அளவிற்கு ஒரு சராசரி தமிழன் எழுதுவது கூட இல்லை என்று சில நேரம் வருத்தபட்டும் இருக்கிறேன். எனக்கு தமிழின் ஆழமான விழுதுகள் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் தமிழை என் மனதினில் விழுதாக விதைத்து நான் தமிழை மதிக்கிறேன், நேசிக்கிறேன்.\nதமிழ் என் உயிர் மூச்சு, தமிழ் என் பேச்சு என்று முழங்கிடம் சில ஆசாமிகள் கூட தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால் வெளியே உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் அறிவுரையாக தமிழ் மட்டும் படி, தமிழை மட்டும் பேசு என்று அறிவுரை கூறி தங்கள் குழந்தைகளை அயல்நாடுகளில் படிக்க அனுப்பிய சில தமிழ் மேதைகளும் நான் கண்டதுண்டு. ஏன் இந்த வேஷம், யாரை ஏமாற்ற என்று புரியவில்லை.\nஇன்றைய காலச்சூழலில் ஆங்கிலம் நமக்கு தேவை. தமிழ்நாட்டில் சாராசரியாக வேலைக்கு செல்லும் இடத்தில் ஆங்கில அறிவு கொண்��� நபரையே முதன்மை படுத்தி வேலைக்கு அமர்த்துகின்றனர். அயல்நாட்டு வேலைக்கு கண்டிப்பாக ஆங்கில அறிவு வேண்டும். என்னை பொறுத்தவரை தன் தாயை மறந்தவனும் தாய் மொழியை மறந்தவனும் ஒன்று. தமிழை நாம் என்றும் சிறப்பித்து காக்க வேண்டும் நம் தாயை போல. பிற மொழிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி பின்பு அதை சுழற்றிவிட வேண்டும். ஆனால் இன்றைய தமிழர்கள் சிலர் நவீன நாகரீகம் என்கிற மட்டமான போதையில் தமிழை துச்சமாகவும் பிற மொழிகளை உச்சமாகவும் கருதுவது தமிழுக்கு வந்த காலக்கொடுமை என்றே சொல்லாம்.\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/07/50.html", "date_download": "2018-07-16T01:04:20Z", "digest": "sha1:7PL5HRLXPNOAY65OMZSZ3QXQWPHVZMXO", "length": 7295, "nlines": 71, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 50-விராடப் போர்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nபதின்மூன்று ஆண்டுக்காலம் முடியும் நேரம் நெருங்கியதும் துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான்.ஒற்றர்களை அனுப்பினான்..அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் வருவார்கள்..'என்றார் பீஷ்மர்.\nஅப்போது ஒரு ஒற்றன் புது செய்தி கொண்டுவந்திருந்தான்.விராட நகரில்..கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்பதே அச்செய்தி.\nஉடனே துரியோதனன்'அந்தப் பெண்..திரௌபதியே என்றான்.கீசகனைக் கொன்றவன் பீமனாகத்தான் இருக்க வேண்டும் என்றான்.பாண்டவர்கள் மாறு வேடத்தில் விராட நகரிலேதான் இருக்கிறார்கள்.\nநாம் விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால்...அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்.கண்டுபிடித்து விடலாம்.மீண்டும்..நிபந்தனைப்படி பன்னிரண்டு காலம் வனவாசம் அனுப்பிவிடலாம்' என்றான்.\nஅப்போது..விராடனிடம் கொண்ட பழைய பகமைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய..திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.தெந்திசைத் தாக்குதல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.வடதிசை��் தாகுதலை துரியோதனன் மேற்கொண்டான்.ஏற்கனவே கீசகனை இழந்து விராட நாடு வலுவிழந்திருக்கும் என துரியோதனன் எண்ணினான். முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு.\nவிராடனுக்கு உதவியாக அவனது சகோதரர்கள்..சதானிகன்.மதிராட்சன் ஆகியோரும் புறப்பட்டனர்.கங்கர்..தாமும் வல்லனும்,தாமக்கிரந்தியும்,தந்திரி பாலனும் உதவிக்கு வரலாமா என்றார்.மன்னன் அனுமதித்தான்.ஆனால் மன்னன் சுசர்மா..விராடனை சிறைப் பிடித்தான்.விராடன் படை வீரர்கள் சிதறி ஓடினர்.அப்போது கங்கர்..வல்லனுக்கு சைகை செய்தார்.பீமன் உடன் ஆவேசத்துடன்..ஒரு மரத்தை வேருடன் பிடுங்கச் சென்றான்.கங்கர்..'இது பச்சை மரம்' என்றார்.(பீமன் தனது இயல்பான போர்முறையைக் காட்டக் கூடாது...சாதாரண வீரனைப் போல் போரிட வேண்டும்.ஏனெனில்..இன்னும் சில தினங்கள் அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது).பின் பீமன் ..வேறு முறையில் போரிட்டு சுசர்மனைத் தோற்கடித்தான்.விராடன் மீட்கப்பட்டான்.திரிகர்த்த நாட்டு மன்னனை கங்கர் மன்னித்து விட்டு விட்டார்.\nஆனால்...நாட்டின் வடக்குப் பக்க நிலை வேறாக இருந்தது.\n51-அர்ச்சுனன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல்\n49 - கீசகன் வதம்\n48 - வேலையில் அமர்ந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2011/11/189.html?showComment=1321276208214", "date_download": "2018-07-16T01:02:51Z", "digest": "sha1:XEJBMINNRD556TPQHG6JK7B6FJHOP6NF", "length": 12817, "nlines": 78, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)\nசுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்.\"திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.\nஅது கேட்ட நாரதர், 'தருமா பகையை ம���்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய் பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.\nநாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்கொடை வள்ளல் கர்ணன் எங்கேகொடை வள்ளல் கர்ணன் எங்கே அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.\nமுதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர் என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.\n இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், \"நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும��, திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.\nதேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது\nஅவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.\nதாமே தருமரை சோதித்ததை எமதர்மர் நினைவுப் படுத்தினார்.முன்பு துவைத வனத்தில் அரணிக் கட்டையைத் தேடிய போது முதல் முறையாகவும்,நாய் வடிவத்துடன் வந்து இரண்டாம் முறையாகவும் சோதித்ததைக் கூறினார்.தற்போது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட நரகக் காட்சியிலும் தருமர் வெற்றி பெற்றார்.உண்மையில் தம் சகோதரர்களும்,திரௌபதியும் சுவர்க்கத்தில்தான் இருக்கின்றனர் என்பதனை உணர்ந்த தருமர் வான கங்கையில் நீராடினார்.மண்ணக மாந்தர்க்கு அணியாக விளங்கிய தருமர் விண்ணகம் அடைந்தார்.தேவர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.அவரது மனதில் இருந்த பகை உணர்ச்சி அடியோடு விலகியது.திருதராட்டிர குமாரர்களும் பாண்டவர்களும் இருக்கும் சுவர்க்கத்தை சென்றடைந்தார்.\nசுவர்க்கத்தை அடைந்து சில காலம் தங்கி இன்பம் அனுபவித்த பின் சிலர் பரம்பொருளுடன் ஐக்கியமாயினர்.சிலர் தாங்கள் செய்து புண்ணிய காரியங்களுக்கு ஏற்பப் பல்வேறு தேவர்களாயினர்.\n(அடுத்த பதிவுடன் மகாபாரதம் முற்று பெறுகிறது)\n189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் ப...\n188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.\n187 - காலம் நெருங்குகிறது\n186 - மௌசல பருவம் - உலக்கையால் மாண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhrindavanam.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-16T00:46:39Z", "digest": "sha1:IBFKBJM2EDGNW7ZG4R6X2GQFHGXLN3LY", "length": 46872, "nlines": 201, "source_domain": "bhrindavanam.blogspot.com", "title": "பிருந்தாவனம்: 9/1/09 - 10/1/09", "raw_content": "\nஎன் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்\nஅம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும் ,அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். முக்கியமாக பார்க்கபோனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டடுவார்கள் .\nஇந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்துதசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகைமைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.\nவீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி,தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடுஎன்ற கோயிலுக்கு ஒரு’பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லாம்.\nபுரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.\nதுர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின்தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்றஅசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.\nஇலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.\nசரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.தமிழ் நூல்கள் சரஸ்வதியை, ‘ற்றங்கரைச் சொற்கிழத்தி ‘என்று குறிப்பிடுகிறது.இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.\nசரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வதுமுறையாகும். இது தேவியின் அவதார நாள்.சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவுபெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி.\nவெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி, ஆட்டம் போட்டோமே\nநாம் எத்தனையோ பாடல்களை அனுதினமும் கேட்கிறோம். சில பாடல்கள் நம் நெஞ்சை வருடுவதோடு மட்டுமில்லாமல் நம்மை நம்முடைய பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்லும். அப்படி நான் ரசித்த பாடல் \"வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி\" என்று வெயில் படத்தில் வந்த பாடல். இதை எழுதியவர் நா.முத்துக்குமார். இயக்கம் வசந்த பாலன். இசை G.V.பிரகாஷ்.\nநம்மில் பலபேருக்கு சிறுவயதில் வெயிலில் விளையாடி பெற்றோர்களிடம் அடியும், திட்டும் வாங்கிய அனுபவம் இன்னும் மனதில் இருக்கும். ஆனாலும் மறுபடியும் வெயிலில் விளையாடி, நண்பர்களோடு வெயில் சுற்றி வந்த நாட்களை மறக்க முடியுமா. அந்த நாட்கள் இன்னும் பசுமரத்து ஆணியாக நம் நெஞ்சில் பதிந்திருக்கும். அந்த நாட்களை ஒரு நிமிஷம் நினைவுபடுத்தும் பாடல் தான் இந்த பாடல்.\nநண்டூரும் நரி ஊரும் ,கருவேலங் காட்டோரம் , தட்டானைச் சுத்தி சுத்தி ,வட்டம் போட்டோமே\nகிராமத்தில் வளர்ந்தவர்க்கும், நகரத்தில் வளர்ந்தவர்க்கும் இந்த வெயில் அனுபவம் தனித்தனியாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக அந்த இளமை பருவத்தில் வெயில் நண்பனோடு வளர்ந்த அனுபவம் ஒன்றாக தான் இருக்கும். அந்த வெயில் நாம் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நண்பனாக சேர்த்து விளையாடுவோமே. குழந்தை பருவம் தான் எத்தனை அழகானது. நமக்கு யாரோடும் பகை இல்லை. வெயிலோடும் விளையாடித்தானே வளர்ந்திருக்கிறோம்.\nபசி வந்தா குருவி முட்டை , தண்ணிக்கு தேவன் குட்டை , பறிப்போமே சோளத்தடடை ,புழுதி தான் நம்ம சட்டை\nஉடல் தான் வெயிலை வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் மனம் இன்னும் வெயிலை விரும்பத்தான் செய்கிறது. சிறு வயதில் எனக்கும் வெயிலுக்கும் இருந்த உறவில் என்னை ஒருமுறை கூட சுட்டது தெரியவில்லை. உனக்கு நான் வேண்டாம் என்றால் எனக்கு நீ வேண்டாம் என்று சொல்வது போல் இன்று சுட்டெரிக்கிறது. அதை என்னால் உணர முடிகிறது.\nவேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம், வத்திக்குச்சி அடுக்கி கணக்���ு பாடம் படிச்சோம், தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம், தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்.\nஇன்றும் எனக்கு நினைவிருக்கிறது, வெப்பங்கொட்டையை ரெண்டாக உடைத்து அதில் ஒரு பாதியை கையின் முட்டியை மடக்கி அதன் மேல் நடுவில் வைக்க நண்பன் அதை ஓங்கி அடிக்க கையை பத்து முறை சுற்றவேண்டும். அப்படி சுற்றினால் பலம் வரும் என்பது குருட்டு நம்பிக்கை. இதை பள்ளி கூடத்தில் பல முறை செய்தது நினைவிருக்கிறது.\nஅஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே,கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்,அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச,பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்\nமேலுள்ள வரிகளில் சொல்லியது போல பரோட்டாவுக்கு சொத்தை அழித்ததை விட நெகடிவ்ற்கும்,லென்சுகும் சொத்தை அழித்தது தான் ஜாஸ்தி.\nபொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,ஓட்டம் போட்டு திரிஞ்சோம்,வெயிலத் தவிர வாழ்க்கையில,வேற என்ன அறிஞ்சோம்\nதொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்.\nவெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்\nஇந்த வரிகள் எல்லாம் பழைய நினைவுகளை சிறிது ஞாபகபடுத்திப் போகும்.இன்றும் இளையராஜாவின் பாட்டுக்கள் நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்க காரணம் அந்த பாடல்களோடு நாம் வளர்ந்ததால். பழைய பாடல்கள் கேட்கும் போது நம் நினைவுகளை சிறிது பின்னோக்கி பார்ப்போம். அந்த காலம் நமக்கு மறுபடியும் வாராதா என்ற ஏக்கமும் வந்து போகும்.\nமீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கிறேன். உங்களுக்காக அந்த பாடலின் திரை வடிவத்தை High Definition இல் இங்கே ...\nஇது என்னுடைய முதல் விமர்சனம். இந்த படம் நான் ரசித்து அனுபவித்து பார்த்த படம் . உங்களுக்கும் பிடிக்கும். 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.\nநீங்கள் எப்பொழுதாவது நீங்கள் எதிரியாய் நினைக்கும் ஒருவரிடம் இருந்து நல்ல குணங்களை கற்றதுண்டா நாம் எப்பொழுதும் ஏதிரியை எப்படி வெல்லலாம் என்று தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர எதிரியை அவன் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்ள நினைக்க மாட்டோம்.\nஅமெரிக்கர்கள் எப்பொழுதும் தங்கள் பலத்தை பெருமையாய் சொல்லி கொண்டிருபார்களே தவிர எதிரி வளர்வதை அவர்களால் தடுக்க முடியாது. அதற்கு உதாரணம் Pearl Harbor Attack. இன்னும் பல.. ஜப்பானியர்கள் தங்கள் எதிரிகள் அமெரிக்கர்களே ஆனாலும் அவர்களிடம் வி���்தைகளைக் கற்று கொண்டு அவர்களைவிட உலகத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதில் கைத் தேர்ந்தவர்கள். உதாரணம் இன்று அமெரிக்கர்கள் வாங்கும் ஜப்பான் கார்கள் ஹோண்டா மற்றும் டொயோடா.\nநேதன் அல்க்றேன் (Tom Cruise) மிக சிறந்த அமெரிக்க ராணுவ வீரன் மற்றும் போர் படைத் தளபதி. படைகளை தயார்ப் படுத்துவதிலும் , போர் முனையில் எந்த எந்த இடத்தில் அவர்களை நிற்க வைப்பது மற்றும் ஏதிரியை எந்த முனையில் இருந்து தாக்குவது என்பதை கற்று தேர்ந்தவன். அவனுக்கு ஜப்பானில் இருந்து ஒரு படையை வழி நடத்திச் செல்ல அழைப்பு வருகிறது. ஜப்பானில் அப்பொழுது துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற ஆயுதங்களை கொண்டு உள் நாட்டில் நிலவும் Civil War ஐ கட்டு படுத்தவும் அங்குள்ள வீரர்களை தயார்ப் படுத்தவும் அழைக்க படுகிறார். ஆறு மாதத்தில் இந்த வேலையை முடிக்க முன்று வருட சம்பளம் அவருக்கு பேச படுகிறது. ஜப்பானில் உள்நாட்டில் அரசருக்கு எதிராக போராடும் போராட்டக் காரர்களை வழி நடத்திச் செல்பவர் கட்சுமொடோ (Ben Watanabe). இவருக்கு அரசர் ஜப்பானை பாரம்பரியத்தை விட்டு மேற்கத்திய முறையில் போவது ஜப்பானை வேறு நாட்டிற்கு அடகு வைப்பதர்ர்கு சமம் என்று போராடுபவர்.\nநேதன் அல்க்றேன் ஜப்பான் வந்து படைகளைப் பார்கிறான். போர் பயிற்சி இல்லாமல் துப்பாக்கி தூக்கக்கூடத் தெரியாமல் நிற்கும் படையை பார்த்து ஒமுரா(Masato Harada) விடம் இவர்கள் போருக்குத் தயார் இல்லை என்று கூறுகிறான். ஆனால் ஒமுரவோ போருக்குச் சென்றே ஆகவேண்டும் என்று கட்டளை இடுகிறான். போர் நடக்கிறது. போரில் ராணுவ வீரர்களைக் கொன்று நேதனை சிறை பிடித்து சென்று விடுகிறார்கள்.\nகட்சுமொடோ, நேதன்ஐ அவனால் கொல்லப்பட்ட டாகா வீட்டில் தங்க வைக்கிறான். கட்சுமொடோ நேதனிடம் மிக தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறான். அமெரிக்க படை உத்திகளை பற்றி நேதனிடம் கேட்டு அறிந்து கொள்கிறான்.\nநேதன் குணமானதும் கட்சு மோடோவின் போர் பயிற்சியை நேரில்ப் பார்கிறான். ஜப்பானியர்களின் வாழ்கை முறையும் , பாரம்பரியத்தையும், போர்ப் பயிற்சி செய்யும் முறையும் கண்டு வியக்கிறான். அவனும் அந்த போர் பயிற்ச்சியை கற்று கொள்ள விரும்புகிறான். சில தோல்விகளுக்கு பிறகு கற்று கொள்கிறான். ஜப்பான் மொழியையும் கற்று கொள்கிறான். கட்சுமொடோ நேதனிடம் போர்பயிற்சி மற்றும் போரைத் தலைமை தாங்கி செல்லும் திறமையை தெரிந்துக் கொள்கிறான். நேதன் கட்சுமொடோவை ஒரு ஆபத்தில் இருந்து அவனையும் அந்த கிராமத்தையும் காப்பாற்றுகிறான். இருவரும் பிறகு நண்பர்களாகிறார்கள்.\nஇருவரும் சேர்ந்து ராணுவத்தை பழி வாங்கினார்களா கட்சுமொடோ நேதனை எவ்வாறு பயன்படுத்தி கொண்டான் மற்றும் அரசர் தன்னைச் சுற்றி உள்ள போலியாயனவர்களை எப்படி அடையாளம் கண்டுக் கொண்டார் என்பதை நல்ல DVD இல் பார்க்கவும்.\nசமுராயுடன் முதல் போரில் தன்னால் கொல்லப்பட்ட டாக்காவின் வீட்டில் தங்கும்போது நேதன் குற்ற உணர்வால் கூனி குறுகுவது சிறந்த நடிப்பு.\nஎந்த ஒரு பயிற்சியும் ஆரம்பத்தில் கற்பதற்கு மிக கஷ்டம் என்பதை சமுராய் பயிற்சியில் நேதன் உணர்வது.\nசமுராய் பயிற்சியை கற்பதற்கு முதலில் அவர்கள் பேசும் மொழியை கற்று அவர்களை போலவே ஜப்பான் மொழி குறுகிய காலத்தில் பேசுவது நாம் எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய பாடம்.\nடாக்காவின் மகன் முதலில் நேதனை வெறுப்பதும் பின்னர் பாசத்தால் அவனிடம் நெருங்குவதும் நல்ல காட்சிகள்.\nஇதில் ஒரு மெல்லிய காதலும் உண்டு.\nசிறை பிடிக்கப்பட்ட எதிரிகளை தங்கள் கைகளால் கொல்லாமல் அவர்களின் வாளை வைத்து அவர்களே கொள்ள சொல்வது ஒரு படையின் நாகரிகம் தெரிகிறது.\nகடைசி காட்சியில் அந்த அரசர் நேதனிடம் சமுராய்(கட்சு மோடோ) எப்படி போரில் இறந்தான் என்பதை எனக்கு சொல்வாயா என்று கேட்பார் அதற்கு நேதன் அவர் எப்படி இதுவரை வாழ்ந்தார் என்பதை சொல்கிறேன் என்று சொல்வார்.\nசில வசனங்கள் உங்களுக்காக இங்கே\nஇந்த படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய படம். என்னுடைய தமிழுக்கு மன்னிக்கவும். தமிழில் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது. நல்ல தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன். மீண்டும் ஒரு நல்ல படத்துடன் அடுத்த விமர்சனத்தில் சந்திக்கிறேன். இந்த படம் பார்க்க நேரிட்டால் பார்த்தும் எனக்கு பின்னூட்டம் இடுங்கள். நன்றி.\nசைபர் கிரைம் பற்றி நாம் படித்திருப்போம். கம்ப்யூட்டரும் கிரெடிட் கார்ட் வர்த்தகத்திலும் இந்த மோசடிகள் அதிகம் நடக்கிறது. உலகம் செல்லும் பொருளாதாரப் பாதையில் நாமும் செல்லவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.\nஉலக அளவில் சைபர்கிரைம் என்பது பல நிறுவனங்களின் பொருளாதாரத்தைக் கூட பாதிக்கும் என்பது அதிர்ச்சியான ஒன்று என்றாலும் இப்பட���ப்பட்ட செயல்களை நாம் ஆங்கிலப் படங்களிலும் செய்திகளிலும் காண்கிறோம். இதனைப் பற்றி அறிவது மிகவும் அவசியமாகத்தெரிகிறது.\nமிகவும் பயங்கரமான சைபர் கிரைம்கள்பற்றிப் பார்ப்போம்.\n1.கோடியாக்-KODIAK- கோடியாக் மிகவும் புத்திசாலித்தனமாக மிகப் பெரும் பணக்காரர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பல நாடுகளிலும் போலி கம்பெனிகளின் பெயரில் மாற்றிவிட்டான். அவன் மாற்றிய தொகை $10.7 மில்லியன். அப்புறம் என்ன மூன்று வருட ஜெயில் தண்டணை அனுபவித்தான்\n2.டான் ஃபனுச்சி-DON FANUCCI-இவன் தன் சைபர்கிரைம் வேலைகளை ஆரம்பிக்கும்போது வயது 15 தான். பிப்ரவரி 2000 ல் மிகவும் பிரபலமான வணிக இணைய தளங்களின் மீது தன் கைவரிசையைக் காட்டினான். இதனால் பல நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. செப்டம்பர் 2001 ல் வீட்டுக்காவலில் எட்டுமாதம் வைத்தனர்.பெருந்தொகை அபராதமும் விதிக்கப்ப்பட்டது. இவனுக்கு இண்டெர்நெட் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உலகம் முழுக்க $7.5 மில்லியனிலிருந்து $1.2 பில்லியன் இழப்பு இவனால் ஏற்பட்டது.\n3.POX-பாக்ஸ்- Love Bug-I love you- என்ற பிரபலமான ஈமெயில் வைரஸை உருவாக்கியவர்களில் ஒருவன். இவனுடைய இந்த வைரஸ் பெண்டகன் ,C I A கம்ப்யூட்டர்களையே தாக்கியது என்றால் பாருங்கள் மே 4 2000 ல் 50 மில்லியன் கம்ப்யூட்டர்கள் இவனால் செயலிழந்தன. பாக்ஸ் பிலிப்பைன்ஸில் இருப்பதால், அந்தநாட்டில் கம்ப்யூட்டர் ஹேக்கிங்க் சட்டங்கள் எதுவும் இல்லாததால் எந்த தண்டணையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறான்\n4.MISHKAL-மிஷ்கல் Eastern European carding rings என்ற அமைப்பில் ஒருவன் என கருதப்படுகிறது. போலி கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் கோடிக்கணக்கில் தயாரிப்பதுதான் தொழில். தொழிலின் உச்சத்தில் இருக்கும்போது இவனுடைய ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா $100,000 கடைசியில் கைது செய்யப்பட்டு வெறும் ஆறு மாதம் மட்டும் ஜெயிலில் கழித்தான். உடனடியாக நம் ஊரைப்போல் உக்ரைன் அரசில் பிரதிநிதியாகிவிட்டான்.\n5.THE WIZ AND PIOTREK- இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் 50000 கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் இருவரும். இருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது.\n6.Roper, Red_Skwyre, and Dragov-ரோபர்,ரெட்ஸ்கையர்,ட்ராகோவ்- இவர்களும் சைபர்கிரைம் கில்லாடிகள். இவகளால் 40 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டது. 2007 அக்டோபரில் பிடிபட்ட இவர்களுக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது\n7.BANDIT-பண்டிட் - இவன் 500000 கம்ப்யூட்டர்களை ஹாக் செய்து அவற்றைத் தன் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி பணம் பார்த்துவந்தான்.2005 நவம்பரில் கைது செய்யப்பட்ட இவனுக்கு ஐந்துவருட ஜெயில் தண்டணை வழங்கப்பட்டது. மிலிட்டரி கம்ப்யூட்டர்களில் இவன் கைவரிசையைக் காட்டியதால் அமெரிக்க அரசாங்கத்துக்கு $15000 பணம் செலுத்தினானாம்\nஎன்ன இந்தியாவில் எதுவும் நடக்கவில்லையா என்கிறீர்களா\n8.Li Chen Sien , Wynne Peter- இந்தியாவில் இந்த இருவரும் 56540 பவுண்டுகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து நெட் வழியாக சுட்டதால் 2009 பிப்ரவரியில் நோய்டாவில் கைது செய்யப்பட்டனர்.\nகிரெடிட் கார்டுகளிலும், இண்டெர்நெட் வங்கிகளிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெருகிவரும் இந்த வசதிகளால் சைபர்கிரைம்களும் அதிகரிக்கத்தான் செய்யும் அவற்றிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்\nஎன்னை பற்றிய சுய விமர்சனம்.\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஎனக்கு முதலில் வைத்த பெயர் சொக்க நாதன் (என்னுடைய தாத்தா பெயர்). பிறகு என் பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ என்னுடைய பெயரை கோபிநாத் என்று மாற்றி விட்டார்கள். நான் 2003 ஆண்டு numerology படி என்னுடைய பெயரை கொஞ்சம் திருத்திக் கொண்டேன். என்னுடைய பெயர் எனக்கு ரெம்ப பிடிக்கும்.\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nTaare Zameen Par என்ற ஹிந்தி படம் climax என்னை மிகவும் பாதித்து கண் கலங்கிவிட்டேன் .\n3. உங்களோட எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்குமா\nகண்டிப்பாக. என்னுடைய தமிழ் எழுத்துக்கள் நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.\n4. பிடித்த மதிய உணவு என்ன\nசெட்டிநாடு சிக்கன் குழம்புடன் சாதம்.\n5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nரெம்ப யோசித்து தான் ஒருவருடன் பழக ஆரம்பிப்பேன் . நானாக வலிய சென்று பேசியது ரெம்ப குறைவு.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஎன்னுடைய ஊர் குற்றாலம் பக்கத்தில் இருப்பதாலோ என்னவோ எனக்கு அருவியில் குளிக்க தான் பிடிக்கும். நான் சென்னையில் 10 வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறேன். ஒரு தடவை கூட கடலி���் குளித்து கிடையாது.\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nமுதலில் தோற்றம்(Appearance). அவருடைய Attitude மற்றும் Behaviors.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடித்த விஷயம் பொறுமை. பிடிக்காத விஷயம் சோம்பல் .\n9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடித்த விஷயம் : எல்லாத்துலயும் கரெக்டா இருக்கிறது.\nபிடிக்காத விஷயம் : காரணம் இல்லாமல் வரும் முன்கோபம்.\n10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nஎன்னுடைய தாய் மாமா செல்வராஜ் அவர்கள்.\n11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\n12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nஇளையராஜாவின் இசை வெள்ளம் என்னுடைய iPod லிருந்து .\n13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nஎனக்கு பிடித்த நீலக் கலர்.\nகிரிக்கெட் , Carom, Tennis, கோலி, பம்பரம் , கில்லி.\n16. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்\nநான் திரைப்படங்களின் மிக பெரிய ரசிகன். நாவல்களை படமாக்குவது மிக பெரிய திறமை வேண்டும். அந்த மாதிரி திரை படங்கள் ரெம்ப பிடிக்கும். என்னை பொறுத்தவரை திரை படங்கள் மிக இயற்கையாக இருக்கவேண்டும். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.\n17. கடைசியாகப் பார்த்த படம்\nதமிழில் \"பொக்கிஷம்\" ,ஆங்கிலத்தில் Angels & Demons, ஹிந்தியில் Rab Ne Bana Di Jodi.\n18. பிடித்த பருவ காலம் எது\nஇலையுதிர் காலமும் (Falls), குளிர் காலமும் (Winter)\n19. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nதமிழ் புத்தகம் படித்து வெகு நாட்கள் ஆக்கிவிட்டது. வாராவாரம் ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன் படிப்பேன்.\n20. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nDesktop படங்கள் எல்லாம் நான் எடுத்த புகைபடங்களாக இருப்பதால் அடுத்த நல்ல படம் கிடைக்கும் வரை வைத்திருப்பேன்.\nபிடித்த சத்தம் குழந்தையின் சிரிபொலி . பிடிக்காத சத்தம் குழந்தையின் அழுகை.\n22. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nமுதன் முதலில் சிங்கப்பூர். இப்பொழுது அமெரிக்கா\n23. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஇன்னும் கண்டு பிடிக்க முயற்சிக்க வில்லை.\n24. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nகாங்கிரஸ் கட்சி ஈழ தமிழர்களை இப்போது வரைக்கும் கண்டு கொள்ளாமல் இருப்பது.\n25. உங்களுக்கு உள்ளே இரு���்கும் சாத்தான்\n26. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஇந்தியாவில் குற்றாலம். வெளிநாட்டில் சுவிற்சர்லாந்து.\n27. எப்படி இருக்கணும்னு ஆசை\n28. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nவாழு , வாழ விடு\n29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் \nநண்பர்களுடன் அரட்டை அடிக்க ரெம்ப பிடிக்கும்.\nதி சீக்ரெட்- தொடர் (1)\nபடித்ததில் பிடித்தது -1 (1)\nபிறந்தது,பள்ளிப் பயின்றது தென்காசியில். இளங்கலை,முதுகலை மதுரையில். வேலைப் செய்தது சென்னையில். தற்பொழுது அமெரிக்காவில். msrgobenath@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2013/03/blog-post_29.html", "date_download": "2018-07-16T01:10:28Z", "digest": "sha1:IYVMYKH74LU4LFDQU3HL5IZHDNMMYP53", "length": 4148, "nlines": 61, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால்.......?", "raw_content": "அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால்.......\nஇலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11548", "date_download": "2018-07-16T01:32:30Z", "digest": "sha1:XOYMIL6ZREACT4HR6AVARS6ASKB3UBYX", "length": 9536, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Kanuri, Central: Kabari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11548\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kanuri, Central: Kabari\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட��ள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kanuri)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00261).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKanuri, Central: Kabari க்கான மாற்றுப் பெயர்கள்\nKanuri, Central: Kabari எங்கே பேசப்படுகின்றது\nKanuri, Central: Kabari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kanuri, Central: Kabari\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20458", "date_download": "2018-07-16T01:32:03Z", "digest": "sha1:JFLRZAOA5H3Y3KQQ32FXDUSOV6IQEIGI", "length": 4759, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Phupha மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: yph\nGRN மொழியின் எண்: 20458\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Phupha\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-16T01:07:59Z", "digest": "sha1:X5INZ3HMWM3VJWGO7ACOAEUDZ6A4ZCVK", "length": 44599, "nlines": 330, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: October 2011", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nசமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,\nஇத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,\nடெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,\nஇப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத\nஉங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக.. என்ற இஸ்லாமிய முகமனை திரித்து\n// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே\n- என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.\n1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.\n2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.\nஇப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்) விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,\n(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)\nஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்\nஎன்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,\nஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்\nதனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,\nபுரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...\nதமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)\n(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)\n4. சகோதரர் முஹம்மது ஆஷிக்:\n5. சகோதரர் அப்துல் பாசித்:\n6. சகோதரர் ஹைதர் அலி:\n10. சகோதரர் இளம் தூயவன்:\n11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்):\n12. சகோதரர் கார்பன் கூட்டாளி:\n13. சகோதரி ஜலீலா கமால்:\n14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:\n15. சகோதரர் ஹாஜா மைதீன்:\n18. சகோதரர் அப்துல் ஹகீம்:\nஇறை நாடினால் இனியும் தொடரும்....\nread more \"தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஇந்த உலகத்தையும் அதில் உள்ள யாவ���்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...\nவிவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....\nவிஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.\nஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.\nஇறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.\nஅதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.\nகடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். \nமேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்\nகடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா \"பெரிய\"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..\nஆரம்ப��ும் இறுதியுமாக இருக்கும் இயங்கும், யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்.. -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..\nகடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...\nஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள் ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.\nமேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.\nஉதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.\nஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,\nமாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,\nமனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.\nஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு\nமனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும்,\nஎந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும்,\nஎண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்\nஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக\nஎதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..\nபடைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. (02:255)\nread more \"கடவுளின் \"பிறப்பும்.- இருப்பும்.\"\"\nLabels: கடவுள், தவறான புரிதல், முரண்பாடு Posted by G u l a m\nசூரியனுக்கும் தாகமெடுக்கும் நண்பகல் கோடை\nகானல் நீரும் கரைந்துப்போகும் கடுமையான சூடு...\nஎச்சில்- விலை என்ன என்றுக்கேட்க தோன்றும் நாவறட்சி\nஉயிரற்ற காற்றின் உஷ்ணம் தாங்காமல் மேலெழும்பி -கீழே\nமயங்கிவிழும் மஞ்சள் நிற மணல் நிறைந்த\nகண்களு���்குள் விரல் புதைத்து வாழ்வின் வழி செல்ல\nமெல்ல மெல்ல தள்ளாடி வந்தது....\nவறண்ட வாய் தேசம் புக துளித் தண்ணீரை தேடி\nசுழற்றி அடிக்கும் சூறாவளின் சுவாலைகளில்\nசுழலாமல் கருக்கும் அனலின் சுவாசங்களில் - சிக்குண்டும்\nஒற்றை உயிர் இனியும் உலவ வேண்டும் என்ற எண்ணத்தில்\nசற்றே தூரத்தில் அசாதரணமாய் ஏதோ தென்பட\nஎன சந்தேகத்தில் கண்கள் கண்ணீர் கொண்டது\nமுக்கால் வாசி உணர்வும் அற்ற நிலையில்\nஅவ்விடம் நோக்கி தேகம் மையல் கொண்டன\nதண்ணீரின் தடயங்கள் இருப்பதை பார்த்து\nதாகத்தின் சுவடுகள் சாந்தம் கொண்டன...\nஅதிவேகமாக மின்மினி பூச்சிகளில் புகுத்திய\nகரைப்படிந்த பாத்திரம் - எனினும்\nஅதிர்ச்சி விழிகளில் ஆசை தீ பரவ\nபாத்திரம் நோக்கி தம் கரம் நீட்ட\nபாத்திரம் தொடும் முன் ஒரு பத்திரம்\nநேற்றி சுருக்கி எழுத்தை ஆராய்ந்தான்...\nஇந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணிரை அருகே இருக்கும் குழாயில் ஊற்றி\nபம்பில் அடித்தால் தண்ணீர் வரும்-\nகுடித்து முடித்தப்பின் அந்த பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி இங்கு வைத்து விடவும.\n\" வார்த்தைகள் படித்ததும் வரையறையற்ற குழப்பம்..\"\nஆழ்துளை ஆயுத குழாய் - தண்ணீர்\nவருவதற்கான அடையாளங்களை முற்றிலும் தொலைத்த\nசெய்முறை பயிற்சிப்படி செயல்பட மனம் மறுத்தது\nகொண்ட தாகத்தை பெரிதாய் காட்டியது\nமுடிவில் முரண்பாட்டு அறிவு சொன்னதை\nபருகலாம் என்று பத்திரமாய் எடுத்த\nஉதட்டின் ஓரத்தில் ஒருதுளி விழ\nசுளிரென்று சுட்டது சுய சிந்தனை\nஇன்றைய என் சுய நலத்திற்காக\nநாளைய மனிதர்களின் நல்வாழ்வை நாசமாக்குதல்\nஇருக்கும் தண்ணிரை குழாயில் ஊற்றுவோம்\nபயனற்று போவது நம்வாழ்வு மட்டும்\nமுடிவாய் குழாயில் நீர் ஊற்ற\nஉயிர் இன்னும் போகவில்லை... எண்ணிணான்\nசில நிசப்தங்களுடன் கணங்கள் தொடர்ந்தன\nவாயில் நுழைந்த நீர் அவனது\nமனமகிழ்ச்சி பொங்க.. அள்ளி பருகிய\nவடக்கோ தெற்கோ.. ஏதும் அறியாமல்\nவாழ்வியல் திசை நோக்கி புறப்பட்டான்...\nஇந்த நீதிக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்., எனினும் கவிதை வடிவில் எழுத இங்கு சிறிய முயற்சி.\nநம் எல்லோர் வாழ்விலும் இக்கட்டான சில தருணங்கள் வரத்தான் செய்கிறது. எனினும் சுய நலமிக்க மனிதர்கள் கிடைக்கும் அந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்... ஆனால் அத்தருண சுய நலங்கள் பலரது வா���்வையை அழித்து விடுகிறது., ஆக நமக்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் பொது நல விரும்பியாக இருக்கவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதே இக்கதை சொல்லும் நீதி\nread more \"ஒரு நீதிக்கவிதை..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t18-topic", "date_download": "2018-07-16T00:38:35Z", "digest": "sha1:IDDLGGVT6GPDBOG7P5N5JJC23YDCYDHY", "length": 14742, "nlines": 243, "source_domain": "semajolly.forumta.net", "title": "ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... ?", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \n அதைப் படிச்சிட்டேன், ஓகேன்னு ஒரு பதிவு போட்டேள்னா நீங்களும் பதியலாம். அப்படியே உங்க ஸ்டலைப் பத்தியும் கொஞ்சம் கோடு போட்டுக் காட்டிடுங்கோ\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nகோடென்ன ரோடே போட்டுடலாம். ஆன பாருங்க, நமக்கும் ஸீப்பர் ஸ்டாருக்கும் ரொம்ப தூரமுங்கோ., அதனால இஷ்டைலெல்லம் எதுவுமில்லீங்கோ.\nஇஷ்டைல் இல்லாத இஸ்திரிங்கோ ...ஏனுங்கோ இந்த கோடு போதுங்களா. \nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nகுழும விதிகளை தவறாது கடைபிடித்து நல்லுறவும் சந்தோஷமும் எங்கும் பரவ உழைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nகோடு போடச்சொன்னால் ரோடு போடுறீங்க. நீங்க என்ன எள்ளுக் கேட்டால் எண்ணையுடன் வந்து நிற்கும் கூட்டணி ஆளா.\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nதேர்தல் சமயத்துல கூட்டணி அது இதுன்னு பேசிக்கிட்டு. நம்மளையும் அப்புறம் கட்சி ஆளாக்கிடுவாங்க.. உஷாரா இருக்கணும் சாமியோவ்.\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nநமக்கு காது நல்லாவே கேக்குமுங்கோ.\nஎள்ளு கேட்டா எள்ளோட தான் வருவேனுங்கோ.\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஅறிவழகு wrote: தேர்தல் சமயத்துல கூட்டணி அது இதுன்னு பேசிக்கிட்டு. நம்ம��ையும் அப்புறம் கட்சி ஆளாக்கிடுவாங்க.. உஷாரா இருக்கணும் சாமியோவ்.\nதேர்தல் நேரத்து கூட்டணிக்கு பல அர்த்தம்ங்க. நேரடியாக சொல்லுவது வாக்கும் கூட்டு(ம்)அணி. உண்மை என்னன்னா தம் வசதியை கூட்டு(ம்) அணிங்கிறதான்.\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஇந்தக் குப்பைகளைக் கூட்டும் அணி எப்போ வருமோ\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஅடடடா, இந்த ஜோவின் ரவுசு அறிமுகம் இங்க இருக்கா\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஅஞ்சனன் wrote: நீங்கள் என்ன ஆசிரியையா.\nநீங்களும் தான் கேள்வி கேட்டிருக்கீங்க, அப்போ நீங்க ஆசிரியருங்ளா\nபாவம் நாளைய மன்னர்கள் போனா போறது, பொழச்சு போகட்டுமுங்க‌\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஉங்க‌ளை வ‌ர‌வேற்ப்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி..\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஅதேன் முடிவில் ஜோதியின் ஒரு பாதி மட்டும்\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஅதர்மா wrote: வணக்கம் ஜோதி...\nஅதேன் முடிவில் ஜோதியின் ஒரு பாதி மட்டும்\nபாதிய வாங்கவே படாத பாடு படவேண்டியிருக்கு. இன்னும் மீதின்னா......\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nபாதிய வாங்கவே படாத பாடு படவேண்டியிருக்கு. இன்னும் மீதின்னா......\nபட்டால் எப்படிப் படாத பாடாகும்...\nபடாவிட்டால் எப்படிப் பாடு படும்...\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nஐயோடா., இதென்ன கெரகம்.... கெரகம் இல்லாமலேயே இப்டி தலைய சுழட்டுது.\nபடாம பட்ட பாடும், பட்டும் பட்ட பாடும், பாடா படுத்தின பாடும் பட்டும், இப்டி பாடா படுத்தினா எப்டி பொழைக்கறதுங்கோவ்.. இந்த பாடு படுத்தறீங்ளே இதுக்கு பேர் தான் அதர்மமுங்ளா.. \nஎன்னதான் நமக்கு தமிழ் தகராறுன்னாலும் சூப்பர் இஸ்டாரு இருக்காருங்ளே கை கொடுக்கும் கை..\nஎச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்ச்சச்ச....\nஇப்ப என்ன பண்வீங்க ... இப்ப என்ன பண்வீங்க.\nRe: ஜோதியில் நானும் கலந்துக்கலாமா... \nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/01/tbm-msb.html", "date_download": "2018-07-16T01:05:18Z", "digest": "sha1:6KAJKDE6NANP5BUMRK7N2TCUSAIEMHPD", "length": 11421, "nlines": 215, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: தாம்பரம் டு பீச்", "raw_content": "\nதளயத் தளய பொடவ கட்டி\nசானடோரியம் டேசனில் வந்தா புஷ்பலதா-நான்\nகூட்டம்தினம் அவளைப் பார்க்க வருமினி\nஒரே மெட்டுல எழுதாம வேற வேற மெட்டுல முயற்சி பண்ணுங்க சேட்டை. பாட்டு ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் ஒவ்வொரு பொண்ணா\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே\nஅப்பா, நீ எப்போ வருவே\nபார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்\nஒரு தினசரிப் பயணத்தின் போது\nவாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/10/1.html", "date_download": "2018-07-16T00:51:17Z", "digest": "sha1:IKOXD5Q5GJKEO5FXVXRNFHNMTUUEJDDZ", "length": 25388, "nlines": 328, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: ஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்! பாகம் 1", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்\nஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்\nடிஸ்கி} யாருங்க அந்த அப்பாவி பதிவர்னு கேக்க மாட்டீங்க இருந்தாலும் சொல்றேன் அந்த அப்பாவி பதிவரு நாந்தானுங்கோ\nஇப்பல்லாம் தண்ணி அடிக்கிறது ரொம்ப சர்வ சாதாரணமா போச்சு சின்ன குழந்தைங்க கூட சர்வ சாதாரணமா தண்ணி அடிக்குதுங்க நாட்டுலயும் தண்ணிக்கிண்னே தனி டிபார்ட்மெண்ட் போட்டு செயல் பட்டுகிட்டு வருது ஆனா அப்பல்லாம் தண்ணி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் நாட்டுலயும் தண்ணிக்கிண்னே தனி டிபார்ட்மெண்ட் போட்டு செயல் பட்டுகிட்டு வருது ஆனா அப்பல்லாம் தண்ணி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் குடிமகன்கள்ளாம் ரொம்ப தூரம் தண்ணியை தேடி அலையனும்.\nரொம்ப தூரம் அலைஞ்சாலும் சரக்கு சுத்தமா இருக்கணும்லயா சுத்தமான சரக்க��� கிடைக்காம ரொம்பவே கஷ்டப் பட்டாங்க நாட்டுமக்களுங்க சுத்தமான சரக்கு கிடைக்காம ரொம்பவே கஷ்டப் பட்டாங்க நாட்டுமக்களுங்க அன்னிக்கு ஆட்சியில இருந்தவங்களுக்கு நாட்டு மக்களுங்க மேல அக்கறையே இல்ல போல இப்ப மாதிரி தெருவுக்கு ரெண்டு தண்ணி கடை இருந்தா எல்லோரும் கஷ்டப் பட்டிருக்க மாட்டாங்க அன்னிக்கு ஆட்சியில இருந்தவங்களுக்கு நாட்டு மக்களுங்க மேல அக்கறையே இல்ல போல இப்ப மாதிரி தெருவுக்கு ரெண்டு தண்ணி கடை இருந்தா எல்லோரும் கஷ்டப் பட்டிருக்க மாட்டாங்க ஆனா அன்னிக்கு ஊருக்கே ஒரு கடை இல்லாத நிலைமை\nஎன்னடா ஓவரா பில்டப் பண்றானேன்னு பாக்கறீங்களா நான் சொல்றது எல்லாம் நிஜம் தானுங்க நான் சொல்றது எல்லாம் நிஜம் தானுங்க நான் வளர்ந்தது எல்லாம் ஒரு குக்கிராமம் அங்க தண்ணி இல்லாம நான் பட்ட அவஸ்தையை தான் இப்ப உங்க கிட்ட பகிர்ந்துக்க போறேன்.\nஅப்ப எனக்கு ஒரு நாலு வயசு இருக்கும் என்ன முறைக்கிறீங்க எல்லாம் அவங்க அவங்க வாங்கி வந்த வரம் பொறாமைப் படாம மேலே படீங்க பொறாமைப் படாம மேலே படீங்க மேலேன்னு சொன்னவுன்னே மேலே போயிடாதீங்க மேலேன்னு சொன்னவுன்னே மேலே போயிடாதீங்க அடுத்தத படிங்கண்னு தான் சொன்னேன். சரி விஷயத்திற்கு வருவோம் அப்ப எனக்கு என்னா ஒரு நாலு இல்ல அஞ்சு வயசு இருக்கும்\nநான் எங்க தாத்தா வீட்டுல இருந்தேன் குக்கிராமம் அது எப்பவுமே பாட்டியும் சித்தியும் தண்ணி அடிக்க போவாங்க எப்பவுமே பாட்டியும் சித்தியும் தண்ணி அடிக்க போவாங்க என்னடா அக்கிரமம் கொஞ்சம் தண்ணிய ஊத்தி அணைச்சிட்டு மேலே படீங்க அன்னிக்கும் அப்படித்தான் ரெண்டு பேரும் கமுக்கமா கிளம்பவும் நானும் நைஸா அவங்க பின்னாடியே கிளம்பிட்டேன்.\nசத்தம் போடாம பூனை மாதிரி அவங்க பின்னாடியே போனேனா ஒரு திருப்பத்துல அவங்க என்னை பார்த்துட்டாங்க ஒரு திருப்பத்துல அவங்க என்னை பார்த்துட்டாங்க டேய் எங்கடா வரே நாங்க தண்ணி அடிக்க கிளம்பிட்டோம் நீ வீட்டுலேயே விளையாடுவியாம்\n நானும் வருவேன் என்று அடம்பிடிக்க டேய் தங்கம் இல்ல ஒன்னால முடியாதுடா அங்க நாய் இருக்கு உன்னை கடிச்சிடும் என்று பயமுறுத்தினாள் பாட்டி\nஎன் செல்லம் இல்ல உனக்கு இதெல்லாம் வேண்டாம்டா நாங்க தான் எதோ மாட்டிகிட்டு அவஸ்தை படறோம் சின்ன பையன் உனக்கு எதுக்கு இதெல்லாம் வேண்டாத வேலை நாங்க தான் ��தோ மாட்டிகிட்டு அவஸ்தை படறோம் சின்ன பையன் உனக்கு எதுக்கு இதெல்லாம் வேண்டாத வேலை என் கண்ணுல்ல பட்டுல்ல வீட்டுக்கு போடா என் கண்ணுல்ல பட்டுல்ல வீட்டுக்கு போடா என்று கொஞ்சி வீட்டுக்கு திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தாள் சித்தி.\n இல்ல நானும் வருவேன் நானும் தண்ணி அடிப்பேன் என்று அடம் பிடிக்க அழ ஆரம்பிக்க சரி சரி வந்து தொலை என்று அவர்கள் நடந்தார்கள்\nஅவர்கள் பின்னே நான் நடந்தேன் ஊர்க் கோடியில் ஓர் வீடு அந்த வீட்டின் வேலியை விளக்க எங்கிருந்தோ ஓர் நாய் குலைக்க அதை அதட்டியபடி ஒர் பாட்டி என்னம்மா பேராண்டியை கூட கூட்டிட்டு வந்திருக்கீங்க என்று விசாரித்தாள்.\nஎங்க பையன் சொன்ன பேச்சை கேட்டாத்தானே\nதண்ணி அடிக்க ஓத்தாசைக்கு வந்துட்டான் போல போ போயி அடிச்சிக்குங்க என்று அந்த பாட்டி வழிவிட புழக்கடை பக்கம் போனோம்.\nஅங்கு ஒரு கைப்பம்பு அனாதையாக இருக்க அதனடியில் குடத்தை வைத்து சிறிது தண்ணிர் ஊற்றி பாட்டி அடிக்க பாட்டி பாட்டி நானு நானு என்று அந்த கைப்பம்பின் கைப்பிடியை பிடித்து அழுத்த ஆரம்பித்தேன் நான்\nகுழாயிலிருந்து தண்ணீர் சொட்ட உற்சாகமாய் துள்ளி குதிக்க ஆரம்பித்தேன். எப்படி இருக்கு நான் தண்ணி அடிச்ச கதை இன்னொரு சமயம் இதே மாதிரி ஒரு கதையோட உங்களை சந்திக்கிறேன் அதுவரை டாட்டா\n பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே\nபாஸ் எந்தப்பதிவும் எழுதிவிடலாம் ஆனால் மொக்கை போட ஒரு தனித்திறமைவேனும்..அது உங்க கிட்ட நிறைய இருக்கு என்பது இந்தப்பதிவு வெளிப்படுத்து..மொக்கை போடும் பதிவர்களுக்கு என்றும் பதிவுலகில் தனி மவுசு இருக்கு கலக்குங்க பாஸ் வாழ்த்துக்கள்\nபாஸ் எந்தப்பதிவும் எழுதிவிடலாம் ஆனால் மொக்கை போட ஒரு தனித்திறமைவேனும்..அது உங்க கிட்ட நிறைய இருக்கு என்பது இந்தப்பதிவு வெளிப்படுத்து..மொக்கை போடும் பதிவர்களுக்கு என்றும் பதிவுலகில் தனி மவுசு இருக்கு கலக்குங்க பாஸ் வாழ்த்துக்கள்\n கூடிய விரைவில் தண்னி அடிச்ச கதை 2ம் பாகம் ரீலீஸ்\nசென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட...\nஎன் இனிய பொன் நிலாவே\nகேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்\nஇந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போ...\nவயர்லெஸ் வசதியுன் புத்தம் புது இசட்டிஇ மொபைல்போன்\nதீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக���க எ...\nஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்\nமாயைகள் மறைந்த தேர்தல் :- ஆர்.நடராஜன்\nதே.மு.தி.க வை கை விட்ட மக்கள்\nஎன் இனிய பொன் நிலாவே\nஇறைச்சிக் கூடத்தில் கிடக்கும் கடாபியின் உடல்.. ரகச...\nகிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...\nகூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா\nஉள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்\nஎங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வை...\nகூடங்குளம் அணு உலையை மூடினால்..\nவிஜய காந்த்தும் வெட்டி அரசியலும்\nபடம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்\nசூப்பர் சிங்கர் போட்டியும் அப்பாவி வீவர்ஸும்\nகுழந்தைகளை சாப்பிடு, சாப்பிடுன்னு நச்சரிக்காதீங்க\n200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத...\nகல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது\nபயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்...\nகணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி\nநான் ரசித்த சிரிப்புகள் 4\nசந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிக...\n'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோ...\nசரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய...\nஅடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா\nஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்\nஇயற்கையை நேசித்த ஆப்பிரிக்க பறவை\nசச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவி...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் ��யன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=49&Itemid=198&lang=ta", "date_download": "2018-07-16T00:48:55Z", "digest": "sha1:LSWLLCJ46WTKLDLJ6K7KHME5INTJQZTR", "length": 5032, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nபுத்தகத்தின் தலைப்பு LBR –Oct. 2012\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=337", "date_download": "2018-07-16T01:16:52Z", "digest": "sha1:YJY2AT447PKA4DHE5SGOIMLYVBHD2ZRU", "length": 34724, "nlines": 143, "source_domain": "www.nillanthan.net", "title": "ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம் | நிலாந்தன்", "raw_content": "\nமுன்னாள் இந��திய வெளியூறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூல் சர்ச்சைகளைக் கிளம்பியுள்ளது. ஒரு வாழ்க்கை போதாது என்ற தலைப்பிலான அந்த நூலில் சிறிலங்காவின் அவலம் என்ற ஓர் அத்தியாயம் உண்டு. அதில் ஈழப் போர் தொடர்பில் அப்போதிருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகளைக் குறித்து நட்வர்சிங் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். ராஜீவ் காந்தி தகுதியான ஆலோசகர்களை தனக்கருகில் வைத்துக்கொள்ளவில்லை என்றும், விடுதலைப்புலிகளைக் குறித்து சரியான மதிப்பீடு இந்தியப் படைத்துறையிடம் இருக்கவில்லை என்றும் முடிவுகளை எடுக்கும் போது ராஜீவ் காந்தி சாகச உணர்வுடன் செயற்பட்டார் என்றும் குறிப்பாக, சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்கும் போது கூட்டுத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக அமைச்சரவைக்குத் தெரியாமலேயே அவர் முடிவுகளை எடுத்ததாகவும் நட்வர்சிங் கூறுகிறார். சிறிலங்காவின் அவலம் என்ற அத்தியாயத்தை அவர் பின்வருமாறு முடிக்கிறார. ‘‘மிகத் தொடக்கத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை மிகத் தவறாகக் கையாளப்பட்டதுடன் அது முழு அளவிலான ஒரு தோல்வியாகவும் முடிவடைந்தது…”\nநட்வர்சிங் 35 ஆண்டுகள் கொங்ரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர். 2008ஆம் ஆண்டு அவர் கட்சியிலிருந்து விலகினார். அவருடைய அரசியல் வாழ்வில் அவர் அதிக பட்சம் இந்திரா குடும்பத்திற்கு இணக்கமானவராகவே அடையாளம் காணப்பட்டார். இந்நூலை அவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார். ஆனால்; அது வெளியிடப்பட்ட தருணம் உள்நோக்கம் உடையது என்று அவரை விமர்ச்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மோடி பெரு வெற்றிபெற்றிருக்கும் ஒரு பின்னணியில் கொங்ரஸிற்கு எதிரான ஓர் அலை உச்சமாக இருப்பதை நன்கு கணித்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக அவர்கள் விமர்ச்சிக்கிறார்கள். கொங்கிரஸிற்கு எதிரான அலைவீசும் ஒரு காலத்தில் இப்படியொரு நூலை வெளியிட்டதன் மூலம் நட்வர்சிங் புத்தகத்தை பரவலாகவும் வெற்றிகரமாகவும் விற்க முற்படுகிறார் என்றுமவர்கள் கூறுகிறார்கள். புத்தகம் சந்தைக்குவந்து நான்கே நாட்களில் 50,000 பிரதிகள் விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.\nநட்வர்சிங் நண்பர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார���கள். முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் தனிப்பட்ட உரையாடல்களை பொது வெளிக்குள் கொண்டுவந்திருக்கக்கூடாது என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்துள்ளார். கொங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தானும் ஒரு சுயசரிதை எழுதப்போவதாகவும் அதில் உண்மைகளை வெளிக்கொண்டு வரப் போவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநட்வர்சிங் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஈழத் தமிழர்களுக்கு புதியவையோ அதிர்ச்சியூட்டுபவையோ அல்ல. இது தொடர்பில் ஏற்கனவே முன்னாள் ஐ.பி.கே.எவ். தளபதிகளும், இராஜதந்திரிகளும், அரசியல் வாதிகளும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். நூல்களை எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, அந்நாட்களில் இறுகிய முகத்தோடு சுங்கானும் கையுமாக ஒரு வைஸ்ராய் போல காட்சியளித்த ஜே.என். டிக்சிற் ஓய்வு பெற்ற பின் எழுதிய நூலில் தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கிறார். கொழும்பில் எனக்களிக்கப்பட்ட பணி என்ற பெயரிலான அந்த நூலில் நடந்து முடிந்த தவறுகளுக்காக தன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு மிய குல்பா – mea culpa – என்ற லத்தீன் வாசகத்தை அவர் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்வர்கள் பாவ மன்னிப்புக் கேட்கும்போது பயன்படுத்தும் வார்த்தைகள் அவை.\nடிக்சிற்றைப் போல நட்வர்சிங் பாவ மன்னிப்புக் கேட்கவில்லைத்தான். ஆனால், அவர் பழியை ராஜீவ் காந்தியின் மீது போடுகிறார். அண்மையில் ஒரு பேட்டியில் கேணல் ஹரிகரனும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்.அப்போதிருந்த இந்தியப்படைத் தளபதியான சுந்தர்ஜீ ராஜீவ் காந்திக்கு சரியான மதிப்பீட்டை வழங்கவில்லை என்று இப்பொழுது கூறும் கேணல் ஹரிகரன் அமைதிப் படையின் காலத்தில் படையப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nநட்வர்சிங், டிக்சிற், ஹரிகரன் போன்ற முன்னாள் முக்கியஸ்தர்கள் பதவியிலிருந்த காலம் வரை உண்மைகளை விழுங்கிக் கொண்டு உத்தரவுகளுக்குக் கீழ்படிந்தார்கள். ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. குற்ற உணர்ச்சி அவர்களை ஆட்கொண்டதன் விளைவாகவும் அவர்கள் இப்படி கூற முற்படலாம்.\nஆனால், இவர்கள் எல்லாரையும் போலன்றி ராஜீவ் காந்தியின் முடிவுகளை கேள்வி கேட்ட ஒரு இராஜதந்திரியும் அவர்கள் மத்தியில் இருந்தார். அந்நாட்களில் ���ந்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனே அவராகும். ராஜீவ் காந்தியால் பகிரங்கமாக அவமதிக்கப்பட்ட ஒரு நிலையில் தன் பதவியைத் துறந்தவர் அவர். இந்திய இலங்கை உடன்படிக்கையை அவர் ‘‘செத்துப் பிறந்த சிசு” என்று வர்ணித்தார். இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னராக இந்துப் பத்திரிகையின் ஆசிரியரான ராமிடம் வெங்கடேஸ்வரன் அந்த உடன்படிக்கையின் மீதான தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். அந்த உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்பிற்கும் இடையிலேயே செய்யப்பட வேண்டும் என்று அவர் ராமிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், ஏற்பாடுகள் யாவும் பூர்;த்தி செய்யப்பட்டுவிட்ட ஒரு நிலையில் அதில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்று ராம் கூறியிருக்கிறார்.\nடிக்சிற்ரோ நட்வர்சிங்கோ அல்லது அவர்களைப் போன்ற ஓய்வு பெற்ற பின் ஞானம் பெற்ற முன்னாள் முக்கியஸ்தர்கள் எவருமே வெங்கடேஸ்வரனுக்கு நிகரில்லைத்தான். அவர்களால் இப்பொழுது விமர்ச்சிக்கப்படும் தவறான முடிவுகளுக்காக அவர்கள் மிய குல்பா என்று சொல்லிவிட்டு ஆறுதல் அடைய முடியும். ஆனால், அவர்களுடைய தவறான முடிவுகள் காரணமாக ஒரு சிறிய மக்கள் கூட்டம் எப்படியெல்லாம் வேட்டையடப்பட்டது\nஒரு பிராந்திய பேரரசின் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.ஜெயர்த்தனவை வழிக்குக் கொண்டு வருவதற்காக தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்தியத் தலையீடு காரணமாகவே ஈழப் போர் அதன் இயல்பான படி முறைகளுக்கூடாக வளராமல் மிகக் குறுகிய காலத்திற்குள் திடீரென்று அசாதாரணமாக வீங்கியது என்று ஏற்கனவே விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த வீக்கம் காரணமாகவே தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கம் போதியளவு பலப்படுத்தப்பட முடியாது போயிற்று. பின்னாளில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். கொழும்பைக் கையாள்வதே இந்தியாவின் மூலோபாயமாக இருந்தது. அந்தத் தேவை கருதி ஈழத் தமிழர்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள். அல்லது கைவிடப்பட்டார்கள்.\nஇப்பொழுது நட்வர்சிங் எழுதுவதைப் போல நாளை நாராயணனும் எழுதக் கூடும் அல்லது விஜய் நம்பியாரும் எழுதக் கூடும். அவர்களும் மிய குல்பா என்று சொல்லிவிட்டு அந்த நூல்களை பரபரப்பாக விற்றுத் தீர்க்கக்கூடும். ஆனால், யார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் ஈழத் தமிழர்களே பந்தாடப்பட்டிருக்கிறார்கள்.\nஎனவே, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காத வரை அதாவது, யாருடைய தவறுகளின் பெயராலும் அவர்கள் பலியிடப்படாத ஒரு பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்பட்டாத வரை மேற்படி ஓய்வூதியர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களால் அல்லது பாவ மன்னிப்புக்களால் நன்மைகள் எதுவும் விளையப்போவதில்லை. நீதியை நிலை நாட்ட முடியாத குற்ற உணர்ச்சியை ஒர் உத்தியாகவும் பார்க்க வேண்டியிருக்கும். இதை இப்படி எழுதும் போது இந்த இடத்தில் ரோல்ஸ்ரோயின் உலகப் புகழ் பெற்ற புத்துயிர்ப்பு என்ற நாவலை இங்கு நினைவு கூரவேண்டும்.\nரோல்ஸ்ரோய்க்கும் இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்திக்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டு. ரோல்ஸ்ரோயின் அந்திம காலங்களில் காந்திக்கும் அவருக்குமிடையில் கடித போக்குவரத்து இருந்தது. காந்தியத்தின் செயற்பாட்டு உத்திகளில் ரோல்ஸ்ரோயின் செல்வாக்கு அதிகம் இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவதுண்டு. காந்தியை அதிகம் ஆகர்ஸித்த ஐரோப்பிய ஆளுமைகளுள் ரோல்ஸ்ரோய் முதன்மையானவர்.\nரோல்ஸ்ரோய் எழுத்திய புத்துயிர்ப்பு என்ற நாவலில் வரும் மையப் பாத்திரம் குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தானிழைத்த குற்றத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் பரிகாரம் தேட முயற்சிக்கிறது. பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன் ஏழைப் பணிப்பெண் ஒருத்தியை தனது இச்சைகளுக்குப் பலியாக்கி விடுகிறான். அதன் பின் தனது குடும்பப் பின்னணி காரணமாக சமூகத்தில் மிக உயர் நிலைக்கு வருகிறான். வயது முதிரும்; போது இளம் வயதில் அவன் இழைத்த குற்றம் தொடர்பான குற்ற உணர்ச்சி அவனை தாக்கத் தொடங்குகிறது. தான் இழைத்த குற்றத்திற்கு பரிகாரம் காணும் பொருட்டு தன்னால் சிதைக்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தேடிச் செல்கிறான். அவனால் சிதைக்கப்பட்ட பின் சமூகத்தின் இருண்ட பகுதிக்குள் தள்ளப்பட்டு பாலியல் தொழிலாழியாக மாறிய அந்தப் பெண்,ஒரு கொலைக்குற்றச்சாட்டில் சிக்கி சைபீரியாவில் கைதியாக இருப்பது தெரியவருகிறது. அவளைத் தேடிச்செல்லும் கதாநாயகன் சிறையில் அவளைச��� சந்திக்கும் போதெல்லாம் சிறையில் வதைபடும் ஏனைய கைதிகளோடும் உறவாடுகிறான். இதன்முலம் சிறையில் நிகழும் கொடுமைகள் தொடர்பில் ஒரு பிரபுவாக மேலும் மேலும் குற்றவுணர்ச்சி கொள்கிறான். இவ்விதமாக குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தானிழைத்த குற்றத்திற்கு பரிகாரம் தேடமுற்படும் ஒரு மனிதனின் கதையே புத்துயிர்ப்பு.\nஈழத் தமிழர்கள் இப்பொழுது ஏறக்குறைய அந்தப் பெண்ணின் நிலையில் தான் இருக்கிறார்கள். ஒரு பிராந்தியப் பேரரசின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தொடர்ச்சியாக வேட்டையடப்பட்டு இப்பிராந்தியத்திலேயே மிக மோசமான கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறார்கள். இந்தியப் பண்பாட்டின் கூட்டு மனமானது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய இடமிது. சிறிய, பலவீனமான ஒரு மக்கள் கூட்டத்தை தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக கையாண்டது குறித்தும் கைவிட்டது குறித்தும் ஏற்பட வேண்டிய கூட்டுக் குற்ற உணர்ச்சி அது. மிய குல்பா என்று சொல்வதால் மட்டும் அது தீர்ந்துவிடாது. தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் போதே இந்தியப் பண்பாட்டின் கூட்டு மனம் மேற்படி குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியும்.\nநடந்த முடிந்த தவறுகளுக்கு யாராவது ஒரு தலைவரை அல்லது தளபதியை அல்லது இராஜதந்திரியை பலியாடாக்குவதன் மூலம் ஏனைய கொள்கை வகுப்பாளர்கள் அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியாது. டிக்சிற் தனது நூலை எழுதி முடிக்கும் தறுவாயில் அவருடைய அரசியல் மற்றும் இராஜதந்திரவியல் குரு என்று அவரால் வர்ணிக்கப்படுபவரும் இந்திரா காந்தியின் பிரதான செயலராக இருந்தவருமான பி.என். ஹக்சர் என்பவரைச் சந்திக்கிறார். ஹக்சரிடம் டிக்சிற் பின்வரும் தொனிப்படக் கூறுகிறார்…. சிறிலங்காவைப் பற்றி எனது நூலை எழுதி முடித்துக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். எங்களுடைய சிறிலங்கா அனுபவம் ஒரு துன்பியல் நாடகமா இது விசயத்தில் திருமதி காந்தி இலங்கையில் தலையிடுவது என்ற கொள்கையை தொடங்கியிரா விட்டால் இந்தத் துன்பியல் நாடகம்; தவிர்க்கப்பட்டிருந்திக்குமா இது விசயத்தில் திருமதி காந்தி இலங்கையில் தலையிடுவது என்ற கொள்கையை தொடங்கியிரா விட்டால் இந்தத் துன்பியல் நாடகம்; தவிர்க்கப்பட��டிருந்திக்குமா என்று. அதற்கு ஹக்சர் சொன்ன பதில் தனக்கு சிறிலங்காவில் வழங்கப்பட்டிருந்த பணியைப் பற்றிய கரிசனையை மேலும் இரை மீட்டுவதாக அமைந்தது என்று டிக்சிற் கூறுகிறார். ஹக்சர் சொன்ன பதில் வருமாறு, ‘‘மனி,……(அப்பிடித்தான் டிக்சிற் அழைக்கப்பட்டார்) நீங்கள் சேக்ஸ்பியரின் எல்லா துன்பியல் நாடகங்களையும் படித்திருப்பீர்கள்…… அத்துன்பியல் நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஏன் யாராவது ஒரு தனிநபர் குவிமைய இயங்கு விசையாக (focal impulse) இருக்கிறார் என்பதையிட்டு எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா என்று. அதற்கு ஹக்சர் சொன்ன பதில் தனக்கு சிறிலங்காவில் வழங்கப்பட்டிருந்த பணியைப் பற்றிய கரிசனையை மேலும் இரை மீட்டுவதாக அமைந்தது என்று டிக்சிற் கூறுகிறார். ஹக்சர் சொன்ன பதில் வருமாறு, ‘‘மனி,……(அப்பிடித்தான் டிக்சிற் அழைக்கப்பட்டார்) நீங்கள் சேக்ஸ்பியரின் எல்லா துன்பியல் நாடகங்களையும் படித்திருப்பீர்கள்…… அத்துன்பியல் நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஏன் யாராவது ஒரு தனிநபர் குவிமைய இயங்கு விசையாக (focal impulse) இருக்கிறார் என்பதையிட்டு எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா……. அது மூன்றாவது றிச்சர்ட்டாகவோ அல்லது கிங்லியராகவோ அல்லது மக்பெத்தாகவோ அல்லது ஒத்தலோவாகவோ அல்லது ஹம்லற்றாகவோ இருக்கலாம்…”\nஉண்மைதான் அரசியலில் துன்பியல் விளைவுகளுக்கு அல்லது கூட்டுக் குற்றங்களுக்கு அல்லது கூட்டுத் தவறுகளுக்கு யாரோ ஒருவரே பலியாடாக்கப்படுகிறார். ஆனால், ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை இந்தியத் தலைவர்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்களின் முடிவுகள் அவை கூட்டுத் தீர்மானங்களாக இருந்தாலும் சரி அல்லது தனி நபர் தீர்மானங்களாக இருந்தாலும் சரி அவற்றிற்குரிய இறுதி விலையைக் கொடுத்தது ஆயுதம் தரித்திராத அப்பாவிப் பொது சனங்கள்தான்.\nஓய்வூதியர்கள் பாவ மன்னிப்புக் கேட்பதாலோ அல்லது ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பதாலோ ஈழத் தமிழர்களுக்கு இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. அல்லது ஓய்வூதியர்கள் தமிழ்த் தேசியம் கதைத்துக் கொண்டு தேர்தல்களில் பெரு வெற்றி பெற்றதாலும் தமிழர்களுக்கு இதுவரையிலும் எதுவும் கிடைக்கவில்லை.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஈழத்தமிழர்களின் பிரச்சினை சிங்கள-பெளத்த பெருந்தேசிய நலன்சார்ந்தோ அன்றில் பிராந்திய அரசின் நலன்களின் அடிப்படையிலோ நோக்கப்படாது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்சார்ந்து நோக்கப்பட வேண்டும். –\nPrevious post: மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்\nNext post: சீமானும் தமிழ்த் தேசியமும்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nநினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்\nநவிப்பிள்ளையும் தமிழர்களும்September 11, 2013\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/forums/topic/indigenous-seeds-nattu-vidhaikal-availalable-places-around-india/", "date_download": "2018-07-16T01:07:47Z", "digest": "sha1:GP2JBGT6BZSVUU4CWLLNHXNXJJURGD2Y", "length": 4960, "nlines": 99, "source_domain": "farmerjunction.com", "title": "Indigenous Seeds, Nattu vidhaikal Availalable places around India. - Farmer Junction", "raw_content": "\n1. சாரதா ஆஸ்ரமம், விவேகானந்தா நகர்,புதிய எடைக்கல், உளுந்தூர்பேட்டை,விழுப்புரம். செல்போன் : 99430-64596\n7. திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018)\n8. முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை 94428 16863.\n9. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், 0414 -2212538.\n10. கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி, 09008167819.\n15. ‘விதை’ யோகநாதனைத் தொடர்புகொள்ள: 09444946489\n16. கமல் 8110037898 மேட்டூர் டேம்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12025934/8-year-old-boy-kills-rabbits.vpf", "date_download": "2018-07-16T01:06:21Z", "digest": "sha1:MG3BPFNTBQNRQUBVHGZCSKRY5IURA4SW", "length": 8494, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "8 year old boy kills rabbits || வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலி + \"||\" + 8 year old boy kills rabbits\nவெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலி\nஉத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை விரட்டி சென்று கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெறிநாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.\nஉத்தரபிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாத காலத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் வெறிநாய் கடித்து உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவ���்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. வாட்ஸ்-அப் வதந்தியால் மீண்டும் பயங்கரம், ஐதராபாத் என்ஜினியர் அடித்துக்கொலை\n2. நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி\n3. திருப்பதி கும்பாபிஷேகம் ; 9 நாட்கள் பக்தர்களுக்கு தடை\n4. உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு\n5. உத்தரபிரதேசத்தில் ரூ.23 ஆயிரம் கோடி விரைவுச் சாலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/07034122/The-Supreme-Court-has-ruled-that-the-government-can.vpf", "date_download": "2018-07-16T01:06:32Z", "digest": "sha1:KBHTMAUSIIIQVKIO7PORS4FZV7BH2PLI", "length": 13602, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Supreme Court has ruled that the government can not provide the workers control of the government || சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னும் மோதல்: டெல்லி அரசுக்கு பணியாளர் கட்டுப்பாட்டை வழங்க கவர்னர் மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னும் மோதல்: டெல்லி அரசுக்கு பணியாளர் கட்டுப்பாட்டை வழங்க கவர்னர் மறுப்பு + \"||\" + The Supreme Court has ruled that the government can not provide the workers control of the government\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னும் மோதல்: டெல்லி அரசுக்கு பணியாளர் கட்டுப்பாட்டை வழங்க கவர்னர் மறுப்பு\nடெல்லி அரசுக்கு பணியாளர்கள் கட்டுப்பாட்டினை தர கவர்னர் மறுப்பது, அராஜகத்துக்கு வழிநடத்தும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்தார்.\nடெல்லியில் ஆட்சி அதிகாரம் துணை நிலை கவர்னருக்கா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மந்திரிசபைக்கா என்ற கேள்வி எழுந்தது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, டெல்லி துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது, அவர் மந்திரிசபை அறிவுரைபடிதான் செயல்பட முடியும் என 4-ந் தேதி தீர்ப்பு அளித்தது.\nமேலும், நிலம், போலீஸ், பொது ஒழுங்கு ஆகிய 3 துறைகள் தவிர்த்து, பிற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்கிற அதிகாரம் டெல்லி அரசுக்குத்தான் இருக்கிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பின்னரும் டெல்லி அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் மோதல் போக்கு தொடர்கிறது.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து, பணியாளர்கள் நியமனம், இட மாற்றத்தில் முதல்-மந்திரி ஒப்புதல் வழங்கும் புதிய நடைமுறையை டெல்லி அரசு கொண்டு வந்து உள்ளது.\nஆனால் 2015-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவு, அதிகாரிகள் நியமனம், மாற்றத்துக்கான அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி பணியாளர் துறை, டெல்லி அரசு கொண்டு வந்து உள்ள நடைமுறையை ஏற்க மறுக்கிறது.\nஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2015-ம் ஆண்டு உத்தரவு அமலில் இல்லாமல் போய்விட்டது என்று கெஜ்ரிவால் கூறுகிறார்.\nஇந்த நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று 25 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய உள்துறை அமைச்சகத்திடம் துணை நிலை கவர்னர் அறிவுரை கேட்டு, டெல்லி அரசுக்கு பணியாளர் நலத்துறை கட்டுப்பாடு வழங்கப்படாது என தெரிவித்து உள்ளார்.\nசுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மத்திய அரசு பகிரங்கமாக மறுத்து இருப்பது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. துணைநிலை கவர்னரின் மறுப்பு, நாட்டில் அராஜகத்துக்கு வழிநடத்தும்.\nபோலீஸ், நிலம், பொது ஒழுங்கு ஆகிய 3 துறை தவிர்த்து பிற அனைத்து துறை மீதான நிர்வாக அதிகாரங்கள் டெல்லி அரசுக்குத்தான் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.\nபணியாளர் துறை கட்டுப்பாட்டை டெல்லி அரசுக்கு தர வேண்டும் என்பதை துணை நிலை கவர்னர் ஏற்க மறுக்கிறார்.\nஅரசை முடங்கச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி இது.\nதுணை நிலை கவர்னரின் மறுப்பு, சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பா என்பது குறித்து நாங்கள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறோம். எல்லா வாய்ப்புகளையும் ஆராய்கிறோம். எதையும் விட்டு விட மாட்டோம்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீ��்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. வாட்ஸ்-அப் வதந்தியால் மீண்டும் பயங்கரம், ஐதராபாத் என்ஜினியர் அடித்துக்கொலை\n2. நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி\n3. திருப்பதி கும்பாபிஷேகம் ; 9 நாட்கள் பக்தர்களுக்கு தடை\n4. உ.பி.யில் பயங்கரம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு\n5. உத்தரபிரதேசத்தில் ரூ.23 ஆயிரம் கோடி விரைவுச் சாலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-e4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-e4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-16T00:35:55Z", "digest": "sha1:L354XLPYY3RVVZFJJX2SY45R6YVVTLG4", "length": 8526, "nlines": 75, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nமோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ் விற்பனைக்கு வந்தது\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ பிராண்டில் E4 மற்றும் E4 ப்ளஸ் மாடல்கள் ரூ. 8,999 மற்றும் 9,999 ஆகிய விலைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமோட்டோ E4 மற்றும் E4 ப்ளஸ்\nஇந்திய சந்தையில் அதிகரித்து வருகின்ற பட்ஜெட் ரக மொபைல்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மோட்டோ பிராண்டில் இ4 மற்றும் இ4 ப்ளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇ4 ஸ்மார்ட்போன் ரூ.8,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் E4 பிளஸ் ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.\nமோட்டோ இ4 ஸ்மார்ட்போனில் 5 அங்குல திரை 720 x 1280 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாகவும், மோட்டோ இ4 பிளஸ் மொபைலில் 5.5 அங்குல திரை 1280×720 பிக்சல் தீர்மானத்தை பெற்றுள்ளது. 2.5டி கிளாஸ் வளைந்த பாதுகாப்பு கண்ணாடியை கொண்டதாக வந்துள்ளது.\nஇரு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் குவாட்-கோர் MT6737M SoC பிராசஸருடன் கூடிய 2GB ரேம் (இ4) 16ஜிபி மெமரி மற்றும் 3GB ரேம் (இ4 ப்ளஸ்) 32ஜிபி மெமரி ஆப்ஷன் பெற்றிருப்பதுடன் கூடுதலாக மைக்��ோ எஸ்டி அட்டை வழியாக சேமிப்பை 128ஜிபி வரை அதிகரிக்கலாம்.\nஇ4 பிளஸ் மொபைலின் கேமரா பிரிவில் எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇ4 மொபைலின் கேமரா பிரிவில் எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.0 கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான எல்இடி ப்ளாஷ், எப் / 2.2 துளை கொண்ட மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nE4 பிளஸ் கருவியில் 5000mAh திறன் பெற்ற பேட்டரியுடன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்தை கொண்டதாக உள்ளது.\nE4 கருவியில் 2800mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டதாக உள்ளது.\nஆண்ட்ராய்டு நௌகட் தளத்தில் செயல்படுகின்ற இருமொபைல்களிலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது..\nரூ. 8,999 விலையில் மோட்டோ இ4 விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் ரூ.9,999 விலையில் மோட்டோ இ4 பிளஸ் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nMotorola மோட்டோ மோட்டோ E4\nPrevious Article சென்னைக்கு ஜியோஃபைபர் பிராட்பேண்ட் எப்போது \nNext Article உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் டெல் லேப்டாப் அறிமுகம்..\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவிவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது\n8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது\nஅல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) விபரம் வெளியானது\nசாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன��� – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61923", "date_download": "2018-07-16T00:46:48Z", "digest": "sha1:JVOGWIMPHQTGROUA2PRFGAS3I3UL65WU", "length": 8646, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.எல்.பைரப்பா", "raw_content": "\n« வண்ணச்சுழல் – சதீஷ்குமார்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ் »\n83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில் முடி கொட்டிவிட்டாலும் எனக்கு இருப்பதை விட அதிகமாகவே இருக்கிறது.\nபைரப்பாவை அமெரிக்காவில் சந்தித்ததைப்பற்றி ஆர்வி\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nTags: ஆளுமை, எஸ்.எல்.பைரப்பா, விமரிசகனின் பரிந்துரை\nஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்��ுரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivaiaran.blogspot.com/2010/05/5.html", "date_download": "2018-07-16T00:39:17Z", "digest": "sha1:5FLVBVRCH4CBZNUY6MBQN4UGFXVH3MBX", "length": 13513, "nlines": 61, "source_domain": "arivaiaran.blogspot.com", "title": "அரிவை அரன்: மர்ம யோகி அகத்தியர் 5", "raw_content": "\nமர்ம யோகி அகத்தியர் 5\nசித்தர்கள் பற்றிய வரலாறு ஒரு இடியாப்பச் சிக்கலாக இருப்பதன் காரணம் ,நமது ஆட்களின் எதையும் ஆவணப் படுத்தி வைக்காத தன்மையே.இது தமிழரின் குணம் மட்டுமல்ல,இந்தியரின் தேசிய குணம் இன்று ஏற்படுகிற நிறைய அரசியல் குழப்பங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இந்த அலட்சியப் போக்கே காரணம்.இரண்டு மாவட்டங்களை ஆண்டவர்கள் கூட தங்களை திரிபுவனச் சக்கரவர்த்தி என்று கல்வெட்டுகளில் பொறித்துக் கொள்வது இந்திய வரலாற்றில் நிகழ்ந்து இருக்கிறது.ஒரே போரில் இரண்டு மன்னர்களும் வென்றதாக இரண்டு வெவ்வேறு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றனஇந்த குழப்பம் போதாது என்று பின்னால் வந்தவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்திய தமிழக வரலாற்றில் கைவைத்திருக்கிறார்கள்.ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. சித்தர் பாடல்கள் பெரும்பாலும் எளிதான தமிழிலேயே உள்ளன.[ஆனால் கடினமான இன்னொரு அர்த்தம் தரும் உள்குத்தும் இருக்கலாம்]ஆகவே இடைச்செருகல் செய்வது எளிது.செய்திருக்கிறார்கள்.ஆங்கிலேயரோடு வந்த பாதிரிகள் இதில் நிறைய' சேவை ''செய்திருக்கிறார்கள்.ரொம்ப 'திருத்த' முடியாத நூல்களை பொட்டலம் கட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.அவர்களுக்கு தெரியும் நமது வரலாற்று உணர்வு பற்றி.தமிழ் தமிழ் என்று கத்துவோமே தவிர இந்த நூல்களை எல்லாம் தேட மாட்டோம் என்று.நாம் இதுவரை தேடவில்லை.இன்னமும் அவை ஐரோப்பா ம்யுசியங்களில் தூங்குகின்றன .\nசங்க இலக்கியத்தில் சித்தர் என்ற வார்த்தையே இல்லை.நிகண்டுகளிலும் காணப்படவில்லை.வேதங்களிலும் ரிஷிகள்தான் வருகிறார்கள் தவிர சித்தர்களைக் காணோம் .ஸ்வேதா ஆரண்ய உபநிஷத்தில் சித்தன் என்ற வார்த்தை உள்ளதாக துப்பறிந்து இருக்கிறார்கள்.அறிவன் என்ற தமிழ் சொல் சித்தர்களைக் குறிக்கலாம் என்று கருதப் படுகிறது.அப்படியானால் திருமூலர் வருடத்துக்கு ஒன்றாய் திருமந்திரம் மூவாயிரம் எழுதினார் என்பதை எல்லாம் எப்படி புரிந்து கொள்வது\nசித்தர்களில் பலபேர் தமிழர்கள் கிடையாது.ஆனால் தமிழில்தான் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள்.அகத்தியர்,போகர் தவிர புலிப்பாணி மங்கோலியர் .கோரக்கர் வட இந்தியர் .[அகத்தியரைப் போலவே இவருக்கும் வட இந்தியாவில் கோயில்கள் உண்டு.கோரக்பூர் என்று ஊரே உண்டு.கஞ்சா இவர் கண்டுபிடித்ததுதான்சித்தர்கள் பாஷையில் கோரக்க மூலி என்றே அதைச் சொல்லுவார்கள்.]திருமூலரும் வட இந்தியரே .காச்மீரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்.வந்த காரணமே அகத்தியரைத் தேடித்தான்.வந்த இடத்தில் என்ன என்னவோ ஆகி கூடுவிட்டு கூடு பாய்ந்து திரு மந்திரம் படைத்தார்.கூடு மாறிய இடம் திருவாவடுதுறை. சமீபத்தில் திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரத்தின் பத்தாம் தந்திரத்தை வெளியிட்டிருக்கிற விஷயம் தமிழ் ஊடகங்களில் எங்கும் வராதது நம் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு சான்று.[மச்சான்ஸ்,மானாட மயிலாட மறந்துராதீங்க]திருமந்திரத்துக்கு இதுவரை ஒன்பது தந்திரங்கள்தான் அறியப் பட்டிருக்கிறது.திருமந்திரத்தில் காச்மீரச் சைவச்சித்தாந்தக் கூறுகளை அதிகம் காணலாம் .ஆறு ஆதாரங்கள்,தாந்திரீக யோகம்ஆகியவை காச்மீர சைவக் கூறுகளே.காச்மீருக்கும் சீனாவும் திபெத்தும் நிறைய சித்தாந்தக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன.\nநம்மைப் போல் அல்லாது எதையும் சரியாக ஆவணப் படுத்தி வைக்கும் வழக்கம் சீனர்களிடம் இருந்தது.3000BC யில் இருந்தே பாப்பிரஸ் தாள்களில் வரிசையாக தங்கள் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.\nரொம்ப நாள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு நிறைய இருந்தது,மறுபிறவி,மரணத்தின் பின் வாழ்க்கை பற்றியெல்லாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.அதற்காக பயிற்சிகளையும் மருந்துகளையும் தேடிக் கொண்டே இருந்தார்கள்.மூத்திரத்தைக் குடித்தார்கள்.பாதரசத்தை [கடும் விஷம்]பாடம் பண்ணி சாப்பிட்டு சாகிறோமா இல்லையா என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்தார்கள் நம்முடைய சித்தர்களிடமும் இந்த நோக்கைக் காணலாம்.மற்றவர்கள் எல்லாம் மீண்டும் பிறவா வரம் கேட்டுக் கொண்டிருக்க சித்தர்கள் மரணம் இல்லா பெருவாழ்வுக்காக பரிசோதனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.சீனர்கள் வைத்தியத்திலும் பெரு ஆர்வம் காட்டினார்கள்.அக்கு பங்க்சர் வர்மம் இரண்டுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.ரசவாதத்திலும் வல்லவர்கள்'\nரசம் என்றால் பாதரசம் சாதரண நிலையில் கடும் விசமாக உள்ள இந்த பொருள் சரியான முறையில் பாடம் செய்யப்பட்டால் நிறைய நோய்களை தீர்க்கும்.ஏன் மரணமில்லா பெருவாழ்வையே அளிக்கக் கூடும் என்று நம்பினார்கள் சித்த மருத்துவத்தில் இன்று எய்ட்சுக்கு தரும் மருந்து பாதரசம் சார்ந்ததே.சித்தமருத்துவத்தில் பாதரசம் தவிர்க்க முடியாத பொருள்.ஆனால் பாதரசம் இந்தியாவில் எங்கும் கிடைக்காதுபிறகு எங்கிருந்து பாதரசம் வந்ததுபிறகு எங்கிருந்து பாதரசம் வந்ததுசீனத்த்தில் இருந்தது தான்.காவலுக்கு இருந்த 'அரக்கர்கள்'கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சீனாவில் உள்ள பாதரசக் கிணற்றில் இருந்து ரசத்தைக் கடத்திய கதையை போகர் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார்..\nஇதைப் பகிர்ந்துகொள்ள இங்கே தொடுங்கள்\nமர்ம யோகி அகத்தியர் 5\nமர்ம யோகி அகத்தியர் 4\nதீரா இலக்கியம் 1 -சாமர்செட் மாம்\nமர்ம யோகி அகத்தியர் 3\nமர்ம யோகி அகத்தியர் 2\nஅங்காடித் தெருவும் அதீதத்தின் ருசியும்\nஇடும்பைக் கூர் என் வயிறே\nகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது 2\nகேரளத்தில் சங்க இலக்கிய முசிறியை தேடி அகழ்வாய்வுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepavennila.blogspot.com/2012/09/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:53:56Z", "digest": "sha1:TAVXVA67AIG73LJPWVRJQTO5U6PXDWFZ", "length": 9627, "nlines": 130, "source_domain": "deepavennila.blogspot.com", "title": "பாசமான கிராமத்து பொண்ணு...: வாழ்ந்து முடித்துவிட்டாள்...", "raw_content": "\n\"முகம் தெரியாத ஜோசியக் காரனின்\nஏனோ தான் வளர்த்த பிள்ளைகளின்\nமேல் நம்பிக்கை அற்றுத்தான் போய்விடுகிறார்கள்\nசிப்பியையே உருவாக்கும் கடல் அவன்...\n\"ஆசிரியப் பணி அறப் பணி\"\nஈன்ற தாய்க்கு இதழ் முத்தம்....\nஈடு இணையில்லை மழலையின் அழகிற்கு....\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nகிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக���க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழ...\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nசூரியன் வரும்முன் குளித்தெழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு வண்ணங்கள் பல தீட்டி மண்பானைகள் இர...\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாயும் வளர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கான காதல் கவிதைகளும்... அவனை எண்ணிவாடும் என் மனப் பிணியும்... அவ...\n வளர் சிறார் பருவம் வறுமையில் வாடையில் கவள சோறு கையில் தர யோசிக்கும் நாடு நாடென்ன நாடு....\nமதம் செய்த மாயைதான் தாலி...\n\"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி\" \"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி&...\nதாழாட்டும் நிஜத்தில் தவழ்ந்து வரும் மாய நிகழ்வுகளாய் கனவுகள்… என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது நிலமில்லா இடத்தில் தரை தேடும் தட...\nஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவர...\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nபயணம் என்னவோ பேருந்தில் தான்... ஆனால் முழுக்க முழுக்க நான் பயணித்தது உன்னில்தான்.... மூவர் இருக்கையில் நம்மோடு சேர்ந்து மற்றுமொரு ப...\nவிழும் பனிமழைத்தூரலிலும் உஷ்ணப் பெருமூச்சை உள்ளடக்கி வைத்து உன்னுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டே நனைந்து கொண்டிருக்கிறேன் உன்...\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப...\nஅறிவியல் (6) அறிவுரை (4) ஆசிரியர் (1) இந்தியா (2) கருவாச்சி (35) கலைவாணர் (1) கவிதை (68) கிராமத்துக் காதலி (1) சினிமா விமர்சனம் (2) தஞ்சை (1) தமிழ் மொழி (1) தூக்கம் (1) தொழிற்சாலை (1) பாட்டி (1) பெரிய கோவில் (1) பெரியாரின் மொழிகள் (1) பெரியார் (1) மசாஜ் (1) யோகா (1) வரலாறு (7) வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-16T01:08:43Z", "digest": "sha1:JUGWPG6F3JALY2RUGPKGSQLMSJUPYDWW", "length": 38280, "nlines": 148, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: October 2012", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nபொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடை���்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.\nமனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...\nதங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்\nநான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள்.\nஅறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828\nஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள்.\n என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள�� நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள் இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள் ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.\nஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.\nஅதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.\nஅடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.\nஅப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.\nஇழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.\nஅவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.\n உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.\nபிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.\nதமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது த���ன் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...\nபுகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.\nஇங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள். எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.\nஅவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.\nயூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார்.\nநபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.\nஅறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917\nஇந்த நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்தின் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள்.\nஉங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082\nஉலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை.\nகலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று\nமனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.\nதலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள்.\nஅவர்களது இறுதி காலக்கட்டத்தில் ஒரு சம்பவம்\n நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள் இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்\nஅவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்ல���ததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.\nமறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.\nஇவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.\nநூல் : முஸ்னத் அபீ யஃலா 6824\nஇங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர்காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...\nஅவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..\nread more \"உங்களில் சிறந்தவர்..\"\nLabels: சிறந்தவர், முஹம்மது நபி, விமர்சனம் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுத��நாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் ��ம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5/", "date_download": "2018-07-16T00:45:30Z", "digest": "sha1:VB5NNVWP7SOJKKHQYHXGWVV3TQBLV3XE", "length": 4291, "nlines": 66, "source_domain": "kumbabishekam.com", "title": "கோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவம் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | 0\nகோவிந்தபுரம், திருவிடைமருதூர் சாலையிலுள்ள ஸ்ரீவிட்டல ருக்மிணி ஸம்ஸ்தான், தக்ஷிண பண்டரிபுரத்தில் கோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவம் மிக விமரிசையாக ஆகஸ்டு 12 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2016/", "date_download": "2018-07-16T00:31:50Z", "digest": "sha1:7IH3XYDHINVXT3YGJUVYUDWZY42RLQOZ", "length": 111789, "nlines": 563, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: 2016", "raw_content": "\nநான்- ஸ்ருதி டிவி மற்றும் கே.என் சிவராமன்...\nநண்பர் கே. என் சிவராமன் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் தன் சுவரில் என் மீது சில விஷயங்களை அபாண்டமாக எழுதியிருக்கிறார்.\nநீங்கள் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் ஐயா...\nநான் நடந்ததை கோர்வையாக எழுதிவிடுகிறேன்.\n1. 15 அக்டோபர் 2016 அன்று பிரேம் புத்தக நிகழ்வில் திருமா பேசிய வீடியோவை பகிர்ந்து, அதில் ஸ்ருதி டிவியை புகழ்ந்து போஸ்ட் போடுகிறேன்.\n2.அப்படி போட்ட பிறகு கீழே உள்ள எழுத்தை தற்செயலாக பார்க்கிறேன். அதில் திருமா இந்துத்துவ சக்திகளோடு துணை போவேன். மோடி எனக்குப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்வதாக வாசகங்களை ஸ்ருதி எழுதியுள்ளார்.\n3.அக்கூட்டத்தை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் எனக்கு கொதிப்பு வருகிறது. அதை ஸ்ருதிக்கு சுட்டிக்காட்டுகிறேன். பதிவுக்கு லைக்கிட்ட ஸ்ருதி, என் சுட்டிக்காட்டலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நான் கோபத்தில் அவரை பிளாக் செய்கிறேன்.\n4. அரவிந்த் யுவராஜ் வந்து கண்ணியம் பேசுகிறார். என்ன இது இப்படி செய்து விட்டீர்களே என்று சொல்லி, நான் ஸ்ருதி டிவியிடம் பேசுகிறேன் என்கிறார். நான் அதை கண்டுகொள்ளவில்லை.\n5.அக்டோபர் 18 இன்று அதாவது மூன்று நாட்கள் பிறகு, அக்காணொளியை பார்க்கிறேன். அதில் அந்த விஷ எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன. நான் மறுபடியும் கொதிக்கிறேன். மத்தியஸ்தம் என்ற போலி முகம் காட்டிய நண்பர் அரவிந்த் யுவராஜை டேக் செய்து இன்னும் அவர் எடுக்கவில்லை. அவர் செய்தது தவறு என்கிறேன்.\n6. அரவிந்த் யுவராஜ், விஜய் அவர் அன்றே அதற்கு பதில் சொல்லிவிட்டார் என்கிறார். எனக்குக் குழப்பம். வேறு ஐடி மூலம் ஸ்ருதி டிவி சுவருக்கு சென்று பார்க்கிறேன்.\n7.அங்கே அவர் அதே 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் அக்காணொளியில் 38 வது நிமிடம் திருமா அப்படி பேசியிருக்கிறார். அதைத்தான் எழுதியிருக்கிறேன். வேறு யாராவது அப்படியில்லை என்று சொன்னால் மாற்றிக் கொள்கிறேன் என்கிறார்.\n8. நான் குழப்பத்தோடு மறுபடியும் கேட்கிறேன். அந்த 38 வது நிமிடத்தில் அதற்கு எதிராகத்தான் திருமா பேசியிருக்கிறாரே தவிர, ஸ்ருதி எழுதியிருப்பது போல் பேசவே இல்லை.\n9. நான் ஆவேசமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அரவிந்த யுவராஜிடம் இவர் திருந்தவில்லை. அவரை ஆதரிக்கும் நீங்களும் ஒரு போலி என்று அரவிந்தை பிளாக் செய்கிறேன்.\n10. தோழர் கிருபா முனுசாமி களத்தில் வருகிறார். அவர் ஸ்ருதி டிவி சொல்வது போல 38 வது நிமிடம் அப்படி எதுவுமில்லை. திருமா அப்படி பேசவில்லை என்று நிருபிக்கிறார்.\n11. ஸ்ருதி டிவி இப்போதும் ரியாக்ட் செய்கிறது. அப்போதும் தன் தவறை ஒத்துக் கொள்வது போல செய்து, அக்காணொளியையே நீக்கி விடுகிறது. இதற்கு ஆதாரமாக வெற்றிவேல் கிருபா சுவரில் முதலி காணொளியை பார்க்க முடியவில்லை என்றொரு ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். நானும் வேறு ஐடி மூலம் அதை ஒபன் செய்த போது செய்ய முடியவில்லை.\n12. நான் மறுபடியும் காணொளியின் விவரிப்பை திருத்தச் சொன்னால், காணொளியையே நீக்கியிருக்கிறாரே என்று சொல்கிறேன்.\n13. இப்போது மறுபடி ஸ்ருதி டிவி காணொளியை பதிவேற்றுகிறார். தன் நண்பர்களிடம் போய் ஆதரவு கேட்கிறார். ஸ்ருதி எனக்கும் தெரிந்தவர்தான். என்னிடமும் நன்றாக பேசுபவர்தான். அவர் தலித் விரோதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் காணொளி விஷயத்தில் அவர் செய்தது தலித் விரோதம்தான். அதை அவர் அறிந்து செய்தாலும் சரி அறியாமல் செய்தாலும் சரி. நான் இன்று இப்படி நிலையாய் நிற்காவிட்டால் அவர் அதை நீக்கியிருக்கவே மாட்டார். ஒரு தவறான தகவலை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.\n14. 38 வது நிமிடத்தில் அப்படியில்லை என்று ஸ்ருதி டிவிக்கு தெரியாதா. அவரால் அன்றே அதைக் கேட்டு திருத்தியிருக்க முடியும்தானே.\n15 ஏன் அன்றே திருத்தவில்லை. அதுதான் என் கேள்வி. சிவராமன் அவர்களே... இரண்டு நிமிடம் அதை கேட்டு ஏன் நீங்கள் திருத்தவில்லை என்று ஸ்ருதி டிவியை கேளுங்களேன். நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஆனால் ஒரு பக்கம் மட்டும் கண்ணியம் கண்ணியம் என்று அட்வைஸ் பண்ண வந்துவிடுவீர்கள்.\nபிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஇன்னும் இது பற்றி பல கோணங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியாக எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்த கண்ணியதோடயே எழுதுகிறேன் ஐயா...\nபள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.\nஅப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.\nஅதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.\nஒரு விநாடி இப்படி���்னா என்ன என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.\nபொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.\nஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nமாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது.ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.\nசமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.\nமத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.\nமார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.\nமிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள்.நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.\nஇவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.\nபின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.\nஅந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.\nகாலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.\nஇவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.\nமறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.\nஇப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.\nஒருநாள் மாலை வீடு செல்லும் போத��� கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.\nஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.\nஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.\n“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.\nஅவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.\nஇதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. மனவியிடம் கேட்டேன்.\n“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம் கேட்டேன் “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.\n“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.\nஅம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.\nஅம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.\nநான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.\nயாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.\nஅப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.\nஎன்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.\n“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.\nஅந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.\nபண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும்.\nஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்...\nநீங்கள் மாதம் குறைந்தது 30,000 க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்.\nசுத்தமான வீடு, பாத்ரூம், கழிவறை.\nவாரம் ஒருநாள் மால், சினிமா, பீச், ரெஸ்டாரண்ட்.\nகணவன் மனைவி குழந்தைகள் என்றிருக்கிறீர்கள்.\nவெள்ளிக்கிழமை காலை குளித்து நல்ல உடை தரித்து கோவிலுக்குப் போகிறீர்கள்.\nதெருமுனையில் இருக்கும் குப்பைப் பெட்டியில் இரண்டு பேர் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகொஞ்சம் மனிதாபிமானம் இருந்தால் என்ன நினைப்பீர்கள்.\n”ஐயோ பாவம் இப்படி அழுக்கில் வேலை செய்கிறார்கள். இந்த நாற்றத்தில் வேலை செய்கிறார்கள்”. என்று நினைத்து அவரைக் கடந்து செல்வீர்கள்.\nஅது ஒன்றும் போலித்தனமான இரக்கம் கிடையாது. உண்மையில் உங்கள் மனதில் அந்த குப்பை அள்ளுபவரைப் பார்த்து அன்பு சுரக்கவே செய்கிறது.\nஆனால் இந்த அன்பு அந்த குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு பெரிய நன்மை எதையும் கொடுக்காது.\nகொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள்.\n- இப்படி குப்பை அள்ளுகிறாரே, சாக்கடை சுத்தம் செய்கிறாரே இவர் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்\n- இவர் என்ன ஜாதியாய் இருக்கக்கூடும்\n- எப்படி இது மாதிரி சுத்தம் செய்யும் தொழில் செய்பவர்கள் 99 சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்\n- அதற்கு என்ன காரணம்\n- வறுமையினால் தொழில் அழுக்கு சுத்தம் செய்யும் தொழிலுக்கு வந்திருப்பார்கள். இருக்கலாம். நம் குடும்பத்திலும் நிறைய சொந்த பந்தங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் எல்லாம் இந்த குப்பை அள்ளும் தொழிலுக்கு வரவில்லை.\n-எப்படி இத்தொழிலை தாத்தா அப்பா பையன் என்று பரம்பரையாகக் கூட செய்கிறார்கள். மனமுவந்து செய்கிறார்களா எப்படி இந்த குப்பை அள்ளும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது\nஇப்படியெல்லாம் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு நீங்கள் யோசித்தால் உங்களுக்கு ஒரு குற்ற உணர்வு வரும்.\nபோதும் அது போதும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.\nஅந்த குற்ற உணர்வு சமூதாயத்தில் உள்ள அனைவருக்கு வருவதுதான் முக்கியமானது. அதுவே நம்மில் பலருக்கு வருவதில்லை.\nஒரு மனிதன் அழுக்கில் வேலை செய்கிறான் என்று பரிதாபப்பட்டு போய்விடுகிறோம்.\nஒரு மனிதனை எது பரம்பரையாக அழுக்கில் வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது என்ற சிந்தனையை தவற விட்டுவிடுகிறோம்.\nஇப்படியாக நீங்கள் குற்ற உணர்ச்சியை கொண்டிருக்கிறீர்கள்.\nஅது பற்றி பெரியவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ, அலுவலக நண்பர்களிடமோ விவாதிக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்வார���கள்.\n- ஆம் பாவம்தான் என்பார்கள். நீங்கள் மேலும் மேலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் ‘நம்மால் என்ன செய்ய முடியும்’ என்பார்கள்.\n-நம் சிஸ்டம் தவறு என்பார்கள். எங்கப் பாத்தாலும் ஊழல் என்பார்கள். நம்ம டவுன் பிளானிங்கே தப்பு சார். அதனாலத்தான் பாதிப்பிரச்சனை என்பார்கள்.\n- ’அப்படியில்லையே குப்பை அள்ளுரத யார் வேண்டுமானாலும் செய்யலாமே’. இதுல ஜாதி எங்க வந்துச்சி. உனக்கு ஜாதி வெறி என்பார்கள்.\n- அப்ப நீ போய் அள்ளு. அள்ளமாட்டதான. பெரிசா பேச வந்துட்ட. சும்மா அன்னைத் தெரசா வேஷம் போட்டுட்டு வந்துட்ட என்பார்கள்.\nஆனாலும் உங்களுக்கு அந்த கேள்வி மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nநான் ஏன் இங்கே சுத்தபத்தமாக இருக்கிறேன்\nஅவர் ஏன் அங்கே அழுக்கு அள்ளி இருக்கிறார்\nஇந்தக் கேள்வி உங்களை வாட்டும் போது நீங்கள் இரண்டு பக்கம் பிரியலாம்.\nமுற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் வரக்கூடியது. அவன் குப்பை அள்ளும் பரம்பரையில் இருக்கிறான். நீ குப்பை அள்ளாத பரம்பரையில் இருக்கிறாய் என்றால் அது போன பிறவியில் அவன் பாவம் செய்ததையும், நீ நன்மை செய்ததையும் சுட்டுகிறது.\nநீ இன்னும் ஏற்றம் பெற கடவுளைத் துதி. விளக்கு பூஜை செய். கடவுள் நாம ஜெபி.\nஇந்த ஜாதி வித்தியாசம் கூட கர்மாதான். நீ புண்ணியம் செய்ததால் இந்த மகத்தான ஜாதியில் பிறந்தாய். இது உன் பெருமை. இதை அனுபவி.\nமற்றவர்களுக்கு நீதான் வழிகாட்ட வேண்டும். அவர்கள் புண்ணியம் செய்து அடுத்த பிறவியில் நம் ஜாதியில் பிறக்கட்டுமே. யார் வேண்டாம் என்று சொன்னது. இப்போது குப்பை அள்ளட்டும். இதில் குற்ற உணர்வு கொள்ள எதுவுமில்லை.\nஇந்த கர்மா வழி சென்றால் மனித நேயம் போய்விடும்,அடுத்த கட்ட சிந்தனை அனைத்தும் மனதில் இருந்து சுத்தமாக போயிவிடும்.\nகொள்கை அளவில் ஜாதியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு உங்கள் மனம் அடங்கிவிடும்.\nமெல்ல மெல்ல அடிப்படைவாதத்தை நோக்கி நீங்கள் திரும்பி இருப்பீர்கள்.\n2. நீங்கள் அம்பேத்கர் சிந்தனை பக்கம் இதே கேள்விகளை வைத்து திரும்பலாம்.\nநீ குப்பை அள்ளுவதே உன் மீதான திணிப்புதான். அந்தத் திணிப்பை பலநூறு வருடங்களாக உன் மீது திணித்து வைத்துள்ளனர்.\nமதத்தின் மதநூல்கள் அடிப்படையில் உன்னை அடக்கி இருக்கின்��னர். நீ இதை எதிர்த்து போராட வேண்டும். எப்படி இந்த தொழிலை உன் மீது திட்டமிட்டு சுமத்தினார்கள் என்பதை அறிந்து கொள்.\nகல்வி கொள்.கேள்வி கேள் எதிர்த்துப் போராடு. அப்போது மட்டுமே உன் விடுதலை சாத்தியம் என்கிறார்.\nஉங்கள் கேள்வியோடு அம்பேத்கரைப் படிக்கும் போது உண்மையை தெரிந்து கொள்கிறீர்கள். கொள்கை அளவிலாவது ஜாதிக்கு எதிராக திரும்புகிறீர்கள்.\nஜாதியின் கொடுமை உங்களுக்குப் புரிகிறது. ஜாதி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு வருகிறீர்க்ள்.\nஇதனால் “மக்கள் நலம்” கிட்டுகிறது.\nகர்மா பக்கம் போனால் ஜாதியை ரசிக்கும் அயோக்கியமாக, சமூகத்திற்கு தீமை விளைவிக்கும் மனநிலைக்கும்,\nஅம்பேத்கர் பக்கம் போனால் ஜாதியை எதிர்க்கும் அன்பாக, சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும் மனநிலைக்கு போகிறீர்கள்.\nஇந்த புள்ளியில்தான் அம்பேத்கர் அடுத்த இருநூறு வருடங்களுக்கு இந்தியாவுக்கு அதிகமாக தேவைப்படுகிறார்.\n”நான் ஆணையிட்டால்” பாடலைப் பார்க்கும் போது ஏன் கிளர்ச்சியடைகிறோம்.\nதொடர்ச்சியாக நியாயத்துக்கு எதிராக ஒருவன் அடிமைப்படுத்தப்படும் போது,\nஒருநாள் அவன் அதை எதிர்த்து போராடும் போது சவுக்கை வீசும் போது,\nநம்மை அறியாமல் நேர்பக்கம் நிற்கும் நம் மனது மகிழ்கிறது. விசில் அடிக்கிறது.\nஅப்படியானால் பலநூறு வருடங்கள் நியாயத்துக்கு எதிராக, மதத்தின் பெயரால் அடக்கி வைக்கப்பட்டு அடிமைப்படுத்தபட்ட மக்களின் சார்பாக\n‘நான் ஆணையிட்டால்’ என்று தன் சவுக்கை வீசிய அம்பேத்கரை எப்படியெல்லாம் நாம் கொண்டாடி இருக்க வேண்டும்.\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\n31/01/2016 பனுவலில் நடந்த எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலில் குறைந்தவர்கள் கலந்து கொண்டாலும் நிறைவாக இருந்தது.\nஅப்பண்ண சாமி, வெளிரங்கராஜன், பாரதி செல்வா, மற்றும் நான் என்று அனைவரும் அனைத்துக் கதைகளைப் பற்றியும் எங்கள் கருத்துக்களைப் பேசினோம்.\nபாரதி செல்வா மிக அருமையாக பேசினார்.\nஅக்கதைத் தொகுப்பில் வரும் ”எழுத்தாளனின் மனைவி” கதை என்ற கதையைச் சொல்லி அதில் எனக்கு கருத்து வேறுபாடிருக்கிறது என்று சொன்னேன்.\nநூறு வருஷத்துக்கு முன்னரும் எழுத்தாளனின் மனைவி எழுத்தாளனால் கிண்டல் செய்யப்படுகிறாள். இப்போதும் அப்படித்தான் சிறுகதைகள் வருகின்றன.\nஏன் இதில் அந்த மனைவி பக்கம் இருந்து எந்த பார்வையுமில்லையா\nஒரு பெண்ணை சதா குடும்ப வலையில் தந்திரமாக சிக்க வைத்து விட்டால் அதற்குள்தானே அவள் பங்காற்ற முடியும் என்றேன்.\nஅதைத்தொடர்ந்து பாரதி செல்வாவும் பிடித்துக் கொண்டார்\n“பொதுவாக உலகையே அன்பு மயமாக சமத்துவமாக பார்ப்பவர்கள் கூட வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே. அவளுக்கு என் கஷ்டம் என்ற பார்க்கத் தவறிவிட்டதை நாம் இன்னும் சுட்டிக் காட்டவே இல்லை” என்ற ரீதியில் மிக அருமையாக பேசினார்.\nகிருஷ்ண கோபாலில் மற்ற கதைகளில் தெரியும் முற்போக்கை ரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த இறுதி சிறுகதை கொஞ்சம் நெருடுகிறது என்றேன்.\nஅது எழுத்தாளனின் நேர்மையைக் குறிக்கிறது என்பது கிருஷ்ண கோபாலின் வாதம்.\nகிருஷ்ண கோபாலின் எழுத்து நடை சுந்தர ராமசாமியின் நடையை ஒட்டி இருக்கிறது என்றேன்.\nஅதனாலேயே அவர் கதைகளுக்குள் எளிதாக ஒன்றி விட முடிகிறது என்றேன்.\nஎப்படி விலங்குப் பண்ணை நாவலை வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறதோ அது மாதிரி கிருஷ்ண கோபாலின் சில கதைகளை எந்த ஒரு வாழ்க்கை நிகழுக்கும் பொருத்திக் கொள்ள முடிவது அதன் சிறப்பு என்று பேசினேன்.\nஎழுத்தாளர்கள் வட்டார வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.\nஎப்படி இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் சில பம்பாஸ்டிக்கான வார்த்தைகளை நடுவே எழுதுவார்களோ, அது மாதிரி வட்டார வழக்கை அதிகப்படியாக திணிப்பவர்கள் மாதிரியான போக்கை விட்டு\nதேவைப்பட்ட இடத்தில் மட்டும் வட்டாரச்சொற்களை எழுதியிருப்பது இவர் எழுத்தின் சிறப்பாக பார்க்கிறேன் என்றேன்.\nஆங்கிலத்தில் நன்றாக எழுதபட்ட ஒரு சிறுகதையை தமிழில் மொழிபெயத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாசிப்பு உணர்வை கொடுத்தது என்றேன்.\nசமீப காலத்தில் மொழி நடை பற்றிய மிகப்பெரிய குழப்பம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ண கோபாலிடம் அந்த நுட்பம் பற்றிய தெளிவு இருக்கிறது என்றேன்.\nஏன் கொஞ்சம் இடது சாரி பார்வையுடைவர்கள் எழுதினாலே நெகிழ்ச்சியை மறுக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக எழுதக்கூடாது என்றொரு சட்டம் வைத்திருக்கிறீர்களா\nஅல்லது நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் கண்கலங்கவே இல்லையா\nஏன் அறிவுப்பூர்வமாக எழுதுபவர்கள் அனைவரும் அதை சாமர்த்தியமாக தவ��ர்க்கிறீர்கள் என்ற கேள்வியை வைத்தேன்.\nஇப்படியாக பல வாதப் பிரதிவாதங்களோடு மனநிறைவான நிகழ்வாக முடிந்தது.\nகூட்டம் தொடங்குவதற்கு முன் பாரதி செல்வா, ராணி கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருக்கும் போது\nபாரதி செல்வா “நீங்கள் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை நாவல் பற்றிய விமர்சனத்தை பேசிய விதமும் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அது சரியானதும் கூட” என்றார்.\nஅவருக்கு மகிழ்ச்சியான நன்றியைக் கூறினேன்.\n’ஆடி மாதமும் வயலின் இசையும்’ சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nஅன்று பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை.\nஆனால் சோம்பலாக இருந்தது. காலையில் இருந்தே ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.\n“இப்படித்தான் ஆண்களுக்கு திமிர வளக்குறீங்க. அது என் வேலை நான்தான் செய்வேன்” என்று அதை நிறுத்தினேன்.\nஎப்படியோ இரவு ஏழு மணிக்கு பிறகு ஆரம்பித்தேன்.\nமொபைலில் ”ஊட்டி வரை உறவு” படத்தில் வரும் பூமாலையில் ஒர் மல்லிகை பாடலை வைத்தேன். இப்போது கொஞ்ச மாதங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்.\nஏனோ அதிகம் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் டம்ளர்களைத்தான் விளக்குவேன்.\nசதுரங்கத்தில் சிப்பாய்கள் மாதிரி எனக்கு பாத்திரம் கழும் போது டம்ளர்கள் தெரியும். குக்கர் ராணி. டீ போடும் பாத்திரங்கள் யானை. இப்படியெல்லாம் தோன்றும்.\n// சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்\nஆஆ ஆஆ ஆஆஆஆஆ // வந்தது.\nச்ச என்ன இனிமை... இந்த ஆஆஆ ஹம்மிங் கொடுக்கும் இனிமை இருக்கிறதே... ம்ம்ம் செம...\nநானும் அதை கூடவே பாடினேன்.இசைதான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் அழிக்க வல்லது.\nஒஷோ கூட இனிமையான இசை கேட்பது காமத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்தானே என்று நினைத்துக் கொண்டேன்.\n’ஐயர் தி கிரேட்’ படத்தில் மம்முட்டி மனைவியுடன் கூடும் போது இசையை தவழ விடுவார்.நிச்சயமாக அது சாத்தியமில்லை என்று தோன்றியது.\nஇசை காமத்துக்கு எதிரானது அல்ல.ஆனால் காமத்தை விட அதிக இன்பம் கொடுப்பதாக இருக்கிறது.இப்படியாக யோசிக்கும் போது\n“அந்தப் புத்தகம் எங்க இருக்கு” என்றொரு குரல் மனதில் கேட்டது.\nஆமா எங்க வெச்சேன். எங்கதான் வெச்சேன். என்று யோசிக்க பதட்டம் கூடியது.\nபாத்திரம் கழுவுவதை பாதியில் விட்டுவிட்டு ஹாலுக்கு வந்து தேடினேன்.\nமனைவி கேட்டார் “ என்ன தேடுறீங்க”\n“இல்ல ஒரு புக்கு ’ஆடி மாதமும் வயலின் இசையும்’ ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு”\n“சரி பாத்திரம் கழுவிட்டு வந்து பாருங்க என்ன இப்போ”\n“லூசு மாதிரி பேசாத. அதப்பத்தி ஞாயித்துக் கிழம பேசனும்”\n“படிச்சிட்டேன். இருந்தாலும் இன்னும் அதுல இன்னும் நிறைய பாக்கனுமில்ல. உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் இப்ப வீட்ட க்ளீன் செஞ்ச. நீதான் சுத்த வெறி புடிச்சி அலைவ. நீதான் அந்த புக்க எங்கயாவது தூக்கி வெச்சிருக்கனும்”\n“இல்ல நான் வைக்கலியே. நா ஒரு புக்கு கூட இப்ப எடுக்கல”\n“இல்ல எப்பெல்லாம் ஒரு புக்கு எனக்குத் தேவைப்படுதோ. அப்பெல்லாம் அது கிடைக்காது. அதுக்கு நீதான் காரணம். நீ உன்ன அறியாம எதோ செய்து வெச்சிர்ர”\n“ஆமா உளறல்தான். எல்லாத்தையும் விளக்க முடியாது” என்று கத்தினேன்.\nமறுபடியும் பாத்திரம் விளக்க வந்தேன்.\nஅங்கே பூமாலையில் மூன்றாம் முறையாக ஒடிக்கொண்டிருந்தது.\nகேட்கவே எரிச்சலாய் இருந்தது. பாட்டும் மயிரும் என்று அணைத்து வைத்தேன். இப்போது பாத்திரங்கள் மேல் ஆத்திரம் வந்தது.\n“டீத்தூள அரிச்சிட்டு அரிப்ப உடன கழுவி வையின்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏன் அதப் பண்ணல”\n“மறந்துட்டேன்” என்று சிரிப்பாக ஒரு குரல் ஹாலில் கேட்டது.\nகூடவே சேர்ந்து என் மகளும் சிரிப்பது கேட்டது.\nஎன் மகள் ஒரு மாதிரியாக ஜால்ரா போட்டு அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவாள். ஏனென்றால் பாடம் சொல்லிக் கொடுப்பது என் மனைவிதான்.\nஅதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரம் இல்லாதவர்கள் காட்டும் பணிவு அது.\nஅடிமைகள் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.\nஅப்போது பாவைக்காய் பொரியல் பாத்திரத்தில் மிஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.\n“ஏம்பா பாவைக்காய எடுத்து குப்பைகவர்ல போட்டு ஸின்க்ல போட வேண்டியதுதான”\nஅதற்கும் இரண்டு சிரிப்பொலிகள் கேட்டது.\nஅப்படியே எரிச்சலடைந்து கொண்டே விளக்கி முடித்தேன்.\nகுளிக்க வெந்நீர் வைத்தேன். அது சூடாகும் முன்னால் வந்து என் புக்கு என் புக்கு என்று வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.\nஅதிகாரத்தில் இருந்து வேதனைக்கு மாறுவதைப் பார்த்த மனைவியும் மகளும் பரிதாபப்பட்டார்கள். அவர்களும் கூட சேர்ந்து தேடினார்கள்.\nஒருவேளை நீங்கள் பாத்ரூமில் கூட வைத்திருப்பீர்கள் என்று தேடினார்கள். கட்டிலுக்கு அடியில்.டிவி அலமாரியில். பேப்பர் குவியலுக்கு நடுவே. எங்கேயும் கிடைக்கவில்லை.\nஅதன் பிறகு மனைவி அம்பேத்கர் புத்தகங்களுக்குள் தேடினார். அது அவ்வரிசையின் பின்னால் இருந்திருகிறது.\n“இதப்பாருங்க இங்க வெச்சிருக்கீங்க. இத நானா வெச்சேன். சரியான மொக்க நீங்க” என்றார்.\nபுத்தகத்தைப் பார்த்ததும் அப்படியே ஆஃப் ஆகி மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிம்மதியானது.\nஉற்சாகத்தில் “என் அன்பே எந்தன் ஆருயிரே என்ற பாலிமர் டீவி ’உறவே உயிரே’ சீரியல் பாட்டைப் பாடினேன்.\nஅப்படியே பாடிக்கொண்டு குளிக்கப் போனேன். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றை நினைத்து சிரித்துக் கொண்டேன்.\nவெளியே வந்ததும் மகளை அழைத்தேன்.\n“ஏ பிள இங்க வா”\n“ நீ ஏன் ப்ரிட்ஜுக்குள்ள வெச்சிருக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜ திறந்து பாத்த. அந்த அளவுக்கா தெரியாம இருக்கேன் நான். நக்கல்தான. நீ அப்படிப் பாக்கும் போது எவ்வளவு கடுப்பா இருந்துச்சி தெரியுமா”\n“ஒரு டவுட்டுதாம்பா” என்று அவளும் சிரித்தாள்\nஅந்த இரும்புக்கொல்லன் கடுமையான உழைப்பாளி.\nஅன்றிரவு கடைத்தெருவில் அவளைப் பார்த்தான்.\nகாமம் தலைக்கேறிற்று. அவளை அடைய பணம் தருவதாக சொன்னான். அவள் காறி உமிழ்ந்து மறுத்தாள்.\nஅவளைப் பற்றி விசாரித்தான். அவள் இன்னொரு பணக்காரனின் அடிமை என்று தெரிந்து கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று உடலை வருத்தி பணம் சேர்த்து அவளை வாங்கினான்.\nமகிழ்ச்சியியோடு அவளை தொட முயன்றான்.\n“உனக்கு வேலை எதுவென்றாலும் செய்து தருகிறேன். ஆனால் உடலைத்தர முடியாது” என்று திட்டவட்டமாக சொல்கிறாள்.\nஅடித்து உதைத்துப் பார்க்கிறான். முடியாது என்கிறாள்.\nமண் தின்னும் உடல்தானே, கற்பென்று ஒன்றிருக்கிறதா என்று தத்துவமாக அணுகிப் பார்த்தான்.\n“நானும் கற்பை நம்புவதில்லை. ஆனால் இது அடிபணிதல் பற்றிய பிரச்சனை. என் மன உவப்பின்றி என்னிடம் இருந்து ஒன்றைப் பிடுங்குவது பற்றியப் பிரச்சனை. தரமாட்டேன்” என்கிறாள்.\n”அப்படியானால் நீ என் அடிமையாகவும் இருக்கத் தேவையில்லை ஒழிந்து போ” என்று உதைத்து அனுப்புகிறான். அந்த ஊரில் நலிந்தவர்கள் யாரிடமாவது அடிமையாக இருந்தால் மட்டுமே பசியாற்ற முடியும். அதை மனதில் வைத்து அவளைத் துரத்தி விடுகிறான்.\nஊர் மக்களிடம் அவளைப் பற்றி பொல்லாதது சொல்லி யாருக்கும் அடிமையாக முடியாமல் செய்கிறான். எதையாவது தின்று எதையாவது கொண்டு உயிர்வாழ்கிறாள்.\nஉடல் அழகு மட்டும் கூடுகிறதே அன்றி குறையவில்லை.அப்போதும் கொல்லன் அவள் உடலை சுகிக்க கேட்கிறான். தரமுடியாது என்கிறாள். அவன் கேட்க கேட்க கொடுக்ககூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.\nஊரில் பஞ்சம் வருகிறது. கொடுமையான பஞ்சத்தில் மக்கள் திணறுகிறார்கள். மிருகங்களும் செடிகொடிகளும் காய்ந்து கருகிவிடுகின்றன.கொல்லன் மாதிரி பணக்காரர்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியத்தை வைத்து பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.\nகொல்லன் வீட்டுக் கதவை தட்டுகிறாள். “வந்தாயா வழிக்கு. தானியம் தருகிறேன். அவித்து உண்டுவிட்டு. படு” என்கிறான்.\n“கொல்லப் பட்டறையில் ஏதாவது வேலை இருந்தால் கொடு. செய்துவிட்டு தானியம் வாங்கிக்கொள்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் பசிக்கிறது. கூலிக்கு உணவு கொடேன்” என்கிறாள்.\n“நீ படு என்னை சுகிக்க விடு. இந்த வீட்டின் ராணியாகு” என்கிறான் கொல்லன். முடியாது என்று மறுத்துச் செல்கிறாள்.\nஅடுத்து இரண்டு நாட்கள் பிறகு மீண்டும் கதவைத்தட்டி கூலிக்கு உணவு கேட்கிறாள். கொல்லன் உடலைக் கேட்க இடத்தை காலி செய்கிறாள்.\nமூன்றாம் நாள் பசியினால் நடக்க முடியாமல் கம்பை ஊன்றி கதவைத் தட்டுகிறாள். “நான் தன்மானத்தோடு உயிர் வாழ ஆசைப்படுகிறேன். ஒரே ஒரு கை தானியம் கொடு. நான் பிழைத்துக் கொண்டு அதற்கு மேலான உழைப்பை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று கெஞ்சுகிறாள்.\n“நீ எனக்கு காமத்தைக் கொடு. அதற்காக பல வருடங்கள் அலைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக தானியம் தருகிறேன்”\nஅவள் வெறியாகி கத்துகிறாள் “ பாவி என் குடல் ஒட்டு நூலாகிக் கிடப்பதை இதோ என் வயிற்றைக் கிழித்துக் காட்டவா உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா\nஇன்று நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். பயப்படாதே கல்கண்டை எத்தனை உடைத்தாலும் அது இனிக்கும்தான். என்னால் உனக்கு கெட்ட சாபம் கொடுக்க முடியாது.\nநல்ல சாபம் கொடுக்கிறேன். இதோ உன் கைகளில் தீக்காயத்தினால் நிறைய தழும்புகள் இருக்கிறதல்லவா இனிமேல் அந்தத் தழும்பு உனக்கு வராது.\nஆம் இனிமே தீ உன் கையைத் சுடவே சுடாது. ஒவ்வொருமுறை நீ நெருப்பைப் பார்க்கும் போது இது சுட்டுவிடுமே என்று கவனமாக மூளையில் யோசித்து, கவனமாக வேலை செய்யும் போது அது கைகளை சுடாத முரண்பாடு கண்டு திகைக்க வேண்டும்.\nஅதுவே நீ எனக்குச் செய்த பாவத்தை உனக்கு ஞாபகப்படுத்தும் தண்டனை.\nஇது என் சாபம்” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே நடக்க முடியாமல் தெருவில் தவிழ்ந்து சென்றாள்.\nஇரும்புக் கொல்லன் ஒட்ச்சென்று கைகளை நெருப்பில் வைத்துப் பார்த்தான்.அது சுடவில்லை.\nதீக்கங்குகளை நீரை அளைவதுபோல அளைந்துப் பார்த்தான் சுடவே இல்லை. பதறிக்கொண்டு ஒடினான்.\nஅங்கே அவள் தெருவில் பசியினால் தவிழவும் முடியாமல் உடலை இழுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தாள்.\nஅவளிடம் மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு. உன் சாபம் பலிக்கிறது. என் கைகள் நெருப்பில் பொசுங்காமல் கல்மாதிரி இருக்கிறது. எரி உணர்வே இல்லை “என்று கெஞ்சுகிறான்.\n“அப்படியா நான் மனமுடைந்து சொல்லும் அந்த வார்த்தை பலித்துவிட்டதா என் வாக்கு பலிக்கும் என்று தெரிந்தால் நான் இவ்வளவு அவமானப்பட்டு உயிரோடு இருந்திருக்க மாட்டேனே.\nஇதோ இப்போது ஒரு வாக்கு சொல்கிறேன். நான் இப்போதே இறந்துபோக வேண்டும்.\nபசித்து துடிக்கும் போதும் கூட என் முலைகளையும் யோனியையும் மட்டும் துரத்தும் இவ்வுலகில் இருந்து விடைபெற வேண்டும் “என்று சொல்லி இறந்து போகிறாள்.\nஇரும்புக் கொல்லன் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.\nஅந்த ஊரில் பொசுங்காத கைகளைக் கொண்ட கொல்லன் என்று மக்கள் அவனை அதிசயமாக பார்க்கிறார்கள்.\nஅவன் கைகளை நெருப்பு சுடவில்லை.\nஎப்போதோ படித்த என்னை அதிகம் பாதித்த ஒரு Fairy Tales அடிப்படையிலான கதை.\nசில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.\nஅன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான்.\nபொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின��� கண்களும் லாக் ஆகிவிடும்.\nஇவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.\nஅவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.\nஅதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.\nஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.\nஎன்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.\nநல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.\nஇப்படி சமூகம் நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.\nஅதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.\nஅன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.\nபள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.\nஅந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.\nஅங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.\nபாட்டி \"பராவயில்லை உக்காரும்மா\" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.\nகொஞ்ச நேரத்தில் பேத்தி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.\nஅன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.\nமறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.\nவிசாரிக்கும் பொது \"பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன\" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.\nஅந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.\nஅன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி இருக்கிறாள்.\n\"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா \" என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.\n\"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார்த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால் வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்\"\nஎன்ற விவரிப்பை ஒ���ு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.\nபத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.\nஅதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய் இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் வாசித்தேன்.\nஅன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் போகும் போது அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்தேன்.\nமுஸ்லிம் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் வரிசையாக இருபது மாதிரியான மத ஒற்றுமை ஸ்டிக்கர் அது.\nசிறு வயதில் இது மாதிரியான விஷயங்களை அதிகமாக ரசிப்பேன். அதன் பிறகு இன்னும் புத்தகம் வாசிக்க இதெல்லாம் ஒரு போலியாக ஒரு காமடியாக தெரிய ஆரம்பித்தது.\nஇதெல்லாம் மேலோட்டமாக சீன் போடும் விஷயங்கள்.\nஇதெல்லாம் ஆழ்ந்து யோசிக்க தெரியாதவர்கள் செய்யும் வேலை என்று நினைப்பேன்.\nஆனால் அறிதலின்,சிந்தனையின் அடுத்த கட்டத்தை அடையும் போது இந்த ஸ்டிக்கர் மாதிரியானவற்றின் அவசியத்தை அறிகிறேன்.\nமக்களுக்கு தேவையான அடிப்படை உண்மையை அந்த ஸ்டிக்கர் பிரசாரம் செய்வதாக நினைக்கிறேன்.\nகீதையில் இருந்து ஒரு மேலோட்டமான வாசகம் நம் அனைவருக்கும் தெரியும்.\n\"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...... \" இப்படியே போகும் அந்த வாசகம் நாலாபக்கமும் பரப்ப படுகிறது இந்த ஸ்டிக்கர் போஸ்டர் காலேண்டர் மாதிரி எளிமையான விஷயங்களில்தான்.\nஆனால் அது கொடுக்கும் மாற்றத்தை பாருங்கள். எல்லா மக்களும் கீதையை ஒரு நல்ல நூல் என்று நினைகிறார்கள்.\nகீதையில் இருந்து ஒரு வாசகம் அதிகமாக கேளுங்கள் தெரியாது என்பார்கள்.\nஆனால் கீதை ஆழமானது என்பார்கள்.\nஇது இந்துத்துவ ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.\nஅதே வழியை அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நேர்மையானவர்களும் செய்யலாம்.\nஎன் மனைவிடம் அம்பேத்கர் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் மனதை பாதித்த ஆறு சம்பவங்களைத்தான் சொன்னேன்.\nஎனக்குத் தெரியும் அது அவர் மனதை பாதிக்கும் என்று. அதன் பிறகு அம்பேத்கர் பற்றி பேசும் போது காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.\nஇன்னொரு நாள் அதே அம்பேத்கர் சம்பவங்களை அவர் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கி���ார்.\nமாமனாரும் மாமியாரும் ஜாதி வெறியால் ஒரு குழந்தை சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் இறந்தது பற்றி கேட்டு மிகுந்த வருத்தபட்டிருகிறார்கள்.\nபாருங்கள் 1928 யில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமை இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை.\nஅசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்.\nதாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை கூட சமுகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.\nஅவர்கள் அழகியலையும், அகத்தையும், கற்பனை பிரச்சனைகளையும் நொட்டி கொண்டிருந்தார்கள்.\nதிரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேர்த்தனர்.\nஇதன் அடிப்படையில் சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் நல்ல படைப்பாக தெரிகிறது.\nஅரசு அலுவலகத்தில் கோட்டா சிஸ்டத்தில் வேலை கிடைத்து,\nவேலை பார்ப்பவர்களை உயர்த்தப்பட்ட ஜாதியினர் எவ்வாறு எல்லாம் அடக்குகிறார்கள், அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதை சமுத்திரம் மிக அழகாக சொல்கிறார்.\nசர்வீஸ் பரிட்சை எழுதி தேறியிருக்கும் 'அன்னம்' என்னும் பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் சுமாரான வேலையை கொடுப்பதும்,\nதற்காலிக ஊழியர் ஒருவருக்கு நான்கு வருடங்கள் நல்ல வேலையைக் கொடுப்பதும் என்று இருக்கும் அலுவலகத்தை காட்டி வாசகரை பதற வைக்கிறார்.\nஅன்னம் என்ற அப்பெண்ணை ஒரு கிளார்க் \"நீ காலனி பொண்ணு உனக்கு நாங்க எவ்வளவு செய்திருக்கோம் என்று அதட்டும் போது\nஅங்கே வரும் இன்னொரு கிளார்கான தங்கசாமி அன்னத்திடம் சொல்கிறார்\n\"இனிமே உன்ன யாராவது காலனி பொண்ணுன்னு சொன்னா உன் காலணிய கழட்டி அடிசிரும்மா\"\nஇலக்கியம் பற்றிய எனது கொள்கைகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்யதூண்டுகிறது\nசாகித்திய அகதெமி விருது பெற்ற சு.சமுத்திரத்தின் 'வேரில் பழுத்த பலா'.\nஒருநாள் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருக்கும் போது நின்றது விட்டது.\nஎனக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்தேன். கொஞ்சம் வயதானவர்.\nகாயில் சுற்ற வேண்டும் என்று கழட்டிக் கொண்டு போய் விட்டார்.\nமறுபடி இரண்டு நாள் கழித்து எடுத்து வந்தார். அப்போதும் fan சரிவர சுற்றவில்லை. மறுநாள் எடுத்து வருகிறேன் என்றார்.\nநான் மாலை ஆறு மணிக்கு மேல் கொண்டு வரும்படி ���ொன்னேன்.\n\"இல்ல எனக்கு வேற வேலை இருக்கு\"\n\"வீட்ல ஆள் இருக்கும் போதுதான நீங்க வரமுடியும் அண்ணே. சும்மா வாக என்று வற்புறுத்தினேன்.\nமாலை வேளையில் அவர் நீர் அருந்துவார் என்பது என் யூகம்.\nமறுநாள் மாலை என் சந்தேகத்தை தெளிய வைத்து விட்டார்.\nமேலே ஏறி விசிறியை மாட்டும் போதே ஸ்கிரூவ் டிரைவர், திருகாணி வயர் எல்லாம் கிழே விழுகிறது.\nநான் எடுத்து கொடுக்க கொடுக்க கிழே விழுகிறது.\nஅவர் மறுபடி ஓடிபோய் காப்பசிடர் வாங்கி வந்து போட்டார்.\nஅதைப் போடும் முன் அதே மாதிரி மேலே இருந்து கை தவறி அனைத்து பொருட்களையும் விட்டார். அவரை பொறுத்தவரை அது தீர்த்த நேரம். எதுவும் ஓட வில்லை.\nநான் அவரை ஒன்றும் சொல்லாமல் வேலை நடக்க உதவி செய்தேன். ஆனால் மனைவி குறுக்கே புகுந்தார்\n\"என்னங்க காத்தாடியே சுத்த வைக்க மாட்டேன்கிறீங்க\" என்று சிரித்தார்.\nமெக்கானிக் பொறுமையாக பதில் சொன்னார்.\nஇன்னும் கிண்டலாக இரண்டு மூன்று வாக்கியங்களை மனைவி சொல்ல மெக்கானிக் கொஞ்சம் அசடாக சிரித்தபடி வேலையை தொடர்ந்தார்.\nஎப்படியோ விசிறி சுத்த ஆரம்பித்தது. மெக்கானிக் போய் விட்டார்.\nஅவர் போனதும் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.\n\"இல்ல இல்ல\" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தார்\"\n\"இல்ல அவர நான் கிண்டல் செய்தது அவரு மனச பாதிசுட்டு போல. பேன் சுத்த ஆரம்பிச்ச உடனே டக்குன்னு எண்ணப் பாத்து பெருமையா ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சார் பாருங்க\" என்று மறுபடி சிரித்தார்.\n\"பொண்ணு கிண்டல் பண்ணிட்டான்னு அவ்வளவு ஈகோ அவருக்கு. அவரு வெற்றிகரமா ரிப்பேர் செய்துடாராம், உடனே என்னை டக்குன்னு பாத்து ஒரு வெற்றி சிரிப்பு. சரியான காமெடி\" என்று சொல்லி சிரித்தார்.\n\"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்படி ஒரு ரீல் ஓடிட்டு இருந்தத நா கவனிக்கவே இல்லையே பிள்ள\" என்றேன்.\n\"இல்ல அது சுத்தினதும் பெருமையா அப்படி என்னப் பார்த்து பாத்து \" என்று மறுபடியும் சிரிப்பு.\n\"தயவு செய்து லூசாயிராத\" என்று சொல்லி சிரித்து வைத்தேன்.\nஒரு பெண் கிண்டல் செய்வதை ஆண் அதிகமான ஈகோ சிதைப்பாக எடுத்துக் கொள்கிறான்தான் போல.\nஅவன் ஈகோவை மீட்டுக் கொள்ள முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறான்.\nசில ஆசிரியர்களின் யுத்திகளை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.\n1.எனக்கு 'ஆபரேஷன் ரிசர்ச்' பாடம் எடுத்த ச��ர் முக்கியமான கணக்கு எடுக்கும் போது மின்விசிறியை அணைக்க சொல்வார்.\nகொஞ்சம் புழுக்கமாய் இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.\nஏன் என்றால் இரவு நேரத்தில் அந்த பேன் சத்தத்தின் அளவுக்குள்ளாக பயல்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள்.\nஅப்படியே கண கண வென்று பேச்சு வளரும்.\nசுத்தம் இல்லாத இடத்தில தைரியமாக குப்பை போடுவோம். இடம் சுத்தமாக இருந்தால் அதில் குப்பை போட யோசிப்போம்.\nமின்விசிறியின் சத்தம் என்ற சத்தம் இருந்தால் அதை ஒட்டி இன்னும் சத்தம் எழுப்ப தயங்க மாட்டோம்.\nஆனால் மின்விசிறி ஓடாமல் சத்தமே இல்லாமல் இருந்தால் முதல் சத்தம் எழுப்ப தயங்குவோம்.\nஅந்த மவுனமே அவர் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்க சொல்லும்.\nகால் மணி நேரம்தான் மறுபடி காத்தாடியைப் போட சொல்லுவார்.\nமற்ற மாணவர்கள் இவ்வுத்தியை கிண்டல் செய்தாலும் என்னளவில் எனக்குப் பிடித்த டெக்னிக் ஆகும்.\n2.பத்தாம் வகுப்பில் சவுந்திர ராஜன் என்று ஒரு சார் உண்டு.\nஅவர் மிக எளிமையான உண்மைகளை நேரடியாக சொல்வார்.\n'எல உங்க அப்பா அம்மா எல்லாம் உங்களுக்கு முன்னாடி செத்து போயிருவாவ. அது புரிஞ்ச்சாக்கி நீங்க நல்ல மெனசில இருத்தி படிப்பிய கேட்டியளா\" என்பார்.\nஅப்பா அம்மா மேல் அதிக அன்பாய் இருக்கும் பயல்கள் எல்லாம் முதல் தடவை இதைக் கேட்கும் போது ஆடிப் போயிட்டான்கள்.\nஆனாலும் எப்போதும் உண்மை உரைக்கும் சார் அவர் பேசுவதை விடவே இல்லை.\nஅவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு யுத்தி செய்வார்.\nமுக்கியமான ஒரு வகுப்பு எடுப்பதற்கு முன்னால் வரிசையாக எங்களிடம் கேள்வி கேட்பார்.\nதெரியாதவர்களை எல்லாம் அடிப்பது மாதிரி வருவார். அப்படியே ஐந்து நிமிடம் மிரட்டுவார்.\nஅவர் மிரட்டுவது கண்டு பயம் வரும்.\nஏனென்றால் அவர் எப்போது அடிக்கிறார் என்று தெரியாது.\nசில மூட் வந்தால் அடிப்பார். சில மூட் வந்தால் அடிக்க மாட்டார்.\nஆனால் முக்கியமான பாடம் எடுக்க இருந்தார் என்றால் அடிக்கவே மாட்டார்.\nஅனால் அடிப்பது மாதிரி மிரட்டி நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவார்.\nஅதன் பிறகு எங்கள் மனம் சும்மா ரெண்டு கிமி வேகமாக ஓடி வந்தாற்போல சுறு சுறுப்பாய் இருக்கும்.\nபாடத்தை சோர்வில்லாமல் முழு மனதையும் குவித்து கேட்போம்.\nசமீபத்தில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.\nபார்ட்னருக்கு 'பாதம்' என்ற உள்��ங்காலை அமுக்கி விடும் போது\nஅவர் கால் பெருவிரலை மென்மையான அழுத்தம் கொடுத்து தடவி விட்டு,\nஅதன் பின் அவ்விரலின் பக்கவாட்டில் பல்லை வைத்து\nஒரு பிஸ்கட்டை ஓரமாக கரும்புவது போல கரும்ப வேண்டும்.\nபெருவிரல் மத்தியில் கரும்ப வேண்டும்.\nஅதன் பிறகு 'குதிகால் பாதம்' ஓரத்திலும் கரும்ப வேண்டும்.\nஇதை ஆசையாக ஒரு மாபெரும் 'மனித எலியாக' நம்மை நினைத்துக் கொண்டு இனிமையாக செய்ய வேண்டும்.\nஇப்படி செய்தால் அது பாட்னருக்கு சுகத்தை கொடுக்கும்.\nஎன்பதான பிற்போக்கு புத்தியில் விளைந்த கருத்தில் எதிர்ப்பு வரும்.\nஆனாலும் விடாமல் கூடலில் ,அன்பில்\n'நான் என்ற அகம்பாவம்' என்ற அனைத்தையும் விட்டு\nசரணடைதல் மட்டுமே இன்பத்தை தரும் என்பதை புரிய வைக்க வேண்டும்.\nஇதுதான் என் காதலை தின அட்வைஸ் ஆகும்.\nகுளிர்ந்த நீரில் குளித்து, பதினைத்து நிமிடம் நடந்து ,கோவிலுக்கு போவது எனக்கு பிடித்த பொழுது போக்கு.\nகோவில் உள்ளும் வெளியும் சாமி கும்பிட்டு வரும் பெண்களின் முகத்தைப் பார்த்தேன்.\nஅம்சமாகவும் கம்பிரமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.\nகோவிலை தவிர வேறு எங்கவாது ஒரு பெண்ணால் இவ்வளவு கம்பிரமாக 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று போய் வரமுடியுமா என்று தெரியவில்லை.\nஏனோ எனக்கு இன்று சாமி எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை.\n\"கொடுத்தா கொடு கொடுக்காட்டி போயேன்\" என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅதன் பின் அம்மனைக் கும்பிட்டேன். அங்கே எழுதி இருந்த அபிராமி அந்தாதி() செய்யுள்களை கொஞ்ச நேரம் வாசித்தேன்.\nநல்லா எதுகை மோனை அருமையாகத்தான் இருந்ததது.\nஇதை எழுதியவர் பத்திரிக்கையாளர்களை,பதிபாளர்களை தன முகநூல் நண்பர்களை மட்டும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கத் தெரிந்தால் நல்ல புகழ் பெறலாம் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.\nகோவிலுக்கு போய்விட்டு உடனே கிளம்பக் கூடாது என்று என் மம்மி சின்ன வயசுலேயே சொல்லி தந்திருக்காங்க.அப்படியே வந்து வெளியே அமர்ந்தேன்.\nபக்கத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கோவில்களில் நடுக்கும் திருமணங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஅதில் ரசிக்க யோசிக்க நிறைய இருக்கும்.\nஅப்போது புதுமண ஜோடி சாமி கும்பிட வந்தது. பெண் நீலமும் பச்சையும் கலந்த சேலை கட்டி இருக்கிறாள். பார்க்க அப்படி ஒரு அம்சம்.\nநானும�� புதிதாய் கல்யாணமான புதிதில் மனைவியோடு இப்படி வந்திருக்கிறேன்.\nபட்டு சேலையும் நகையும் போட்டு கூட ஒரு அழகு பெண் வரும் போது \"இவள் என் மனைவி\" என்று பெருமிதமாய் இருக்கும்.\nஅப்படியே அன்பில் அவள் கைகளை கோர்த்துக் கொள்வேன்.\nமெத்து மெத்து என்றிருக்கும் அக்கைகளின் அன்பும் அரவணைப்பு அந்த freshness அதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை.\nஆனால் இதோ இப்புது மணப்பெண்ணைப் பார்த்தால் அந்த freshness வருகிறது.\nஅப்புறம் கல்யாண வீடு வாண்டுகளை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.\nஅதில் என் மகள் வயதுடைய குட்டிப் பெண் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென அவள் ஆச்சியிடம் வந்தாள் \" ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது \" என்றாள்.\nஅந்த ஆயவோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.\n\"ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது ஆயா\". மறுபடியும் அப்ச்சிறுமி சொல்கிறாள். ஆயவோ அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்.\nஇப்போது சிறுமின் பிரச்னை என் பிரச்னை ஆன உணர்வு ஏற்பட்டது.\nஅச்சிறுமி வேறு வழி தேட ஆரம்பிக்கிறாள். அப்படியே கோவிலை சுற்றி வருகிறாள்.\nஎங்காவது நல்ல இடம் கிடைத்தால் சட்டென்று அமர்ந்து விட எதுவாக பாவாடையை கொஞ்சமாக கணுக்கால் அளவு தூக்கிக் கொண்டு இடம் பார்த்தாள். இடம் கிடைக்கவில்லை.\nகோவில் உள்ளே அனைவரும் இருக்க, அங்கே இருந்தால் பிரச்னை வரும் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது.\nமறுபடி வந்து ஆயாவைப் பார்க்கிறாள்.\nஆயவோ சிறுமியின் பிரச்னை பற்றி எதுவும் தெரியாதவளாய் நடந்து கொண்டிருக்கிறாள்.\nஎனக்கு தாங்கவில்லை ஏதாவது உதவி செய்யலாம். நானே கூட அசிறுமியை வெளியே அழைத்து செல்லலாமா என்று தோன்றியது.\n\"வேண்டாம் புள்ள புடிகாரன் என்று நினைத்து விடபோகிறாள். அவளேதான் அவள் பிரச்சனயை தீர்த்து பார்க்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்.\nஅதன் பிறகு சிறுமி கோவிலின் மினியேச்சர் உருவத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமறுபடியும் கோவிலைச்சுற்றி பார்த்தாள். அவள் முகம் மாறிக்கொண்டிருந்தது.\nஅவளுக்கு ஒன்னுக்கு நெருக்கிக் கொண்டிருந்தது எனக்கும் நெருக்கிய உணர்வைக் கொடுத்தது.\nதிடீரென்று கூட்டதில் காணாமல் போய் விட்டாள்.\nஎங்கே போனாள் என்று மனம் தேடிற்று. அப்படியே அக்கல்யாணக் கூட்டத்தில் தேடினேன்.\n\"எங்கம்மா போயிட்ட செல்லம் . ஒன்னுக்கு இருந்தியா இல்லையா உ���் வயசுக்கு நீ கோவிலுக்கு உள்ள கூட ஒண்ணுக்கடிக்கலாம்\" என்றெல்லாம் வாஞ்சையாக வந்தது.\nஅப்படியே அந்த பாட்டியை சுவத்தோடு சேர்த்து வைத்து ஒரு அடி அடிக்கணும் போல தோன்றியது.\nஅங்கே அமர்ந்து எதோ கல்யாண வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகில் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தாள்.\nஎப்படி சொன்னால் பெரியவர்கள் நாசூகானவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்பதை அவள் கற்று கொண்டது பற்றி திருப்தி வந்தது.\nஇவள் இனிமேல் சீக்கிரம் சிறுநீர் கழித்து நிம்மதி அடைவாள் என்ற முடிவோடு, வெளியே விட்டு சென்ற செருப்பு அப்படியே இருக்குமா என்ற கவலையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் மனைவி ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார்\n\"நம்ம வீடு வாண்டு சைசுல ஒரு வாண்டு. அவ ஒன்னுக்கு இருந்தாளா இல்லையான்னு பாத்துட்டு வரேன். அதான் லேட்ட\" என்றேன்.\nநான்- ஸ்ருதி டிவி மற்றும் கே.என் சிவராமன்...\nஏன் அம்பேத்கர் வழி செல்ல வேண்டும்...\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada170.html", "date_download": "2018-07-16T01:14:27Z", "digest": "sha1:76TJ6ZI4SFNHJTWD5PTHOEJKGN2WKC5Q", "length": 8230, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ポーチ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்ட���் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-16T01:01:12Z", "digest": "sha1:YWLHY7PQLYPFNXG737URVEBGKOX7C5XQ", "length": 11561, "nlines": 71, "source_domain": "welvom.blogspot.com", "title": "மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் எச்சரிப்போம் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இந்தியா , இலங்கை , தமிழகம் » மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் எச்சரிப்போம்\nமீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் எச்சரிப்போம்\nமீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.\nமுதல்வர் கருணாநிதியை இன்று கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nஒரு விஷயத்தை நான் இலங்கைக்குத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் படை பலத்தை அப்பாவி மீனவர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும். இது தொடரக் கூடாது. இனி எப்போதும் இது நடக்கவே கூடாது.\nஇந்திய மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.\nஇதை மீறி இலங்கை கடற்படையினர் தாக்குதலைத் தொடர்ந்தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உறவு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இலங்கையின் கடமையாகும்.\nபாகிஸ்தான் நமது மீனவர்களைத் தாக்குவதில்லை, கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இப்படி நடப்பதில்லை. ஆனால் இலங்கை மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று அந்த நாட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. இனிமேல் இது தொடரக் கூடாது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையுன் இந்தியாவுக்கு இதயப்பூர்வமான, தோழமையான, பாரம்பரியமான உறவு உள்ளது. இதை இலங்கை அரசு மனதில் கொள்ள வேண்டும். எனவே இது கெடாத வகையில், தனது படையினருக்கு அது அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.\nதமிழக மீனவர்கள் தாக்குதல் விவகாரத்தில் இதுவரை இப்படி ஒரு எச்சரிக்கையை இந்திய அரசு வெளியிட்டதே இல்லை. இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு முறை கூட மத்திய அரசு வருத்தப்பட்டதில்லை, வேதனைப்பட்டதில்லை, துடித்ததில்லை, பொங்கியதில்லை, ஏன் ஒரு கேள்வி கூட இலங்கையை நோக்கி கேட்டதில்லை. குறைந்தபட்சம், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி கூட செய்ததில்லை.\nஇப்போதும் கூட சமீபத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்திலும் கூட இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒரு ஆறுதலோ, இழப்பீடோ வரவில்லை. ஆனால் தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதாலும், ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கடும் கோபத்தில் இருப்பதாலும், எங்கே வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்தான் இப்படி பதறித் துடித்துள்ளது மத்திய அரசு என்று கூறப்படுகிறது.\nஇன்று விடுக்கும் எச்சரிக்கையை முதல் மீனவர் கொல்லப்பட்டபோதே இந்திய அரசு கடுமையாக விடுத்திருந்தால், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காதே. இதை ஏன் இத்தனை காலமும் செய்யவில்லை மத்திய அரசு என்பது மீனவர்களின் வருத்தம் கலந்த கேள்வி.\nஇடுகையிட்டது Antony நேரம் பிற்பகல் 1:05\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, இலங்கை, தமிழகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூ��்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/25/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2655549.html", "date_download": "2018-07-16T00:52:36Z", "digest": "sha1:XODGNWAGR77AUIJROHJM4NJANIORYMIY", "length": 8401, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "டிராக்டர் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி- Dinamani", "raw_content": "\nடிராக்டர் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூரில் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளான கார்.\nசேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வியாழக்கிழமை இரவு டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.\nசேலம், பள்ளப்பட்டி சாமிநாதபுரத்தில் உள்ள முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (65). நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.\nஇவர், தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மகன் முருகன் (37), மருமகன்கள் ரமேஷ் (40), சீனிவாசன் (37)ஆகியோருடன் தனது காரில் உளுந்தூர்பேட்டைக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.\nஉறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, இரவில் சேலம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nகாரை நடராஜனின் மகன் முருகன் ஓட்டி வந்துள்ளார். கார், வாழப்பாடி அருகேயுள்ள வைத்தியகவுண்டன்புதூர் பகுதியில் குறுக்குச் சாலையில் திரும்பியபோது, எதிரே வாழப்பாடியில் இருந்து ஹாலோ பிரிக்ஸ் மற்றும் சிமெண்ட் மூட்டைளை ஏற்றி வந்த டிராக்டர் மீது மோதியது.\nஇந்த விபத்தில், காரில் பயணம் செய்த நடராஜன், அவரது மகன் முருகன், மருமகன்கள் ரமேஷ், சீனிவாசன் ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில், டிராக்டர் ஓட்டுநர் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த தனபால் (45) உயிர் தப்பினார்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஏத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-16T00:48:18Z", "digest": "sha1:DFPAEB5PY75SPXB3Q3JCBHRK5EVV4BRK", "length": 6722, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கோழி பார்வை | பசுமைகுடில்", "raw_content": "\nகோழிகளின் விழித்திரை மனிதனின் விழித்திரையை விட வண்ணங்களை பகுத்துணரும் சக்தி மிக்கது, என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜோசப் கார்போ இது குறித்து கூறியதாவது: மனிதனின் விழித்திரையை விட பறவைகளின் விழித்திரை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nஇதனால் தான் வானத்தில் வட்டமிடும் கழுகு கீழே கிடக்கும் சிறிய சுண்டெலியை கூட கூர்ந்து பார்த்து வேட்டையாடுகிறது. பாலூட்டிகள், பறவைகள் எல்லாம் ஒரே மூதாதையரை கொண்டவை. டைனோசர் உள்ளிட்ட ராட்சத விலங்குகள் கூட இரவில் வேட்டையாடும் குணம் கொண்டவையாக இருந்தவை. கும்மிருட்டிலும் கூட சுற்றுப் புறங்களை தெளிவாக பார்க்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. நாளடைவில் இந்த பழக்கம் பகலில் வேட்டையாட துவங்கியதும் மங்க துவங்கி விட்டது. ஆனால், இந்த விசேஷ குணத்தை பறவைகள் இன்று வரை கட்டி காக்கின்றன.\nகுறிப்பாக, கோழிகள் அதை விட கோழி குஞ்சுகளுக்கு வண்ணங்களை பிரித்தறியும் வகையில் விழித்திரை பிரமாதமாக உள்ளது. மனிதனை பொறுத்தவரை சிகப்பு, நீலம், பச்சை வண்ணங்களை கூர்ந்து அறிய முடிகிறது. ஆனால், கோழிக்குஞ்சுகளின் விழித்திரை புறஊதா கதிர்களை கூட பகுத்துணரும் தன்மை வாய்ந்தவை.இதனால், தான் கோழிகள் தனது இணையை அதன் இறகுகளை வைத்து அடையாளம் காண்கின்றன.\nஇதேபோன்ற குணம் மற்ற பறவைகளுக்கும் உள்ளன. இதன் காரணமாக தான் சில பறவைகள் வண்ண மிகு பழங்களை சுவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.மனிதர்களுக்கு 200 வகையான பாரம்பரிய குறைபாடுகளின் காரணமாக குருட்டு தன்மை ஏற்படுகிறது. கோழிக்குஞ்சுகளின் விழித்திரையிலிருந்து ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து மனிதர்களுக்கு பொருத்துவதன் மூலம் குருட்டு தன்மை மற்றும் நிறக்குருடு குறைப் பாட்டை போக்கமுடியும், என நம்புகிறோம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இவ்வாறு ஜோசப் கார்போ கூறினா\nPrevious Post:உயர் தரத்திலான இலவசக் கல்வி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vip-2-movie-success-meet-function/", "date_download": "2018-07-16T01:14:59Z", "digest": "sha1:AAXJVTJ5B25ITPY7GPLN5GXEU5JUWNWT", "length": 22219, "nlines": 117, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “தனுஷ் சிங்கத்தின் பால்; தாணு ஸார் தங்கக் கிண்ணம்…” – நடிகர் விவேக்கின் ஒப்பீடு..!", "raw_content": "\n“தனுஷ் சிங்கத்தின் பால்; தாணு ஸார் தங்கக் கிண்ணம்…” – நடிகர் விவேக்கின் ஒப்பீடு..\nகலைப்புலி எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி–2’.\n‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர்.\nகடந்த 11-ம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள�� இம்மாதம் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇப்படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டார்.\nபடத்தின் கதாநாயகன் தனுஷ் பேசியபோது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநரிடம் கொடுக்கும்பொழுதே வி.ஐ.பி. முதல் பாகம் அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்தின் கதை இருக்காது என்று சொல்லிதான் கொடுத்தேன்.\nமுதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.\nஇருந்தாலும் படத்திற்குக் கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் வலுவான கதைதான் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம்.\nஎனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே. அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.\nபாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயாகவும், மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும். அதேபோல, படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண் தோற்பதுதான் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளைமாக்ஸ். ஆனால் இதில் அப்படி இருக்கக் கூடாது. ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் கதையை மாற்றி அமைத்திருந்தேன்.\nஒரு சிலர் படத்தில் சொல்லப்பட்ட திருக்குறள் பாக்களுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திருக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தி��் வெற்றியாக கருதுகிறேன்.\nஇப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கை. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது. அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து தாராளமாக செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.\nஇந்த ‘வி.ஐ.பி-2’ படம் தென்னிந்தியாவில் பெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து வட இந்தியாவில் முதலில் 420 தியேட்டர்களை கிடைத்திருந்த நிலையில், இப்போது 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.\n‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை. இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன்தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்…” என்றார் தனுஷ்.\nநடிகர் விவேக் பேசும்போது, “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர் ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது.\nமேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இப்போது இடம் பிடித்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் ‘சிங்கத்தின் பாலாகவே இருந்தாலும் அதை தங்கக் கிண்ணத்தில் வைத்துதான் கொடுக்க வேண்டும்.’ அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால்.. தாணு ஸார் ஒரு தங்கக் கிண்ணம்…” என்று கூறினார்.\nமேலும் “பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் தயாரித்து வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை, ஒரு சதவிகிதத் தொகையையாவது கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.\nஇயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் இப்போது பெரும் வெற்றியடைந்துள்ளது. இதற்கு முதல் காரணமாக இருந்த தாணு ஸாருக்கு எனது முதல் நன்றி. என்னை தன்னுடைய மகள் போல் பார்த்துக் கொண்ட��ர்.\nபொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும். அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. தாணு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னதை கேட்டபோது இது நான் இயக்கிய படமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் ‘வி.ஜ.பி-3’-ம் பாக்த்தையும் நானே இயக்குவேன்..” என்றார்.\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “இந்த ‘வி.ஐ.பி-2’ திரைப்படம் தற்போது உலகமெங்கும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் ‘வி.ஐ.பி-2’ படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார். ‘வி.ஐ.பி-2’ தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…” என்று அவர் கூறினார்.\nபின்னர் வெளிநாட்டிலும், தமிழ்நாட்டிலும் (மாவட்ட வாரியாக) ‘வி.ஐ.பி.-2’ படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nநடிகர் விவேக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பத்து லட்சம் ரூபாயை கிராமப்புற பள்ளிகளை சீரமைக்கு தருவதாகவும் மேடையிலேயே ஒத்துக் கொண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.\nactor dhanush actor vivek director soundarya rajinikanth producer thanu slider v creations vip-2 movie vip-2 movie success meet இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தயாரிப்பாளர் தாணு நடிகர் தனுஷ் நடிகர் விவேக் வி கிரியேஷன்ஸ் வி.ஐ.பி.-2 திரைப்படம் வேலையில்லா பட்டதாரி-2 திரைப்படம்\nPrevious Post'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு Next Post'சகுந்தலாவின் காதலன்' படத்தின் டிரெயிலர்\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/try-biriyani.7363/page-8", "date_download": "2018-07-16T01:01:01Z", "digest": "sha1:U4EEJUSGPCMHGY3CNYUGCITXZQN3YF7D", "length": 6550, "nlines": 209, "source_domain": "mallikamanivannan.com", "title": "Try biriyani.. | Page 8 | Tamilnovels & Stories", "raw_content": "\nசகோதரி நீங்க, நீங்க தான் என் தெய்வம், பாத்திமா சகோதரி என்னை ஏமாற்றுகிறார். ஒரு பார்சலை சண்டையிட்டவது வாங்கி தாருங்கள் சகோதரி.{ஒரு குறிப்பு நேற்று திருச்சி பஸ் ஸ்டாண்ட் எதிர் உள்ள முனியாண்டி விலாஸ் பிரியாணி செம சூப்பர். திருச்சி செல்லும் நண்பர்கள் மிஸ் செய்யதீங்க}\nஓ அது வேறு இரு���்கா சகோ, பஸ் கோயம்புத்தூரில் இருந்து வந்து நின்றது . அங்கு தான் சென்னை , பாண்டி வண்டி இருந்தது சகோ. எதிர்புறம் சிக்னல் அருகில் அந்த முனியாண்டி விலாஸ் இருந்தது சகோ\nஓ அது வேறு இருக்கா சகோ, பஸ் கோயம்புத்தூரில் இருந்து வந்து நின்றது . அங்கு தான் சென்னை , பாண்டி வண்டி இருந்தது சகோ. எதிர்புறம் சிக்னல் அருகில் அந்த முனியாண்டி விலாஸ் இருந்தது சகோ\nம் ம் ம் அங்குதான் சகோ சூப்பர்ராக இருந்தது.போனால் சாப்பிட்டு பாருங்கள் சகோ\nஉந்தன் திசை தேடும் விழிகள்\nதொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்\nநீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்\nமழையிலும் கூவும் மரகதக் குயில் நான்\nஇரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்\nஉன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2014_11_09_archive.html", "date_download": "2018-07-16T00:55:41Z", "digest": "sha1:FEPYJVMMTNPO3CI76JSPW2ZKBYWNIOL3", "length": 14408, "nlines": 269, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "Sunday, November 9, 2014 | அலையல்ல சுனாமி", "raw_content": "\nவிளையாட்டும் பேச்சுமாய் கலவையினூடாக கீழே கிடக்கிற செய்தித்தாள் கிழித்துப்போடப்பட்ட வாராந்திர, மாதந்திரிகளின் பக்கங்களை சேகரித்தெடுத்து அவைகளில் சிலவற்றை எனது சட்டைப்பையிலும் புத்தகப்பையிலுமாய் வைத்து பாதுகாத்த பழக்கத்தின் நீட்சியே என்னை ஓரளவு இலக்கியம் படிக்க வைத்தது எனலாம்... அப்படியான நாட்களின் நகர்வுகளில் உருவான வாசிப்புப்பழக்கம் இயக்கமும் என்னை கைப்பிடித்து இழுத்துக் கொண்டுபோய் இலக்கியத்தில் அனா, ஆவன்னா எழுத வைத்தது என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் விமலனை அநேகமாய் பதிவுலகில் நிறையப்பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.\nஅவர் எழுதிய பந்தக்கால் என்னும் புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தொகுப்பில் மொத்தம் இருபத்திரெண்டு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இந்நூலினை “என்னை சற்றே ஆழமாக இம்மண்ணில் பதியனிட்ட எனது பெற்றோர்களுக்கு” என அழகாக சமர்ப்பித்துள்ளார்.இந்நூலினை சரவணா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். எளிமையான வடிவமைப்பில் அழகாக உள்ளது.\nபாலம் எனும் சிறுகதையில் வர்ணனை அருமை. ஒரு சின்ன நிகழ்வை அழகான கதையாக வடிவமைத்துள்ளார். வானத்திற்கும் பூமிக்கும் நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளாய் இறங்கிக்கொண்டிருந்தது மழை.அடித்த க��ற்று மொத்த மழையையும் இங்கிட்டும் அங்கிட்டுமாய் தாலாட்டிக் கொண்டிருந்தது. என்று அழகான வர்ணனையுடன் ஆரம்பித்து விளாரான ரத்தக்காயங்களுடன் படுத்துக்கிடக்கிறது என்று பாலத்தின் மோசமான இயல்பையும் ரசிக்கும்படி எழுதியுள்ளார். கதையின் முடிவில் ஒரு சின்ன நிகழ்வை கோடிட்டு காட்டி கதையை முடித்துள்ளார். அதுவும் நெஞ்சைத்தொடும்படி..\nபதியம் எனும் கதையில் மரக்கன்றுகள் நடுதல், மீதமான மரக்கன்றை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம், “பெரும்பாலும் செடிகளையும், மரக்கன்றுகளையும் பார்த்தே பேசினாள்..” என்று மரக்கன்று வாங்கும்போது நர்சரிப்பெண்ணின் இயல்பு என்று கலந்து கட்டுகிறார்.\nகுருத்து எனும் கதையில் மருத்துவமனைகளில் மனிதர்களை நடத்தும்விதம் அதுவும் அவர்களின் பிரத்தியோக பாஷையான ’கேஸ்’ என்ற வார்த்தையின் வலியை சொல்லியுள்ளார். ஒரு பெண் குழந்தை பெத்துக்கனும் எனும் முடிவு வெகு அழகு.\nபன்றிகள் மேயும் பெருவெளியில் ஒரு பன்றிக்குட்டி அது வாழும் இடம் அதனால் எரிச்சலுறும் ஒரு மனிதமனம் என கதை நகழ்கிறது. முடிவில் அடிபட்டுக்கிடக்கும் பன்றிக்குட்டியை நாயை விரட்டியதின்மூலம் காப்பாற்றப்பட்டதாய் நினைக்கும் மனித மனத்தை என்னவென்று சொல்வது.\nஎனது மனதை பாதித்த கதைகளில் ‘சாயங்களில்..’ எனும் ஒரு கதை. தவசிலிங்கத்தின் கதாபாத்திரத்தை நம்மோடு அழகாக அழைத்துச்சென்று அவர்மீது ஒரு பரிதாபத்தையும் உண்டாக்குகிறார். பெரும்பாலும் இவரின் கதைகளில் அது ஒரு நிகழ்வாகவே பதியப்பட்டிருக்கும். வாசிக்கும்போது கதாபாத்திரங்களினூடே நாமும் பயணிக்கலாம். ஐந்து பைசாவுக்கு கை நிறைய அள்ளித்தரும் பெட்டிக்கடை தவசிலிங்கம் இறுதியில்கால் ரூபாய் பிச்சை எடுப்பது நெஞ்சை அழுத்தும்.\nசைக்கிள்காரக்கா கதாப்பாத்திரத்தின் மன உறுதியை ‘ஒற்றைச்சிறகு எனும் கதையில் காணலாம். இன்றும் பல பெண்கள் அந்த மன உறுதியுடன்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர்.\nபந்தக்காலு எனும் கதையில் ‘நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு பையங்களை பெத்தெடுத்து இந்த ஊரையே என்னன்னு கேக்கனும்’ என்ற வார்த்தை ஏனோ நண்பா அந்தப்பெண்ணை பார்த்ததும் மின்வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள் என்று நண்பனிடம் கூறுவது உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.\nபச��� என்ற கதை படிப்பதற்கு சற்று அயர்வைத் தந்தது. பெரிய பத்தியாக இருந்ததே காரணம் என நினைக்கிறேன். ஆனால் கதையும் கதையின் முடிவும் வெகு அழகு. இவருக்குப்பிடித்தமான டீக்கடையின் வர்ணனை இந்த நூலில் அவ்வளவாக இல்லை. எல்லா கதைகளைப்பற்றியும் எழுத ஆசைதான். எனக்குப்பிடித்த பல கதைகளை எழுதிவிட்டேன். மற்ற கதைகளை மற்றவர்களும் படிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். விமலனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள பூப்பதெல்லாம்... என்ற என் பழைய பதிவைக்காணலாம். விமலன் அவர்களின் சிட்டுக்குருவி என்னும் தளத்தில் அவரின் எழுத்துக்களை வாசிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 9 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012_06_03_archive.html", "date_download": "2018-07-16T00:50:24Z", "digest": "sha1:4EGS3CQLAT6EDGMKDY5BZPIG6FLE5N6J", "length": 30975, "nlines": 193, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2012-06-03", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nதிமிங்கிலங்களைப் பிடிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறுகின்ற ஜப்பானுக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கத்தினருக்கும் இடையிலான போர்.\nஉலகின் கடல்களில் பல வகைத் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டும் திமிங்கிலங்களைப் பிடிக்க கப்பல்களை அனுப்பப் போவதாக ஜப்பான் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.. திமிங்கில வேட்டையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல கப்பல்கள் உடன் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.\nஜப்பானின் இத் திமிங்கில வேட்டையை முறியடிக்க எங்கள் கப்பல்கள் த்யார் என்று கடல் மேய்ப்பர் என்னும் இயக்கத்தினர் பதிலுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆக, வருகிற டிசம்பரில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டிய கடலகளில் இரு தரப்பினருக்கும் மோதல் நிச்சயம். இந்த மோதல் புதியதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருவதாகும்.\nஅண்டார்டிக்கை யொட்டியுள்ள கடல்களில் இயற்கையில் நிறைய இரை கிடைப்பதால் அப் பகுதியானது திமிங்கிலங்களின் தாயகம் போல உள்ளது. இங்கு யாரும் திமிங்கில வேட்டையில் ஈடுபடாலாது என்று சர்வதேச திமிங்கில கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனாலும் இத் தடை அமல்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதல்லாமல் வர்த்தக ரீதியில் உலக அளவில் எந்த நாடும் திமிங்கில வேட்டையில் ஈடுபடலாகாது என்ற தடை 14 ஆண்டுக்காலமாக இருந்து வருகிறது.\nஆனால் ஆராய்ச்சி நோக்கில் திமிங்கிலங்களைப் பிடிக்கலாம் என 1951 ஆம் ஆண்டு ஒப்ப்ந்தத்தில் ஒருஷரத்து உள்ளது. இந்த ஓட்டையை ஜப்பான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திமிங்கிலங்களைப் பிடிக்க ஆண்டுதோறும் அண்டார்டிக் கடல் பகுதிக்குக் கப்பல்களை அனுப்பி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ‘ ஆராய்ச்சி ‘ என்ற பெயரில் ஜப்பான் 1000 திமிங்கிலங்களைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.\nஜப்பானின் திமிங்கில வேட்டையை அக் கடல் பகுதிக்கே சென்று எதிர்த்துப் போராட இருக்கின்ற கடல் மேய்ப்பர் இயக்கத்தினர் நியாயத்தை நிலை நாட்ட வன்முறையில் ஈடுபடுவது தவறல்ல என்று வாதிப்பவர்கள். கடந்த ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட முறைகள் இதையே காட்டுகின்றன.\nதிமிங்கில வேட்டைக் கப்பல்கள் மீது தங்களது கப்பல்களை மோதி சேதத்தை உண்டாக்குவது.. அக் கப்பல்களில் ஏறி மீன் பிடி வலைகளை நாசப்படுத்துவது. துறைமுகங்களில் நிறுத்தப்படுகிற திமிங்கில வேட்டைக் கப்பல்களைத் தாக்குவது. நடுக்கடலில் கப்பல்களின் ஊழியர்களை நோக்கி லேசர் ஒளிக் கற்றையைச் செலுத்தி அவர்களின் கண்களைக் கூச வைப்பது, துப்பாக்கியால் சுடுவது போன்றவை கடல் மேய்ப்பர் கையாளும் முறைகளில் அடங்கும்.\nகடல் மேய்ப்பர் இயக்கத்தின் தலைவரான ‘கேப்டன்’ பால் வாட்சன் பிரபல கிரீன்பீஸ் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்றாலும் அவர் பின்பற்றிய முறைகள் காரணமாக 1977 ல் வெளியேற்றப்பட்டார். வாட்சனின் இயக்கத்தினர் ஜப்பானியக் கப்பல்களை மட்டுமன்றி பிற நாடுகளின் கப்பல்களையும் தாக்கியது உண்டு.\nஉண்மையில் சொல்லப் போனால் பாம்புக்குச் சுத்தமாகக் காது கேட்காது. இது ஒரு செவிட்டுப் பிராணி என்பதே உண்மை. ஊர்வன வகையைச் சார்ந்த எந்த உயிரினத்திற்கும் பாலூட்டிகளைப் போல புறக்காது கிடையாது. ஆனால், மாண்டிபுளார் வழி எனப்படும் காது துளை உண்டு. இத்துளைகள் ம��லம் இவை ஓசையை நன்கு கேட்டு அறிய முடியும். ஆனால், பாம்புக்கு மாண்டிபுளார் செவியும் கிடையாது.\nஅதேசமயம் பாம்பு மிகவும் அருகில் ஏற்படும் அதிர்வு களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றது. இதைத்தான் பாம்புக்கு கூர்மையான செவி அமைப்பு உடையதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், பாம்பாட்டிகள் மகுடி ஊதும்போது, மகுடி ஓசை மென்மையாக பூமியில் தவழ்ந்து ஓடுகிறது. அவ்வாறு தவழ்ந்தோடும் இசை பூமியின் தரை மீது இருக்கும் பாம்பின் உடலில் பட்டு அதிர்கிறது. அந்த அதிர்வுக்கு ஏற்பவே பாம்பு படமெடுத்து ஆடுகிறது.\nஇன்று வானில் நிகழப்போகும் அற்புதம்\nஇன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்து செல்கிறது. இதனால் சூரியனின் மேல் வெள்ளி கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்லும்.\nவெள்ளி கிரகம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆய்வில் இக்கிரகம் பூமி மற்றும் சூரியனை கடக்க நெருங்கி வருவது தெரிய வந்தது.\nஎனவே இதுகுறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதில், நேற்று அல்லது இன்று வெள்ளி, பூமி மற்றும் சூரியனை கடக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.\nவெள்ளி கிரகம் கடந்து செல்வதை மேற்கு பசிபிக், கிழக்கு ஆசியா, மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடதுருவத்தில் உள்ள நாடுகளில் முழுமையாக காணமுடியும்.\nஅமெரிக்காவை பொறுத்தவரை ஜூன் 5ஆம் திகதி மாலையில் இக்கிரகம் கடக்கும். ஐரோப்பிய நாடுகளில் 6ஆம் திகதி காலை வெள்ளி கிரகம் கடப்பதை பார்க்க முடியும்.\nஅடுத்ததாக இச்சம்பவம் 2117-ம் ஆண்டு நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்\nஇந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும்.இதனை பார்ப்பதற்கு சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும்.இதனால் பூமிக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவுபார்த்த விமானம்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.\nஇவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா, ஈரான், இராக், பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.அமெரிக்காவின் இவ்விமானம், விண்ணில் ஆராட்சி என்ற பெயரில் ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் முற்றாக ரிமோட்டில் இயங்கக்கூடிய இவ்விமானம் சுமார் 29 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. பல நாடுகளின் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு இவ்விமானம் விரைவில் தரையிறங்கவுள்ளது. குறிப்பாக பூமியில் உள்ள ஏனைய நாடுகளை வேவுபார்ப்பது என்பது அமெரிக்காவுக்கு கடுமையான விடையம். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மேல் அமெரிக்க உளவு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியாது. அந் நாடுகளின் ராடர்களில் மண்ணைத்தூவவேண்டி இருக்கும். ஆனால் பூமியில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில்(விண்வெளியில்) இருந்தவாறே இந்த வேவு விமானம் தான் சேகரிக்கவேண்டிய தகவல்களை சேகரிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக, வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால் நம்பமுடியுமா அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.\nமூன்று நாடுகளில் பிரம்மாண்ட தொலைநோக்கிகள்\nஉலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுக���ிலும் அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுக் கொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களைக் குறித்து துல்லியமாகக் கணக்கெடுக்க உள்ளது.இந்த உலகம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்த விவரங்களுக்கும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியை விட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்த புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த தொலைநோக்கி ஒரே நாட்டில் அல்லாமல் மூன்று நாட்டில் பகிர்ந்து வைக்கப்படுவதற்கு அறிவியல் காரணங்களை விட அரசியல் அவசியமே அதிக காரணம் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். அதேசமயம் உலகின் மிக அதிக சக்திவாய்ந்த இந்த ரேடியோஅலை தொலைநோக்கியானது, பேரண்டம் தொடர்பான ஆய்வில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.\nவெயில் கொடுமைக்கு ஆந்திராவில் 148 பேர் பலி ஒரேநாளில் பரிதாபம்\nஆந்திர மாநிலம் முழுவதும் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 148 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகி பொதுமக்களை வாட்டி எடுத்துவருகிறது. வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தால் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கத்திரி முடிந்தும் நேற்றுமுன்தினம் கோடை வெயிலால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36 பேர் பலியாகினர் விசாகபட்டினத் தில் 108 டிகிரி கொளுத்திய வெயிலில் 31 பேரும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 108 டிகிரி வெயிலுக்கு 21 பேரும், கம்மம் மாவட்டத்தில் 106 டிகிரிக்கு 13 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 11 பேரும், வாரங்கல் 11 பேரும், விஜயநகரத்தில் 9 பேரும், ஸ்ரீகாகுளம், கரீம்நகர் மாவட்டங்களில் தலா 6 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 6 பேரும், சித்தூர் மாவட்டத்தில் 2 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 148 பேர் பலியாகி உள்ளனர். அந்தந்த மாவட்ட தலைநகரங்கள் வெளியிட்டுள்ள தகவல்படி இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nதிமிங்கிலப் போர்திமிங்கிலங்களைப் பிடிக்க எங்களுக்க...\nமகுடிக்கு மயங்குமா பாம்பு உண்மையில் சொல்லப் போனால்...\nஇன்று வானில் நிகழப்போகும் அற்புதம் இன்று சூரியன...\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவுபார்த்த வி...\nமூன்று நாடுகளில் பிரம்மாண்ட தொலைநோக்கிகள் உலகி...\nவெயில் கொடுமைக்கு ஆந்திராவில் 148 பேர் பலி ஒரேநாளி...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 9\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 6\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - INDEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-07-16T01:07:35Z", "digest": "sha1:NMRKNNEQPR55KVW7QQ5MVVFYPDJJBPYG", "length": 11414, "nlines": 91, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: வேண்டாம் தூக்குகயிறு", "raw_content": "\nஇறைவன் படைத்த உயிரை எடுக்க எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு மனிதன் மனிதனையே அழிக்கிறான். மனிதனே மனிதனுக்கு எதிராக குற்றங்களை விளைவிக்கிறான்.மனிதன் செய்யும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த மனிதனே வகுத்தது தான் விதிகளும், தண்டனைகளும். மரண தண்டனைகள் மூலமாக சமூகத்தில் குற்றங்கள் குறைக்கப்படும் என்றால் ஏன் குற்றங்கள் அதிகரித்தக்கொண்டே வருகிறது காந்திய கொள்கையான அஹிம்சா வழியை கடைபிடிக்கும் இந்தியாவில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பது பல கோடி இந்தியர்களின் விருப���பம். உலகில் தற்போது ஐம்பத்தி எட்டு நாடுகள் மரண தண்டனையை சட்டப்படி தண்டனையாக வைத்துள்ளது. தொனுற்றி ஏழு நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்டன. பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையிலும், மிகுதியான மக்கள் தொகை கொண்ட நாடுகளான மக்கள் சீன குடியரசு, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் மரண தண்டனை செயலில் உள்ளது.\nஅரிதான நிகழ்வுகளில் மிக அரிதாக மட்டுமே மரணதண்டனை வழங்கிட வேண்டும் என்று 1983 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தியாவில் மரண தண்டனை தூக்கில் இட்டு கொல்வது மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஏப்ரல் 27, 1995 ஆட்டோ சங்கர் சேலம், தமிழ்நாடு மாநிலத்தில் தூக்கிலிடப்பட்ட பின்பு 1990 ல் ஒரு பள்ளி மாணவியை கற்பழிப்பு செய்து கொலை செய்த குற்றத்திற்காக தனன்ஜாய் சாட்டர்ஜி, என்பவருக்கு ஆகஸ்ட் 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இன்று வரை மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.\nஇந்திய சட்டத்தின் கீழ், மரண தண்டனை கீழ் வரும் நிகழ்வில் உள்ள குற்ற செயல்களுக்கு விதிக்கப்படுகிறது:-\nஒரு குழந்தை அல்லது மனநலம் பதித்த நபரின் தற்கொலைக்கு உடந்தையாக செயல்பட்டது.\nஅரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தது.\nஆயுத படைகளின் உறுப்பினராக இருந்து கலகத்திற்கு உடந்தையாக இருந்தது.\nதற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது மரணதண்டனை விதிக்கபடுகிறது.\nநான்கு வகையான நபர்கள் மரணதண்டனையிலுருந்து விலக்க உட்பட்டவர்கள்.\n15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள்\nமரணதண்டனை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தப்பிறகு நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஜனாதிபதியிடம் தண்டனை விலக்க கோரி கருணை மனு அளிக்கலாம். அவரின் முடிவே இறுதியானது. இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் தனது ஐந்து ஆண்டு பதவி கால இறுதியில் அதாவது ஜூன் 2012, முப்பத்தி ஐந்து மரணதண்டனை கைதிகளை ஆயுள் தண்டனையாக மாற்றியமைத்தார். வீரப்பன் வழக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை தாக்குதல், டெல்லி நாடாளுமன்றம் தாக்குதல் என்று இதில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முடிவுகள் உட்பட இருபத்தி ஆறு கருணை மனுக்கள் இந்திய ஜானதிபதி அவர்களின் கருணைக்காக நிலுவையில் உள்ளது.\nஇந்திய குற்றவியல் நடைமுற��� சட்ட படி பல்வேறு குற்றங்கள் எட்டு பிரிவுகள் (121, 132, 194, 302, 303, 305, 307, மற்றும் 396) கீழ் மரணதண்டனை அங்கீகரிக்கிறது.\nஅடிப்படை மனித உரிமையான \"மனிதன் வாழும் உரிமையை\" பறிப்பதாகும். தூக்கு தண்டனை மூலம் குற்றவாளிகள் தங்களின் தவறை உணர வாய்ப்பு இல்லை. தண்டனை நிறைவேற்றப்படும் காலம் வரை வருந்தி அதை உணர்ந்து திருந்தி வாழவும் வாய்ப்பு கிடைக்காது. மேலும் அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இவர்களின் மரணத்தால் இந்த பயனும் கிடையாது. குற்றவாளிகளின் உறவுகளுக்கும் இவர்களின் இழப்பு பாதிக்கும். மரணம் என்பது குற்றவாளிகளின் தவறிலிருந்து விரைவாக தப்பிக்க வைக்கக்கூடும். ஆயுள் தண்டனை மூலம் தங்களின் தவறை உணர்ந்து குற்றவாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது. மரணத்தை விட கொடியது ஒருவர் சிறையில் தனிமையில் பல காலம் தண்டனை அனுபவிப்பது என்பது என் கருத்து. மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற வேண்டும் என்பது என்னை போன்ற பலரின் விருப்பம்.\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\nதிருநங்கை - விழிப்புணர்வு தொடர் ஐந்து\nஅழகாய் பூத்ததே, நட்பாய் மலர்ந்ததே\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் - சமீப நிகழ்வுகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslim-ladies.blogspot.com/2011/10/blog-post_78.html", "date_download": "2018-07-16T01:06:46Z", "digest": "sha1:OXGGG3Z454YZQXHU52IRK4M2FLV5A6WO", "length": 28344, "nlines": 118, "source_domain": "muslim-ladies.blogspot.com", "title": "இஸ்லாமிய பெண்கள்: இன்றைய முன்மாதிரி முஸ்லீம் பெண்மணி நாஸியா", "raw_content": "\nஇஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது,பெண்களுக்கு கல்வியை மறுக்கிறது,அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பன போன்ற பல குற்றசாட்டுகள் தனி மனிதர்களாலும்,ஊடகங்களாலும் பரப்பப்டுகின்றன அந்த குற்றசாட்டுகளை உரியமுறையில் எதிர்கொள்வதும் மேலும் இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கும் சட்டதிட்டங்களை தெளிவுபடுத்துவதே இத்தளத்தின் நோக்கம். மாற்றுமதத்தையுடையோர் ,மாற்றுகருத்துடையோர் யாராக இருந்தாலும் தங்கள் கருத்துக்களை ,விமர்சனங்களை தயங்காமல் வெளிபடுத்தலாம்.\nஆடை குறைப்பும் - ஆண்மை இழப்பும்\nஇவர்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் \nபலதார மணம் பெண்களுக்கு பாதிப்பா \nஇஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன தடை \nஹிஜாப் - சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்\nஹிஜாபை ஆண்கள் ஏன் எதிர்கிறார்கள் \nஇன்றைய முன்மாதிரி முஸ்லீம் பெண்மணி நாஸியா\n(முஸ்லீம் பெண்கள் வேலைக்கு போகலாமா என்ற கேள்விக்கு சகோதரி நாஸியா அவர்கள் தன் சொந்த அனுபவங்களை தன் தளத்தில் பதிந்ததை உங்களுக்கு பெருமையுடன் தருகிறோம்- சகோதரியின் வரிகள் ஓவ்வொன்றும் நம் சமூக பெண்களுக்கு நல்ல முன்மாதிரி)\nமுஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா செல்ல‌க்கூடாதா இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது\nஒருத்த‌ர் முஸ்லிம் என்று சொன்னால் அவ‌ர் எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்த‌வ‌ராவார். ஆங்கில‌த்துல‌ சொல்ல‌னும்னா ”Total submission to allah”. இதில் ந‌ம்ம‌ வாழ்க்கையோட‌ ஒவ்வொரு செய‌ல்க‌ளுமே இறைவ‌ண‌க்க‌ம் தான்.\nகாலையில‌ தூங்கி எழுவ‌திலிருந்து.. இர‌வு தூங்க‌ செல்லும்வரை,பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை,\nவியாபாரம் செய்வதிலிருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு போனா நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை, நாம‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்படி செய்வ‌துன்னு இஸ்லாத்தில் ந‌ம‌க்கு க‌ட்டளை/அறிவுரை இருக்கு. வெளியிலிருந்து பார்க்கும்போது இது ரொம்ப‌ பிற்போக்குத்த‌ன‌மா தெரிய‌லாம். ஆனால் இதுதான் எதார்த்தம்.\n1400 வருடங்களாக இறைத்தூத‌ர் ந‌பி(ஸல்)அவ‌ர்க‌ளை பின்ப‌ற்றுவ‌தில் அன்றிலிருந்து இன்றிருக்கும் கோடிக்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ள் முதற்கொண்டு யாருக்கும் சிர‌ம‌முமில்லை மாறாக இது எங்களுக்கு சிறப்பை தான் கொடுத்திருக்கிறது.\nஇப்படியாக ஆண்க‌ள், பெண்க‌ள் என‌ சேர்த்தியாக‌வும், த‌னித்த‌னியாக‌வும் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள் இஸ்லாத்தில் உண்டு. இதில் ஒன்று கூட மனித குலத்திற்கு தீங்கு ஏற்படுத்துபவை கிடையாது ஏனெனில் இது நம்மை படைத்த இறைவனின் அறிவுரைகள்.\nஒரு குடும்ப‌ம் என்றால், அதில் தாய்க்கும்‍, த‌க‌ப்பனுக்கும், பிள்ளைக‌ளுக்கும் ப‌ல‌ கட‌மைக‌ள் இருக்கு. இஸ்லாத்தில் என்ன‌தான் ம‌னைவி ப‌ண‌க்காரியாக‌ இருந்தாலும், ச‌ம்பாதிப்ப‌வ‌ளாக‌ இருந்தாலும், குடும்ப‌த்தின் ப‌ராம‌ரிப்புக்கு ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டுமே இருக்கு. (சில அறிவு ஜீவிகள் இது ஆண் அடிமைத்தனம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.) ம‌னைவி தான் ச‌ம்பாதிக்கிறாளேன்ன�� க‌ண‌வ‌ன் ஜாலியா இருக்க‌ முடியாது. அதே போல‌, ம‌னைவி ச‌ம்பாதிப்ப‌தில் அவ‌ள் குடும்ப‌த்திற்கு செல‌வு செய்ய‌ க‌ட‌மை இல்லை.\nஅதாவ‌து, ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.\nஇப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை இருக்கும்போதே நாம‌ தெரிஞ்சுக்க‌லாம், பெண்க‌ள் வேலைக்கு போவ‌தையும், ச‌ம்பாதிப்ப‌தையும் இஸ்லாம் எந்த‌ வித‌த்திலும் த‌டுக்க‌வில்லை. இன்னும் சொல்ல‌ப்போனா இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை தான் எனக்கு க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்கிற‌ ஆசைய‌ தூண்டிச்சே. பின்ன‌, நாம‌ ச‌ம்பாதிச்சா ந‌ம்ம‌ இஷ்ட‌ப்ப‌டி செல‌வு செய்ய‌லாம்தானே (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா\nச‌ரி, அப்ப‌ ஏன் பெண்க‌ள் வேலைக்கு போற‌த‌ ப‌த்தி எந்த‌ வித‌ க‌ட்டுப்பாடும் இல்லையா இருக்கு. எப்ப‌டி ஒரு ஆணுக்கு குடும்ப‌த்திற்க்காக‌ ச‌ம்பாதிப்ப‌து க‌டமையோ, அதே போல‌ ஒரு பெண்ணுக்கு குடும்ப‌த்தை பார்த்துக்கொள்வ‌து கட‌மையாகிற‌து. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலாம்.\n(இன்று வேலைக்கு போகும் பெரும்பான்மையான பெண்கள் இதை சமாளிக்க முடியாமல் தவிப்பது எதார்த்தம்)\nஉடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க\nதுபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன்.\nவேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து,\n'ஹிஜாப் ���ோட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌.\nஅடுத்த‌தா, அள‌வுக்க‌திக‌மான‌ சோஷிய‌லைசிங் இருக்க‌க்கூடாது. ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ.\nநான் என் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் என‌க்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை என்று சொன்னேன். என்னை ம‌தித்தார்க‌ள். :)\nஅதோட‌ ரொம்ப‌ முக்கிய‌ம், ந‌ம்முடைய‌ க‌டமையான‌ தொழுகையையும் பேண‌ அனும‌திக்க‌னும். இது ஆண்க‌ளுக்கும் பொறுந்தும். ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை.இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை\nஎன்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.\nஇப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷ‌த்தில் இது ந‌ட‌ந்திருக்கு.\nஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது அழகிய உதாரணம்.\nவேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம் இதை இஸ்லாம் சொல்கிறது.\nஉங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் – நபி (���ல்) அவர்கள்.\nவேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பாதி பங்கு இருக்குங்கோவ்\nதிருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.\n(ஜசகால்லாஹ் :சகோதரி நாஸியா அவர்களின் தளத்திலிருந்து....\n) முஃமின்களான ஆடவர்களுக்கும்இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)\n நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9) கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், ...\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன தடை \nஇஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை .. · ...\nபுதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி - இஸ்லாமிய அடிப்படையில்\nசகோதரர் CMN சலீம் அவர்களின் முயற்சியால் அதிராம்பட்டிணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் ECR ரோட்டில் அமைந்துள்ள அம்மாபட்டிணம் அருகே இ...\nஆண்களும் -பெண்களுக்கும் பொதுவான கட்டுரை ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - ச...\nசெக்ஸ் தரகர்கள் பிடியில் மாணவ மாணவிகள்...ஷாக் ரிப்போர்ட்\nஇந்த பிரச்சனையை பற்றி நாங்கள் எதையும் எழுத போவதில்லை... இதை பாருங்கள் வலிகள் நிறைந்த வேதனை உங்களுக்கு தெரியும்.. உங்கள் வீட்டில் யாராவது...\nபலதார மணம் பெண்களுக்கு பாதிப்பா \n'முழுமையான உடைகளை அணியுங்கள்' - சீன போலிஸ்\nசீன தலைநகரான பீஜிங்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் குட்டை பாவாடை மற்றும் ஹாட் பேன்ட்ஸ் அணிவதே இதற்கான காரண...\nஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்...\nசராசரி வாரத்திற்கு நான்கு செய்திகளாவது இப்படி வந்து விடுகின்றன. \"பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வாலிபர் கைது\" என்று. இந்த அயோ...\nஹிஜாப் பற்றி P.ஜைனுலாபித���னின் பார்வை.\nபெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றத...\nஹிஜாப் அணிந்த பெண்கள் எப்படி பார்க்கபடுகிறார்கள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் உடை கட்டுப்பாடு \nஅமெரிக்காவில் : பாலியல் பலாத்காரங்கள் மலிவு\nஆடையில் தான் உள்ளது நாகரிகம் -Dr.டி.நாராயண ரெட்டி\nஆண்களுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்\nஇன்றைய முன்மாதிரி முஸ்லீம் பெண்மணி நாஸியா\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன தடை \nகுங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள...\nபனிச்சறுக்கு விளையாட்டில் ஹிஜாபுடன் முஸ்லிம் பெண்மணி\nபர்தா(ஹிஜாப்) பற்றி Dr.ஜாகிர் நாயக்கின் பார்வை\nபலதார மணம் பெண்களுக்கு பாதிப்பா \nபாலியல் பலாத்காரம் - அமெரிக்காவிற்கே முதலிடம்\nபெண்களை கேவலபடுத்தும் சினிமா பாடலாசிரியர்கள்\nமுன்னேற்றத்திற்கு ஹிஜாப் தடையே அல்ல - ஆயிஷா\nவேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nஹிஜாபை ஆண்கள் ஏன் எதிர்கிறார்கள் \nஹிஜாப் - சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்\nஹிஜாப் பற்றி P.ஜைனுலாபிதீனின் பார்வை.\nநீங்கள் எதை தேர்ந்தேடுக்க போகிறீர்கள் \nஇவர்கள் ஹிஜாப் அணிந்தால் கண்ணியமா \nபெண்களின் உடை பற்றி ஆண்கள்\nஇவரின் ஹிஜாபை ஏன் யாரும் எதிர்க்கவில்லை \nஇவர்கள் ஹிஜாப் அணிந்தால் - அடிமைத்தனமா \nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்-(புஹாரி 5885)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/06/blog-post_9442.html", "date_download": "2018-07-16T01:11:19Z", "digest": "sha1:FOVR5ATXOZTGZOMFVSAB2Y66RXPJCPGO", "length": 37763, "nlines": 796, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இதெல்லாம் நியாயமே இல்லை மிஸ்டர்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇதெல்லாம் நியாயமே இல்லை மிஸ்டர்\nஇரவு பத்தே கால மணிக்கு ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு புழுக்கத்தோடு வியர்வையில் நனைந்து கொண்டு வாகனத்தில்\nவரும் போது வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் போர்ட் வெப்ப அளவு\n94 டிகிரி பாரன்ஹீட் என்று காண்பிக்கிறது.\nஇ��ெல்லாம் நியாயமே இல்லை திருவாளர் சூரியன் அவர்களே,\nநீங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மூன்றரை மணி நேரம்\nஆன பின்பும் உங்கள் வெப்பத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்வது\nஅப்படி என்ன உங்களுக்கு வேலூர் மீது பாசம்\nஇந்த பரிவை வேறு எங்காவது காண்பியுங்களேன்.\nLabels: அனுபவம், வெயில், வேலூர்\n//வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் போர்ட் வெப்ப அளவு\n94 டிகிரி பாரன்ஹீட் என்று காண்பிக்கிறது.\nஇதெல்லாம் நியாயமே இல்லை திருவாளர் சூரியன் அவர்களே,\nநீங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மூன்றரை மணி நேரம்\nஆன பின்பும் உங்கள் வெப்பத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்வது\nபின்ன வேறென்ன வெப்பம் காட்டும்\nசராசரி மனித உடல் வெப்ப நிலையே 98.4 ஃபேரன்ஹீட் டிகிரி , 94 என்பது மனித உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி தான்.\nவெயில் காலத்தில் இரவில் 94 டிகிரி ஃபேரன்ஹீட் காட்டுவது ஒன்றும் தப்பேயில்லை, கொஞ்சம் பொது அறிவையும் வளர்த்துக்கோங்க அவ்வ்\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2014 at 6:05 AM\nவாங்க வவ்வாலாரே, மனிதனின் உடலில் இருக்க வேண்டிய வெப்ப அளவு பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ள, பொது அறிவு மிக்க மேதையாகிய உங்களுக்கு Normal Atmospheric Temperature, Room Temperature எவ்வளவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் அறிவுலக ஆசான்கள் சொல்லித் தரவில்லையா சண்டியர்தனம் செய்ய வேண்டும் என்பதற்காக அபத்தமாக உளறிக் கொண்டிருக்காதீர்கள்.\n என்னுடைய\" அண்ற்றாய்டு\" கை பேசியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வெப்பம் காட்டும் அமைப்பு உள்ளது வெள்ளிக்கிழமை கூடுதல் வேப்பம் 119* வெள்ளிக்கிழமை கூடுதல் வேப்பம் 119* சனிக்கிழமை 117* நேற்று இரவு 10.30 மணிக்கு 101 * இன்ரு காலை 6-30 மணிக்குகுளிக்கும் பொது வென்னீராய் குழாய் நீர் சுட்டது இன்ரு காலை 6-30 மணிக்குகுளிக்கும் பொது வென்னீராய் குழாய் நீர் சுட்டது 8மணிக்கு மெல் என்றால் உலை நீராகிவிடும் 8மணிக்கு மெல் என்றால் உலை நீராகிவிடும் என் வீட்டில் இரண்டு \"கூலர்கள்\" உள்ளன என் வீட்டில் இரண்டு \"கூலர்கள்\" உள்ளன படுக்கை அறையில் A.C உள்ளது படுக்கை அறையில் A.C உள்ளது கதவை முடி உள்ளெதான் வசிக்கிறோம் கதவை முடி உள்ளெதான் வசிக்கிறோம் கண்ணடி சன்னல் வழியே பார்த்தால் நம்ம கயத்தாரு\nஸ்ரீவைகுணடம். ஆழ்வார்குறிச்சி ,உழைப்பளி தமிழர்கள் ,நடமடும் தள்ளுவண்டியில் எரியும் அடுப்பில் ,தொசை, இட்டிலி,சுடச்சுட விற்றுக�� கொண்டு செல்கிறார்கள் ஜார்கண்டு உழைப்பாளிகள் உடம்பு பூராவும் மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய சைக்கிள் ரிக்ஷாவை வலித்துக்கொண்டு செல்கிறார்கள் ஜார்கண்டு உழைப்பாளிகள் உடம்பு பூராவும் மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய சைக்கிள் ரிக்ஷாவை வலித்துக்கொண்டு செல்கிறார்கள் நாகபுரியில் நிலமை இது பத்ராசலம், ராமகுண்டம் மக்கள் நிலை \" வௌவ்வால்\"களை இங்கே வரச்சொல்லுங்கள் \" வௌவ்வால்\"களை இங்கே வரச்சொல்லுங்கள் வெப்பம்,உழைப்பு பற்றி நேரடி அனுபவம் கிடைக்கும் வெப்பம்,உழைப்பு பற்றி நேரடி அனுபவம் கிடைக்கும் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன். ( மணி 9 ஆகிவிட்டது வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன். ( மணி 9 ஆகிவிட்டது வெப்பம் 103* இன்று 116 வ்ரை போகலாம் என்பது அனுமானம் )\nஎல்லா ஊர்லயும் இதே நிலைதான்.\n//Normal Atmospheric Temperature, Room Temperature எவ்வளவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் அறிவுலக ஆசான்கள் சொல்லித் தரவில்லையா\nஇந்தியா மாதிரி உப வெப்ப மண்டல பிரதேசத்தில் Normal Atmospheric Temperature, Room Temperature உம் எப்பவும் கூடத்தான் இருக்கும்னு வில்லேஜ் விஞ்சானியான உங்களூக்கு தெரியாமப்போச்சே அவ்வ்\nவழக்கமான வெப்ப நிலையைக்காட்டினாலும் ஏன் எங்க ஊருக்கு மட்டும் இப்படினு அபத்தமாக பொலம்புறது நீங்க தான்\nவழக்கமாகவே வேலூரில் வெயிலின் தாக்கம் கூட தானே இருக்கும் சென்னையில் இரவு 10 மணீக்கு 92 டிகிரி ஃபேரன்ஹீட், இதுக்கே கடல் இருக்கு\nகுறைவான வெப்பநிலைய பார்க்கணும்னா நைட் 12 மணிக்கு போய் பாருங்க 84-86 ஃஃபேரன்ஹீட் காட்டும் ,பார்த்து சந்தோஷமா சிரிச்சுட்டு வாங்க அவ்வ்\n//\" வௌவ்வால்\"களை இங்கே வரச்சொல்லுங்கள் வெப்பம்,உழைப்பு பற்றி நேரடி அனுபவம் கிடைக்கும்//\nஅய்யா நான் கோடையில் வெப்பமாக இருப்பது சகஜம் தான் என சொல்லி இருக்கேன் ,அய்யோ வெப்பமாக இருக்கேனு பொலம்புறது உங்க தோழர் தான் ,அவருக்கு காட்டுங்க அவ்வ்.\nமேலும் நாகபுரியில் இனிமே தான் வெப்பம் அதிகம் ஆகும், கடக ரேகை அவ்விடம் வழியே(அருகே) தான் செல்கிறது, ஜீன் 21 ( summer solstice)அன்று கடக ரேகைக்கு செங்குத்தாக சூரியன் வரும், எனவே அன்று உச்ச வெப்பம் காணலாம் ,எஞ்சாய்\nகாஷ்யன் தோழர், வருந்துகிறேன். பதிவுலக சண்டியர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு எல்லோரையும் சீண்டுவதை மட்டுமே பிழைப்பாகக் கொண்டவர் வவ்வால். அவரைப் போன்ற அதி மே���ாவிகளுக்கு மற்ற அனைவரும் அடி முட்டாள்கள். மனித உணர்வுகளை கொஞ்சமும் மதிக்கத் தெரியாத வவ்வால்களுக்கு பதில் சொல்வதில் இனி நான் என் நேரத்தை விரயம் செய்யப் போவதில்லை. நீங்களும் உங்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.\nஇவர்களை புறக்கணிப்பதே உத்தமம் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன்.\nவவ்வாலின் விதண்டாவதக் கருத்துக்களை வெளியிட எனது பக்கம் ஒன்று குப்பைத் தொட்டியல்ல\nதொண்டர் மீது உப்பு மூட்டையாய் அமர்ந்த எம்.பி\nஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்\nஒரிஜனலாய் ஒரு ரமணா வர வேண்டியதில்லை\nஅவர் குடிகாரன் என்பது தமிழருவி மணியனுக்கு முன்பு த...\nஎம்.ஜி.ஆர் முக்கால், சிவாஜி கால் சேர்ந்து செய்த கல...\nபோராட்டத்தை மதிக்காத ஜெ, நீதிமன்றத்தையாவது மதிப்பா...\nவி.பி.சிங்கும் எனது முதல் கைக்கடிகாரமும்\nஅவர்களுக்குத்தான் அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும்\nஅவமானத்தை மூலதனமாக மாற்றிய கவியரசர் கண்ணதாசன்\nகத்தி விளம்பரம் - ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்\nஎரிமலையை சுமந்த ராம நாராயணன்\nரயில் கட்டண உயர்வை கண்டித்துள்ள மோடி- நிசமாத்தாங்க...\nசர்ச்சைக்கு வாய்ப்பில்லாத டாப் டென் பாடல்கள் பட்ட...\nமீண்டு, மீண்டும் வந்த \"என்னடி மீனாட்சி\"\nஇதுதான் ஜெயமோகன் வகையறாக்களின் தரம்\nஇந்த பாட்டுதான் சூப்பர், ஆனால் ஹிட்டானதோ\nபெண்களின் விடுதலை வேட்கையை விவரிக்கும் சில திரைப்ப...\nஅடாவடி ஜெயமோகனுக்கெதிராக படைப்பாளிகளின் அறச்சீற்றம...\nஆட்டின் தாடியை அறுக்க மோடிக்கு ஏன் இவ்வளவு மோகம்\nகார்த்திக், மாளவிகா, பி.வாசு, விவேக் எனும் கூலிப்ப...\nநல்ல வேளை, நாமெல்லாம் தப்பித்துக் கொண்டோம்\nஇவரைத் தவிர வேற யாராவது சரிப்பட்டு வருவாங்களா\nஉங்களுக்கும் அந்த ஆசை இருந்தால்\nஇவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா\nபொய்யருவிக்கெல்லாம் தோழர் ஜி.ஆர் பதிலளிக்க வேண்டும...\nஒரு மந்திரவாதியின் அற்புதம்- இது நிஜம்தான்\nஇடதுசாரிகளை கொச்சைப்படுத்திய தவறான \"தமிழ் இந்து\" ச...\nகதவை உடைத்தார்கள், உள்ளே வந்தார்கள்\nஆளும் கட்சியை விட அம்மன் பவர் ஃபுல்\nதேர்தல் முடிவுகள் – ஒரு தொழிற்சங்கத்தின் பார்வையில...\nராஜாவின் ரசிகன் தந்த விருந்து - அனைவருக்கும்தான்\nஇதெல்லாம் நியாயமே இல்லை மிஸ்டர்\nராஜீவ் காந்தி, மருத்துவ மனை மற்றும் பொன்னியின் செல...\nநாஞ்சில் நாடன் பட்டியலும் எதிர் வினைகளும் - அறிவுப...\nஅடித்துக் கொண்டால் கோவிலின் புனிதம் போகாதா\nகாஷ்மீர், 370 பிரிவு - பறிப்பதற்கு ஏதுமில்லை, சில ...\nவேலூர் மழை, மாநகராட்சி அவலம், பிரியங்கா மரணம்\nதோற்றுப் போயும் புத்தி வராத முலாயம் அகிலேஷ் வகையறா...\nகவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை. ஜெ வாழ்க\nபெப்சி, லேஸ், பவண்டோ, கடலை உருண்டை - ஒரு எளிய பாடம...\nராஜாதி ராஜன் இந்த ராஜா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2015/07/18.html", "date_download": "2018-07-16T00:44:20Z", "digest": "sha1:7BREQHAK3KHKBRKCCCFW7R4Z4CVQP4EI", "length": 7509, "nlines": 115, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் 18", "raw_content": "\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் 18\n1312 வேலூர் கோட்டை - ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாறு\n1313 திருப்புகலூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு\n1314 வேலூர் - ஸ்ரீ ஜலகண்டேஸ்வ விஜயம் (ஒரு நினைவுச்சின்னத்தின் இரகசியம்)\n1316 அம்பலவாணனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தலபுராணம்\n1317 ஜோதிர் லிங்கத் தலங்கள்\n1318 Census of India (தஞ்சாவூர் - கோயில்கள்)\n1319 அம்பைத் தலபுராணம் - மூலமும், வசனச் சுருக்கமும்\n1325 சூரியனார்கோயில் - தலவரலாற்றுச் சுருக்கம்\n1326 திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில் வரலாறு\n1327 ஸ்ரீ பயறணீச்சுரர் தலபுராணம்\n1331 திருவலிவலம் அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில்\n1333 திருக்குராவடி அழகன் (திருவிடைக்கழி தலவரலாறு)\n1334 அருள்தரும் பிட்டாபுரத்தம்மை திருக்கோயில் வரலாறு\n1335 திருக்கோயில் வழிபாடு (திருவாரூர் தலவரலாறு)\n1336 ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - திருவாஞ்சியம் தலவரலாறு\n1340 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்\n1341 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்\n1344 நவக்கிரக தோஷ பரிகார தலங்கள்\n1345 மாசிமகமும் மங்கலநீர் விழாவும்\n1346 திரிமூர்த்திமலை புராண வசனம்\n1347 பொன்னூர் சிவத்தல வரலாறு\n1348 ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமி\n1350 திங்களூர் திருத்தல வரலாறு\n1351 கதிராமங்களம் ஸ்ரீ வரதுர்க்காமரமேஸ்வரி\n1355 திருவீழிமிழலை திருத்தல மகிமை\n1360 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்\n1361 வெள்ளைவேம்பு மாரியம்மன் திருக்கோயில் வரலாறு\n1362 வெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்\n1364 அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்\n1365 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்\n1366 திருமயிலை சென்று பார்ப்போம்\n1367 ஸ்ரீ வில்லிபுத்தூர் மடவார்வறளாகம் புதுவை தலவரலாறு\n1368 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு\n-. சேயாற்றின் மகிமை, தரிசனம்\n- இளமையாக்கினார் திருக்கோயில் திருப்புலீச்சுரம்\n1370 ஏழூர் தலங்கள் வரலாறு\n1371 திருவாவடுதுறை புராணம் (அ) துறைசை புராணம்\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் 18\nதிருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 17...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-07-16T00:52:20Z", "digest": "sha1:FDXDOC5S46R3UNAWDIFEWQ2CZ3BWXBMP", "length": 21768, "nlines": 300, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தூண்டில்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\n² தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த பொன்மொழி.\n“நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால்…\nஅதை இங்கே செய்ய வேண்டாம். இரத்த சேமிப்பு வங்கியில் செய்யுங்கள்”\n² உன் குரலில் ஒலி அளவை உயர்த்துவதைவிட\nஉன் சொல்லின் ஆழத்தைக் கூட்டுவதே சிறந்தது\n² மனிதனால் முடியாதது எதுவுமில்லை.\n² குறை இல்லாத மனிதனும் இல்லை\nகுறை இல்லாதவன் மனிதனும் இல்லை -அதை\nகுறைக்க முடியாதவன் மனிதனும் இல்லை\n² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை\nஉன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை\n² உலகம் உன்னை அறிமுகம் செய்யும் முன்னர்\nஉலகத்துக்கு உன்னை நீயே அறிமுகம் செய்து கொள்\n² உன் மீது பாசம் வைக்கும்\n(நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக...)\n//² உன்னைச் சிரிக்க வைக்க நினைப்பவரை\nஉன்னைப் பார்த்து சிரிப்பவரை நீ சிந்திக்க வை\nமிகவும் பிடித்த நல்ல சிந்தனை\nஅனைத்துமே நல்ல சிந்தனைகள் பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்களுடைய 250 வது இடுகைக்கும் வாழ்த்துக்கள். உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகின்றேன்.\n//.. நான் படித்து மகிழ்ந்த குறுந்தகவல்கள் உங்களுக்காக. ..//\nசில படித்தவை, சில புதிய��ை (எனக்குங்க..)\n@சந்ரு தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சந்ரு.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பக்கமா வந்திருக்கீங்க மகிழ்ச்சி\n@திருஞானசம்பத்.மா. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.\nஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/\nஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/\n@சந்ரு தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சந்ரு.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பக்கமா வந்திருக்கீங்க மகிழ்ச்சி\nஉங்கள் இடுகைகள் அனைத்தையும் வாசித்து வருகின்றேன். ஆனால் சில காரணங்களினால் எவருக்கும் இப்போது நான் பின்நூட்டமிடுவதில்லை இடுகைகள் அனைத்தையும் வாசிப்பதுண்டு.\nமுதல் இரண்டு பொன்மொழிகளும் நிறையப் பிடிச்சிருக்கு குணா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:44 PM\n@VELU.G முதல் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றி வேலு.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:44 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:45 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:46 PM\n@சந்ரு ஓ அப்படியா தாங்கள் தொர்ந்து படிக்கிறீர்கள் என்பதை எண்ணி மகிழ்வாகவுள்ளது நண்பரே..\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 2:46 PM\nநெடுஞ்சாலை வாக்கியம் சூப்பர் நண்பா\nமிக அருமை பகிர்வுக்கு நன்றி சார்.\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 9:16 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 9:17 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 28, 2010 at 9:19 PM\n@Thomas Ruban வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nஅனைத்ஹ்டும் அருமை... அந்த \"சிரிப்பு\" பொன்மொழி, மனதை கவர்ந்தது.... பகிர்வுக்கு நன்றி.\nஅனைதது தகவல்களும் அருமையாக இருக்கு சார்...\nஇந்தப் பணத்தை என்ன செய்வீங்க\nஇரு பேராண்மைகள் (250வது இடுகை)\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான த��ிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2010/08/25/computer-3/", "date_download": "2018-07-16T00:38:19Z", "digest": "sha1:G2XUERP5J63MQTWPBCQS5JNFLXAN5S2Q", "length": 21980, "nlines": 228, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஉங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்\nஓகஸ்ட் 25, 2010 · by cybersimman\t· in இணையதளம், இன்டெர்நெட்.\t·\nகீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.\nஇத்தகைய சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.\nஅத‌ன் பிற‌கு பார்த்தால் சாதார‌ண‌ பிர‌ச்ச‌னையாக‌ இருக்கும். சின்ன‌ திருத்த‌திற்கு பிற‌கு ப‌ழைய‌ப‌டி வேலை செய்ய‌ ஆர‌ம்பித்துவிடும். ஆனால் ச‌ம‌ய‌ங்களில் கோளாறுக்கான‌ கார‌ண‌த்தை க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ல் க‌ம்ப்யூட்ட‌ர் கில்லாடிக‌ளே திண‌றிப்போய் விடுவார்க‌ள்.\nஇப்ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளை விர‌க்தியில் ஆழ்த்தி வெறுப்படைய‌ வைக்கும் பிர‌ச்ச‌னைக‌ளில் இருந்து விடுவிப்ப‌த‌ற்காக‌வே இஸ்ரேல் நிறுவ‌ன‌ம் ஒன்று புதிய‌ சாப்ட்வேரை அறிமுக‌ செய்துள்ள‌து.சொல்யூட்டோ என்னும் அந்த‌ சாப்ட்வேர் க‌ம்ப்யூட்ட‌ர் சார்ந்த‌ விர‌க்திக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ வ‌ல்ல‌து என‌ வ‌ர்ணிக்க‌ப்ப‌டுகிற‌து.\nசொல்யூட்டோ சாப்ட்வேரை த‌ர‌விற‌க்க‌ம் செய்து கொண்டீர்க‌ள் என்றால் க‌ம்ப்யூட்ட‌ர் தொட‌ர்பான‌ க‌வ‌லைக‌ளை ம‌ற‌ந்து விட‌லாம்.அத‌ன் பிற‌கு உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ருக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த‌ சாப்ட்வேர் ஒரு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னைப்போல‌ உங்க‌ள் ந‌ட‌வ‌டிக்கையை க‌ண்கானித்து கொண்டேயிருக்கும்.க‌ம்ப்யூட்ட‌ரில் ஏதாவ‌து எதிர்பாரா பிர‌ச்ச‌னை அல்ல‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்ச‌னை என்றாலோ ஒரு ந‌ல்லாசிரிய‌னை போல‌ இந்த‌ சாப்ட்வேரே அத‌ற்கான‌ தீர்வை சொல்லிவிடும்.\nநீங்க‌ள் எந்த‌ க‌வ‌லையும் இல்லாம‌ல் கம்ப்ட்ட‌ரில் ப‌ணியாற்ற‌லாம்.பின்ன‌ணியில் க‌வ‌னித்துகொண்டிருக்கும் சொல்யூட்டோ வேக‌ம் குறைவ‌தையோ,செய‌லிழ‌ப்ப‌தையோ பார்த்துக்கொள்ளும்.\nசொல்யூட்டோ பின்னே இருக்கும் சூட்ச‌மாம் கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.\nக‌ண்கொத்தி பாம்பு என்பார்க‌ளே அது போல‌வே சொல்யூட்டோ க‌ம்ப்யூட்ட‌ர் பயன்ப‌டுத்துப‌வ‌ரின் ஒவ்வொரு கிளிக்கையும் க‌வ‌னித்துக்கொண்டே இருக்கும்.\nஏதாவ‌து சிக்க‌ல் என்றால் ச‌ட்டென்று க‌ண்டுபிடித்துவிடும்.உதார‌ண‌த்திற்கு திடிரென‌ மீண்டும் மீண்டும் கிளிக் செய்யப்ப‌டுகிற‌து என‌ வைத்துக்கொள்வோம்,எதிபார்த்த‌ ப‌ய‌ன் கிடைக்க‌வில்லை என‌ சொல்யூட்டொ உகித்து,அத‌ர்கான‌ கார‌ணத்தை அறிந்து மாற்று ந‌ட‌வ‌டிக்கையை ப‌ரிந்துரைக்கும்.\nஅது ம‌ட்டும் அல்ல‌ ஏதாவ‌து பிர‌ச்ச‌னை என்றால் அத‌னை சொல்யூட்டோவிட‌ம் தெரிவித்தால் அத‌ற்கும் தீர்வை ப‌ரிந்துரைக்கும்.\nச‌ம‌ய‌ங்க‌ளில் க‌ம்ப்யூட்ட‌ரில் பிர‌ச்ச‌னை எற்ப‌டும் போது விஷாய்ம் அறிந்த‌ ப‌ய‌னாளி தானே அத‌னை சரி செய்து விட‌லாம். அல்ல‌து சாத‌ர‌ண‌ ப‌ய‌னாளியே கூட‌ சோத‌னை முறையில் எந்தையாவது செய்து பிர‌ச்ச்னைக்கு தீர்வு காண‌லாம்.இவ‌ற்றை எல்லாமும் சொல்யூட்டோ க‌வ‌னிக்கும்.அப்ப‌டியே விசுவாச‌ ஊழிய‌னை போல‌ நிறுவ‌ன‌த்தின் மைய‌ காப்ப‌க‌த்த‌ற்கு இந்த‌ குறிப்புக‌ளை அனுப்பி வைக்கும்.\nஇது உள‌வு வேலையாக‌ தோன்ற‌லாம்.ஆனால் இப்ப‌டி சேக‌ரிக்க‌ப்ப‌டும் த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் அடுத்த‌ முறை உங்க‌ள் க‌ம்ப்யூட்ட‌ரில் அதே போன்ற‌ பிர‌ச்ச்னை ஏற்பட்டால் அத‌ற்குண்டான‌ பொருத்த‌மான‌ தீர்வை சொல்யூட்டோ எடுத்துவிடும்.\nஅந்த வ‌கையில் சொல்யூட்டோவின் புத்திசாலித்த‌ன‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரித்து கொண்டே பொக‌ கூடிய‌து.\nகிட‌த்த‌ட்ட‌ இர‌ண்ட‌ரை வ‌ருட ஆய்விற்கு பிற‌கு சொல்யூட்டோ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.\nபுதிய சாப்ட்வேர் பொருத்தினால் என்ன‌ ஆகும்,பாட‌ல் த‌ர‌விற‌க்க‌ம் செய்யும் போது என்ன‌ ந‌டாகும்,திடிரென‌ விர‌ஸ் எதிர்ப்பு சாப்ட்வேர் விழித்துகொண்டால் என்ன‌ ஆகும் என்றெலாம் இத‌ர்கு அத்துப‌டி.அந்த‌ அடிப்படையில் பிர‌ச்ச்னை ஏற்ப‌டும் போது பின்ன‌ணி குர‌ல் கொடுத்து காப்பாற்றும் .அதோடு ம‌ற்ற‌ க‌ம்ப்யூட்ட‌ர்களில் கையாள‌ப்ப‌டும் வழிக‌ளையும் நினைவில் சேக‌ரித்து கொண்டு த‌ன‌து அறிவை ப‌ட்டை தீட்டிக்கொண்டே இருக்கும்.\nக‌ம்ப்யூட்ட‌ர் சார்ந்த விரக்திக்கு எதிரான‌ சாப்ட்வேர் என்னும் அடைமொழியோடு அறிமுக‌மாகியுள்ள‌ சொல்யூட்டோவை இல‌வ‌ச‌மாக‌ ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ள‌லாம்.க‌ட்ட்ண‌ம் செலுத்தினால் பிர‌ச்ச்னை கால‌த்தில் அதுவே தீர்வுக‌ளையும் செய‌ல்ப‌டுத்திவிடுமாம்.\nஅருமையான் சாப்ட்வேர் தான்.ஆனால் ஒரு உளவாளியை போல‌ நம‌து க‌ம்ப்யூட்ட‌ருக்குள் அனும‌திக்க‌ வேண்டிய‌து ப‌ற்றியும்,அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் குறித்து சேமித்து கொள்வ‌தால் கொஞ்ச‌ம் ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.\nஆனால் க‌ம்ப்யூட்ட‌ரின் பொதுவான‌ செய‌ல்பாடுக‌ள் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ம‌ட்டுமே சேக‌டிக்ப்ப‌டுகிறதே த‌விர‌ ப‌ய‌னாளியின் த‌னிப்ப‌ட்ட‌ விவ‌ர‌ங்க‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என‌ சொல்யூட்டோ நிர்வாக‌ம் உறுதி அளிக்கிற‌து.\n← பயணிகளுக்கான டிவிட்டர் வழிகாட்டி\nசொல்லத்தான் நினைத்தேன் இணையதளம் →\n5 responses to “உங்கள் கம்ப்யூட்டருக்குள��� ஒரு ஒற்றன்”\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் – இல் இணைக்கவும்.\nதாமஸ் ரூபன் 2:48 பிப இல் ஓகஸ்ட் 25, 2010 · · மறுமொழி →\nநல்ல மென்பொருள் ஆனால் ஒரே குறை என்னவென்றால் ஆன்லைனில் மட்டுமே வேலை செய்கிறது ஆப்லைனில் வேலை செய்வது இல்லை இதற்க்கு எதாவது தீர்வு உள்ளதா சார் .\nஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.\nதமிழி நிர்வாகம் , கனடா\nநண்பா ஜயா இந்த விகடன் வெப் தளத்தில் உங்கள் தளம் பார்த்ததில் மிக்க மகிழ்சி. வாழ்த்துகள் ஜயா. நண்பா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1348.html", "date_download": "2018-07-16T00:54:27Z", "digest": "sha1:VSZCCINHNN7D6NT4X24XU5H5YBOLUNU6", "length": 6977, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "தோத்திரப் பாடல்கள் சக்தி விளக்கம் - சுப்பிரமணிய பாரதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுப்பிரமணிய பாரதி >> தோத்திரப் பாடல்கள் சக்தி விளக்கம்\nதோத்திரப் பாடல்கள் சக்தி விளக்கம்\nஆதிப் பரம்பொருளின் ஊக்கம் -- அதை அன்னை எனப்பணிதல்\nசூதில்லை காணுமிந்த நாட்டீா -- மற்றத் தொல்லை\n2. மூலப் பழம்பொருளின் நாட்டம் -- இந்த மூன்று புவியுமதன்\nகாலப் பெருங்களத்தின் மீதே -- எங்கள் காளி நடமுலகக்\n3. காலை இளவெயிலின் காட்சி -- அவள் கண்ணொளி காட்டுகின்ற\nநீல விசும்பினிடை இரவில் -- சுடர் நேமி யனைத்துமவள்\n4. நாரண னென்று பழவேதம் -- சொல்லும் நாயகன் சக்தி\nசேரத் தவம் புரிந்து பெறுவார் -- இங்குச் செல்வம் அறிவு\n5. ஆதி சிவனுடை சக்தி -- எங்கள் அன்னை யருள்பெறுதல்\nமீதி உயிரிருக்கும் போதே -- அதை வெல்லல் சுகத்தினுக்கு\n6. பண்டை விதியுடைய தேவி -- வெள்ளை பாரதி யன்னையருள்\nகண்ட பொருள் விளக்கும் நூல்கள் -- பல கற்றலில் லாதவனோர்\n7. மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று: -- அந்த மூலப் பொருள்ஒளியின்\nநேர்த்தி திகழும் அந்த ஒளியை -- எந்த நேரமும் போற்று\nகவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:32 am)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nசந்திக்காத கண்களில் இன்பங்கள் 180\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-16T01:16:22Z", "digest": "sha1:YTJ54Y4M4AFXU36HVGH4WDIR3OMYZ5BJ", "length": 9547, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்களம் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் ஒரு செயலி (சார்பு) அதன் தன்மை காரணமாக ஒரு வரையறை செய்யப்பட்ட சாரா மாறிகளையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக f ( x ) = 1 / x {\\displaystyle f(x)=1/x} என்ற செயலியை கருதுக. அச்செயலி பூச்சியம் தவிர்ந்த ஏனைய மெய்யெண்களில் எல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு செயலிக்கும் அதன் சாரா மாறிகள் எடுக்கக்கூடிய பெறுமானங்களின் வரையறை அச்செயலியின் ஆட்களம் (Domain) ஆகும்.\nஒரு சார்பு f:X→Y கொடுக்கப்பட்டதாகக்கொள்வோம். இங்கு f இனுடைய உள்ளீடுகளின் கணம் X. இதற்கு f இன் ஆட்களம் எனப்பெயர். வெளியீடுகள் எந்த கணத்தில் போய்ச்சேருகிறதோ அந்த கணம் Y. அதற்கு இணையாட்களம் எனப்பெயர். வெளியீடுகளின் கணம் வீச்சு எனப்படும். f இன் வீச்சு , இணையாட்களம் Y இன் உட்கண��ாகும். எப்பொழுது f இன் வீச்சு Y ஆகவே இருக்கிறதோ அப்பொழுது f ஒரு முழுக்கோப்பு அல்லது முழுச்சார்பு எனப்படும்.\nசரியான முறையில் வரையறுக்கப்பட்ட ஒரு சார்பு ஆட்களத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் இணையாட்களத்திலுள்ள ஒரு உறுப்புக்குக்கொண்டு செல்லவேண்டும்.\nஎன்ற சார்பு f(0) க்கு ஒரு மதிப்பையும் கொடுக்கமுடியாது. அதனால் R அதன் ஆட்களமாக இருக்கமுடியாது. இந்தமாதிரி சூழ்நிலையை இரண்டுவிதமாகக் கையாளலாம்.\nஒன்று, சார்பின் ஆட்களத்தை R\\{0} என்று விதித்து விடலாம்.\nஅல்லது, இரண்டாவது வகையாக, f(0) வை தனிப்படியாக வரையறுத்து இந்த 'ஒழுக்கை' அடைத்துவிடலாம். அதாவது,\nஎன்று f இன் வரையறையிலேயே விதித்துவிட்டால், அப்பொழுது f எல்லா மெய்யெண்களிலும் வரையறுக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. f இன் ஆட்களத்தை இப்பொழுது R என்றே கொள்ளலாம்.\nஎந்த சார்பும் அதன் ஆட்களத்தின் ஒரு உட்கணத்திற்கு கட்டுப்படுத்தப்படலாம்.\nஎன்ற சார்பை A இன் ஒரு உட்கணம் S க்கு கட்டுப்படுத்தப்பட்டால், அது\nவகுதிக்கோட்பாட்டில் (Category theory) சார்புகளுக்கு பதில் அமைவியங்கள் (morphisms) பேசப்படுகின்றன. அமைவியங்கள் என்பவை ஒரு பொருளிலிருந்து இன்னொன்றுக்குப் போகும் அம்புக்குறிகளே. அப்பொழுது ஒரு அமைவியத்தின் ஆட்சி அந்த அம்புக்குறிகள் எங்கு தொடங்குகின்றனவோ அந்தப் பொருள் தான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2013, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/things-to-check-and-change-in-your-resume-to-get-a-job-for-sure-003277.html", "date_download": "2018-07-16T00:57:27Z", "digest": "sha1:Q6PM2PPOO7CMECAGB2V5PD3EO422ZRKZ", "length": 33697, "nlines": 169, "source_domain": "tamil.careerindia.com", "title": "உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 40 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி! | Things to Check and Change in Your Resume To Get a Job for Sure! - Tamil Careerindia", "raw_content": "\n» உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 40 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 40 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nநம்ம ரெஸ்யூம பட்டி டிங்கரிங்க பாக்கற நேரம் எல்லாருக்கும் வரும். வேலை தேட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, இல்ல வருஷத்துக்கு ஒரு தரம் உங்க ரெஸ்யூம சரிபாத்தா போதும்.\nஆனா எல்லா நேரமும் உங்களுக்கு அந்த நேரம் இருக்கும்னு சொ���்லிட முடியாது. சில சூழ்நிலைகள்ல நிமிஷங்கள் மட்டுமே உங்ககிட்ட இருக்கும். அந்த மாதிரி நேரத்துல நீங்க ரெஸ்யூம்ல சுலபமா மாற்றங்கள் செய்ய நாங்க ஒரு பட்டியல் போட்டுருக்கோம். இந்த கட்டுரைல அதான் பாக்க போறீங்க.\nஎவளோ நேரம் உங்களுக்கு இருக்குன்னு தெரிஞ்சுட்டு, உங்க ரெஸ்யூம டக்கரா மாத்த தயார் ஆகுங்க..\n1. ஃபான்ட் மாற்றவும் :\nஉங்களுக்கு புடிச்ச ஃபான்ட்ட ரெஸ்யூம்ல போடறது முக்கியம் இல்ல. அத படிக்கறவங்களுக்கு பளிச்சுனு புரியற மாதிரி இருக்கணும். கிழிஞ்சு போன பழைய ஜீன்ஸ் மாதிரி இல்லாம கொஞ்சம் கண்ணுக்கு வேலை வெக்காம இருக்கற ஃபான்ட்டா இருந்தா நல்லது. படிக்கவே முடியலைன்னா வேலை கிடைக்க வாய்ப்பே இல்ல.\nநீங்களா போய் \"நான் நல்லவன், என்ன நம்புங்கன்னு\" சொல்ற மாதிரி உங்க பழைய நிறுவன ஆட்கள \"ரெப்ரன்செஸ்\"சா தர வேண்டாம். அவுங்களுக்கு வேணும்னா அவுங்க கேப்பாங்க. அப்போ குடுத்துக்கலாம் .\n3. \"ஆப்ஜெக்ட்டிவ்\" தூக்கிடுங்க :\nபரம்பரை பரம்பரையா எல்லா ரெஸ்யூம்லையும் இந்த ஆப்ஜெக்ட்டிவ்னு ஒரு 10 வரி இருக்கும்.\nநான் இந்த வேலைய ஏன் விரும்பறேன்,\nஇப்படிலாம் எந்த விஷயமும் அவசியமே இல்ல இந்த காலத்துல. தூக்கிடுங்க.\n4. \"ஸ்பெல்லிங்\" முக்கியம் அமைச்சரே :\nஎன்ன செலவானாலும் பரவால்ல எழுத்துப்பிழை இல்லாம ரெஸ்யூம தயார் செய்யுங்க. ஏன்னா இதைக்கூட பாக்கல அப்பறம் வேலைய எப்பிடி ஒழுங்கா செய்வான்/செய்வாள்னு ஒரு கருத்து மனசுல உருவாகிடும்.\n5. பார்மேட் கவனிக்கணும் :\nஎந்த ஃபார்மேட்ல அனுப்ப சொல்லி இருக்காங்களோ அதுல அனுப்பறது தான் சரி. முடிஞ்சா பீ.டீ.எப்ல அனுப்புங்க. தகவல் மாறாம இருக்கும். ஒருவேளை கிரியேட்டிவ் ஃபீல்ட் சேர்ந்தவரா இருந்தா.. ஃபோட்டோஷாப்ல அட்டகாசமா ஒரு ரெஸ்யூம் டிசைன் பண்ணிக் கூட அனுப்பலாம். இதுவே உங்கள கொஞ்சம் உயர்த்தித் தனித்துவமா காட்ட உதவும்.\n6. நல்ல பேரா வைங்க :\nஉங்களுக்கு தெரிஞ்ச நல்ல பேரு, உங்க பேரு தான அப்போ அதையே ரெஸ்யூமுக்கும் வைங்க. உங்க பேர போட்டு பின்னாடி ரெஸ்யூம்னு எழுதுங்க. அப்போதான் கூட்டத்துல தொலைஞ்சு போகாம இருக்கும்.\n7. உங்க முகவரி அவசியம் இல்ல :\nநீங்க உள்ளூர் இல்லைனா உங்க முகவரி அவுங்களுக்கு அவசியம் இல்ல. நீங்க உள்ளூரா இருந்தா உங்க இடத்துல இருந்து நிறுவனத்துக்கு வர எவ்வளோ நேரம் ஆகும்னு பாக்கற வாய்ப்பு இருக்கு. அதனால உங்களுக்கு வேலை கிடைக்காம போற வாய்ப்பும் இருக்கு. அதனால அத தூக்குங்க.\n8. உங்க \"லிங்க்ட் இன்\" பக்கத்தோட முகவரியை இதுல எழுதி வைங்க :\nஉங்க முகவரிய தூக்கிட்டு அங்க உங்க லிங்க்ட் இன் பக்கத்தோட சுட்டிய (யூஆர்எல்) குடுத்து வைங்க. முடிஞ்சா ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களோட சுட்டியும் குடுங்க. என்ன ஆனாலும் சரி, உங்க பேஸ்புக் முகவரி வேண்டாம். சில நேரத்துல கிடைக்கற வேலை கூட கிடைக்காம போய்டும்.\nஅப்பறம் \"லிங்க்ட் இன்\" கொஞ்சம் நல்ல படியா பராமரிக்கறது முக்கியம். அதே போல உங்களுக்குன்னு ஒரு யூஆர்எல் உருவாக்கி அத ரெஸ்யூம்ல போடுங்க.\n9. ஹைப்பர் லிங்க்களுக்கு உயிர் கொடுங்கள் :\nஉங்கள் ரெஸ்யூம் எப்படியும் கணினியில் தான் படிக்கப்படும். எனவே நீங்கள் உள்ள வைத்திருக்கும் அனைத்து சுட்டிகளையும் கிளிக் செய்த உடன் அதன் முகவரிக்கு செல்லுமாறு வையுங்கள். அதன் மூலம் மனிதவள அதிகாரிக்கு வேலை குறையும். உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\n10. தேவை இல்லாதவற்றை நீக்கவும் :\nஉங்கள் பிறந்தநாள் , திருமண நிலை, மதம் குறித்த தகவல்களை நீக்கவும். அவற்றை கேட்பது சட்டப்படி குற்றமாகும் (அமெரிக்காவில்)\nஆனால், நமது நாட்டில் வேலையில் சேர்ந்த உடன் அவற்றை கண்டிப்பாக கேட்டு பெறுவார்கள்.\n11. கல்லூரி முடித்த ஆண்டு அவசியம் இல்லை :\nநீங்க படிச்சுருக்கீங்களா, என்ன படிச்சுருக்கீங்க அதான் நிறுவனத்துக்கு அவசியம். படிச்சு வெளில வந்த வருஷம் அவுங்களுக்கு அவசியம் இல்ல. ஏன்னா அத வெச்சு உங்க வயச கணக்கிட முடியும். அதனால வருஷத்த தூக்கிடுங்க.\n12. அனுபவம் முன்னாடி படிப்பு பின்னாடி\nவேலைக்கு க்யூல நிக்கும் போதும் சரி, ரெஸ்யூம்ல எழுதும் போதும் சரி, முதல்ல அனுபவத்துக்கு தான் மதிப்பு. அதனால முதல வேலை அனுபவத்த வைங்க அப்பறம் படிப்பு பத்தி எழுதுங்க.\n13. படிக்கற மாதிரி இருக்கணும் :\nமுன்னாடியே பான்ட் மாத்த சொல்லி இருந்தோம். அதோட இன்னொரு விஷயம் முக்கியம். ரெண்டு வரிகளுக்கு நடுவுல இருக்கற இடம். எல்லா தகவலையும் ரெண்டு பக்கத்துக்குள்ள முடிக்கணும்னு கசகசன்னு எழுதாம, முடிஞ்ச அளவுக்கு இடைவெளி விட்டு வரிகளை வைங்க.\n14. விளிம்புல அதிக இடம் வேண்டாம்.\nவரிகளுக்கு நடுவுல நீங்க இடம் விட்டா வேற வழி இல்ல, விளிம்புல இடத்த கொறச்சுதான் ஆகணும். அதனால விளிம்புக��ை (மார்ஜின்) முன்னாடியே சின்னது செய்துட்டு டைப் பண்ண ஆரம்பிங்க.\n15. பள்ளி பற்றின தகவல் அவசியம் இல்ல :\nஇந்த வருஷம் தான் படிச்சு முடிச்சு வெளில வந்துருக்கேன்னு சொல்ற ஆள் நீங்கனா , பள்ளிக்கூட தகவல் ரெஸ்யூம்ல இருக்கலாம். இல்லைனா அத தூக்கிடறது நல்லது.\n16. திறமைகள் பகுதியை மேம்படுத்துங்க :\nசமீபத்துல நீங்க வளத்துக்கிட்ட திறமைகள் இருந்தா அத சேர்த்துக்குங்க. அப்படி எதுவுமே இல்லைனா, விண்ணப்பிக்கற வேலைக்கு ஏத்த மாதிரி புதுசா தேவ படுகிற விஷயங்கள தெரிஞ்சுகிட்டு அத எழுதுங்க. முக்கியமா பழைய விஷயங்கள தூக்குங்க. மைக்ரோசாப்ட்ல வர்ட், எக்செல் பவர்பாய்ண்ட் இதுங்கள குழந்தைங்க கூட தெரிஞ்சு வெச்சுருக்கு. அதனால அதுங்கள தூக்கிடறது நல்லது.\n17. அதிகமான திறமைகள் இருந்த அத வகைப்படுத்துங்க :\nபல மொழிகள் தெரியும், பல கணினி மொழிகளும் தெரியும், பல மென்பொருள் தெரியும்னா, ஒவ்வொன்னையும் தனித்தனியா வகைப்படுத்தறது நல்லது. அப்போ எந்த தகவலும் மனிதவள அதிகாரி கண்ணுல படாம தப்பிக்காது.\n18. ஃபார்மேட்டிங் கவனிங்க :\nரெஸ்யூம் முழுக்க ஒரே ஃபார்மேட்ல இருக்கறது அவசியம். இங்க ஒன்னு அங்க ஒன்னுன்னு இல்லாம இருக்கணும். நீங்க உபயோகிக்கற புள்ளெட்ஸ் கூட ஒரே மாதிரி இருக்கறது நல்லது.\n19. ஷார்ட் பார்ம் வேண்டாம் :\nபல நிறுவனங்கள் \"அப்ளிகன்ட் டிராக்கிங் சிஸ்டம்\" உபயோகிக்கறாங்க. அதனால நீங்க முக்கியமான தகவல்களை சுருக்கமா எழுதி இருந்தா அந்த மென்பொருள் உங்கள கண்டுக்காது. அதனால முடிஞ்சா அளவுக்கு எல்லாத்தையும் விவரமா விரிவா எழுதுங்க.\n20. பாத்த உடனே புரியனும். தேடக்கூடாது :\nசில நேரங்கள்ல ரெஸ்யூம்ல பல விஷயங்கள் செத்துருப்பாங்க. என்ன இருக்கு அது எங்க இருக்குனு தேடி பாக்கறதுக்குள்ள அதிகாரிக்கு வயசாகிடும். அதனால வித்தியாசமான வடிவம், வித்தியாசமான வண்ணங்கள், இதுங்கள தவிர்க்கிறது நல்லது.\nஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் நடுவுல சில மாதங்கள் இடைவெளி இருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி இருந்த தேதிகளை விட்டுட்டு வருடங்கள் மட்டும் எழுதறது நல்லது.\n22. மொழி அவசியம் :\nசாதாரணமா 2ஆம் வகுப்பு குழந்தைக்கு புரியற மாதிரி மொழி இருக்கும். அத முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கெத்தா மாத்துங்க. நம்ம சசி தரூர் மாதிரி சில வார்த்தைகள் அங்க அங்க இருக்கறது நல்லது.\n23. உரிச்சொல் என்ன இருக்கு உள்ள :\nஉரிச்சொல் அதாவது நீங்க பயன்படுத்தி இருக்கற அட்ஜெக்ட்டிவ் கொஞ்சம் வித்தியாசமா இருந்தா நல்லது. உங்களோட திறமைகள எடுத்து சொல்ற மாதிரி இருக்கணும்.\n24. பதவிஉயர்வு சரியாய் குறிப்பிடுங்க :\nஒரே நிறுவனத்துல பல நிலைகள்ல வேலைசெய்திருந்தா, எல்லா பதவி உயர்வையும் சரியா குறிப்பிடுங்க.\n25. வரலாறு இங்க முக்கியம் இல்ல :\nஅதிகமான அனுபவம் இருந்தா எல்லாத்தையும் நீங்க ரெஸ்யூம்ல குறிப்பிடனும்னு அவசியம் இல்ல. கடைசியா 10 இல்ல 15 வருஷத்தோட தகவல் இருந்தா நல்லது. அந்த மாதிரி வரலாறு எழுதி இருந்தா அந்த எடத்துல வேற ஏதாவது எழுதுங்க.\nபார்மேட்டிங் சமயத்துல சில வார்த்தைகள் இல்ல எழுத்துக்கள் தனியா விடுபட்டு போய்டும். அத எப்பிடி முன்னாடி இருக்கற வரில சேக்கறதுன்னு பாருங்க. அப்பிடி செய்யும் போது அதிகமான இடமும் உங்களுக்கு கிடைக்கும்.\n27. நுனிபுல் மேயர மாதிரி இருக்கணும் :\nஊர் பக்கம் மாடுங்க புல்லு சாப்பட்றத பாத்தா புரியும் உங்களுக்கு. நுனி புல்ல மட்டும் மேஞ்சுட்டு மத்தத விட்டுரும். அதே மாதிரி உங்க ரெஸ்யூம்ல பாத்த உடனே தகவல் புரியற மாதிரி தெளிவா வெச்சா நல்லது.\n28. வார்த்தைகளுக்கு பதில் எண்கள் :\nஎண்கள் போட வேண்டிய எடத்துல எண்களை மட்டுமே உபயோகியுங்க. அப்போதான் உங்களுக்கு இடமும் அதிகம் கிடைக்கும். பாக்கவும் பளிச்சுனு எண்கள் கண்கள்ல படும். (முப்பது சதவீதம் = 30%)\n29. வாய்விட்டு படித்து பார்க்கவும் :\nசத்தம் போட்டு படிச்சு பாத்தா தவறான வார்த்தைகள், சரியா அமையாத வரிகள், தகவல்கள் எல்லாமே சட்டுனு கவனத்துக்கு வரும். அதனால ஒரு தரம் சத்தம் போட்டு படிச்சுருங்க.\n30. முதல் அபிப்ராயம் :\nஉங்க ரெஸ்யூம சொடுக்குறதுக்கு (கிளிக்) முன்னாடி என்ன மாதிரி இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்குங்க. முக்கியமா உங்க ரெஸ்யூமோட மேல் பகுதி. பாக்கறதுக்கு அழகா அம்சமா இருந்தா முதல் அபிப்ராயம் நல்லதா இருக்கும்.\n31. புல்லட் பாயிண்ட்ஸ் புல்லெட் சைஸ் :\nசில பேர் புல்லட் பாயிண்ட்ஸ்ல மைல் நீளத்துக்கு தகவல் வெச்சிருப்பாங்க. அதே சமயம் அதிகமான பாயிண்ட்ஸ் இருக்கறதும் நல்லது இல்ல. எல்லா புல்லட் பாயிண்ட்ஸ்சும் புல்லட் சைஸ்ல இருந்தா நல்லது.\n32. சோதித்து பார்க்கவும் :\nஉங்க ரெஸ்யூம உங்களுக்கு தெரியாத ஒருத்தர் கிட்ட குடுத்து படிச்சு பாக்க சொல்லுங்க. அவருக்கு புரியுதா பு���ியலையா அவர் இப்படி ஒரு ரெஸ்யூம் பாத்தா என்ன செய்யவார் இப்பிடி பட்ட கேள்விகள் கேளுங்க. அவர் குடுக்கற பதில் வெச்சு உங்க ரெஸ்யூம மாத்தி அமையுங்க.\n33. வர்ட் (word) கிளவுட் உபயோகியுங்க :\nஇணையத்துல பல மென்பொருள் கிடைக்குது. உங்க ரெஸ்யூம்கு ஏத்த கீ வார்த்தைகள் என்ன என்ன அதுங்க சொல்லுதுனு சோதிச்சு பாருங்க. சில நேரத்துல நமக்கு சம்மந்தமே இல்லாத வார்த்தைகளா காட்டும். அப்போ எப்பிடி மாத்தி அமைக்கணும்னு புரியும்.\n34. அளவுகள் இருக்கறது நல்லது :\nநா வேலை செஞ்ச நிறுவனத்துக்கு என்னால லாபம்னு சொல்றத விட, இந்த மாசத்துல இவளோ லாபம்னு சொல்றது சரியா இருக்கும். வெறும் வார்த்தைகளா இல்லாம, அளவுகள் மூலமா குறிப்பிடுங்க. வெளிய சீக்கரம் முடிக்க உதவினேன்கறத விட, 3 மாசத்துல முடிக்கற வேலைய 1 மாசத்துல முடிச்சேன்னு சொல்லுங்க. சரியா இருக்கும்.\n35. என்ன பயன்னு தெளிவா குறிப்பிடுங்க:\nஎன்னால என்னோட நிறுவனத்துக்கு இந்த விதத்துல லாபம் கிடைச்சுது. இந்த மாதிரியான வேலைகள் கிடைச்சுது. இவளோ சீக்கரம் பணிகளை முடிச்சோம். இந்த மாதிரி சிக்கல்கள தீர்த்து வெச்சேன். இப்பிடி உங்களால உங்க நிறுவனத்துக்கு கெடச்ச பலன்கள எடுத்து சொல்லுங்க. இதனால உங்க கிட்ட என்ன எதிர்பாக்கலாம், எந்த வகைல நீங்க உதவுவீங்க நிறுவனத்துக்குன்னு அதிகாரிக்கு புரியும்.\n36. இரத்தின சுருக்கமா ஒரு முகவுரை எழுதுங்க :\n எந்த துறை உங்களுக்கு சரியா இருக்கும் உங்க சாதனைகள் என்ன இப்பிடி பட்ட விஷயங்களை எவளோ சுருக்கமா சொல்ல முடியுமோ அவளோ சுருக்கமா உங்க ரெஸ்யூம் ஆரம்பத்துல சொல்லுங்க. இதனால மனிதவள அதிகாரிக்கு வேலை மிச்சம்.\n37. ஹெட்டர் மேம்படுத்துங்க :\nஅதிகமான கணினி அறிவு இருந்தாதான் ஹெட்டர் செய்ய முடியும்னு இல்ல. எவளோ அம்சமா அத வடிவமைக்க முடியுமோ அவளோ தூரம் முயற்சி பண்ணுங்க. கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தா வசதியா இருக்கும்.\n38. அதிகமா காலி இடம் இருக்கா\nஎந்த நிறுவனமும் நீங்க முழுநேரமா வேலை செஞ்சது, சம்பளம் வாங்கிட்டு வேலை செஞ்சதுதான் போடணும்னு சொல்லல. அதனால பகுதி நேரமா வேலை பாத்தது, இல்ல பயிற்சிக்காக வேலைபாத்தது இப்பிடி எந்த வேலையா இருந்தாலும் அதையும் சேத்து எழுதுங்க.\n39. வெட்டி ஏறிய தயங்காதிங்க :\nஇடம் பத்தலை, 2 பக்கத்துக்குள்ள முடிக்க முடியல, அதிகமா வரிகள் இருக்கற மாதிரி தெரியுது, ���ப்பிடி எந்த விஷயம் உங்க மனசுக்கு பட்டாலும், உடனே உள்ள இருக்கற வரிகள குறைக்க தயங்காதிங்க. முடிஞ்சா அந்த ஹெட்டர் சின்னது பண்ணப்பாருங்க. பார்மேட் மாத்த பாருங்க.\n40. நல்ல டெம்ப்லேட் பயன்படுத்தறது :\nஇணையத்துல பல டெம்ப்லேட் கிடைக்குது ரெஸ்யூம் எழுத. உங்களால ஒன்னு உருவாக்க முடியலைன்னா கடைசி வழி அதுல ஒன்னு தேர்வு செய்யறது. உங்க நண்பர்கள் கிட்ட பேசி அவுங்க ரெஸ்யூம் வாங்கி அதே மாதிரி எழுதறத விட இப்படி செய்யறது கொஞ்சம் நல்லது. பாக்கவும் கெத்தா இருக்கும்.\nசீக்கரம் உங்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி\nவார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்\nசவால்களில் விருப்பமா... ஓஷனோகிராபி படிக்கலாம்\n\"அறம் செய விரும்பு\" ஆத்தி சூடி எத்தனை வரிகள் தெரியுமா\nஅப்பாயின்மெண்ட் ஆர்டர்ல சைன் பண்ணும் முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/ford-tests-robots-german-car-plant-10766.html", "date_download": "2018-07-16T01:17:33Z", "digest": "sha1:KF3DJSZDKV6VQ5MGFVDEQWU6I6TEOJLN", "length": 12201, "nlines": 179, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்... வியக்க வைக்கும் தொழில்நுட்பம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோர்டு காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்... வியக்க வைக்கும் தொழில்நுட்பம்...\nஃபோர்டு காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்... வியக்க வைக்கும் தொழில்நுட்பம்...\nஉலகின் முதல் காரை கண்டுபிடித்த கார்ல் பென்ஸ், அதற்காக பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்க வேண்டியிருந்ததாம். ஆனால், இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒரே நாளில் பல நூறு கார்களை உருவாக்கும் வகையில் இந்த மாய உலகம் மாறிவிட்டது.\nநாள்தோறும் உதயமாகும் புது புதுத் தொழில்நுட்பங்கள் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. அப்படியான ஓர் ஆச்சரியத்தை தற்போது ஃபோர்டு நிறுவனம் அரங்கேற்றியுள்ளது.\nகார் உற்பத்தி செய்ய பல தொழிலாளர்கள், நாள் கணக்கில் உழைக்க வேண்டிய இடத்தில் ரோபோக்களைக் களமிறக்கி வேலையை எளிமையாக்கியிருக்கிறது ஃபோர்டு நிறுவனம். ஜெர்மனியில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில்தான் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nபணியாளர்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் சமயோஜிதமாக இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்காக எந்திரன் பட கிளைமேக்ஸில் வருகிற மாதிரி பல நூறு ரோபோக்கள் ரஜினி மாதிரி வந்து நிற்கும் என எதிர்பார்க்காதீர்கள். அது கற்பனை காட்சி. நிஜத்தில் அப்படி சாத்தியமல்லை. ஃபோர்டு நிறுவனத்தில் கைகளைப் போன்ற வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் பணிக்கமர்த்தப்பட்டு உள்ளன.\nதொழிலாளர்கள் சிரமப்பட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அசால்ட்டாக மூலை முடுக்குகளுக்குச் சென்று மேற்கொண்டு விடுமாம் இந்த ரோபோக்கள். சென்சார் தொழில்நுட்பத்துடன் இவை மேம்படுத்தப்பட்டிருப்பதால், அதன் குறுக்கே ஏதேனும் தொழிலாளர்கள் கைகளைக் குறுக்கிட்டால், உடனடியாக தனது செயல்பாட்டை ரோபோ நிறுத்திவிடும். இதனால், தேவையற்ற விபத்துகள் நேரமால் தவிர்க்க முடியும் என்கிறது ஃபோர்டு நிறுவனம்.\nஇந்த ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்து அங்கு பணியாற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்ட பிறகே ரோபோக்கள் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.\nவேலை நேரத்தைத் தவிர, தொழிலாளர்களுடன் கை குலுக்குவது, காபி அருந்தும்போது சீயர்ஸ் சொல்வது, தட்டிக் கொடுப்பது என கம்பெனி பாஸ் ரேஞ்சுக்கு எல்லா செயல்களையும் இந்த ரோபோக்கள் செய்யுமாம்.\nகைபடாமல் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி அல்வாவைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது ஃபோர்டு கார்களுக்கும் அதுபோன்றே தயாராகி வருவது ஆச்சரியமளிக்கிறது. தெறி காட்டிக் கொண்டிருக்கும் ஃபோர்டு ரோபோக்கள், இந்தியாவுக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சியடையலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஃபோர்டு #ஆட்டோ செய்திகள் #ford #auto news #car news\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\nடாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு\nபெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kushboo-meera-pairs-mohanlal-291107.html", "date_download": "2018-07-16T01:24:07Z", "digest": "sha1:PLIBASAH3VYVSCRRI7ZIUNHAPS357UDF", "length": 10527, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்! | Kushboo - Meera pairs Mohanlal - Tamil Filmibeat", "raw_content": "\n» மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், தமிழில் நாயகி அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் நாயகிகளான குஷ்பு, சீதா, மோஹினி ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இளம் தலைமுறை நாயகி மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கிறார்.\nமலையாளத்திலிருந்து தமிழுக்கு பல நாயகிகள் வந்து போவதைப் போல அவ்வப்போது தமிழிலிருந்தும் நாயகிகள், நடிகர், நடிகைகள் மலையாளத்தில் நடிப்பது வழக்கம்.\nசில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் இணைந்து குஷ்பு கையொப்பு என்ற படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான விருதும் கிடைத்தது. அதன் பின்னர் மோகன்லாலுடன் அங்கிள் பன் என்ற படத்தில் நடித்தார்.\nஇந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்குப் போகிறார் குஷ்பு. இம்முறையும் மோகன்லாலுடன்தான் அவர் ஜோடி போடுகிறார்.\nஇப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர தமிழில் ஏற்கனவே ரிட்டயர்ட் ஆகி விட்ட சீதா, மோகினி ஆகியோரும் உள்ளனர்.\nபுதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதை. அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்தில் முகேஷும் இருக்கிறார்.\nஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி மலையாள���் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்கின்றனர்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nஅச்சச்சோ... குஷ்புவுக்கு ஆபரேஷனாம்... 2 வாரம் ரெஸ்ட்\n- ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாக தாக்கிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஜகா வாங்கிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்... ஒதுங்கினார் குஷ்பு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் எதிர்ப்புக்கிடையில் குஷ்பு\nநியூசன்ஸ், இது தான் கவுன்சிலிங்கா: \"நிஜங்கள்\" குஷ்பு மீது \"முதல் மரியாதை\" ரஞ்சனி பாய்ச்சல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a99b65b9ea/b-yoga-genius-iyengar-impulse-nevertheless-40-pearls-", "date_download": "2018-07-16T01:09:34Z", "digest": "sha1:4LOG3JTUOVKIUR2DF77REND2Z57CLWEK", "length": 18948, "nlines": 127, "source_domain": "tamil.yourstory.com", "title": "யோகா மேதை பி.கே.எஸ். ஐயங்கார் உதிர்த்த 40 உத்வேக முத்துகள்!", "raw_content": "\nயோகா மேதை பி.கே.எஸ். ஐயங்கார் உதிர்த்த 40 உத்வேக முத்துகள்\nஉலக அளவில் வெகுவாக அறியப்பட்ட யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார், நமக்கு யோகாவின் வல்லமையையும் வனப்பையும் அடக்கிய காலத்தால் அழியாத சொத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். எனக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்ததால், புனேவில் இருக்கும் அவரது வகுப்புகளில் என் பெற்றோரால் சேர்த்துவிடப்பட்டேன். அவரது ஒழுங்குமுறைகளை ஒரு சிறுவனாக பார்த்தை இப்போதும் நினைவுகூர முடிகிறது.\nமரக் கட்டைகள், வளந்த டேபிள்கள், கயிறுகள் மற்றும் பட்டைகளைக் கொண்டு மக்களை மென்மேலும் வளைந்திடச் செய்த அவரது நேர்த்தியை எந்த யோகா பாணியிலும் பார்த்தது இல்லை. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு வயதினரும் அவரை ���ாடி வந்து யோகா மூலம் ஆரோக்கிய வாழ்வு பெற்றதையும் நினைவுகூர விரும்புகிறேன். அவரது உரைகள், புத்தகங்கள், ஆசிரமங்கள் அனைத்துமே அவரது ஞானத்துக்கும் அனுபவத்துக்கும் சான்றுகள். இந்தியாவின் உண்மையான சாம்பியனும், யோகாவின் தலைவரும், ஒளிவிளக்குமான அந்த மகத்தான மனிதர் உதிர்த்தவற்றில் 40 முத்துகள் இதோ...\nஅறிவுடன் கூடிய இயக்கமே செயல். உலகம் இயக்கத்தால் நிறைந்தது. அதிக கவனத்துடனான இயக்கமும், அதிக செயல்பாடுகளுமே இந்த உலகத்துக்குத் தேவை.\nநாம் மண்ணில் விலங்குகளைப் போல உலவுகிறோம். தெய்வீகக் கூறுகளைத் தாங்குபவர்களாக, நாம் நட்சத்திரங்களுக்கு இடையே மிளிர்கிறோம். மனிதர்களாக நடுவில் நிற்கிறோம்.\nஊக்கம் அளிப்பீர்; மாறாக, பெருமிதம் தவிர்ப்பீர்.\nஉடல் என்பது வில், ஆசனம் என்பது அம்பு எனும்போது ஆன்மா என்பதே இலக்கு.\nநமது ஞானத்தை உள்ளடக்கி உணர்வுகளை வரையறுப்பதன் மூலம் நம்மால் மனதின் கட்டுப்பாடு, அமைதி மற்றும் சாந்தத்தை அனுபவிக்க முடியும்.\nநாம் மாற்றம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது நம்மால் வரவேற்கப்படக் கூடிய ஒன்றுதான். மாற்றம் இல்லாமல் இந்த உலகில் வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை; ஒருவர் அப்படியே இருந்துவிடுவதால் இந்த உலகில் முன்னோக்கிச் சென்றுவிட முடியாது.\nமாற்றத்தில் நிலைப்புத்தன்மை இல்லையெனில் ஏமாற்றாமே மிஞ்சும். நிலைப்புத்தன்மை கொண்ட மாற்றத்தை அடைவது என்பது பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.\nஓர் ஆசிரியருக்கு நம்பிக்கை, தெளிவு மற்றும் பரிவு ஆகியவையே அடிப்படைத் தகுதிகள்.\nதாழ்வாக குறிவைத்தால் புள்ளியை தவறவிட்டுவிடுவீர்கள். உச்சத்தை இலக்காகக் கொண்டால், நீங்கள் பேரின்ப வாசலை அடைவீர்கள்.\nஉங்களுக்கு கச்சிதமாக அமையவில்லை என்பதற்காக முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர்கள்.\nஉங்கள் முதுகெலும்பை நேராக வைத்திருக்க கவனம் செலுத்துங்கள். மூளையை விழிப்புடன் வைத்திருக்க முதுகெலும்பு சரியாக வேலை செய்யும்.\nஉடல், மனம், உத்வேகத்தின் நல்லிணக்கம்தான் ஆரோக்கியம். உடல் இயலாமை மற்றும் மனத் தடங்கல்களில் இருந்து ஒருவர் விடுவிக்கப்படும்போது, ஆன்மாவின் வாயில்கள் திறக்கும்.\nஉங்களது கால் பெருவிரலே உங்களுக்குத் தெரியாதபோது, கடவுளை எப்படி உங்களுக்குத் தெரியும்\nஉங்களுக்காக ஒளிரும் விடுதலை, சுதந���திரம், கலப்படமற்றதும் பாதிப்பற்றதுமான பேரின்பம் காத்திருக்கிறது; ஆனால், அதைக் கண்டறிவதற்கு அகம் சார்ந்த பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉடலின் சீரமைப்பு மூலம்தான் என் மனம், சுயம் மற்றும் அறிவின் சீரமைப்பை கண்டறிந்தேன்.\nஉங்கள் உடல் வாயிலாகவே நீங்கள் தெய்வீகத்தன்மையின் தீப்பொறி என்பதை உணர முடியும்.\nயோகாசனங்கள் பயிற்சி செய்வதன் மூலமாக, நீங்கள் சீர்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்கிறீர்கள்.\nஉங்கள் திறன்களை அறிந்து அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்துங்கள்.\nவாழ்க்கையின் அர்த்தமே வாழ்வதுதான். பிரச்சினைகள் எப்போதும் இருக்கக் கூடும். அவை அதிகரிக்கும்போது, அவற்றை யோகா மூலம் எதிர்கொள்ளலாம். இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஒருவர் சகமனிதர்களுக்கு மத்தியில் எப்படி நடந்துகொள்கிறார், எப்படி பேசுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது ஆன்மிக உணர்வு அடங்கியிருக்கிறது.\nஆன்மிகம் என்பது ஒருவர் தேடியாக வேண்டிய சில வெளிப்புற இலக்கு அல்ல; மாறாக, நம்முள் உள்ள தெய்வீகத்தன்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே ஆகும்.\nசகிப்புத்தன்மை என்பது கற்பித்தல் கலை. தன்னடக்கம் என்பது கற்றல் கலை.\nவைரத்தின் கடினத்தன்மை என்பது அதன் பயன்பாட்டுக்கு உரியது. ஆனால், அது இலகுவாகவும் ஒளிரும்படியும் இருந்தால் மட்டுமே உண்மையான மதிப்பைப் பெறும்.\nஉடலின் ஒருமித்த இசை, மனதின் மெல்லிசை மற்றும் ஆன்மாவின் நல்லிணக்கம் ஆகியவையே வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகின்றன.\nதன்னைப் படைத்தவனை நோக்கியப் பயணம்தான் ஒரு மனிதனின் உச்ச சாகசம்.\nஇயற்கை மற்றும் ஆன்மாவின் சங்கமம்தான் நம் அறிவை மூடியுள்ள திரையை அகற்றுகின்றன.\nஉண்மையான ஒருமுகப்படுத்ததுதல் என்பது ஓர் விழிப்புணர்வின் பிய்ந்திடாத நூல்.\nநான் பயிற்சி செய்யும்போது ஒரு தத்துவவாதி ஆகிறேன். நான் கற்பிக்கும்போது ஒரு விஞ்ஞானி ஆகிறேன். நான் நிகழ்த்திக் காட்டும்போது ஒரு கலைஞன் ஆகிறேன்.\nநீங்கள் மூச்சு விடும்போது, உலக்கு நீங்கள் ஆற்றும் சேவையை பிரதிபலிக்கும் அம்சம் வெளிப்படும். நீங்கள் மூச்சை இழுக்கும்போது, கடவுளிடம் இருந்து சக்தியைப் பெறுகிறீர்கள்.\nயாரிடமாவது தவறு இருப்பதை நீங்கள் பார்த்தீர்கள் எனில், அதே தவறு உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.\nசெயல��ச் செய்ய முன்வருவதே மன உறுதி.\nயோகாவின் மதிப்பை சொற்களால் சொல்ல முடியாது. - அது அனுபவ ரீதியில் உணரத்தக்கது.\nவாழ்க்கையின் முடிவற்ற மன அழுத்தங்களாலும் போராட்டங்களாலும் பாதிக்கப்படாத வகையில், அக அமைதியைக் கண்டறிவதற்கு யோகா துணை நிற்கிறது.\nஉங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த உணர்வையும் மீண்டும் கண்டறிய வழிவகுக்கிறது யோகா. அங்கே உடைந்த பாகங்களை ஒன்றிணைக்க நீங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்வதை உணர வேண்டிய தேவை இருக்காது.\nயோகா மூலமாக உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த உணர்வை மீண்டும் கண்டறியலாம்.\nநாம் விஷயங்களைப் பார்க்கும் பார்வையை மட்டும் யோகா மாற்றிடவில்லை; அது, பார்க்கும் நபர்கள் மீதும் தாக்கத்தை உண்டாக்குகிறது.\nயோகா என்பது ஓர் ஒளி. அதை ஏற்றிய பிறகு ஒருபோதும் மங்காது. நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் இன்னும் ஒளிரச் செய்யலாம்.\nயோகா என்பது ஓர் வழிமுறையும் முடிவும் ஆகும்.\nஇசையைப் போன்றதே யோகா: உடலின் ஒருமித்த இசை, மனதின் மெல்லிசை மற்றும் ஆன்மாவின் நல்லிணக்கம் ஆகியவையே வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகின்றன.\nயோகா என்பது அமைதி, சாந்தம், மகிழ்ச்சிக் கதவைத் திறக்கும் தங்கச் சாவி.\nபொறுத்துக்கொள்ளத் தேவையற்றதையும், தாங்கக்கூடிய குணமாக்க முடியாததையும் குணப்படுத்துவதற்கு யோகா கற்றுத் தருகிறது.\nநீங்கள் சுதந்திரத்தை வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அது, உங்கள் உடல், இதயம், மனம் மற்றும் ஆன்மாவிலேயே இருக்கிறது.\nநீங்கள் வாழ்கிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.\nபிறரிடம் உள்ள தவறுகளைக் கண்டறிவதற்கு முன்பு உங்களிடம் களையெடுக்கப்பட வேண்டியது அவசியம்.\nஉங்கள் உடல் கடந்த காலத்தில் இருக்கிறது. உங்கள் மனம் எதிர்காலத்தில் இருக்கிறது. யோகாவில் இவற்றை ஒருமித்து நிகழ்காலத்துக்கு கொண்டுவரலாம்.\nஉங்கள் உடல் என்பது ஆன்மாவின் குழந்தை. அந்தக் குழந்தையை நீங்கள் பயிற்சி அளித்து வளர்த்திட வேண்டியது அவசியம்.\nஆக்கம்: மதன்மோகன் ராவ் | தமிழில்: கீட்சவன்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப���புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-chaukka-stv-444-plan-in-tamil/", "date_download": "2018-07-16T00:30:23Z", "digest": "sha1:HF3ZFYRLQDKWZ7GJKRQEENSP6VVXFYRH", "length": 6095, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோவை தெறிக்கவிடும் பிஎஸ்என்எல் : ரூ.444-க்கு 360ஜிபி டேட்டா | BSNL CHAUKKA detail in tamil sTV- 444", "raw_content": "\nஜியோவை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் : ரூ.444-க்கு 360ஜிபி டேட்டா\nதனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தும் வகையில் பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ.444 கட்டணத்தில் தினமும் 4ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ட்ரிபிள் ஏஸ் என்ற திட்டத்தை அறவித்து மூன்று மாதங்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கிய நிலையில் தற்போது புதிதாக பிஎஸ்என்எல் சோக்கா என்ற பிளானை அறிவித்துள்ளது.\nSTV- 444 BSNL CHAUKKA பிளானில் வாடிக்கையாளர்கள் தினமும் 4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கு அதாவது 360 ஜிபி 3ஜி டேட்டாவை ரூ.444 கட்டணத்தில் பெறலாம்.\nஎந்தவொரு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் இது போன்ற சலுகைகளை அறிவிக்காத நிலையில் நாட்டின் பொது தொலை தொடர்பு நிறுவனம் அறிவித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான தனியார் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவை ஜியோ வழங்கிய 7 மாதங்களுக்கு மேலான இலவச சேவையில் கடுமையான நிதி சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் அதிரடியை தொடங்கியுள்ளது.\nPrevious Article டெக் நிறுவனங்கள் கோடிகளை குவிப்பது எப்படி \nNext Article களமிறங்கிய புதிய ஃபயர்ஃபாக்ஸ் பதிப்பு..\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2520-2017-10-13-07-39-33", "date_download": "2018-07-16T00:59:57Z", "digest": "sha1:3RLH4GVABEM4ECTFYVSBSSBTGHQFVF7A", "length": 11039, "nlines": 96, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "மனைவி அமைவதெல்லாம்... - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > மனைவி அமைவதெல்லாம்...\nஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன.\nஅதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.\nஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார்.\nஅவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.\nஅவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.\nஅவரும் \" இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்\" என்று ஆசி கூறினார்.\nஅன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.\nஎப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.\nஇரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.\nசிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.\nதிரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.\nஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.\nதான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.\nஅவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.\nமனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.\nஇருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.\nஅவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.\nஅவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.\nஅவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.\nஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.\nகாசு பணம் வந்ததும�� பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே.இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.\nபழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் \"\nசபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.\nஅவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.\nஎன் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே\nஅவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , \"இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க\".\nஅவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. \"மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே \" என்றான்.\nமனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். \"சரி போ. நடக்கறது நடக்கட்டும் \" என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*\nநன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.\nமனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.\n\"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் \".போய் பார்த்தான்.\nஅவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.\nமனைவி சொன்னாள், \" எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்\nஅப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா\nஅவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.\nஅன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான்.\nமுன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.\nசில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.\nவாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள்.\nவிட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.\nகுணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..\nபெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2009/02/297-3.html", "date_download": "2018-07-16T01:09:45Z", "digest": "sha1:4JU3VRKOOUF7FHCBOQXBQ7SZLGR7MMLR", "length": 45308, "nlines": 391, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 297. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் \"தொடர் ஓட்டமும் ... 3", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n297. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் \"தொடர் ஓட்டமும் ... 3\n1.289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்.\n2.290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் \"தொடர் ஓட்டமும்\" - 1\n3.293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்\n4.291. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் \"தொடர் ஓட்டமும்\" - 3\nபதிவர் ஜெயபாரதன் என் முந்தைய பதிவிற்குப் பின்னூட்டமாக பின்வரும் கட்டுரையை அனுப்பியிருந்தார். ஆனால் அது பல பின்னூட்டங்களோடு பத்தோடு ஒன்றாகப் போய்விடக் கூடாதென்பதற்காக அவருடைய அனுமதியோடு தனிப் பதிவாகவே இங்கு அளிக்கின்றேன்.\nதமிழ்மொழியில் பிற மொழிக் கலப்புகளைப் பற்றி, அதன் அவசியத்தைப் பற்றி எழுதுவதற்கு இவருக்கு முழுமையான தகுதியுள்ளது. ஏனெனில் அணு ஆய்வில் பல்லாண்டுகால அனுபவமும், அதே நேரத்தில் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் பெற்ற இவரைவிடவும் யாருக்கு அந்த தகுதி இருக்கப் போகிறது.\nஅவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.\nபுத்தம் புதிய கலைகள், பஞ்சப்\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;\nமெத்த வளருது மேற்கே, அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை\nஎன்றந்தப் பேதை உரைத்தான், ஆ\nஇந்த வசையெனக் கெய்திட லாமோ \nசென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்\nசெல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்\nமகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)\nதலைமுறை ஒரு கோடி கண்ட, என்\nதேனால் செய்த என் செந்தமிழ்தான்\nபாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)\nமின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்\nஉலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் த��ிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.\nதமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ), Da( ) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nதூய தமிழரும், தூய தமிழும்\nஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞ���னப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர் கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் \nஅன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம் திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.\n) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம் அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல\nதூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்\nநண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார் என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார் என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார் அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன் அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன் வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள் வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள் வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எ��ுதினால் அவர் சகித்துக் கொள்வாரா வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.\nதமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்ற��. தூய தமிழர்களே நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்\nபாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.\nபுத்தம் புதிய கலைகள், பஞ்சப்\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;\nமெத்த வளருது மேற்கே, அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும், அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்\nஎன்றந்தப் பேதை உரைத்தான், ஆ\nஇந்த வசையெனக் கெய்திட லாமோ \nசென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்\nசெல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்\nராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன் புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன் திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்\nஇதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம் ஆயினும் அது ஒற்றைப் பணிதான் ஆயினும் அது ஒற்றைப் பணிதான் நூறு பணிகள் அல்ல அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார் ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள் ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்\nதமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்���ும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் \nதமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள் இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள் தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன இது போன்று வங்காளத்தில் உண்டா இது போன்று வங்காளத்தில் உண்டா பஞ்சாப்பில் உண்டா தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போ���், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு\nரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.\nதலைமுறை ஒருகோடி கண்ட, என்\nஎன் உயிர் போனால் போகட்டும்\nஎன் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்\nதேனால் செய்த என் செந்தமிழ்தான்\nஎன்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.\nவகை: பதிவர் வட்டம், பலசரக்கு\nஉங்க பதிவுகளில் வந்ததில்..இது தான் மிகச்சிறப்பான வாக்கியம்.\nதமிழ்மொழியில் பிற மொழிக் கலப்புகளைப் பற்றி, அதன் அவசியத்தைப் பற்றி எழுதுவதற்கு இவருக்கு முழுமையான தகுதியுள்ளது.//\n// ஏனெனில் அணு ஆய்வில் பல்லாண்டுகால அனுபவமும், அதே நேரத்தில் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் பெற்ற இவரைவிடவும் யாருக்கு அந்த தகுதி இருக்கப் போகிறது.\n//தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவ���க்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ), Da( ) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.//\nசத்தியமான வார்த்தைகள்.....இதையே நாம சொன்னா TBCD கோச்சுக்குவாரு....\nஅதோடு அவரது கருத்துகளைப் பற்றி ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா\nநன்றி கடப்பாரை.உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு அதை வண்ணத்தில் மாற்றியுள்ளேன்.\nநான் முனைவர் பட்டம் வாங்க வில்லை. அந்தப் பட்டத்தை என் பெயர் முன் எடுத்து விடுங்கள்.\n302. மீண்டும் மீண்டும் தொடரும் அநியாயங்கள்.\n301. வாராரு .. வாராரு .. வோட்டாண்டி\n300. கடவுள் என்றொரு மாயை ... 2\n299. கதைக் கரு ஒன்று தேடி ...\n298. கடவுள் என்றொரு மாயை --- 1\n297. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் \"தொடர் ஓட்டமும்...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doctorrajmohan.blogspot.com/2013/", "date_download": "2018-07-16T00:43:25Z", "digest": "sha1:G4QHZSMLG37XCPJT4FZ7JJYYQ43JZCMA", "length": 22567, "nlines": 191, "source_domain": "doctorrajmohan.blogspot.com", "title": "CHILD HEALTH : 2013", "raw_content": "\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள் :\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்\n1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)\nமஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது\n2.) மைதா மாவில் செய்த உணவுகள் -\nமைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்\n3.) ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)\n4.) எண்ணையில் பொரித்த உணவுகள்\n5.) குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்\n6.) நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்\n8.) இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்\n9.) கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்\n10.) காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை\nபுற்று நோயைத் தடுக்கும் உணவுகள்(Foods to Battle Cancer)\nபுற்று நோயைத் தடுக்கும் உணவுகள்\nவெங்கயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க்கும் வேதிப்பொருள் உள்ளது.சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது\nமாதுளம்பழத்தில் எலாஜிக் ஆசிட்(ellagic acid) என்ற மூலப்பொருள் உள்ளது.இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும் .\nதக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப்பொருள் மிகச்சக்டிவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட். இது பல்வேறுவகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மைவாய்ந்த்து. குறிப்பாக ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்\nஇவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுசெல்களின் வள்ர்ச்சிவேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது\nதேநீரில் உள்ள கேட்டச்சின் என்ற பொருள் நுரையீரல் .மார்பு,ப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது.முக்கியமாக க்ரின் டீ \">எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.\nகுர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது.தமிழர்கள் சங்ககாலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்\nஇதில் உள்ள ஒமேகா 3 (அமோகா அல்ல) கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை\nஇதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை\nநமக்கு நன்மை செய்யும் ஒரே க���ழங்கு இது. இதில் நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி உள்ளது.இது நுரையீரல் .மார்பு,இரைப்பை மற்றும் குடல் புற்றுநோயைத்தடுக்க வல்லது.\nமேலே கூறிய மூன்று பொருட்களிலும் விட்டமின் சி நிறைய உள்ளது. இவைகல் புற்றைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மைசெய்கின்றன\nஇதில் உள்ள விட்டமின் இ - கல்லீரல்,பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றைத்தடுக்கவல்லது.(கடலை நல்ல்ு)\nநன்றி: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைத்தளம்\nகுழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :\nகுழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :\nவெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை சுரக்கும்.இதனால் பாக்டீரியா கிருமிகள் உரோமத்தின் வேர்களில் பல்கிப்பெருகி வேனல்கட்டிகளை ஏற்படுத்துகின்றன . இவை சிவந்து வலியை ஏற்படுத்தும் .அதிக எண்ணிக்கையில் வரும்போது காய்ச்சலையும் உருவாக்கும் .\nசிரங்கு-பாக்டீரியாக்கள் மூலம் பரவும் வியாதி.சுகாதரக் குறைபாட்டால் இவைகள் ஏற்படும்\nதடுப்புமுறை : தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்.மண்ணில் விளையாடி வந்தபின் நன்கு சோப்பு போட்டு கழுவவேண்டும்\nநீர்கடுப்பு : வெயில்காலங்களில் குழந்தைகள் போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பதால் சிறுநீர் போகும்போது எரிச்சல்,சொட்டு சொட்டாக போவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.சிறுகுழந்தைகள் சொல்லத்தெரியாமல் அழுதுகொண்டேயிருக்கும்.\nதடுப்புமுறை :அதிக அளவில் திரவ உணவுகளை (பழச்சாறு,இளநீர்,காய்கறி சூப்) சேர்த்துக்கொள்ளவேண்டும். நிறைய நீர் அருந்த ஊக்குவிக்கவேண்டும் .\nவயிற்றுப்போக்கு மற்றும் வியர்க்குரு விரிவாக கீழ்காணும் பதிவுகளில் உள்ளது\nகுழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு :\nஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்\nஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்\n1. முத்தடுப்பு ஊசி -ஊக்கமருந்து DPT Booster\n2. மூவம்மை தடுப்பூசி - MMR Booster\nமூவம்மை தடுப்பூசி (மணல்வாரி அம்மை,தாளம்மை,ருபெல்லா) முதல் தவணை 15 வது மாதத்தில் போடவேண்டும் .அதன்பின் ஊக்கமருந்து 5 வயதில் போடவேண்டும்\n3.சிக்கன்பாக்ஸ் தடுப்பூசி-chickenpox vaccine Booster\nகொத்தமல்லி அம்மை,நீர்குளுவான் என்று அழைக்கப்படும் சிக்கன்பாக்ஸ் அம்மைக்கு முதல் தடுப்பூசி 15 வது மாதங்களில் போடவேண்டும்.அதன்பின் ஊக்கமருந்து ���டுப்பூசி 5 வயதில் போடவேண்டும் .\n4.குடற்காய்ச்சல் தடுப்பூசி-TYPHOID vaccine Booster\nகுடற்காய்ச்சல் தடுப்பூசி இரண்டு வயதில் போடவேண்டும்.அதன்பின் 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊக்க ஊசி (booster dose) போடவேண்டும்\n5. போலியோ நோய் தடுப்பு சொட்டுமருந்து\nநியுமோகாக்கல் நோய் என்றால் என்ன\nநியுமோகாக்கல் நோய் என்றால் என்ன\nஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்னும் பாக்டீரியா தாக்குவதால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களின் தொகுப்பை நியுமோகாக்கல் நோய் என்று அழைக்கிறோம் .\n1.Meningitis –மூளைச்சவ்வு அழற்ச்சி நோய்\n3.septicemia- ரத்தத்தில் நச்சுக்கிருமிகள் பரவும் நிலை\n4.otitis media – காதில் சீழ் பிடித்தல்\nநியுமோகாக்கல் நோய் யாரை அதிகம் தாக்கும் \n1.) 2 வயதிற்கு குறைவான குழந்தைகள்\n4.)குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்ட குழந்தைகள்\nஇந்த கிருமிகள் குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களின் மூக்கு மற்றும் தொண்டையில் வளர்ந்து கொண்டிருக்கும்.\nசிலவேளைகளில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது வளர்ந்து கொண்டிருக்கும். பின் இவை தும்மல்,இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவும்.\nகுழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவென்பதால் எளிதில் அவர்களை தாக்கும் தன்மையுடையவை.\nMeningitis எனப்படும் மூளைச்சவ்வு அழற்ச்சியினால் – காது கேளாமை, மூளைவளர்ச்சி குறைபாடு, பக்கவாதம் மற்றும் கடுமையான நோயினால் மரணம் கூட நிகழலாம்\nSepticemia- சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லையெனில் மரணத்தை ஏற்படுத்தும்\nOtitis media- காதில் அடிக்கடி சீழ்வடிதல், காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும்\nPneumonia-கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்\nசுத்தம், சுகாதர சூழ்நிலைகளில் வாழ்வது.\nமுதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் தருவது மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு இணையுணவுடன் தாய்ப்பாலை 2 வயதுவரை தொடர்ந்து தருவது.\nநிமோகாக்கல் தடுப்பூசியை குழந்தை பிறந்த 6 வது வாரம், 10 வது வாரம், 14வது வாரம்- என மூன்று தவணைகள் போடவேண்டும்.\nஊக்கத்தடுப்பூசி 18 வது மாதம் போடவேண்டும்.\nசிறுகுழந்தைகளுக்கு விக்கல் வருவது ஏன்\nவயிற்றுக்கும் நுரையீரலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் உதரவிதானம்,(DIAPHRAGM) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய தசைப்பகுதியாகும் . இது தூண்டப்பட்டால் ,எரிச்சலூட்டப்பட்டால் வருவதே விக்க���் . விக்கல் வரும்போது உதரவிதானத்தசை வேகமாக சுருங்கி விரிகிறது.\nசிறுகுழந்தைகள் பாலுடன் காற்றையும் சேர்த்து வேகமாக விழுங்கும் இயல்புடையவை.இதனால் இரைப்பை(stomach) விரிவடைந்து மேலே உள்ள உ.விதானத்தை தொடுவதால் விக்கல் வரும். இதைத்தவிர்க்க பால் தந்தவுடன் குழந்தையை தோளில் போட்டு குடித்த காற்று முழுவதும் ஏப்பம் (Burping) வழியே வெளியேறச் செய்யவேண்டும்.\nசிலநேரங்களில் எந்தவொரு காரணமும் இன்றிகூட விக்கல் வரலாம். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மருந்துகொடுத்தால் சரியாகிவிடும்\nஅமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r...\nசிறுகுழந்தைகளுக்கு விக்கல் வருவது ஏன்\nநியுமோகாக்கல் நோய் என்றால் என்ன\nஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துக...\nகுழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :\nபுற்று நோயைத் தடுக்கும் உணவுகள்(Foods to Battle Ca...\nஉடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-16T01:17:27Z", "digest": "sha1:OIUF7KT7XUDUD7LBCNNYDHAOH5O6QFFH", "length": 21037, "nlines": 229, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: சினிமா, காரம், காஃபி - சிவகார்த்திகேயன்", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nசினிமா, காரம், காஃபி - சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், டிவியில் இருந்தவரை நிஜம்மாவே ரொம்ப பிடிச்சிது. ரசிச்சிப்பார்த்துக்கிட்டு இருந்தேன்.\nசினிமாக்கு வந்தாலும் வந்தாரு.... உஸ்ஸ்ஸ்ஸ்...\nகதாநாயகன் ஆனப்பிறகு விஜய் டிவி நடத்திய ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக கேள்விக்கேட்ட சிவகார்த்திகேயனை, டாக்டர் விஜய்ண்ணா அவர்கள், \"நீதான் ஹீரோவாயிட்டியே...இன்னும் இங்க என்னப்பண்ற \" ன்னு கேட்டாரு.. அதுவரையில் எந்தபந்தாவும் இல்லாமல், எப்போதும் இயல்பாக இருந்தவர் அந்த நொடியிலிருந்து மாற ஆரம்பித்துவிட்டதாகவே எனக்குத் தெரிகிறது.\nஇப்பவெல்லாம் அவர் அடிக்கிற ஜால்ராவும், குறிப்பாக தனுஷ் பற்றி பேசும் போது.....#$#@$%$#%... (திட்டியிருக்கேன் வேற ஒன்னுமில்ல) ... ஓவர் பந்தாவும், நேர்காணல்களில் தேவையில்லாமல் தோள் குலுக்கி பேசுவதும் (இது டிவியில் இருந்தவரை அவரிடம் இல்லை என்பது தான் எரிச்சல்), எல்லாத்தையும் விட மான் ���ராத்தே'விற்கு பெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு தயாரிப்பாளர்களை தொல்லைக்கொடுத்து ஹன்சிக்காவை புக் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக பத்திரிக்கை செய்திகள் படித்ததிலிருந்து அறவேப்பிடிக்காமல் போனது.\nஎன்னால் முடிந்தது, அவருடைய படங்களை பார்க்காமல் இருப்பது. முதல் படத்திலிருந்தே இதுவரையிலும் எதையும் தியேட்டரில் போய் பார்க்கல. டிவியில் பார்த்ததோடு சரி..அதுவும் விளம்பரங்களில் அரை குறையாக...\nமனுஷன் முன்னுக்கு வர வேண்டியது தான்.. இதுவரையில் யாரும் வராமல் இருந்ததில்லை. அதுவும் சிவகார்த்திகேயன் போன்று படிப்படியாக முன்னுக்கு வருபவர்களிடம் எத்தனை எளிமையும் நிதானமும் இருக்கவேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை சிவகார்த்திகேயனுக்காக \"காற்றுள்ள போதே தயாரிப்பாளர்களைத் தொற்றிக்கொள்\" என்று மாற்றி எழுதி வைக்கலாம்.\nஅட்லியின் ராஜாராணி' போன்ற மிக மொக்கையான சக்கையான லாஜிக் இல்லாத தமிழ் திரைக்காவியங்கள் ஹிட்'டாகி வசூலை குவிக்கும் போது, என்னே தமிழ் சினிமாவிற்கு வந்த கேடுன்னு நினைச்சேன். இப்ப அதே கேடு மான் கராத்தே' விற்குமென பட்சி சொல்கிறது.\nஇப்படியான ஊத்தல் படங்கள், விளம்பரங்களால் மக்களை ஈர்த்து வசூலை குவிக்கின்றன. பண்ணையாரும் பத்மினி'யும் போன்ற குறைந்த பட்ஜட்டில் எடுக்கப்பட்ட தரமானப்படங்கள் பேசப்படாதது நிஜமாகவே வருத்தம் அளிக்கிறது. தமிழ் சினிமாவில் மக்கள் என்னத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள் எனப்புரியவில்லை.\nஇதில் இணைய விமர்சனங்கள் படித்தால் .......நமக்கு பைத்தியம் தான் பிடிக்கும். அனைவருமே இங்கு இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்ஸ், கலை, நடன இயக்குனர்கள் & தயாரிப்பாளர்கள். அதுவும் சிலர் இசைஞானி & கமல்ஜி' யை எல்லாம் மிக மட்டமாக விமர்சனம் செய்வார்கள். ஏன் இவங்க விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்களான்னு கேட்டால், அப்படியில்லை.. இசை என்றால் என்னன்னு கேட்டால், அப்படியில்லை.. இசை என்றால் என்ன சினிமா நுட்பங்கள், அனுபவங்கள் என்ன என ஏதுமே அறியாதவர்களே விமர்சனம் செய்கிறார்கள் எனும் போது ஏற்படும் ஆயாசமேயன்றி ஏதுமில்லை. வரவர இணையத்தில் திரைவிமர்சனம் கண்ணில் பட்டாவே தெறிச்சி ஓடிடறேன்.\nஅப்பா, குமுதம் ஆனந்தவிகடன் திரைவிமர்சனம் படித்துவிட்டு, அந்தப்படத��தைப்பற்றி சொல்லி, என்னையும் படிக்க சொல்லுவார். என்னமோ சிறுவயதிலிருந்தே திரைவிமர்சனம் படிக்காமல் எந்தப்படத்தையும் பார்ப்பதில்லை. ஆரம்பத்திலிருந்து யுவா'வின் விமர்சனம் அநேகமாக என்னுடைய எதிர்ப்பார்ப்பை ஒட்டி இருப்பதால். அவருடைய திரைவிமர்சனங்கள் மட்டும் தவறாமல் படித்துவிடுவேன். நடுநிலையாக தான் எழுதுகிறாரா என எனக்குத்தெரியவில்லை. இருந்தாலும் அவர் நன்றாக இருக்கிறது என எழுதும் அத்தனைப்படங்களுமே எனக்கும் பிடித்திருந்தது.\nசினிமாவை ப்பற்றி இப்படித்தான் அதாது விமர்சனம் என்றப்பெயரில் வீட்டிலும் எதையாது புலம்பிக்கிட்டு இருப்பேன். அதனாலேயே நவீன் என்னை \"நீ ஏன் ஒரு சினிமா க்ரிட்டிக்\" ஆகக்கூடாது இப்படி வெட்டியா எங்கக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கறதை விட எழுதேன்.\" ன்னு சொல்லுவான். உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்துவிடக்கூடாதுன்னு இன்னமும் அதையெல்லாம் செய்ய ஆரம்பிக்கல. நாட்டு மக்களின் மேல் எனக்கும் அக்கறை இருக்கிறது என்பதை சபையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஅணில் குட்டி : வேல வெட்டியில்லாத ஒருத்தன்............ ... யாரச்சும் வந்து இந்த பழமொழிய அம்மணிக்கு சொல்லிட்டுப் போங்க..\nபணம் புகழ் என்று வரும்போது மனிதன் வந்த பாதையை மறந்துவிடுகிறான்.\nநல்ல படங்கள் எல்லாம் இது போன்ற படங்களால் மக்கள் பார்வைக்கு வராமல் போவது வருத்தமான ஒன்று...\nசீக்கிரம் சினிமா விமர்சகர் ஆகுங்க...\n//சீக்கிரம் சினிமா விமர்சகர் ஆகுங்க...//\nமான் கராத்தே பல திரையரங்குகளில் ஈ ஆடிக் கொண்டிருக்கிறது. பார்க்க ஆட்கள் குறைவு. சென்னையில் மட்டும் சில திரையரங்குகளில் ஓரளவு தள்ளிக்கொண்டு போகிறது.\nமான் கராத்தே பல திரையரங்குகளில் காற்று வாங்குகிறது. சென்னையில் மட்டும் படம் சுமாராக ஓடும்.\n சினிமா நுட்பங்கள், அனுபவங்கள் என்ன என ஏதுமே அறியாதவர்களே விமர்சனம் செய்கிறார்கள் எனும் போது ஏற்படும் ஆயாசமேயன்றி ஏதுமில்லை//\nஎல்லாம் நல்லா தெரிஞ்சுட்டுதான் பண்ணனும்னா இங்க யாரும் எதுவுமே பண்ண முடியாதில்லையா ..\nசி.கா - நேக்கும் பிடிக்க மாட்டேங்குது , அதுவும் அவுக மதிக்கும் பொயட்டு தனுசு மாதிரியே ஓவரா அலட்டுவது ரெம்ப ஓவரு .\ndotted line ஐ தயை கூர்ந்து முழுமைப்\"படுத்தவும்\" . அப்டியே தாத்ஸ் சொல்றதை மொ(மு)ழி பெயர்க்கவும் . :)\n//எல்லாம் நல்லா தெரிஞ்சுட்டுதான�� பண்ணனும்னா இங்க யாரும் எதுவுமே பண்ண முடியாதில்லையா ..\nஎல்லாமும் எல்லாமும் தெரிஞ்சிக்க வாய்ப்பில்ல.. ஆனா இந்த விசயம் நமக்கு தெரியாது.. அதனால இதைப்பத்தி நாம அதிகம் பேசாமல்..அல்லது நெகட்டிவாக பேசாமல் இருக்கலாம்னு தெரிஞ்சிக்கலாம் இல்லையா\n& ஆக்சுவலி, அணில் குட்டிக்கு பழமொழி மறந்துப்போச்சி... ஹி ஹி.. எனக்கும்.. :))\nபீட்டர் என்ன சொல்றார்ன்னா, நாம எப்பவுமே என்ன எதிர்ப்பார்க்கறமோ அதையே நிறைவேற்ற நினைக்கிறோம். இங்க அது எதுக்குன்னா, சிவகார்த்திகேயன் பற்றி என்னோட எதிர்ப்பார்ப்பு வேற, அதுக்கு மாறாக அவர் இருக்கப்ப இந்தமாதிரி அவரைப்பற்றி நெகட்டிவாக எழுத முடிகிறது. மனித இயல்பு. :)\n****என்னால் முடிந்தது, அவருடைய படங்களை பார்க்காமல் இருப்பது. முதல் படத்திலிருந்தே இதுவரையிலும் எதையும் தியேட்டரில் போய் பார்க்கல. டிவியில் பார்த்ததோடு சரி..அதுவும் விளம்பரங்களில் அரை குறையாக...***\n அதுவாச்சும் இருக்குன்னு சொல்றீங்களே.. அதுவரை சந்தோஷம்தான்.. :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nசினிமா, காரம், காஃபி - சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2004/06/blog-post_29.html", "date_download": "2018-07-16T01:02:31Z", "digest": "sha1:3RHJCXY37IOAQLVUCW5G3OISU2VRNI4G", "length": 11114, "nlines": 339, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: கள்ளனும் காசிநாதரும்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஎன்னுடைய அண்ணாமார் படித்தது, மட்டக்களப்பில் Central College என அறியப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தான் . சின்ன வயதிலிருந்தே அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அவர்கள் படிக்கும் போது தலைமையாசிரியராய் இருந்தவர் பிரின்ஸ் காசிநாதர். (1990 களில் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்). இவரைப் பற்றி இலங்கை நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். மிகவும் கண்டிப்பானவர். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு இவரை யாரெனத் தெரியாது. நான் உள்ளே விடவில்லையாம். \"உங்களை யாரென்று தெரியாது, அம்��ா வரும் வரைக்கும் உங்களை உள்ளுக்கு விட முடியாது\" என்று சொல்லி அவரை வெளியில் காக்க வைத்த 'பெருமை' என்னையே சாரும்.(நன்றி நன்றி\nசொல்ல வந்ததை விட்டு விட்டு என் பெருமை பேசிக் கொண்டிருக்கிறேன். காசிநாதர் கண்டிப்பானவர் என்று சொன்னேன் தானே..விடுதியில் தங்கிப் படித்த ஒரு மாணவன் சரியான தெறிப்பாம்.( தெறிப்பு: குழப்படி என்றும் சுண்டுதல் என்றும் இரு பொருள்படும். கிழக்கின் வட்டார வழக்கு). ஒரு நாள் விடுதி மேலாளருக்குத் தெரியாமல் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டான் என்பதை யாரோ ஒரு 'நலம் விரும்பி' மேலாளருக்குத் தெரிவிக்க, அதை அவர் போய் காசிநாதரிடம் அறிவிக்க.. வந்தது வினை. ஐயா ஆறுதலாக படமெல்லாம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினாரா, அடுத்த நாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.\n நீ படம் பாக்க போனியாமே\n\"உண்மையைச் சொல்லு...எந்தத் தியேட்டருக்கு போனனீ\n\"எனக்கு தெரியா சேர், நான் போகல்ல\"\nஎத்தனையோ விதமாகக் கேட்டும் மாணவன் பிடி கொடுக்கவில்லை. \"சரி உன்னை நம்புறன்.. நீ போ உன்னை நம்புறன்.. நீ போ\" என்றதுதான் தாமதம், தப்பினோம்\" என்றதுதான் தாமதம், தப்பினோம் என்று மாணவன் வெளியேறும் போது\n\"படத்துக்கு போனது போனனீ..ஏன்டா செருப்பில்லாம போனாய்\n\"இல்ல சேர்..செருப்பு போட்டுட்டுத் தான் போனனான்\"\nஅன்றைக்கு பிரம்புக்கு வேலை தான்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502562601", "date_download": "2018-07-16T00:40:07Z", "digest": "sha1:YRLGKK4TFWICZSOZAICZBDEE3XDYRM5J", "length": 4865, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வட கொரியாவின் அடுத்தத் தாக்குதல்!", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nவட கொரியாவின் அடுத்தத் தாக்குதல்\nவட கொரியா அரசு தனது அடுத்தகட்ட பரிசோதனையாக நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nகொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வட கொரியா பதற்றத்தை உருவாக்கியதையடுத்து, அமெரிக்க அரசு தலையீட்டின் பேரில் ஐ.நா. சபை வட கொரியாமீது பொருளாதாரத் தடையை விதித்து உத்தரவிட்டது. இதனால், பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட கொரியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தி பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.\nஅதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் வட கொரிய அரசு ஈடுபடுவதை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா அமைப்பின் உளவு செயற்கைக்கோள் படம்பிடித்ததன் மூலமாகத் தெரியவந்துள்ளது.\nவட கொரியா வசம் ஏற்கெனவே புகுகுக்சோங்-1 எனும் நீர்மூழ்கி ஏவுகணை உள்ளது. தற்போது, அந்த நீர்மூழ்கி ஏவுகணையில் கூடுதல் தொழில்நுட்பத்தின்மூலம் அதிக வசதியை மேம்படுத்த முயல்வதாக ராணுவ நிபுணர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீர்மூழ்கி ஏவுகணையை வட கொரியா அரசு கடந்த வருடமே வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்திவரும் வட கொரியா, அடுத்ததாக நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனையிலும் இறங்கியிருப்பது அமெரிக்க அரசுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிய வருகிறது.\nஇந்த நிலையில், வட கொரியாமீது அமெரிக்கா போர் தொடுத்தால், திருப்பித் தாக்குவதற்கு தயாராக 3.47 மில்லியன் வீரர்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாணவர்கள், முதியவர்கள் என சுமார் 40 லட்சம் பேர் அமெரிக்காவை எதிர்த்து போரிட தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான வட கொரியா அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada190.html", "date_download": "2018-07-16T00:54:28Z", "digest": "sha1:2IE3HZDIPXBXTS2CF6BKFEVJFJODR4LV", "length": 7924, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ メンズ 靴 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ��கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://oodukathir.blogspot.com/2011/03/13.html", "date_download": "2018-07-16T01:05:31Z", "digest": "sha1:FWLPX4IGDJ7BYDOET2WDPR4YOFIOQVDQ", "length": 6523, "nlines": 37, "source_domain": "oodukathir.blogspot.com", "title": "ஊடுகதிர்: ஏப்ரல்-13ல் தேர்தல்: முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்", "raw_content": "\nஊடுபாய்ந்து பார்க்கும். காட்சிகளின் மறுபக்கத்தைப் பேசும்.\nஏப்ரல்-13ல் தேர்தல்: முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்\nஅப்பாடா. தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கும் புதுவை ஒன்றியப் பகுதிக்கும் ஏப்ரல் 13-ம் தேதி ஒரு கட்டத் தேர்தல். அசாமில் ஏப்ரல் 4, 11-ம் தேதிகளில் இரு கட்டத் தேர்தல். மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி, மே-10-ம் தேதி வரை ஆறு கட்டத் தேர்தல்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வெகு முன்பாகவ�� ஏப்ரல் இரண்டாம் வாரத்திலேயே நடக்கவுள்ளது. அது பரவாயில்லை. ஆனால், ஏப்ரல்-4, 11 தேதிகளில் வாக்களிக்கும் அசாம் வாக்காளர்களும், ஏப்ரல் 13-ம் தேதி வாக்களிக்கும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி வாக்காளர்களும் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும். ஆம். எல்லோருக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை மே-13-ம் தேதிதான். ஏன் இந்தக் கொலை வெறி தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் மே-16 வரை இருக்கும்போது, ஒரு மாதம் முன்பே தேர்தல் நடத்துவது தேவையா. அப்படியே நடத்தினாலும், மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவதற்காக தமிழக வாக்காளர்கள் ஏன் காத்திருக்கவேண்டும்\nஏற்கெனவே, மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த சந்தேகத்தில் அடிப்படை இருக்கிறதோ இல்லையோ, வாக்களித்துவிட்டு ஒரு மாதம் காத்திருக்கும் வாக்காளருக்கு தாம் அளித்த வாக்குதான் உண்மையில் எண்ணப்படுகிறதா என்ற சந்தேகம் எழாதா வாக்கு இயந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களில் முறைகேடு ஏதும் நடந்திருக்கும் என யாரும் சந்தேகிக்க இது இடமளித்துவிடாதா\nஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மற்ற மாநில மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொடுத்துவிடக்கூடாது என்ற நோக்கமே இந்த முடிவுக்குப் பின்னணியில் இருக்குமானால், அது சரியா அது சரியெனக் கொண்டாலும், தமிழகம் முதலிய மாநிலங்களில் ஏன் மேற்கு வங்காளத்தின் கடைசி கட்ட வாக்குப் பதிவுடன் சேர்த்து தேர்தல் நடத்தக்கூடாது\nஎன் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக சொன்னார் தேர்தல் முடிவு வெளியாகும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதே வாக்காளருக்கு மறந்துவிட்டிருக்கும் என்று\nகூட்டணிக் குழப்பங்கள்: ஒன்னும் தெரியாத \"பாப்பா...\"...\nஏப்ரல்-13ல் தேர்தல்: முடிவு தெரிய ஒரு மாதம் காத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?page_id=4020&cpage=1", "date_download": "2018-07-16T01:14:09Z", "digest": "sha1:7SAGDY7LSE6HJIOA7N2MY5TCHTVPERB5", "length": 30567, "nlines": 222, "source_domain": "suvanathendral.com", "title": "கேள்வி-பதில்கள் | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஉங்களுக்கு ஏற்படும் மார்க்க சந்தேகங்களுக்கு பின்வரும் சுட்டியை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள் இறைவன் நாடினால் பதிலளிக்க முயற்சிக்கின்றோம்.\nLINK: மார்க்க சந்தேகங்களை பதிவு செய்ய…\n‘கேள்வி பதில்கள்-தவ்ஹீது’, ஏகத்துவம் பற்றியவைகள்:\nஇறைவனின் திருநாமங்களைப் பேணுதல் என்றால் என்ன\nஅல்லாஹ் குர்ஆனில் கூறிய அவனுடைய பண்புகளுக்கு சுய விளக்கம் கூறலாமா\n‘கேள்வி பதில்கள்-மறுமை’, சொர்க்கம், நரகம் பற்றியவைகள்:\nசொர்க்கம், நரகம் ஹராமாக்கப்பட்டுள்ளது என்றால் என்ன\n‘கேள்வி பதில்கள்-ஷிர்க்’, இணைவைப்பு பற்றியவைகள்:\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\n‘கேள்வி பதில்கள்-கப்று வழிபாடுகள்’, நபிமார்கள், இறை நேசர்கள், அவுலியாக்களிடம் பிரார்த்திப்பது, உதவி தேடுவது பற்றியவைகள்:\nநபிமார்களிடமும், அவுலியாக்களிடமும் ஆசிவழங்க அல்லது பிரார்த்திக்க கோருவது எப்படி இணைவைப்பாகும்\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nஅவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nமரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடலமா\nசமாதியின் மீது அல்குர்ஆன் வசனங்களையோ அல்லது இறந்தவரின் முகவரியை எழுதலாமா\nயாரஸூலுல்லாஹ் என்று நாம் நபி (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடலாமா\n‘கேள்வி பதில்கள்-கப்று ஜியாரத்’, கப்றுகளைத் தரிசிப்பதற்காகப் பயணம் மேற்கொள்வது சம்பந்தமானவைகள்:\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன\n‘கேள்வி பதில்கள்-வஸீலா தேடுதல்’, ஷஃபாஅத் – பரிந்துரை வேண்டுதல் சம்பந்தமானவைகள்:\nவஸீலா தேடுதல் என்றால் என்ன\n‘கேள்வி பதில்கள்-மறைவான ஞானம்’ பற்றியவைகள்:\nதனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் சட்டமென்ன\nநபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா\nஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா\nநபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா\nஇறைவனை இவ்வுலகில் காண முடியுமா\nமலக்குகளுக்கு மனிதர்கள் படைக்கபடுவதற்கு முன்னரே அவர்களைப் பற்றிய ஞானம் இருந்ததா\n‘கேள்வி பதில்கள்-நேர்ச்சை செய்தல்’ குறித்தவைகள்:\nஅவ்லியாக்களுக்காக நேர்ச்சை செய்து பிராணிகளை அறுக்கலாமா\n16 செய்யிதுமார்களுக்காக நேர்���்சை நோன்பு வைக்கலாமா\n‘கேள்வி பதில்கள்-மௌலூது’, யாகுத்பா, புகழ் மாலைகள் படிப்பது சம்பந்தமாக:\n'யா நபி அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற பைத் ஓதினால் என்ன தவறு' என்ற பைத் ஓதினால் என்ன தவறு\n‘கேள்வி பதில்கள்-மறைமுக ஷிர்க்’, சிறிய இணை வைப்பு, முகஸ்துதி சம்பந்தமானவைகள்:\nதொழுகையில் முகஸ்துதி ஏற்பட்டால் தொழுகை கூடுமா\n‘கேள்வி பதில்கள்-விலக்கப்பட்ட உணவுகள்’ சம்பந்தமானவைகள்:\nபிறமத கடவுள்கள் மற்றும் அவுலியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா\nநபி (ஸல்) மற்றும் அவ்லியாக்களின் மவ்லூதுகளில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்து வழங்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா\n‘கேள்வி பதில்கள்-ஜோதிடம்’, சாஸ்திரம், மூட நம்பிக்கைகள் சம்பந்தமானவைகள்:\nசாஸ்த்திரம் மற்றும் ஜோசியம் பார்க்கலாமா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\n‘கேள்வி பதில்கள்-தாயத்து’, சாஸ்திரம், மாந்திரீகம் சம்பந்தமானவைகள்:\nகர்பினிப் பெண்களுக்கு பாதுகாப்புக்காக நூல் முடிந்து (தாயத்து) அணிவிக்கலாமா\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\n‘கேள்வி பதில்கள்-சத்தியம் செய்தல்’ பற்றிய விளக்கங்கள்:\nஅல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யலாமா\n‘கேள்வி பதில்கள்-தயம்மும் செய்தல்’ பற்றிய விளக்கங்கள்:\nதயம்மும் செய்வதற்கு மணல் இல்லையெனில் சுவரில் கையை அடித்து செய்யலாமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 05: மரணித்தவர்களுக்காக கப்ரில் அல்லது வீட்டில் கூலிக்கு ஆள்வைத்து குர்ஆன் ஓதலாமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 06: நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் மற்றும் அவ்லியாக்களின் மவ்லூத் நிகழ்ச்சிகளில் அறுக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடலாமா\nஇணை வைத்தவர்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தல், அவர்களுக்காக துஆ செய்தல்:\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 07 : ஸுன்னாவை பின்பற்றி வாழும் ஒருவர் வழிதவறிச் சென்ற (ஹுராபிகளின்) இறுதிச் சடங்குகளில் கலந்து அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்ற முடியுமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 15: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் பெருநாள் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா அவர்கள் வாழ்த்தும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவ���ு அவர்கள் வாழ்த்தும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 08 : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 09 : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 10 : அவ்லியாக்களின் கப்றுகளைத் தொட்டு, அதை வலம் வந்து அவர்களை அடைத் தரகர்களாக்கி அவர்களிடம் உதவி தேடுவது குறித்த இஸ்லாமிய தீர்ப்பென்ன\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 11 : அவ்;லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, பிராணிகளை அறுத்து, அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்கலாமா\nநல்லடியார்களின் கப்றுகளில் மஸ்துகளைக் கட்டி, அவற்றில் தொழுதல்:\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 12 : நல்லடியார்களின் கப்றுகளின் மீது மஸ்ஜித்கள் கட்டுவது,; அம் மஸ்ஜித்களில் தொழுவது. இதைபற்றிய இஸ்லாமீய சட்டமென்ன\nமார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 13 : அல்லாஹ் வானத்திலும் பூமியிலும் இருக்கிறான் என்றும், பூமியில் அவன் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது ஏதோ ஒரு பயத்தின் காரணத்தால் என்று சொலலக் கூடியவனின் பின்னால் தொழமுடியுமா\nஎங்கள் மஸ்ஜித் ஹனஃபி – சுன்னத் வல் ஜமாத் முறை பின்பற்றும் மஸ்ஜித் ஆகும்.எங்கள் மஸ்ஜிதின் இமாம் சாஹெப் இமாமத் செய்யும் போது தலையில் துணி தொப்பியுடனும்,வெள்ளிகிழமை குதபா ஓதும் போது அசாவை பிடிப்பதில்லை.இதனை குறித்து மார்க்க தீர்ப்பு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்\nஜும்ஆ குத்பாவின் போது அசாவை ஏந்தும் நடைமுறையில் உலமாக்களுக்கு மத்தியில் இரு கருத்து நிலவுகினறது. ஹனபி மத்ஹப் தவிர்ந்த ஏனைய மத்ஹப்களை சார்ந்த உலமாக்கள் அசா ஏந்துவதை ஒரு சிறந்த நடைமுறையாக கருதுகின்றனர். நபியவர்களின் வழிமுறை (சுன்னா) என்று சொல்லவில்லை. ஆனால் ஹனபி மத்ஹபின் கருத்து பிரகாரம் இந்நடைமுறை வெறுக்கத்தக்கது என்கின்றனர். இதில் பிற்கால உலமாக்களின் கருத்தை பார்க்கும் போது இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) போன்றோர் இமாமுக்கு தேவை ஏற்படும் இடத்து அசாவை உபயோகிக்கலாம். தேவை இல்லாத ��ோது அதை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்கின்றார். ஷரஹுல் மும்திஃ (5-62) எனவே இது விடயத்தில் மிகப் பெரிய வாதப்பிரதிவாதங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அல்லாஹு அஃலம்.\nஜுமுஆ தொழுகையை மார்க்க ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக விட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அவர் ளுஹர் தொழுகை நான்கு ரக்கஅத்துக்களையும் தொழ வேண்டும். ஆனால் யார் வேண்டும் என்றே ஜுமுஆவை விட்டு விடுகின்றாரோ அவர் அல்லாஹ்விடம் அதற்காக பாவமன்னிப்பு கோரி விட்டு ளுஹர் நான்கு ரக்அத்துக்களை தொழ வேண்டும். இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் மார்க்க தீர்ப்புக்களில் இருந்து (12-332)\nஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) கணவன் மனைவிக்கு ஒரு பெண் குழ்ந்தை இருக்கும் பட்ச்சத்தில் இருவரும் தலாக் பெற்று பிரியும் நிலையில் அந்த பெண் குழ்ந்தை யாருக்கு சொந்தம் என மார்க்கம் சொல்வது…\nஏழு வயது வரைக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயின் வளர்ப்பில் இருக்க வேண்டும். தந்தை அதற்குறிய செலவுகளை வழங்க வேண்டும். ஆனால் ஏழு வயதை தாண்டியதும் அந்த பிள்ளை யாரோடு வாழ வேண்டும் என்று விரும்புகின்றதோ அதன் பிரகாரம் தாயுடன் அல்லது தந்தையுடன் இருக்கலாம். இந்த விடயத்தில் இஸ்லாமிய நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது. இமாம் இப்னு உஸைமின் (ரஹ்) அவர்களின் ஷரஹுல் மும்திஃ (13-535)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 038 – கடமையான குளிப்பு\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nசூஃபித்துவத்தின் முக்கிய பிரிவுகளும் அதன் விபரீத கொள்கைகளும்\nகொள்கைத் தெளிவின்றி செய்யப்படும் அமல்களினால் எவ்வித பலனுமில்லை\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nநடுநிலை பேனல் காலத்தின் தேவை\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூ���ும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/07/blog-post_35.html", "date_download": "2018-07-16T00:40:21Z", "digest": "sha1:RXR3JP2NBOA6XZNCXYSGNJRM4XYWUKJW", "length": 31320, "nlines": 576, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா", "raw_content": "\nவியாழன், 28 ஜூலை, 2016\nமொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா\nமொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 சூலை 2016 கருத்திற்காக..\nமொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு\nமொரீசியசு நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்டக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில் ஆடி 09, 2047 / சூலை 24, 2016 அன்று சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.\nஇவ்விழாவிற்குப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன், நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் சார்பில் 2000 புதுக்கல் எடையில், 4 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை கடந்த ஆடி 02, 2047 / சூலை 17 அன்று கன்னியாகுமாரி கடற்கரையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, தமிழகத்தின் முதன்மை மாவட்டங்கள் வழியாகத், தலைநகர் சென்னைக்கு வரவிருக்கிறது.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு வருகை தந்த திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் மலர்தூவி வரவேற்றார். வந்தவாசி பழைய பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகேயிருந்த திருவள்ளுவர் சிலைக்குப் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மலர்தூவி வரவேற்றனர்.\nதஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் ப���துச்செயலாளர் உடையார்கோயில் குணா, மேனாள் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி, துணைத் தலைவர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nதமிழ்ச் சங்க அறிவுரைஞரும் கவிஞருமான மு.முருகேசு ‘பொய்யாப்புலவர் வள்ளுவரின் புகழாரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:\n“தமிழின் சங்க இலக்கியப் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களையும் கல்வெட்டாய்ப் பொதிந்து நிற்கும் பெருமை நம் திருக்குறளுக்கு உண்டு. எந்தச் சாதி, மத அடையாளத்தையும் சுமந்து நிற்காமல், அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றாய்ப் பார்க்கும் சமத்துவத்தைத் தனக்குள் உள்ளடக்கியதாய் திருக்குறள் இருக்கிறது.\nபிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் திருக்குறளைப் படிக்கும் பிற மொழி அறிஞர்கள், திருக்குறளின் மொழி வளத்தையும், எக்காலத்திற்கும் ஏற்ற அதன் சிறப்பான கருத்தினையும் பாராட்டுகிறார்கள். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று பல்லாண்டுகளாகத் தமிழ் அறிஞர்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை, மத்தியில் ஆட்சி செய்யும் எந்த அரசும் செவிமடுக்காமலேயே உள்ளது. திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்ப்பதற்கான முன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.\nஉத்தரகண்ட மாநிலத்தில் பாசக நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விசயின் முயற்சியில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை, சிலரின் தவறான தூண்டுதலால் அகற்றப்பட்டிருப்பதை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் கண்டித்துள்ளனர். தமிழ் அமைப்புகள் உத்தரகண்ட மாநில முதல்வர் கரீசு இராவத்தை நேரில் சந்தித்து, அவரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் சிலை அரித்துவாரில் கங்கை நதியோரமாய் உள்ள மேளா பவனில் நிறுவப்படுமென்றுஅவர் உறுதியளித்துள்ளார்.\n1330 குறள்களிலும் ஓர் இடத்தில்கூட தமிழ் என்கிற சொல்லே கிடையாது. ஆனபோதிலும், திருக்குறள் உலக்குக்கே தமிழர்களின் வாழ்வியல் தொன்மங்களை எடுத்துச் சொல்லும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழர்களின் அடையாளமாய் இருக்கும் திருக்குறள் தமிழர்களின் வீடுகள் தோறும் இருக்க வேண்டியது கட்டாயம்.. நம் வீட்டுப் பிள்ளைகள் திருக்குறளைப் படித்திட வேண்டும். அதன்படி நடந்திட நாம் வலியுறுத்தி�� வேண்டும்.”\nசங்கப் பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nயாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரச...\nசிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள்\nமாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு\nமலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த க...\nப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ...\nதண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்) – கே.இராசு\nபாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம...\nமொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர்...\nமாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவ...\nதகவல் உரிமைச் சட்டம் : பயிற்சி-உதவி முகாம், திருநெ...\n‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்\nதிருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும...\nஐ.நா. போட்டியில் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாண...\nபசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு\nநன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா, சென்னை\nகவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை\nகம்பன்அடிப்பொடி சா.கணேசனாரின் 35ஆவது புகழ்த்திருநா...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எ...\nதமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா\nசேக்கிழார் விழா, 24 ஆம் ஆண்டு, சென்னை\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-16T00:42:13Z", "digest": "sha1:BPEDELRBRMDBUSAPBH2ESZLTM53FEBBH", "length": 14814, "nlines": 209, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கடல் மணலும் - மனிதர் வாழ்வும்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nகடல் மணலும் - மனிதர் வாழ்வும்\nபுகழ்பெற ஆட்சி செய்து மறைந்த மன்னர்களே, கடல் மணலைப் போல\nகாலவெள்ளத்தில் கணக்கில் கொள்ளப்படுவார்கள் என்றால்,\nசராசரியாக வாழ்ந்து மறையும் மனிதர்கள் இக்காலவெள்ளத்தில்\nஎன்ற பெரிய வினாவை முன்வைக்கிறது இந்த மதுரைக் காஞ்சி அடிகள்.\nLabels: சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nசராசரி மனிதர்கள் கடலில் வரும் அலைபோல் அடித்துச்செல்லப்படும். அவர்களுக்கே கடலில் உள்ள மணல்போல் என்றால்...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nகடல் மணலும் - மனிதர் வாழ்வும்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தம��ழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/2017.html", "date_download": "2018-07-16T01:07:52Z", "digest": "sha1:2FTKL5ZVCNXPJXL32ZVMC2TXRUQVNVIU", "length": 35049, "nlines": 301, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்\nபிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.\nஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல காலம் பொறந்தாச்சு.. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியது. அதன் மூலம் சாமாணியர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்பது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அறிவிக்க உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளகாரர்களுக்கு அதிகளவிலான வரிச் சலுகைகள், தளர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் தெரிகிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பின் மேலும் வர்த்தகச் சந்தையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிக்கையாகப் பட்ஜெட்2017 உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டில் (இந்தியாவில் மட்டும்) கருப்பு பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளை 80 சதவீதம் அளவிற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் களையப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்து சில திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி விதிப்பு அளவீடுகள் கடைசியாக மத்திய அரசு வருமான வரி விதிப்பு அளவீடுகளை மாற்றியது 2014-15ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில். இதன் பின் தற்போது மத்திய நிதியமைச்சர் வருமான வரியை குறைக்கத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது. புதிய வரி விதிப்பு இந்நிலையில் சந்தை வல்லுனர்களின் கணிப்பு மற்றும் ஆய்வுகளின் படி தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வரியில்லா வருமான அளவுகளை 4 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தலாம் எனத் தெரிவித்துள்ளது. பழைய வரி விதிப்பு கடந்த 2 வருடமாக நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு அளவுகள் இது. மூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுடையவர்களுக்குத் தற்போது 3,00,000 வரையில் வரி விதிப்புக் கிடையாது. அதேபோல் 80 வயதை தாண்டியவர்களுக்கு 5,00,000 வரை வருமான வரி கிடையாது. பட்ஜெட் 2017 அறிக்கையில் அதன் அளவுகளை 4,00,000 மற்றும் 6,50,000 லட்சம் தத்தம் அளவுகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது. கொடுப்பனவு மற்றும் சலுகைகள் மாத சம்பளகாரர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் அனைத்து பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தற்போது முழுமையாக மாற்றவும் நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிகிறது. குழந்தைகள் கல்வி மாத சம்பளக்காரர்களுக்குத் தற்போது குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவில் மாதம் 100 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை வரிச் சலுகை பெறலாம். 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன் அளவீடுகளை மாதம் 1,000 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாத 5000 ரூபாய் conveyance allowance பிரிவில் தற்போது மாதமாதம் 1,600 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாதம் 5,000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டு வருகிறது நிதியமைச்சகம். மருத்துவச் செலவுகள் திரும்பப் பெறுதல் மாத சம்பளகாரர்களுக்கு மருத்துச் செலவு செய்ததைத் திரும்பப் பெற சலுகையின் கீழ் வருடம் 15,000 ரூபாய் அளவிற்குச் சலுகை அளிக்கப்படுகின்றது. அதனை 50,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது. வீட்டு வாடகை மெட்ரோ நகரங்கள் அல்லாத இடங்களில் மாத சம்பளகாரர்களுக்குத் தங்களுடைய வருமானத்தில் 40 சதவீதம் அளவி��்கு வீட்டு வாடகையின் கீழ் வரிச் சலுகை பெறலாம். தற்போது இதன் அளவீடுகளை 50 சதலவீதம் வரை உயர்த்தவும் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. விடுமுறை பயணக் கொடுப்பனவு இப்பிரிவின் கீழ் இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்வதற்கு மட்டுமே கொடுப்பனவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அளவை வெளிநாடுகளுக்கு வரிவாக்கம் செய்யவும், வருடத்திற்கு 1,00,000 வரையில் வரிச் சலுகை அளிக்கவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இது 4 வருடத்தில் 2 முறை மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் எனக் கட்டுப்பாடுகள் வைக்கப்படுகிறது. வீட்டுக் கடன் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் எனப் பிரதமரின் புத்தாண்டு நாள் பேச்சின் வாயிலாகத் தற்போது வீட்டு கடனுக்கு வருடத்திற்கு அளிக்க 2,00,000 ரூபாய் அளவிலான வரி சலுகையை 5,00,000 வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிகிறது. 80சி மேலும் 80சி பிரிவின் கீழ் தற்போது வரிச் சலுகை பெறும் அளவுகள் 1,50,000 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் இதனை 3,00,000 ரூபாய் வரை உயர்த்தவும் ஆலோசனை செய்யப்படு வருவதாகத் தெரிகிறது. பிற திட்டங்கள் மேலும் என்பிஎஸ், 80சிசிடி, ஈபிஎப் அல்லது பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்களிலும் வருமான வரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்ல��க்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44594", "date_download": "2018-07-16T01:08:40Z", "digest": "sha1:26JUUPKXCE3SMVK7P2N3Q4NOW4SPOW7F", "length": 5028, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டது இலங்கை - Zajil News", "raw_content": "\nHome Sports அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டது இலங்கை\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டது இலங்கை\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனும் கணக்கில் இலங்கை வெற்றிகொண்டது.\nகொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் இலங்கை அணி 167 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.\n1999ஆம் ஆண்டு 1-0 எனும் கணக்கில் வெற்றி பெற்றதே அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இலங்கை அணியின் அதிசிறந்த பெறுபேறாகவிருந்தது.\nPrevious articleஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை: தங்கப்பதக்கத்தை திருப்பி கேட்டு ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு\nNext articleஅமெரிக்க டாக்டர்களின் சேவை எமக்கு அவசியமில்லை : டாக்டர் ராஜித சேனாரத்ன\nமேற்கிந்திய அணியுடனான தொடர் எங்களை தயார்படுத்தியுள்ளது: ரொசேன் சில்வா\nரஷ்யாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த குரோஷியா\nவிறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழையும் பெல்ஜியம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2013/08/", "date_download": "2018-07-16T01:05:14Z", "digest": "sha1:6KLSEN7L32XRFLV7U3PAUZGHOA3RFZPB", "length": 16103, "nlines": 210, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2013 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nகம்ப்யூட்டர் சிப்புக்��ுள் இருக்கும் ஓவியம்\nஓகஸ்ட் 31, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nகலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் […]\nஇலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.\nஇலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம். எதற்கு இந்த திடிர் […]\nஇணைய தாக்குதலை தடுக்க புதிய வழி.\nஓகஸ்ட் 29, 2013 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nவீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய […]\nசற்றே விலகி நில்லேன் கர்சரே \nஓகஸ்ட் 28, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nகர்சர் படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா கர்சர் என்ரால் மவுஸ் கர்சர். இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம். அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ […]\nபேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி\nஓகஸ்ட் 26, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nபேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான். பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா ஆம், பேஸ்புக் நட்பு […]\nஓகஸ்ட் 25, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஎதிர்காலத்தில் பாஸ்வேர்டு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கை ரேகை பாஸ்வேர்டாகலாம்.முக குறிப்புகள�� கடவுச்சொல்லாகலாம்.பாஸ்வேர்டாக ஒரு மாத்திரியை முழுங்கி கொள்ளலாம். இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் வேண்டுமானால் நிகழலாம். இவற்றை சாத்தியமாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிடுவங்கள் சார்பில்,விஞ்ஞானிகள் […]\nஓகஸ்ட் 24, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nடிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க […]\nநல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி\nஓகஸ்ட் 22, 2013 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை […]\nஓகஸ்ட் 21, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nபதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. அழைப்பிதழை நண்பர் வீடுதிரும்பல் பகிர்ந்து கொண்டுள்ளார். பதிவர்கள் சந்தித்து மகிழ இது நல்ல வாய்ப்பு. புதிய தொடர்புகளும் புரிதலும் […]\nபுக்மார்கிங் சேவையில் மேலும் ஒரு புதுமை.\nஓகஸ்ட் 21, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nமினி லாக்ஸ் சேவையை மினி விஸ்வரூபம் எடுக்கும் தளம் என்று சொல்லலாம்.அதாவது முதல் பார்வைக்கு எளிமையாக அறிமுகமாகும் இந்த தளம் அதனை பயன்படுத்தி பார்க்கும் போதே கூடுதல் அம்சங்களோடு விரிவிடைந்து கொண்டே போகிறது.அதுவும் எளிமை மாறாத தன்மையோடு அடிப்படையில் இது புக்மார்கிங் […]\n1 2 3 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-39.html", "date_download": "2018-07-16T00:51:56Z", "digest": "sha1:TGVSM56OPKDSGLFWPTDMMH3PMZJI553Q", "length": 43535, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சார்வாகன்! - சாந்திபர்வம் பகுதி – 38 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 38\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 38)\nபதிவின் சுருக்கம் : திரௌபதியைப் புகழ்ந்த மகளிர்; அரண்மனையை அடைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த குடிமக்கள்; ஆசி வழங்கிய பிராமணர்கள்; பிராமணனாக வேடம் பூண்டு வந்த ராட்சசன்; யுதிஷ்டிரனை நிந்தித்த சார்வாகன்; அவனைப் பணிந்து வணங்கிய யுதிஷ்டிரன்; சார்வாகனின் பேச்சை மறுத்து, தங்கள் குரலொலியாலேயே சார்வாகனைக் கொன்ற பிராமணர்கள்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பார்த்தர்கள் நகருக்குள் நுழைந்த நேரத்தில், அக்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான குடிமக்கள் வெளியே வந்தனர்.(1) ஒவ்வொரு கனமும் பெருகும் கூட்டத்தைக் கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையான சதுக்கங்களும், வீதிகளும், நிலவின் எழுச்சியில் பெருகும் பெருங்கடலைப் போல அழகாகத் தெரிந்தன.(2) ஓ பாரதா {ஜனமேஜயா}, வீதியோரங்களில் நின்றவையும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், மகளிர் நிறைந்தவையுமான பெரும் மாளிகைகள், இந்தப் பெரும் கூட்டத்தால் நடுங்குவதாகத் தெரிந்தன.(3) அவர்கள் {அந்தப் பெண்கள்} பணிவான அடக்கமான வார்த்தைகளில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோரைப் புகழ்ந்தனர்.(4)\n அருளப்பட்ட பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, (ஏழு) முனிவர்களின் அருகில் இருக்கும் கௌதமியைப் போலவே இந்த மனிதர்களில் முதன்மையானோருக்குப் பணிவிடை செய்யும் நீ அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாவாய்.(5) ஓ மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன\" என்றனர். ஓ மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன\" என்றனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வகையிலேயே இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப் பெண்கள் புகழ்ந்தனர்.(6)\n பாரதா {ஜனமேஜயா}, அந்தப் புகழ்ச்சிகள், ஒருவருடனொருவர் பேசும் அவர்களது பேச்சுகள், (மனிதர்களால் உண்டான) மகிழ்ச்சிக் கூச்சல் ஆகியவற்றின் விளைவால் அந்நகரமே பேராரவாரத்தால் நிறைந்தது.(7) தனக்குத் தகுந்த நடத்தையுடன் வீதிகளின் ஊடாகக் கடந்து சென்ற யுதிஷ்டிரன், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட (குருக்களின்) அழகிய அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) நகரத்தையும், மாகாணங்களையும் சார்ந்த மக்கள் அந்த அரண்மனையை அணுகி, காதுகளுக்கு ஏற்புடுயை பேச்சுகளைப் பேசினர்.(9)\n மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, ஓ எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ மன்னர்களில் முதன்மையானவனே, (சொர்க்கவாசிகளைக்) காக்கும் இந்திரனைப் போல உன் குடிமக்களை அறம்சார்ந்து பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு எங்கள் ஏகாதிபதியாக இருப்பாயாக\" என்றனர்.(11)\nஅரண்மனை வாயிலில் இவ்வாறு அருள்நிறைந்த பேச்சுகளால் புகழப்பட்டும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பிராமணர்களின் ஆசிகளை ஏற்றுக் கொண்டும்,(12) வெற்றியாலும், தன் மக்களின் ஆசிகளாலும் அருளப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்திரனின் மாளிகைக்கு ஒப்பான அந்த அரண்மனைக்குள் நுழைந்து, தன் தேரில் இருந்து இறங்கினான்.(13) அருளப்பட்டவனான யுதிஷ்டிரன், அறைகளுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தேவர்களை அணுகி, ரத்தினங்களாலும், நறுமணப்பொருட்களாலும், மலர் மாலைகளாலும் அவர்களை வழிபட்டான்.(14) பெரும் புகழையும், செழிப்பையும் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் வெளியே வந்து, (அவனுக்கு ஆசி கூறுவதற்காகத்) தங்கள் கரங்களில் மங்கலப் பொருட்களுடன் காத்��ிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களைக் கண்டான்.(15) ஆசி கூற விரும்பி அவ்வாறு சூழ்ந்திருந்த பிராமணர்களுடன் பார்ப்பதற்கு அந்த மன்னவன், நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள களங்கமில்லா நிலவைப் போல அழகாகத் தெரிந்தன்.(16)\nதனது புரோகிதர் தௌமியர், தன் பெரியப்பன் {திருதராஷ்டிரன்} ஆகியோரின் துணையுடன் இருந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களுக்கு இனிப்பு, ரத்தினங்கள், அபரிமிதமான தங்கம், பசுக்கள், ஆடைகள் மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் விரும்பிய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் (கொடையாகக்) கொடுத்தான்.(17,18) அப்போது, ஓ பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, \"இஃது அருளப்பட்ட தினம்\" என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, \"இஃது அருளப்பட்ட தினம்\" என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, வெற்றியின் குறியீடாகப் பேரிகை முழக்கங்களும், சங்குகளின் இனிய ஒலியும் எழுந்தன.(21)\nசிறிது நேரம் கழித்துப் பிராமணர்கள் அமைதியடைந்தபோது, சார்வாகன்[1] என்ற பெயருடைய ராட்சசன், பிராமண வேடத்தில் வந்து மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான்.(22) துரியோதனனின் நண்பனான அவன், துறவியின் ஆடையில் அங்கே நின்று கொண்டிருந்தான். ���பமாலைகளுடனும்[2], தலையில் குடுமியுடனும், கையில் திரி தண்டத்துடனும் கூடிய அவன், தவங்களுக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களும், (மன்னனுக்கு) ஆசி கூற வந்தவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மத்தியில் அச்சமில்லாமல் செருக்குடன் நின்று கொண்டிருந்தான்.(23,24) உயர் ஆன்ம பாண்டவர்களுக்குத் தீமையை விரும்பிய அந்தப் பொல்லாத்தீயவன், அந்தப் பிராமணர்களுடன் ஆலோசிக்காமலேயே மன்னனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(25)\n[1] சல்லிய பர்வம் பகுதி 64ல் http://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-64.html இந்தச் சார்வாகனைக் குறித்துத் துரியோதனன் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறான்.\n[2] கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் ஜபமாலை என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், \"ஸாங்க்யம் என்பதைவிட்டு, \"ஸாக்ஷம்\" எனக் கொண்டால் ஜபமாலை\" என்ற பொருள் வரும் என அடிக்குறிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அவன் ஒரு சாங்கியனாக இருந்தான்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"இஃது ஒரு தனிப்பட்ட சாங்கியத் துறவியைக் குறிக்கிறது. இதைச் சாங்கியக் கொள்கையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது\" என்றிருக்கிறது.\nசார்வாகன் {யுதிஷ்டிரனிடம்}, \"இந்தப் பிராமணர்கள் அனைவரும் என்னைத் தங்கள் பேச்சாளனாக நியமித்து, ʻதீய மன்னனான உனக்கு ஐயோ. நீ உறவினர்களைக் கொன்றவனாவாய்.(26) ஓ குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய் குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய் பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்\" என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்\" என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனுடன் கூடிய அவர்கள், கவலையாலும், வெட்கத்தாலும் பேச்சற்றவர்களானார்கள்.(29)\nய���திஷ்டிரன் {ராட்சசன் சார்வாகனிடம்}, \"நான் உம்மை வணங்கி, பணிந்து, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் நிறைவு கொள்வீராக. என்னை நிந்தனை செய்வது உமக்குத் தகாது. நான் விரைவில் என் உயிரை விடுவேன்\" என்றான்\"[3].(30)\n[3] \"இங்கே சொல்லப்பட்டிருக்கும் பிரத்யசன்னவியசனினம் Pratyasanna-vyasaninam என்பது நீலகண்டரால் ʻதுயர் நிறைந்த என் தம்பிகளின் அருகில் நான் நிற்கிறேன். இவர்களுக்காகவே நான் அரசுரிமையை ஏற்கிறேன்’ என்று யுதிஷ்டிரன் சொன்னதாக விளக்கப்படுகிறது. இஃது உண்மையில் மிக அழகாகவே இருக்கிறது. இருப்பினும் வெளிப்படையான பொருள், ʻநான் என் உயிரை விடப் போகிறேன்’ என்பதே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த சுலோகம் மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் \"ஓ, பெரியோர்களே நீங்கள், மிகவும் நமஸ்கரித்து யாசிக்கும் என்னை அனுக்ரஹிக்க வேண்டும். கிட்டின பந்துக்களின் துன்பம் பொறாமல் ராஜ்யத்திற்கு வந்த என்னைத் திக்காரஞ்செய்யாமலிருக்க நீங்கள் தயை செய்ய வேண்டும்\" என்று யுதிஷ்டிரன் கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு உமது கருணையைக் காட்டுவீராக. நீர் என்னைக் கடிந்துரைக்கலாகாது. பேரழிவின் துயரிலிருந்து இப்போதுதான் நான் மீண்டிருக்கிறேன்\" என்று யுதிஷ்டிரன் சொல்வதாக இருக்கிறது.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், \"இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், \"இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்\" என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட்சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், \"இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்\" என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட��சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், \"இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ அற ஆன்மாவே, நாங்கள் இவ்வகையில் ஏதும் பேசவில்லை. இந்த உன் கவலை அகலட்டும். உன் தம்பிமாருடன் கூடிய நீ செழிப்பை அடைவாயாக\" என்றனர்\"[5].(34)\n[4] கும்பகோணம் பதிப்பில் அதிகத் தகவலாக, \"ஓ ராஜரே இவன் துர்யோதனனுக்குத் தோழனென்று பிரஸித்தனான பிரம்மராக்ஷஸன்\" என்றிருக்கிறது.\n[5] கும்பகோணம் பதிப்பில், அந்தப் பிராமணர்களின் பேச்சு முழுமையாகப் பின்வருமாறு \"ஓ ராஜரே, இவன் எங்களுடன் சேர்ந்த பிராம்மணனேயல்லன். இவன் எவனோ வேறே ஒருவன்’ என்று சொல்லிவிட்டு, மிக்கதவங்களால் பரிசுத்திபெற்றவர்களும், வேதமறிந்தவர்களுமான அம்மஹாத்மாக்கள் ஞானக்கண்ணால் அவனை இன்னானென்று தெரிந்து கொண்டு, ‘ஓ ராஜரே இவன் துர்யோதனனுக்குத் தோழனென்று பிரஸித்தனான பிரம்மராக்ஷஸன். அந்தத் துரியோதனனுக்கு நன்மையைச் செய்ய விரும்பி இவன் ஸந்யாஸி உருவங்கொண்டு வந்து நிற்கிறான். இந்த வார்த்தைகளை நாங்கள் சொல்லவில்லை. ஓ தர்ம்புத்தியுள்ளவரே, நீர் இவ்வித பயத்தை அடைய வேண்டாம். தம்பிகளுடன் கூட உமக்கு க்ஷேமம் உண்டாக வேண்டுகிறோம்\" என்று சொன்னார்கள்\" என இருக்கிறது.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அப்போது சினத்தால் உணர்விழந்தவர்களான அந்தப் பிராமணர்கள் \"ஹும்\" என்ற ஒலியை வெளியிட்டனர். பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்தவர்களான அவர்கள், பாவம் நிறைந்த அந்த ராட்சசனை நிந்தித்து, (அந்தத் தங்கள் ஒலியாலேயே) அவனை அங்கேயே கொன்றனர்[6].(35) பிரம்மத்தை ஓதுபவர்களான அவர்களின் சக்தியால் எரிக்கப்பட்ட சார்வாகன், குருத்துகளுடன் {தளிர்களுடன்} கூடிய மரமானது இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} வெடிப்பதைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தான்.(36) அந்தப் பிராமணர்கள், முறையாக வழிபடப்பட்டு, தங்கள் ஆசிகளால் மன்னனை மகிழ்வித்த பிறகு அங்கிருந்து சென்றனர். தன் நண்பர்களுடன் கூடிய பாண்டுவின் அரசமகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(37)\n[6] கும்பகோணம் பதிப்பில், \"அந்தப் பிராம்மணர்களுடைய தேஜஸால் கொளுத்தப��பட்டு அந்த ராக்ஷஸன் இடிவிழுந்த தளிருள்ள மரம்போலக் கீழே விழுந்தான்\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 37\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சார்வாகன், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி ய���க்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/wikileaks-website-reportedly-hacked-by-ourmine-team/", "date_download": "2018-07-16T00:59:03Z", "digest": "sha1:YGSYUYBYO3DPB3BFNZHAOCDMDIWKXXRA", "length": 6467, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த அவர்மைன் டீம்", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த அவர்மைன் டீம்\nஉலகின் பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் (wikileaks.org) இணையதளத்தை அரபு அமீரகத்தை சேர்ந்த அவர்மைன் (OurMine) ஹேக்கர் குழு ஹேக் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசு சார்ந்த புலானய்வு தகவல்களை வெளியிடும் பிரசத்தி பெற்ற விக்கிலீக்ஸ் இணையதளத்தை பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் மைன் ஹேக்கர் குழுவால் ஹேக் செய்யபட்டுள்ளது.\nwikileaks.org இணையதளத்தில் முகப்பு பகுதியில் கீழே வழங்கப்பட்டுள்ள வாசகத்தை வெளியிட்டுள்ளது.\nஅவர் மைன் குழு கூகுள் சிஇஓ, ஃபேஸ்புக் சிஇஓ ,குவாரா, ஹெச்பிஓ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹைக் செய்து பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.\nசமீபத்தில் விக்கிலீக்ஸ் எக்ஸ்பிரெஸ் லேன் என்ற பெயரில் அமெரிக்கா உளவு சி.ஐ.ஏ அமைப்பு இந்தியர்களின் ஆதார் விபரத்தை உளவு பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக வெளியிட்டிருந்த நிலையில், இதனை ஆதார் அட்டை வழங்கும் யூ.ஐ.டி.ஏ.ஐ திட்டவடமாக மறுத்துள்ளது.\nhacker ourmine wikileaks hacker அவர் மைன் ஹேக் அவர்மைன் அவர்மைன் டீம் விக்கிலீக்ஸ்\nPrevious Article புளூவேல் கேம் பற்றி 8 சுவாரஸ்யங்கள்\nNext Article புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2018/02/rti.html", "date_download": "2018-07-16T00:58:36Z", "digest": "sha1:VRYDTK7UJ5BPJX4AADV3RS2VG7OVTYCT", "length": 5706, "nlines": 75, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "RTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை", "raw_content": "\nRTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை\nபிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை | எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும். வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை. அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது. என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன் உதுமான் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342 | DOWNLOAD\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு\nபள்ளிக்கல்வ���த்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு | Download\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10288/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-16T01:12:18Z", "digest": "sha1:TFZDGOKYKUEEMMZQMFLGHZUTUCVVTOM2", "length": 9265, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை தமிழ் ஈழம் பிரச்சனையில் இளம் நடிகை தன்யாவுக்கு வந்த … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை தமிழ் ஈழம் பிரச்சனையில் இளம் நடிகை தன்யாவுக்கு வந்த …\nஇலங்கை தமிழ் ஈழம் பிரச்சனையில் இளம் நடிகை தன்யாவுக்கு வந்த …\nComments Off on இலங்கை தமிழ் ஈழம் பிரச்சனையில் இளம் நடிகை தன்யாவுக்கு வந்த …\nஇலங்கை U-19 அணியின் பயிற்சியாளராக ஹசன் திலகரத்னே நியமனம்\nஇலங்கை சுற்றுலா பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை\nஐரோப்பிய மக்களை கண்ணீரில் கரைய வைத்த இலங்கை இளைஞன்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கு கிடைத்த உயர் …\nகண்டி சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு … – News 1st\nஇலங்கை தமிழ் ஈழம் பிரச்சனையில் இளம் நடிகை தன்யாவுக்கு வந்த … Cineulagam‘18.05.2009’ – படம் எப்படி இருக்கு FilmiBeat Tamilநிர்வாணமாக நடித்ததில் என்ன தவறு FilmiBeat Tamilநிர்வாணமாக நடித்ததில் என்ன தவறு – பிரபல தமிழ் நடிகை பரபரப்பு … Inneram.com…\nComments Off on இலங்கை தமிழ் ஈழம் பிரச்சனையில் இளம் நடிகை தன்யாவுக்கு வந்த …\nஇலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கு கிடைத்த உயர் …\nநல்லிணக்க நடைமுறைகள் குறித்து இலங்கை\nஇயற்கையின் சீற்றத்தால் சீர் குலைந்த அவலம் : யானை ஊடுருவலை …\nமே.தீவுகளை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை …\nபிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-16T01:02:22Z", "digest": "sha1:HZMYQISR4UDNTINZZ4L4WTUUJZMOTC7T", "length": 8959, "nlines": 185, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | லோஜினி", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனி���ாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nவிரைவில் வெளிவரவுள்ளது ‘மார்கழி வெண்ணிலா’\n‘உம்மாண்டி’ திரைப்படத்தின் மூலம் பலருக்கும் அறிமுகமான நடிகை லோஜினியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ளது ‘மார்கழி வெண்ணிலா’ காணொளிப்பாடல். இதில், அஜய் ஹீரோவாக நடிக்கின்றார். பாடல் இசை ஸ்ரீ விஜய். பாடலைப் பாடியிருப்பவர் சூப்பர் சிங்கர் புகழ் அரவிந்த்அகர்சன். இ...\nதிமிரா திரிஞ்ச பய.. ‘திமிரன்’ பாடல்\nஜோன்சனின் வரிகளுக்கு பத்மயன் இசையமைத்திருக்கும் பாடல் ‘திமிரன்’. அருள் தர்சனின் குரலில் வெளிவந்துள்ள இப்பாடலை காட்சிப்படுத்தியிருக்கின்றார் வின்சன் குரு. ரொபேட் மற்றும் லோஜினி ஆகியோர் தம் நடிப்பால் அசத்தியிருக்கிறார்கள்....\nரமேஸின் இயக்கத்தில் அசத்தலான ‘சோலையன்’ பாடல்\nஈழத்தில் இருந்து வெளிவரும் படைப்புக்களின் தரம், நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், இன்னுமொரு சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கின்றது ‘சோலையன்’ காணொளிப் பாடல். ஏற்கனவே, ‘பூவிழி’, ‘சிங்காரி’ என இரண்டு பாடல்களை சிறப்பாக தனது கமெராவுக்குள் சிறைப்ப...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://busno1.blogspot.com/2008/07/blog-post_30.html", "date_download": "2018-07-16T00:54:42Z", "digest": "sha1:WVBBGWRVAWDQENW26BXTG4OQPT3NMURQ", "length": 14018, "nlines": 98, "source_domain": "busno1.blogspot.com", "title": "பேருந்து எண் 1: கெவின் பீட்டர்சனின் இரண்டாவது பிரளயம்", "raw_content": "\n- ஒரு தமிழ்ப் பயணியின் அனுபவக் குறிப்புகள்\nகெவின் பீட்டர்சனின் இரண்டாவது பிரளயம்\n\"என்ன டென்ஷனை ரிலாக்ஸ் பண்ண கிரிக்கெட் ஆட வந்துட்டியா\" என்றான் ராவணன். அவனது அப்பா ஒரு தீக்கா.\nகேமைப் பாஸ் செய்துவிட்டுத் திரும்பினான் சிவா.\n கௌன்சில் டைரக்டர் விஷ்ணு புராஜெக்ட் ஆர்க்-குக்கு எதிர்ப்பா இருக்காருன்னு தெரியும். ஆனா அதை ஸ்க்ராப் பண்ண ரெக்கமன்ட் பண்ணுற அளவுக்கு போவாருன்னு எதிர்பார்க்கலை.\"\n\"இன்னும் நடைமுறைக்கே வராத ரூல்ஸ் எல்லாம் பேசறாங்க. எதிக்ஸ் நிர்ணயக் கமிட்டீ இன்னும் அன்-எதிகல் இன்ட்ரூஷன்ஸ் பத்தி முடிவே எடுக்கலை. ஆனா புராஜெக்ட் ஆர்க் அன்-எதிகல் இன்ட்ரூஷனை சப்போர்ட் பண்ணுதுன்னு ஆர்க்யு பண்ணறார். அது எதிகல் இன்ட்ரூஷன்ஸ் பாலிசி டிசைட் பண்ணதுக்கு அப்புறம் எடுக்க வேண்டிய முடிவு. அந்த பாலிசி இன்னும் குறைந்தது 10 வருஷத்துக்கு முடிவாகாது. அதற்கு மேலேயும் ஆகலாம்.\"\n\"ஆமாம்... அவரும் கப்பலோட்டியும் சேர்ந்து இந்த மாதிரி புராஜெக்ட் எதையுமே விடமாட்டேங்குறாங்க\" - கப்பலோட்டி விஷ்ணுவுக்கு நேர் கீழ் வேலை செய்யும் ஒரு விஞ்ஞானியின் காரணப் பெயர். \"சரி. சீக்கிரம் ஆட்டையை முடிச்சுட்டு வீட்டுக்குப்போ. இந்த மாதிரி கிரிக்கெட்டே ஆடிக்கிட்டு இருந்தா பரமு நோட்டீஸ் அனுப்பிடுவா.\"\n\"இன்னியோட டென்ஷனெல்லாம் ஒழிஞ்சது. நோ புராஜக்ட் ஆர்க் - நோ டென்ஷன். இன்னிக்குதான் லாஸ்ட் கேம். இங்கிலாந்தை மட்டும்தான் வின் பண்ண வேண்டியது பாக்கி. முடியவே இல்லை. இன்னிக்கு முடிஞ்சதுன்னா முடிஞ்சது. இன்னும் நாலு ஓவர்தான். தே ஆர் சேசிங்.\"\n\"ஒக்கேடா. நான் கெளம்புறேன். நீ இந்த பழைய வெர்ஷன் கேமையே கட்டிக்கிட்டு அழு.\"\nதானியங்கிக் கதவு தானாக மூடிக்கொள்ளுமுன் சிவா திரும்பி கேட்டான் - \"ஏண்டா, இந்த கெவின் பீட்டர்சன் கொஞ்ச நாளாத்தானே ஸ்விட்ச் ஹிட் அடிக்கிறான்\n\"என்ன சிவா, நீதான் பேட்டிங்கா\" கேட்டுக்கொண்டே நுழைந்தான் ராவணன்.\n\"நான் நிறுத்தலை. அந்த சிவா ஏதோ இண்டரப்ட் கொடுத்திருக்கான்.\"\n\"அதையும் ஏன்னு பாக்க வேண்டியதுதானே\n\"நீ இப்போ பண்ணுவது மட்டும் எதிகலா\n\"இல்லை. அதைப் பண்ணினேன்னா ஈசியா மாட்டிக்குவேன். அன்-எதிகல் இன்ட்ரூஷனை முடிவு பண்ணாலும், அவங்க இன்னும் பாரல்லல் யுனிவர்ஸ் இல்லைன்னு கன்பர்ம் பண்ணலை. அதுவரை இதெல்லாம் இன்ட்ரூஷன் செக் அப்படின்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்.\"\n\"நீ இன்னும் அவங்க சிமிலர் யுனிவர்சுங்கறதை ரிப்போர்ட் பண்ணலையா\n\"இல்லை. இன்னும் சில ஆட்டங்கள் பாக்கி இருக்கு. அவங்க இது வரை ஒரு பிரளயம் மட்டுமே சந்திச்சு இருக்காங்க. நாம ரெண்டு. அவங்க மூலமா நமது இரண்டாவது பிரளயத்துக்கு முன்பான யுனிவர்சை ஸ்டடி பண்ண போறேன்.\"\n\"பட், அவங்க சிமிலர் யுனிவர்ஸ் தானே; பாரல்லல் யுனிவர்ஸ் கிடையாதே. நம்ம மாதிரியே எவால்வ் ஆகலையே\n\"ஆமாம், ஆனா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி நமக்கு ரிசோர்ஸ் சப்ளையரா மாத்தலாமான்னு ப���க்கறேன். ஒரு கல்லுல பல மாங்காய்.\"\n\"டேய் சிவா, இது இன்னொரு பிரளயத்திலதான் போய் முடியும்.\"\n\"என்னமோ போ. அங்க பாரு - அவன் திரும்ப ஆட ஆரம்பிச்சுட்டான்.\"\nசிவா திரும்பி சரியான லைன் அண்ட் லெங்க்த்-தில் வந்த பாலை ஸ்விட்ச் ஹிட் அடித்து சிக்சர் ஆக்கினான்.\n\"டேய் சிவா, இது தப்பு. வேற என்ன வேண்டுமானாலும் பண்ணு. ஆனா, அந்த சிவாவுக்கு நம்ம யுனிவர்ஸ் பத்தி க்ளு கொடுக்காத. நீ அவன் கன்ஸோலைக் கண்ட்ரோல் பண்றது அவனுக்குத் தெரிஞ்சா முடிஞ்சது. இந்த ஸ்டைல்ல பீட்டர்சன் இப்பதான் ஆடுறான். நீ ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த கேமுல இத யூஸ் பண்ணுற. அவனும் நீதான்.\"\n\"அவனை இந்த முறையும் ஜெயிக்க விடமாட்டேன். என்னோட பேசிக்கிட்டு இருக்கறதா விட்டுட்டு உன்னோட ராவணன் என்ன பண்ணுறான்னு பாரு. போ\n\"நாசமாப் போ. நாளைக்கு கமிட்டீல எதுவும் பிரச்னைன்னா நான் கூட நிக்க மாட்டேன். நீ இந்த மாதிரி இருக்கறதாலதான் பரமு கூட உன்னை விட்டுப் போய்ட்டா\n\"இல்ல ராவி. ரெண்டாவது சிவா பண்ணுறது தப்பு. அவன் மொதல்ல இன்னொரு யுனிவர்ச இன்ட்ரூட் பண்ணுறது தப்பு. ரெண்டாவது க்ளு கொடுக்கறது\"\n\"ஆனா அவங்க ரூல்ஸ் அவனுக்கு சாதகமாத்தானே இருக்கு.\"\n\"இந்த மாதிரி பேசிப் பேசித்தான் நாம ஏகப்பட்ட பிரளயங்களை சந்திச்சாச்சு. நம்மோட எத்தனைப் பிரளயங்களுக்கு இந்த மாதிரி யுனிவர்ஸ் இன்ட்ரூஷன்ஸ் காரணமா இருந்திருக்கு.\"\n\"ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரை டெர்மினெட் பண்ணப் போறேன்.\"\n\"மீதி இருக்கும் ரெண்டு ஓவர் முடியட்டும். யார் தோக்குறானோ அவனை.\"\nஇங்கிலாந்து இன்னும் மூன்று பந்துகளில் 8 ரன்கள் எடுக்க வேண்டும். அகர்கர் பௌலிங். சிவா கேமைப் பாஸ் செய்து விட்டு சிணுங்கிய செல்லை எடுத்தான்.\n\"தோ கெளம்பிட்டேன் பரமு. இன்னும் மூணே பால்தான். இதுதான் வாழ்க்கையில ஆடுற கடைசி கேம்.\"\nவிஷ்ணு தனது மானிட்டரில் இருந்து தலையைத் திருப்பி சொன்னார் - \"நோவா - சிவாவோட கன்ஸோலை ஹாங் பண்ணு.\"\nLabels: அறிவியல் புனைகதை, சிறுகதை\nநல்ல கதைங்க , கொஞ்சம் ஓவர் டெக்னிக்கலா இருந்தாலும்,\nகதை அப்புறம் கான்செப்ட் ரெண்டுமே சூப்பர்ங்க\nம்ம்ம்ம். ஒரு வாசிப்பில் முழுசா புரியல. கன்சோல் வழியா கொஞ்சம் மூளையில ஏத்தச் சொல்லிடுங்க. :)\nஎந்த சிறில் அலெக்ஸ்-ங்க பேசறது\nயப்பா.... யார வேணும்னாலும் டெர்மினேட் பண்ணுங்க சாமீய். நம்ம மானிட்டர் டெர்மினல விட்���ுங்க\nபெரிதாக ஒன்றுமில்லை - மற்றுமொரு ஹோமோசேப்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2009/05/blog-post_06.html", "date_download": "2018-07-16T01:17:36Z", "digest": "sha1:4LKUSGAAXGWGBFFX2BTDVPH6Y373KZZL", "length": 12140, "nlines": 249, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "அன்னையர் தின வாழ்த்துக்கள் | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nஇந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் \"அம்மா\"\nமதிப்பிட முடியாத என் அன்னைக்கு மட்டுமல்ல அன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் \"அன்னையர் தின வாழ்த்துக்கள்\"\nதாய், நம்முடைய பிறப்புக்கு மூலம் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாக தெரிந்தது எது\nதாய், அவள் மட்டுமே......இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பது மட்டுமே நாம் அறிவோம், தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம், தகப்பன் கொண்டு போய் உட்காரவைத்து \"ஹரி நமத்து சிந்தம்: என்று எழுத சொல்லும்போது தான் நாம் குருவை அறிவோம், அன்பே கடவுள் அறிவே தெய்வம், என்று குரு சொல்லி கொடுத்த பின்னாலேதான் நாம் தெய்வத்தை அறிவோம், அதனலேதான் சுருக்கமாக நான்கு சொற்களைவைத்து \"மாதா, பிதா, தெய்வம், குரு\" என்று சொன்னார்கள்.\nஇந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாக நமக்கு தெரிந்த ஒரே உண்மை மாதா, சந்தேகத்துக்கு இடமாக இருப்பது தெய்வம், சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்துக்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும் , இந்த இருவர் பற்றி சந்தேகம் எழலாம் இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம், தெய்வம் முழுக்க சந்தேகத்துக்கு இடமானது ஆனால் அடையும் பொது அது முழுக்க உண்மையானது, மாதா, சந்தேகத்துக்கே இடம் இல்லதவள் அவளிடம் இருந்தே நம்முடைய ஜனனம் ஆரம்பம் ஆகின்றது,\nஅர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்\nஅன்னையுள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் - கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து.\nபசி என்னும் வார்த்தை கூ���\nபசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .\nஅகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்\nஎன் தலை கோதிய உன் விரல்களல்லவா \nஎனது சிறு சிறு வெற்றிகளுக்கு\nநகர நெரிசல்களில் கீறல் பட்ட போது\nகாற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்\nஎன் தலை கோதும் விரல்களோடு\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 6:02 PM\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F-795592.html", "date_download": "2018-07-16T00:58:26Z", "digest": "sha1:PYHAFB62PFJ3K3YPZWYYOU3REAS3J43S", "length": 8411, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானலில் தொகுப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் தொகுப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை\nகொடைக்கானலில் முறையாகக் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென, நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.\nகொடைக்கானல் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் (பொறுப்பு) எட்வர்ட் தலைமயில் நடைபெற்றது. நகராட்சி மேலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.\nபின்னர் கூட்டத்தில், கொடைக்கானலில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் டெண்டர் விடப்படும் என்றார் தலைவர்.\nஉறுப்பினர் ஜெயராமன்: நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலும், புறம்போக்கிலும் வீடு கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இவற்றுக்கு முறையில்லாமல் குடிநீர் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.\nகொடைக்கானலில் கட்டப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இடத்தை அளப்பதற்கு சர்வேயர் வருவதில்லை என உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.\nசர்வேயர் மீது தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர், உடனடியாக திருத்திக் கொள்ளவேண்டும். விதிகளுக்குள்பட்டு கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளுக்கு எப்போது பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்றார் தலைவர்.\nசர்வேயர் சபரிநாதன்: ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்��ப்படும்.\nஉறுப்பினர் நாகரத்தினம்: ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nதலைவர்: குடிநீர் ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால், இப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/910.html", "date_download": "2018-07-16T01:12:17Z", "digest": "sha1:TM25XT2GWB2T7OPDH22I4BNYG7NSAQRV", "length": 22618, "nlines": 516, "source_domain": "www.kalviseithi.net", "title": "உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்", "raw_content": "\nஉரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nHappy இன்று முதல் Happy\nவிரைவில் தற்காலிக ஆசிரியர் நியமனம்\nRs.7500 சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்படும்.இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை கலையப்படும்.\nதென்மாவட்டங்களில் உள்ள 5000 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வடமாவட்டங்களில் நிரப்பபடுவார்கள்.\nஅடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர்.\nதென்மா���ட்டங்களில் 90% உபரி ஆசிரியர்கள்.\nசட்டசபையில் அமைச்சரின் விசித்திர பதில்.\nகடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிட பள்ளிகளில் 2லட்சமாக மாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்தது ஏன்\nஅவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி நகரத்தில் குடியேறிவிட்டார்கள்.மேலும் குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து விட்டது.\nஇது ஒரு நல்ல கேள்வி.\nஇதுவும் பிரமாதமான பதில் .\nஇந்தியா சீக்கிரம் வல்லரசு ஆய்டும்...\nஇதுதான் TET 2017 ன் உண்மைநிலை.\n2 tet லையும் தேர்ச்சி பெற்ற எல்லோர்க்கும் வேலை போடணும். 32 வயது கடத்த எல்லோர்க்கும் வேலை போடணும். அதிக மதிப்பெண் எடுத்த எல்லார்க்கும் வேலை போடணும். அதிக weitage எடுத்த எல்லார்க்கும் வேலை போடணும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/D-link-D100-tablet-Pearlwhite-16GB.html", "date_download": "2018-07-16T00:59:15Z", "digest": "sha1:OUFVF6KNP3B6HXDF6UKGIO2VUEJUAQTH", "length": 4343, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 42% சலுகையில் D-Link D100 Tablet", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் D-Link D100 Tablet 42% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 13,990 , சலுகை விலை ரூ 7,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171741/news/171741.html", "date_download": "2018-07-16T00:58:44Z", "digest": "sha1:QV6TLIEORB7WLUITSRP5CXWWQRJ3B4R5", "length": 8275, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள் என்ன தெரியுமா? ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள் என்ன தெரியுமா\nநாம் நிரந்திரமாக வாழப்போவது இல்லை என்பதையும், என்றாவது ஒரு நாள் மரணத்தை தழுவுவோம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அனைவருக்கும் மரணம் வந்தே தீரும்.\nமரணம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் அதனை பற்றிய உரையாடலில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதற்கு காரணம் அனைவருக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே.\nஆம், மரணத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான ரகசியங்களை பற்றி இங்கு படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nபழங்கால சமயத்திரு நூல்களின் படி, மரணம் மற்றும் ஆத்மா பற்றிய ரகசியங்களை நாச்சிகேட்டா என்ற குழந்தையும் எமதர்மராஜனும் கலந்துரையாடியுள்ளனர்.\nநாச்சிகேட்டாவின் மூன்று வரங்கள் எமதர்மராஜனை சந்திக்க நாச்சிகேட்டா சென்ற போது, அவரிடம் மூன்று வரங்களை அவன் கேட்டான். அதில் மூன்றாவது வரம் மரணம் மற்றும் ஆத்மாக்யன் (ஆத்மாவின் அறிவு) பற்றி தெரிந்து கொள்வது.\nஅவனுடைய கடைசி வரத்தை நிறைவேற்ற எமதர்மராஜன் விரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தையோ பிடிவாதமாக இருந்தது. அதனால் மரணத்தை பற்றிய ரகசியங்களையும், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதையும் அவனிடம் தெரிவிக்க எமதர்மராஜன் சம்மதித்தார்.\nஆத்மா மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனுடைய ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை எமதர்மராஜன் கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆன்மாவின் அழிவிற்கும் உடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது.மரணத்திற்கு பிறகு, ஒரு மனிதன் ஜனன மரண சுழற்சியை முடிக்கிறான். அப்படியானால் பிரம்ம ரூபம் என அறியப்படும், ஜனன மரண சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான்.\nநம்பிக்கை இல்லாதவர்களும், நாத்திகவாதிகளும் மரணத்திற்கு பிறகு அமைதியை தேடி அலைவார்கள் எனவும் எமதர்மராஜன் கூறியுள்ளார். வெளிப்படையாக கூற வேண்டுமானால் அவர்களின் ஆன்மா அமைதியை தேடி அலையும்.நாச்சிகேட்டாவிடம் எமதர்மராஜன் கூறிய மரணத்தை பற்றிய சில ரகசியங்கள் தான் இவைகள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/26330-r-parthiban-clarifies-his-speech.html", "date_download": "2018-07-16T00:39:22Z", "digest": "sha1:DR7YAJTQNIDFOXAOBGSXHWX6CGNM66LI", "length": 12268, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி ரசிகர்களை புண்படுத்தினேனா? பார்த்திபன் விளக்கம்! | R.parthiban clarifies his speech", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nரஜினி ரசிகர்களை நான் புண்படுத்தவில்லை என்று நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.\n'பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்துள்ள பார்த்திபன், சேலத்தில் அது தொடர்பாக நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கேட்கப்பட்டது. 'ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்க வேண்டும்’ என நகைச்சுவையாகச் சொன்னார். இது சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது:\nகமல்+ரஜினி ரசிகன் நான். அதிலும் ரஜினி சார் எனக்கு நெருக்கமான நண்பர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ’பார்த்திபனை ஹீரோவா போட்டு படம் எடுங்கள்’ எனத்தூண்டியவர். Ktvi (கதை திரைக்கதை வசனம் இயக்கம்) பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில்... என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரணத்திற்கு ’எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ, அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்’ என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார். நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களைப் புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்\nஇதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன். சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஓர் அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.\nஇருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும். ஆனால் விமர்சிப்பது தனிமனித ��ரிமை. பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர்கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜினி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் ’நீங்களுமா’ என அதிர்ந்திருக்கிறார்கள். அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்.\nபல வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்\nகருப்பு பணம் குறித்த தகவல் வெளியிட சுவிட்சர்லாந்து அரசு சம்மதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாமராஜரை போல அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்: ரஜினிகாந்த்\nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n“முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”.. தங்க செயின் பரிசளித்த ரஜினி..\n என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..\nரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்\nநடிகர் கார்த்தியுடன் நடித்த ஆடு மாயம்: தகவல் அளித்தால் சன்மானம்..\nமக்கள் மன்றப் பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி\n“உங்க பட்டியலில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் லஷ்மி”- சூர்யா ஆசை\nமேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜினிகாந்த் விசிட்\nRelated Tags : R.parthiban , Rajinikanth , பார்த்திபன் , ரஜினிகாந்த் , இயக்குனர் , நடிகர்\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபல வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்\nகருப்பு பணம் குறித்த தகவல் வெளியிட சுவிட்சர்லாந்து அரசு சம்மதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/26414-italian-tennis-player-sara-errani-banned-for-two-months-for-doping-violation.html", "date_download": "2018-07-16T00:38:59Z", "digest": "sha1:HNRG5L27JZ4QLTFL3KYG5C7XVN7SAIDG", "length": 7694, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊக்கமருந்து பரிசோதனை - டென்னிஸ் வீராங்கனைக்கு தடை | Italian tennis player Sara Errani banned for two months for doping violation", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஊக்கமருந்து பரிசோதனை - டென்னிஸ் வீராங்கனைக்கு தடை\nஊக்‍கமருந்து பரிசோதனையில் சிக்‍கிய இத்தாலி டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி 2 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்‍கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஇத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி. இவரிடம் மேற்கொண்ட ஊக்‍க மருந்து பரிசோதனையில், மார்பக புற்றுநோய் சிகிச்சைக்‍கு பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட லெட்ரோசோல் என்ற மருந்தை எர்ரானி பயன்படுத்தியது கண்டுபிடிக்‍கப்பட்டது. ஊக்‍கமருந்து தடுப்பு விதிமுறையை எர்ரானி மீறியிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவருக்‍கு 2 மாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்‍கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தனது தாயின் புற்றுநோய் மாத்திரைகளை தான் தவறுதலாக பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nஎல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - இந்தியாவை மீண்டும் எச்சரித்த சீனா\nஒரே நாளில் 49 தமிழக மீனவர்கள் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 ���ிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - இந்தியாவை மீண்டும் எச்சரித்த சீனா\nஒரே நாளில் 49 தமிழக மீனவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44397", "date_download": "2018-07-16T01:03:12Z", "digest": "sha1:7HM25LZE7BUPVBVYZ4Z5M5D5HCC23TE4", "length": 35749, "nlines": 128, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும் - Zajil News", "raw_content": "\nHome Articles இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்\nஇலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்\nபோர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது இலங்கையில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த அரேபிய வழித் தோன்றல்களை “மூர்ஸ்” என அழைத்தார்கள், அதற்கான பிரதான காரணம் ஐரோப்பாவில் கடல் வழி வர்தகத்தினூடாகவும் மேற்கு நோக்கிய இஸ்லாமிய பரம்பலினூடாகவும் குடிபெயர்ந்த அரேபிய மற்றும் ஆபிரிக்க குடிகள் வரலாற்றில் “மூர்ஸ்” என அழைக்கப்பட்டமையாகும்.\nபோர்த்துக்கல் எனும் நாடு சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.பி 711-1249) இஸ்லாத்தைப் பின்பற்றிய ‘மூர்ஸ்’ என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஒரு இனத்தின் ஆளுகைக்குட்பட்டு இருந்ததும், ‘இலங்கைச் சோனகர்’ போர்த்துக்கீசரால் ‘மூர்ஸ்’ என அழைக்கப்பட்டு வந்தமையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.\nஆனால், போர்த்துக்கேயரின் இலங்கை வருகைக்கு (1505) முன்னர் இலங்கையில் “சுவனர்கள்” அல்லது “சோனகர்கள்” என அழைக்கப்பட்ட பூர்வீகக் குடிகள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இலங்கையில் ஏற்கனவே வாழ்ந்த தமிழை தாய் மொழியாக கொண்டிருந்த சுவனர்கள் அல்லது சோனகர்கள் இஸ்லாத்தை ஏற்ற��க் கொள்வதற்கு அரேபிய வழித் தோன்றல்கள் காரணமாக இருந்திருக்கலாம்.\nதென்னிந்திய கரையோரம் தழுவிய கடல் வழி வர்த்தகத்தில் தமிழர்களினதும் கேரளத்து மலையாளிகளினதும் செல்வாக்கு இருந்தமையால் அவர்களூடாக இஸ்லாமும், அறபுத் தமிழும் இலங்கை சோனகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகளே அதிகம் காணப் படுகின்றன.\nமாறாக வர்த்தக நோக்கத்திற்காக இலங்கை வந்த அறபிகள் விஜயனின் வருகைக்குப் பின்னர் இலங்கை வந்த ஆரிய சிங்கள வனிதையரை திருமணம் செய்து அறபுத் தந்தை மாருக்கும் சிங்கள தாய்மாருக்கும் பிறந்த ஒரு வம்சாவழியினராக இலங்கை முஸ்லிம்களை இனம் காண்பது வரலாற்றுத் தவறாகும்.\nபராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமே இருருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஅதுமாத்திரமன்றி, இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, மகாவம்சம் தருகின்ற தகவலின்படி குறைந்ததது 2300 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் சோனகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகின்றது.\nஇதனால்தான் முதலாவது இலங்கைப் பிரதமரான டி.எஸ் சேனாநாயக்க போன்ற தலைவர்களே நேர்மையாக, இலங்கைத்திரு நாட்டில் சிங்கள இனம் வாழும் கால அளவிற்கு யோனக மக்களின் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றிருக்கின்றார். (The Sunday Times Plus Magazine, 1 February 1998. 50 Years (Freedom) Anniversary Edition.)\nகுளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-\nஅதே போன்று, கிரேக்க மாலுமி “ஓனோஸ் கிறிட்டோஸால்” என்பவரால் கி.மு 326ல் வரையப்பட்ட இலங்கை வரைபடத்தில் புத்தளம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் ‘சோனாள்களின் குடியேற்றம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்’ என்கின்ற தனது நூலில் பக் 5-8ல் குறிப்பிடுகின்றார்.\nகிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துக்குரிய இக்குறிப்பையும், தொலமியின் வரலாற்றுக்குறிப்பிலிருந்தும் பார்க்கும் போது இலங்கைச் சோனகர்களின் வரலாறு கிட்டத்தட்ட 2500க்கு மேற்பட்ட கால வரலாற்றை உடையது என்பதையும் சோனகர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.\nஅறேபியர்களதும் பின்னர் இஸ்லாத்தின் வருகைக்கும் முன்பிருந்தே சோனகர்கள் இலங்கையில் பூர்வீகத்தை கொண்டிருந்தனர்.\nஇலங்கை சோனகர்களின் தாய் மொழி ஏன் தமிழ் மொழியாக இருந்திருக்கின்றது, அவர்கள் ஏன் அறபு மொழியையோ, அல்லது சிங்கள மொழியையோ தாய் மொழியாக கொண்டிருக்க வில்லை, ஏன் அவர்கள் மத்தியில் அறபுத் தமிழ் புழக்கத்தில் இருந்தது என்ற கேள்விகளிற்கும் வரலாற்று ஆய்வாளர்கள் விடை கண்டேயாக வேண்டும்.\nபட்டுப்பாதை எனும் மேற்காசியாவிலிருந்து கிழக்காசியா (சீனா) வரையிலான சர்வதேச கடல் வழி வணிப பாதையை மேற்கில் அரபிகளும் கிழக்கில் தமிழர்களும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததனால் அறபு திராவிட உறவு மேலோங்கியிருந்தது.\nகேரளா மற்றும் தமிழ் நாட்டுடன் மாத்திரமன்றி இலங்கையில் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை அறபிகள் கொண்டிருந்தனர், ஆரிய சிங்களவர்களின் வருகையோடு அவர்களோடும் அறபு வணிகர்கள் நல்லுறவை வளர்த்துக் கொண்டனர்.\nஅறபிகள் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவிலும் இலங்கயிலுமிருந்த திராவிடர்களோடு கொண்டிருந்த வர்த்தக உறவு நாளடைவில் பிராந்தியத்தில் இஸ்லாத்தின் பரவலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றது, அதனால் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கின்றார்கள்.\nஎமது தாய்மாரின் மொழி தமிழாகவும் இருந்ததோடு மாத்திரமல்லாது எங்களுக்கு அறபுத் தமிழ் எனும் தனித்துவமான ஒரு மொழி வழக்கு கூட இருந்திருக்கின்றது.\nவரலாற்றில் ஒல்லாந்தரின் ஆங்கிலேயரின் வருகையோடு எவ்வாறு சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள் தோற்றம் பெற்றார்களோ அதேபோன்று சோனகர்கள் மற்றும் அறபு ��ழித் தோன்றல்கள் மூலம் இஸ்லாம் இலங்கையில் பரவியுள்ளது.\nஇலங்கை முஸ்லிம்கள் சகலரும் அறபு அல்லது அறபு சிங்கள பூர்வீகத்தை கொண்டவர்கள் என்ற வரலாற்று ஆய்வுகள் மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப் பட வேண்டும்.\nசோனகர்கள் (சுவனர்கள் ) தமிழர்களா என்ற கேள்விகளோடு பல ஆய்வுகளும் அங்காங்கே தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் அவை முழுமையான நடுநிலமையான ஆய்வுகளாக இன்னும் வெளி வரவில்லை என்பதே உண்மையாகும்.\nஅதேபோன்றே இலங்கையில் அறேபியர்களதும் ஆரியர்களதும் வருகைக்கு முன்னர் வாழ்ந்த சுதேசிகளான நாகர்களே பெரும்பாலும் அறபு மற்றும் தமிழ் கடல் வழி வர்த்தக சமூகத்தினருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் வரலாற்று தடயங்கள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் முஸ்லிம்களது பூர்வீகம் மிகவும் விரிவாக ஆழமாக பல்வேறு பரிமாணங்களில் ஆராயப் பாடல் வேண்டும் , பல்கலைக் கழக முஸ்லிம் சமூகத்தினையும் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்று பீடமும் இந்த துறையில் முனைப்பான ஆய்வு முயற்சிகளில் இறங்க வேண்டும்.\nஇலங்கை சோனகர்: சில வரலாற்றுக் குறிப்புக்கள்:\nதமிழ்நாட்டிலுள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் சோனகர் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. சி.கந்தையாபிள்ளை குறிப்பிடுவது போன்று காயல்பட்டினமும், பொன்பரப்பி ஆற்றுப் படுக்கையும் இணைந்த நிலப்பகுதியே சோனகம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் உருவான இந்திய தமிழ் இலக்கியங்களிலும், வட இந்திய இலக்கியங்களிலும் சோனகர் என்னும் வார்த்தைப் பிரயோகம் இடம் பெற்றிருக்கின்றது.\nபண்டுகாபய மன்னன் (கி.மு.377 – 307) அனுராதபுரத்தில் மேற்கு வாசலுக்கருகில் சோனகர்களுக்கு என்று ஒரு நிலப்பகுதியை ஒதுக்கிக் கொடுத்திருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகா அலக்சாந்தருடைய கட்டளைப்படி கிரேக்கத் தளபதி ஒனொஸ் கிறிட்டோஸ் (கி.மு.327) தயாரித்த பூகோளப் படத்தில் இலங்கை அரேபியரைக் குறிப்பிடுகையில் ‘சோனை'(sonai) என்னும் பெயரையும், அவர்கள் குடியிருந்த பிரதேசத்திற்கு (Sonai Potomas) என்ற பெயரையும் பிரயோகித்திருக்கிறார். (அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1992. பக்.20, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, கொழும��பு)\nகி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது புத்தளம் (முஸலிம்கள் வரலாறும் வாழ்வியலும். எம்.எஸ்.எம்.அனஸ் (2009) குமரன் புத்தன இல்லம், கொழும்பு.பக்.38)\nஎகிப்திய கணித வல்லுநர் க்ளோடியஸ் தொலமி (Claudius Ptolomy) கி.பி.140 ல் வரைந்த உலக வரைபடத்தில், இலங்கை இன்றிருப்பதை விட பதினான்கு மடங்கு பெரிதாக வரையப்பட்டு தப்ரபேன் (Taprobane) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.[8] பழைய கற்காலம் முழுவதும் இணைந்தே இருந்த இலங்கையும் இந்தியாவும் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிந்துள்ளன. இலங்கையில் முதல்முதலாகக் குடியேறிய மக்கள் யாராயினும் இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி வழியாக நடந்தே வந்துள்ளனர். (புத்தளம் முஸலிம்கள் வரலாறும் வாழ்வியலும். எம்.எஸ்.எம்.அனஸ் (2009) குமரன் புத்தன இல்லம், கொழும்பு.பக்.38)\nகிளோடியஸ் தொலமி கி.பி. 150ல் இலங்கையை உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைந்தார். இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆவில் ஈடுபட்டிருந்த ஓனஸ் கிரிட்டஸ் என்பவரிடமிருந்து தொலமி பெற்ற தக வல்களும் புவியியல் ஆவுக் குறிப்புக்களுமே தொலமி இலங்கையையும் உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைவதற்கு உதவியாக அமைந்தது. இலங்கையின் வரலாறு பற்றிய ஐரோப்பியர்களின் தேசப் படங்களில் தொலமியின் வரைபடமே காலத்தால் முந்தியதும் மிகவும் தொன்மை யானதுமாகும்.\nஇலங்கையை தப்ரபேன் என்றழைக்கும் தொலமி இலங்கை யின் மிகப் பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை பாசில் பலூசியஸ் (பாரசீக நதி) என்றும் தெதுரு ஓயாவை சோனா பலூசியஸ் (அரேபிய நதி) என்றும் ஜின் கங்கையை அஸனாக் பலூலியஸ் (எதியோபிய நதி) என்றும் குறிப் பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோர��்களில் பாரசீக, அறாபிய, மற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சிதறலாகவும் வேறு சில சில இடங்களில் சேறிவாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார்.\nThe History of Commerce in Indian Ocean என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப் பகுதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம்பெற்றன” என்கிறார்.\n“கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முற்றாக அவர்களின் (அரபிகளின்) கைகளிலேயே இருந்தது. கிறிஸ்தவ யுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதி களில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்.” (Thomas Arnold – Preaching of Islam)\nஅரேபியர்களின் கடல் கடந்த வணிகம் இந்தியத் துணைக் கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக் காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.\nபழங்கால கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களும் இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் முதன் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்க ளுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் எனக் குறிப்பிடுகின்றது. பிலைனிங் (கி.பி.1) ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோ பிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் சேல்வாக்கினை உறுதி சேகின்றனர். கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் சேல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.\nஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிக���்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென் கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும் அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்த கத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக் கண்டத் துடனான வர்த்தகத்தில் சேல்வாக்குச் சேலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.\nஇக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் “அரேபியர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர், கள்ளிக்கோடு, கொல்லம், காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும் மலபாரின் ஏனைய துறைமுகங்களி லும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்ச” என்று குறிப்பிடுகின்றார்.\nஇந்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முன்னரே இலங்கை யில் அரேபியர் குடியேற்றங்கள் இருந்ததையும் அரேபியர் வியாபாரத் துறையில் சேல்வாக்குப் பெற்றிருந்ததையும் காட்டுகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியா – இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்\nஇலங்கை முஸ்லிம் கள் வரலாறு – மானா – சோனகர்.காம்\nகலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்’\nஇலங்கைச் சோனகர்களின் பூர்வீகம்: மறைக்கப்பட்ட உண்மைகள் – எஸ்.எல்.எம். அர்ஷாத்\nஇலங்கை முஸ்லிம்களின் வரலாறு – அறிமுகம் – ஷெய்க் ரவூப் ஸய்ன்\nPrevious articleகாலியில் “வீட்டுக்கு வீடு மரம்”\nNext articleகாங்கயனோடை பிரதான வீதி செப்பனிடுவதற்காக மாகாண சபை ரூபா 5 மில்லியன் ஒதிக்கீடு\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்க��டன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-07-16T01:14:56Z", "digest": "sha1:TASYEPJ6VCIFMAAPURKP7KSPNL3FOTPM", "length": 4332, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அதுவுமாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அதுவுமாக யின் அர்த்தம்\nமுதலில் வரும் பெயர்ச்சொல்லின் தன்மையை வலியுறுத்தவும், பின்னால் வரும் வினைச்சொல்லின் செயல் முதலில் குறிப்பிடப்பட்ட பெயர்ச்சொல்லின் தன்மைக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிடப் பயன்படும் இடைச்சொல்.\n‘நல்ல நாளும் அதுவுமாக வீட்டில் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-16T01:13:59Z", "digest": "sha1:JEMYUAE2WVB6QQQISQT3KI65ZINBBJGA", "length": 3821, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மலர்த்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றி���் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மலர்த்து யின் அர்த்தம்\n‘கண்களை மலர்த்தி என்னைப் பார்த்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chummaah.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-16T00:42:20Z", "digest": "sha1:HAYS3HFNNVKLUUBKBOH63O4DJK5WVN3Z", "length": 7628, "nlines": 155, "source_domain": "chummaah.blogspot.com", "title": "சும்மா: தீராப்பசி!", "raw_content": "\nஅள்ளிப் பசி தீர்க்கும் நாயே\nபதிவிட்டவர் வலசு - வேலணை @ 3:21 AM\nஅட கடவுளே. கவிதை பெரும் உச்சத்தில் தொட்டு பட்டென விழுகிறது. மீண்டும் எழுகிறது. அருமை.\nதேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்-களால்\nமூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்\nநேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோது டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின்...\nகப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம...\nஅப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான். இடம்: வேலணை , யாழ்ப்பாணம் காலம்: 22 ஓகஸ்ற் 1990 ...\nயாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்...\nதொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக\n“ இது மன்மத மாசம் இது மன்மத மாசம் இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம் இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம் ” மல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6925", "date_download": "2018-07-16T01:06:51Z", "digest": "sha1:XTYLYG5JQ3EQW33FRK7N3KL2JKWVZTS3", "length": 28408, "nlines": 84, "source_domain": "maatram.org", "title": "தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nதொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்\nஅமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் ��ுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து குழந்தைப் பிரிக்கும் அவரது நிர்வாக கொள்கையை இரத்து செய்வதாக ஜூன் 20ஆம் திகதி ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.\nஅவர்களின் காவலாளிகளால் மட்டுமே ஏளனப்படுத்தப்படும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட குழந்தைகள் தங்களின் தாய் -தந்தையரை தேடி தேம்பி அழும் சத்தங்களின் ஒலிக்கோப்புகளும், தாய்மார்களின் மார்பிலிருந்து அப்பட்டமாக குழந்தைகளைப் பிடுங்கி பிரிப்பது குறித்த செய்திகளும், தங்களின் மழலைகளை உடலோடு இறுக்கிப்பிடிக்க முயலும் தாய்மார்கள் அடக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலைமை உலகெங்கிலும் வெறுப்பையும், அதிர்ச்சியையும் தூண்டியுள்ளன.\nகுழந்தைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள இத்தகைய காட்சிகள், நீண்டகாலமாக உலகின் “மிக முன்னேறிய முதலாளித்துவ நாடாக” குறிப்பிடப்படும் ஒரு நாட்டில் கட்டவிழ்ந்து வருகிறது என்பது அளப்பரிய அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதியாலும் அவர் உடனிருப்பவர்களாலும் நேரடியாக பாசிச வார்த்தையாடலில் இருந்து பெறப்பட்ட மொழியில் இந்த கொள்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன என்பதும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை. புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்காவை “தொந்தரவு செய்ய” முனையும் “மிருகங்களாக” குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வார்த்தைகள் எல்லாம் அடோல்ப் ஹிட்லர் மற்றும் ஹென்றிச் ஹிம்லர் உரைகளுடன் மிகவும் ஒத்திருக்கின்றன.\nட்ரம்பின் இந்த உத்தரவு, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான அவரது நிர்வாகத்தின் “பூஜ்ஜிய சகிப்பு” கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிட்டதாக ஆகாது. ஆவணங்களின்றி எல்லையைக் கடந்து வருபவர்கள் இனியும் குற்றவாளிகளாகவே கையாளப்படுவார்கள் என்பதோடு, அந்தக் குடும்பங்கள் மீது வழக்கு விசாரணை நடத்தி, சிறையில் அடைக்கப்படும் வரையிலோ அல்லது நாடு கடத்தப்படும் வரையிலோ, தடுப்புக்காவல் முகாம்களில் ஒன்றாக அடைக்கப்பட உள்ளார்கள்.\nசெவ்வாயன்று (ஜூன் 19) புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்கள் மாமிச பொட்டலங்கள் தயாரிக்கும் ஓகியோ ஆலையில் சோதனை செய்து, 146 புலம்பெயர்வு தொழிலாளர்களைக் கைது செய்து, நாடு கடத்தப்படுவதை முகங்கொடுக்க தடுப்புக்காவல் மைய���்களுக்கு அனுப்பினர் என்ற நிலையில், அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நாஜிகளின் கால கெஸ்டாபோ பாணியிலான வேட்டையாடல் தீவிரமாக்கப்பட்டு மட்டுமே வருகிறது. இதுபோன்ற வேட்டையாடல்களில் அடைக்கப்பட்டுள்ள பல தொழிலாளர்கள் ஏற்கனவே, அதுவும் கடந்த ஆண்டில் மட்டும், நான்கு மடங்கு அதிகமாகி உள்ளனர்.\nஐரோப்பாவிலும் மற்றும் அதற்கு அப்பாலும் நாடு மாற்றி நாடாக புலம்பெயர்ந்தவர்களே அரசியலின் முக்கிய கவனம்செலுத்தப்படுகின்ற நிலையில், அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் என்பது ஓர் உலகளாவிய அபிவிருத்தியின் பாகமாகும்.\nபுதன்கிழமை ஜூன் 22, ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையால் கடைபிடிக்கப்படும் உலக அகதிகள் தினத்தைக் குறித்தது. போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க நிர்பந்திக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, அடுத்தடுத்து ஐந்தாண்டுகளாக ஒரு சாதனையளவை அடைந்து, 2017 இல் 69 மில்லியனை எட்டியது. இந்த மொத்த எண்ணிக்கையில், 16.2 மில்லியன் பேர் கடந்த ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர், நாளொன்றுக்கு 44,000 பேர் என்ற விகிதத்தில் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த பத்து மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பிரதான ஏகாதிபத்திய சக்திகளால், முன்னணியில் அமெரிக்கா இருக்க, அவர்களின் சொந்த நாடுகள் மீது சுமத்தப்பட்ட பாரிய படுகொலைகளில் இருந்தும், பொருளாதார அழிப்பு மற்றும் சமூக சீரழிவிலிருந்தும் தப்பியோடி வந்தவர்களாவர்.\nஅவர்கள் சுவர்களையும், முள் கம்பிவேலிகள், சிறைமுகாம்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பலிக்கடா ஆக்கப்படுவதையும் முகங்கொடுக்கின்றனர்.\nஜூன் 22ஆம் திகதி ஹங்கேரியின் அதிவலது அரசாங்கம், ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்கும் எவரொருவரையும் சிறையிலடைக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், அதேவேளையில் ஹங்கேரி “அந்நிய மக்களை” ஏற்காது என்ற அந்நாட்டின் அரசியலமைப்பு பிரகடனத்தை உறுதிப்படுத்தவும் அழுத்தமளித்தது.\nமுந்தைய சமூக ஜனநாயக அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட காட்டிக்கொடுப்புகள் மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி இத்தாலி போன்ற ஐரோப்பாவின் ஏனைய இடங்களிலும் வலதுசாரி ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. இத்தாலியில் ஐந்து நட்சத்திர-லெகா அரசாங்கம் நெரிசலாக மிக அதிகளவில் மக்களை ஏற்றி வந்த மீட்புப்படகு Aquarius க்கு நிறுத்துவதற்கான உரிமை அளிக்க மறுத்ததுடன், ஏற்கனவே அந்நாட்டில் உள்ள நூறாயிரக் கணக்கானவர்களைச் சுற்றி வளைத்து, நாடு கடத்தவும் அச்சுறுத்தி உள்ளது.\nஜேர்மன் அரசாங்கமோ, புலம்பெயர்வை மையமிட்ட ஓர் அரசியல் நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் 20ஆம் நூற்றாண்டில் மிக மோசமான அட்டூழியங்களை நடத்தியவர்கள் பேசிய மொழியில் பேசும் ஒரு வலதுசாரி இயக்கம் அங்கே வளர்ந்துள்ளது.\nஅக்கண்டம் முழுவதிலும், இதேபோன்ற இயக்கங்கள் வளர்ந்துள்ளன என்பதோடு, அரசாங்கங்கள் ஐரோப்பிய புற-எல்லையின் சுவர்களை உயர்த்தி வருகின்றன.\nட்ரம்பைப் போலவே, இந்த வலதுசாரி அரசாங்கங்களும், ‘குற்றம்’ மற்றும் சமூக சீரழிவுக்கான காரணம் புலம்பெயர்ந்தவர்களே என்பதாக சித்தரித்து, உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் கூலிகளைப் பாதுகாக்கிறோம் என்பதாக, அவற்றின் இனவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை முன்னெடுக்கின்றன.\nஎன்னவாக இருந்தாலும், இத்தகைய கேடுகெட்ட வார்த்தைகளை ஆதரிப்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை. இவை வெறுமனே தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதையும், ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தவும் மற்றும் கூலிகள், சலுகைகள் மற்றும் இன்றியமையா சமூக சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எச்சசொச்ச தொகையை செல்வந்த ஆளும் உயரடுக்கினருக்காக பறித்தெடுப்பதையுமே அர்த்தப்படுத்துகின்றன.\nஒரு சிறிய நிதிய செல்வந்த தன்னலக்குழு பாரியளவில் செல்வவளத்தை ஏகபோகமாக்கி இருப்பதே, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்கள் மீதான நெருக்கடிக்கு காரணமாகும். உலகின் “நிகர மதிப்பில் உயர்மட்ட நபர்கள்” என்றழைக்கப்படுபவர்களின், அதாவது 1 மில்லியன் டாலர் அல்லது அதற்கு அதிகமான நிகர சொத்துக்களை வைத்திருப்பவர்களது ஒட்டுமொத்த செல்வ வளம், உலகளாவிய நிதிய உருகுதலின் ஆண்டான 2008 க்குப் பின்னர் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாக ஓர் அறிக்கை ஸ்தாபித்துக் காட்டியது.\nஅப்போதிருந்து, உலகெங்கிலுமான அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளையும், செல்வந்தர்களுக்கு முடிவில்லா சலுகைகளையும் கொண்ட இரண்டு-அடுக்கு கொள்கையைப் பின்பற்றுகின்றன.\nபுலம்பெயர்ந்தவர்கள் மீதான மூர்க்கமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள் அளப்பரிய சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் தடையின்றி விரிவாகும் ஏகாதிபத்திய போரின் தீவிரப்பாடு ஆகியவற்றுடன் பிணைந்துள்ளன.\nபுலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கு என்ற உண்மையானது, வெறுமனே ட்ரம்பினது மற்றும் அவரது ஐரோப்பிய சமபலங்களினது பாசிசவாத சித்தாந்தத்தின் விளைபயன் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதற்கு மாறாக, அது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் புறநிலை நெருக்கடி மற்றும் வரலாற்று திவால்நிலைமையின் கேடுகெட்ட வெளிப்பாடாகும், இது முன்னொருபோதும் இல்லாத பூகோளமயப்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்புடன் அதிகரித்தளவில் வன்முறை மோதலுக்கு வந்து, போர் மற்றும் ஒடுக்குமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.\nஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்காது. ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் வக்கிரமான கொள்கைகள் மீதான பாரிய சீற்றத்திற்கு ஆதரவை காட்டுகிறது என்றாலும், அது பல தசாப்தங்களாக புலம்பெயர்வு-விரோத சட்டங்கள் மூலமாக இதே கொள்கைகளுக்கு தான் அடித்தளம் அமைத்திருந்தது. பராக் ஒபாமா சாதனையளவுக்கு 2.5 மில்லியன் பேர்களை நாடு கடத்தியதற்காக “நாடு கடத்தும் தலைவர்” என்ற பட்டத்தைப் பெற்றார்.\nஜனநாயகக் கட்சியின் இடது முகமாக கூறப்படும் பேர்ணி சாண்டர்ஸ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதை உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிவகையாக சித்தரித்து, அவ்விதத்தில் பாசிசவாத வலது முன்னெடுக்கும் பிற்போக்குத்தனமான சொல்லாடல்களை ஊக்குவித்து, எல்லைகளைத் திறந்துவிடுவதற்கு அவர் எதிர்ப்பைக் குறிப்பிட்டுள்ளார்.\nபுலம்பெயர்பவர்களையும் அகதிகளையும் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும், இதன் இன்றியமையா நலன்களும் உரிமைகளும் பிரிக்கவியலாதவாறு இத்தகைய மிகவும் ஒடுக்கப்படும் அடுக்குகளின் தலைவிதியோடு பிணைந்துள்ளன.\nஎந்தவொரு தொழிலாளியும் சமீபத்தில் ஓஹியோவில் நடத்தப்பட்டுள்ள இந்த விதமான சோதனைகளின் அச்சுறுத்தலான தாக்கங்களை அனுமதிக்கக் கூடாது. ஆலைகளின் அத்தனை பணிநேரங்களிலும் அணிவகுத்துச் சென்று, தொழிலாளர்களை விசாரணை செய்யவும், யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை இழுத்துச் செல்லவும் கூடிய மற்றும் அதிகாரம் பெற்றுள்ள ஒரு இராணுவமயப்பட்ட போலிஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய இலக்கு வேண்டுமானால் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் முற்றிலும் எதிர்நோக்கத்தக்க அரசியல் சூழல் மாற்றத்தின் போது, வரவிருக்கும் நாட்களில் அரசாலும் முதலாளிமார்களாலும் “போர்குணமிக்கவர்கள்” மற்றும் “தொந்தரவு செய்பவர்களாக” கருதப்படுபவர்கள் இலக்கில் வைக்கப்படலாம்.\nபுலம்பெயர்பவர்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இதை சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்க முடியும்.\nதொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவுடன், உலகெங்கிலும் ஆளும் வர்க்கங்களால் பேரினவாத தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டு வருவதற்கு எதிராக, தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், எந்தளவுக்கு அவர்களின் போராட்டங்களை தேசிய எல்லைகளைக் கடந்து அவற்றை ஐக்கியப்படுத்துகிறார்களோ அந்தளவுக்கு மட்டுமே பூகோளமயப்பட்ட இடம்விட்டு இடம்பெயரும் முதலாளித்துவ பெருநிறுவனங்களுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த முடியும்.\nபுலம்பெயர்வு பிரச்சினையைப் பொறுத்த வரையில், இதன் அர்த்தம், முதலாளித்துவ அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தி வரும் உத்தியோகபூர்வ விவாதத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சமரசமின்றி நிராகரிப்பதாகும். ஒடுக்குமுறை அல்லது நாடு கடத்தல் குறித்த அச்சமின்றி வேலை செய்வதற்கான மற்றும் பயணம் செய்வதற்கான உரிமை உள்ளடங்கலாக, தாங்கள் விரும்பும் நாட்டில், முழு குடியுரிமையுடன் வாழ்வதற்கு, உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உள்ள தொழிலாளர்களின் இந்த உரிமைக்கான போராட்டத்தினூடாக மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை அடைய முடியும்.\nநன்றி: உலக சோசலிச இணையதளம்\nDonald Trump Family Separation Policy Refugees அகதிகள் அமெரிக்கா குடியேறிகள் குடியேற்ற கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2015/10/blog-post_20.html", "date_download": "2018-07-16T00:47:33Z", "digest": "sha1:M3JBO7EN3DPDMBIQSRQ5HYN5ID4MBC2A", "length": 26412, "nlines": 197, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: குரூர மனச் சிந்தனையாளர்கள்", "raw_content": "\nஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம் சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை’ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.\nஇச் சித்திரவதைகள், தமது இருப்பிடங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் சக மனிதர்களாலும் கூட சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதோடு அரசியல் ரீதியாகவும், அதிகார வர்க்கத்��ாலும் கூட மனிதனைத் துன்புறுத்தல் எனும் இம் மனித உரிமை மீறலானது, எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படாதவண்ணம் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுதும் இது பொருந்தும். ஆதி காலத்திலும், சாம்ராஜ்யங்களின் ஆட்சியின் போதும், தற்கால உலக அரசியலிலும் தமது ஆட்சிக்கு எதிராக இருப்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அடக்கி வைப்பதற்காகவும் சித்திரவதை பிரயோகிப்பட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தால் கைது செய்யப்படுபவர்களையும் யுத்தக் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அனேக சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த அதிகார வர்க்கங்கள் இச் சட்டங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதை அண்மைய காலங்களில் பெருமளவில் காணக் கிடைக்கிறது.\nஅத்தோடு அமெரிக்க இராணுவமானது, பாலஸ்தீனர்களைக் கைது செய்து மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்வதையும், இன்னும் பல நாடுகளில் அதிகார வர்க்கமானது பொதுமக்களை சர்வ சாதாரணமாக சித்திரவதைக்குள்ளாக்குவதையும் இணைய ஊடகங்கள் பலவற்றிலும் பரவலாகக் காணக் கிடைக்கிறது. அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியிருக்கும் ஏனைய பலம் வாய்ந்த உலக நாடுகளும் சித்திரவதையைப் பிரயோகிப்பதை மிகவும் விருப்பத்தோடு செய்து வருகின்றன. இவ்வாறாக, சித்திரவதையை சர்வ சாதாரணமாக பிரயோகித்து வரும் நாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பது சித்திரவதைக்கு எதிரான தற்போதைய சட்டங்களே. எனவே உலகம் முழுவதற்குமான சட்டங்களை இயற்றக் கூடிய வல்லமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும், ஏனைய நாடுகளுக்கும், எவராலும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியா வண்ணம், சித்திரவதையை சட்டபூர்வமான நிலையிலிருந்து செய்வதற்கான அனுமதியே தேவையாக இருக்கிறது.\nஇதில் அபாயமானது என்னவெனில், ‘சந்தேக நபர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சித்திரவதையைப் பாவிப்பது நியாயமானதே’ என்ற கருத்தை பொதுமக்களிடம் பரப்புவதன் மூலம் சித்திரவதையை சட்டபூர்வமாக்குவது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் சித்திரவதையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு இப் பயங்கர எண்ணக் கரு வளர்ச்சியடைந்திருக்கிறது. 2002 ஏப்ரல் மாதத்தில் அல்கைதா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபூ சுபைதா கைது செய்யப்பட்ட பிற்பாடு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்ப��� வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி மேற்கு ஊடகங்களில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டன. நாளை இந் நிலைமை எமது நாடுகளிலும் வரலாம். இது இன்னும் முன்னேற்றமடையுமானால் எதிர்காலத்தில் சித்திரவதையும் சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாறிவிடும். இதனை நாம் தடுக்க வேண்டும்.\nஇதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதியை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகவும், சித்திரவதைக்கு எதிரான நாளாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை நான் வரவேற்கிறேன். அதிகாரத் தரப்பிலிருந்து பல சிக்கல்கள் வரக் கூடும் என்ற போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையிலும் கூட இத் தினமானது அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் போது, இதற்கு முன்பும் பல தடவைகள் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் பகிரங்கமாக நடைபெற்ற போதிலும் எவரிடமிருந்தும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.\nமனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. இலங்கையில் கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.\nபொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது. நான் முன்பொரு கட்டுரையில் சொன்னது போல, தற்போது இலங்கையில் அதிகளவான சித்திரவதைகள், சிறைக் கைதிகள் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க அனேகமான நாடுகளில் பின்பற்றப்படும் சித்திரவதையற்ற நடைமுறைகளில் எதுவுமே இலங்கையில் பின்��ற்றப்படுவதில்லை. இலங்கைக் காவல்துறை அறிந்த ஒரே செயன்முறை சித்திரவதைதான். சிறைச்சாலைப் படுகொலைகள் நிகழாத ஒரு காவல்நிலையத்தை இலங்கையில் தேடிக் கண்டுபிடிப்பதென்பது கடற்கரையில் சிந்திய கடுகுமணிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது போல கடினமான ஒரு காரியம்.\nஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், இலங்கையில் ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் இலங்கையில் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.\nநான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள��� வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் இலங்கையிலிருந்து சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, இலங்கையிலுள்ள மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்.\n– எம்.ரிஷான் ஷெரீப், M.rishan Shareef\nயார் இந்த அப்துல் சத்தார் எதி\nமுகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இர...\nமுதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்\nஅதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று.....\n‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (10 )\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (9)\nஇது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...\nபண்டாரிகளின் மேலான கவனத்திற்கு ...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (8)\nமாட்டுக் கறியும் மட்டோக்கியும் பின்னே ஞானும் ...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (7)\nதாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற த...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (6)\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் ....\nகள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார...\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-07-16T01:11:36Z", "digest": "sha1:OAF2MNTXV336LCDTFXYWHSK4RLE3S2NR", "length": 12492, "nlines": 82, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nஞாயிறு, 28 மே, 2017\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...\nஅமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...\nஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,\nதொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.\nஉடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.\nஇரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி \"டொம்பெரிடன்\" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.\nஇன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.\nநான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\nஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\nஉடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\nவயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.\nஅவரும் ஒரு \" லோபிரமைட் \" (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\nஉடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\nமூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.\nஅப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி \"இருமல் மருந்து\" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.\nநான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\nசொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது \"தோல் மருந்து\" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.\nஉடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது \"மூளை கேன்சர் கட்டி\" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.\nஎமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.\nபசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nமருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 6:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிறர் துன்பம் நீக்கினால் தன் துன்பம் தானே நீங்கும்...\nதெருவில் உருண்டு வந்த அவதானியார் \nசுத்த சன்மார்க்கம் என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=1585", "date_download": "2018-07-16T01:11:21Z", "digest": "sha1:V6NZBHQKWY32W2OFLSW4AHWLOCXB3TWN", "length": 13950, "nlines": 149, "source_domain": "suvanathendral.com", "title": "இரவுத் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇரவுத் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா\nAugust 20, 2010 மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி Leave a comment\nநிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி\nஇடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nபள்ளியில் இரவுத்தொழுகையும் பிறகு வீட்டில் தஹஜ்ஜத்தும் தொழலாமா\nரமலானின் இரவுத் தொழுகையும் முன்பாவங்கள் மன்னிக்கப்படுதலும்\nCategory: இரவுத் தொழுகை-தராவீஹ்-தஹஜ்ஜத் தொழுகை\n« ரமலான் இரவுத்தொழுகையில் முழு குர்ஆனையும் ஓத வேண்டுமா\nதஹஜ்ஜத்துடைய நேரத்தில் நபி (ஸல்) கேட்ட சிறந்த துஆ\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஸஹர் நேரம் – பாவமன்னிப்பு கோருவதற்கு ஏற்ற நேரம்\nஇறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்\nஆசைகளுக்கு புடம் போடும் புனித மாதம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 047 – தொழும் முறை\nமுன்பாவங்கள் மன்னிக்கப்பட ரமலானின் இரவுத்தொழுகையை தொழுவோம்\nதராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழ ஏற்பாடு செய்ததன் மூலம் உமர் (ரலி) பித்அத்தைச் செய்தார்களா\nதயம்மும் எந்த சூழ்நிலையில் எவ்வாறு செய்ய வேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 034 – உளூவின் சிறப்புகள்\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமுஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்\nஅஸ்ஹாபுஸ் ஸூஃப்ஃபா என்ற திண்னைத் தோழர்கள் சூஃபித்துவத்திற்கு ஆதாரமாகுவார்களா\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக��அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=4258", "date_download": "2018-07-16T01:11:42Z", "digest": "sha1:2IQJSEKUS4OBMQMPIYXC2QGO7C2KTQHL", "length": 13633, "nlines": 148, "source_domain": "suvanathendral.com", "title": "ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 5 Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 5 Audio/Video\nJuly 18, 2013 மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி Leave a comment\nஇடம் : அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் டென்ட், சவூதி அரேபியா\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 6 Audio/Video\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 7 Audio/Video\nCategory: மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, ரமலான் இஃப்தார் நிகழ்ச்சிகள்\n« இமாம் நவவி (ரஹ்) அவர்களின் ஹதீஸ் விளக்கம் – ஹதீஸ் எண் 6\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 6 Audio/Video »\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித��அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇரவுத்தொழுகையை ஜமாஅத்தாக துவக்கியவர் உமர் (ரலி) யா\nரமலான், நோன்பு, இரவுத் தொழுகை சம்பந்தமான பதிவுகள்\nஇஃதிகாஃப் – நன்மைகளை வாரி வழங்கும் மிகச்சிறந்த அமல்\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nஇரவில் மாதவிடாய் நின்ற பெண்கள் ஸஹர் செய்துவிட்டு ஃபஜ்ருடைய நேரத்தில் குளிக்கலாம்\nகர்ப்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நோன்பு\n‘லைலத்துல் கத்ர்’ என்பதன் விளக்கம் என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\n – இஸ்லாம் மார்க்கம் Vs வஹ்தத்துல் உஜூத் மதம்\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/07/cia.html", "date_download": "2018-07-16T00:53:33Z", "digest": "sha1:7UQL6LWSWKLFZQMOQOWUPSTLOL5QAMD4", "length": 29667, "nlines": 213, "source_domain": "tamil.okynews.com", "title": "அமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்? - Tamil News அமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்? - Tamil News", "raw_content": "\nHome » Political , World News » அமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஅமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஏதாவது தேவையில்லாத விடயத்தை தன்னுடையது போல் தலையில் எடுத்துக்கொண்டு அலையும் அமெரிக்கா தன்னைப் பற்றிய இரகசியத்தை வெளியிட்டவரை விடுமா\nஅமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி எட்வார்ட் ஸ்னோடனின் விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இவ்விடயம் குறித்து அமெரிக்காவின் நேச நாடுகள் கவலையும், எதிரி நாடுகள் ஆனந்தமும் கொண்டுள்ளன.\nதனது தேவைக்கேற்றாற்போல உலக நாடுகளை பணிய வைக்கவும், ஆட்டிப்படைக்கவும் அமெரிக்காவுடைய உளவுத்துறையான சி.ஐ.ஏ.யின் தகவலறியும் செயற்பாடுகளே பிரதான காரணம்.\nஎதிரி நாடுகளின் எதிர்கால இராணுவ, பொருளாதார, அரசியல் திட்டங்கள் வியூகங்களை முன்கூட்டியே இரகசியமாக அறிந்து கொண்டு அவற்றை முடங்கச் செய்வதனூடாக அந்நாடுகளின் வளர்ச்சிகளை தகர்த்தெறிவதே சி.ஐ.ஏ.யின் வேலை.\nஅமெரிக்காவுடைய நம்பிக்கை, நாட்டுப்பற்று, வினைத்திறன், சிந்தனை ஆற்றலுடைய இராணுவ அதிகாரிகளே சி.ஐ.ஏ.யில் பணிபுரிபவர்கள். இதில் பணிபுரிந்தவர்கள் இறக்கும் வரையும் சி.ஐ.ஏ.யின் இரகசியங்களை பாதுகாப்பர். இவ்வளவு காலமும் பேணப்பட்டு வந்த சி.ஐ.ஏ.யின் பாரம்பரியங்களுக்கு எதிராக எட்வார்ட் ஸ்னோடன் இரகசியங்களை கசிய விட்டுள்ளார்.\nஅமெரிக்காவுடன் எல்லா வகையிலும் போட்டி போட்டுக்கொண்டு சம பலமாக வளரும் ரஷ்யாவில் வைத்தே ஸ்னோடன் இரகசியங்கள் சிலதை கசியவிட்டார்.\nஉள்நாட்டு குடிவரவு அதிகாரிகளை வரவழைத்து ஸ்னோடனின் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்வதென்று தலையை சொறிகின்றது ரஷ்யா.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் இவ்விடயம் தொடர்பாக வினவப்பட்ட போது “ஸ்னோடனின் வாழ்க்கை, விதியைப் பற்றி என்னால் எப்படிக் கூற முடியும்” என்று பதிலளித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நேரடிப் பகையை உருவாக்க ரஷ்யா விரும்பவில்லை என்பதையே புட்டினின் பதில் காட்டுகிறது. ஸ்னோடனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பல தடவை கேட்டுவிட்டது. ரஷ்யா இதுவரைக்கும் தெளிவான பதிலை வழங்குவதாக இல்லை. புட்டினின் பதிலும் நழுவல் போக்கையே காட்டுகின்றது. தற்காலிகமாவது தனக்கு புகலிடம் வழங்குமாறு எட்வார்ட் ஸ்னோடன் ரஷ்யாவிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எதிரி நாடுகளிடம் அடைக்கலம் கோரி ஸ்னோடன் சென்று விட்டால் அமெரிக்காவின் நிலைமை மோசமாகிவிடும். ஸ்னோடனை ஏற்றுக்கொள்ள ரஷ்யா தயங்கினாலும் தென்னமெரிக்க நாடுகள் ஸ்னோடானைப் பொறுப்பேற்க ஏட்டிக்குப் போட்டியாக உள்ளன.\nவெனிசூலா, பொலிவியா நிகரகுவே ஆகிய மூன்று நாடுகளும் ஸ்னோடனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளன. ரஷ்யாவில் நடைபெற்ற எரிவாயு மாநாட்டில் கலந்து கொள்ள பொலிவிய ஜனாதிபதி அண்மையில் ரஷ்யா சென்றிருந்தார்.\nஅங்கிருந்து மீண்டும் நாடு திரும்புகையில் ஸ்னோடனையும் விமானத்தில் ஏற்றி வருவதாக வதந்தியும் பரவியது. உடனடியாக உஷாரடைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைக்குள் பொலிவியா ஜனாதிபதியின் விமானம் பறப்பதற்கு தடைவிதித்தது. நிலைமை மோசமடைந்ததால் ஆஸ்திரியாவில் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்ட பின்பே மீண்டும் பறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. எப்படியாயினும் ஸ்னோடன் எதிரி நாடுகளுக்குச் சென்று வாழ்வதை அமெரிக்கா விரும்பவில்லை.\nஸ்னோடன் வேறு நாடுகளுக்கத் தப்பிச் செல்வதற்கான சகல தடைகளையும் அமெரிக்கா ஏற்படுத்தி விட்டது. வான், கடல், தரை மார்க்கங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் உள்ளிட்ட சகல ஆவணங்களையும் அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக ஸ்னோடான் ரஷ்யாவின் விமான நிலையத்தில் முடங்கிக்கிடக்கின்றார். ஜி. 20 மாநாடு செப்டெம்பரின் நடுப்பகுதியில் சென்பீட்டரிஸ் பேர்கில் நடைபெறவுள்ளதால் இதில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவுள்ளார்.\nதன்னிடம் இல்லாவிட்டாலும் தனது நட்பு நாடுகளான வெனிசூலா பொலிவியா நிகரகுவே கியூபா ஆகிய நாடுகளிடமாவது ஸ்னோடனை ஒப்படைக்கலாம் என்றே ரஷ்யா விரும்புகின்றது. ஆனால் ஸ்னோடன் என்ற தனிமனிதனுக்காக முழுப் பிராந்தியத்தையே யுத்தத்துக்குள் திணிக்க வைப்பதை ரஷ்யா விரும்பவில்லை.\nஎவ்வாறாவது ரஷ்யா தனக்கு இடைக்காலப் புகலிடம் வழங்கினால் இங்கிருந்து தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்று விடலாம் என்பதையே ஸ்னோடன் எதிர்பார்த்துள்ளார். அமெரிக்காவின் இராணுவ, அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட அத்தனை இரகசியங்களையும் தலைக்குள் வைத்துள்ள ஒரு நபரை அமெரிக்கா சும்மா விட்டு விடுமா. எதிரிகளின் கைகளில் எவையும் போய்விடக் கூடாது என்று நினைக்கும் நரியல்லவா அமெரிக்கா.\nஇதற்கு முன்னர் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்று ஈரானின் வான் எல்லையால் பறந்த போது ஈரான் தனது திறைமையினால் அவ்விமான த்தை தரையிறக்கியது.\nநிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அமெரிக்கா தனது விமானத்தை மீட்டெடுப்பத ற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டது. ஈரான் விமானத்தை நிலத்துக்கடியில் பாதளாக் கிடங்கில் கொண்டு சென்று அமெரிக்க விமானத்தை அணு அணுவாக ஆராயத் தொடங்கியது. உடனடியாகச் செயற்பட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் விமானத்தை ஈரானிடமிருந்து மீட்காவிட்டாலும் பரவாயில்லை அதன் தொழில்நுட்ப இரகசியங்களை ஈரான் அறிந்து கொள்ள முடியாதவாறு விமானத்தை குண்டு வைத்தாவது தகர்த்து விடுங்கள் என்றார். விமானமொன்று எதிரியிடம் சிக்கிவிட்டதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த அமெரிக்கா சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர் எதிரி நாடுகளிடம் புகலிடம் கோருவதை விரும்புமா.\nஅமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனின் இணையத்தளத்திற்குள் நுழைந்து அங்குள்ள இரகசியங்களை ரஷ்யா களவாக திருடி வந்துள்ளதாம். அந்த இரகசியங்களில் மிக விரைவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியாக விருந்த 15 போர் விமானங்கள் பற்றிய தகவல்களும் உள்ளதாகப் பேசப்படுகிறது. பெண்டகனின் இணையத் தளத்தில் ந���ழையும் ஆற்றலையும், அறிவையும் துணிவையும் சீனாவுக்கு யார் கொடுத்தார்கள்என்று அமெரிக்கா ஆச்சரியமடைந்தது.\nஈரானால் இறக்கப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை ஈரான் இரகசியமாக சீனாவுக்கு வழங்க சீனா தனது உச்சக்கட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்டகனின் இணையத்துக்குள் நுழைந்து இருக்கலாம் எனப் பின்னர் சந்தேகிக்கப்பட்டது. இவ்வாறு பல வழிகளிலும் சோதனை வேதனைகளைக் கண்டு வரும் அமெரிக்கா ஸ்னேனாடனின் விடயத்தில் பாராமுகமாகச் செயற்படாது என்பதே பலரது கருத்து. ஈரான் விஞ்ஞானிகளை கவனமாக நோக்கி வந்த அமெரிக்கா அவர்களின் செயற்பாடுகளை முடக்கியது.\nபுனித ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியா வரும் ஈரான் விஞ்ஞானிகள். சிந்தனையாளர்களை கடத்துவதற்கென்றே விசேட திட்டம் வகுத்து செயற்பட்டது சி.ஐ.ஏ. இதே போன்று வெனிசூலாவின் எதிர்க்கட்சிகளை சுறுசுறுப்பாக்கி முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவெஸை ஆட்சியிலிருந்து அகற்ற அயராது பாடுபட்டது சி.ஐ.ஏ. இதேபோன்று அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லேடனின் மறைவு வாழ்க்கை பற்றி துல்லியமாகத் தகவலறிந்து கச்சிதமாக பணியை முடித்தது சி.ஐ.ஏ. லிபியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளையும் பதம்பார்த்ததும் சி.ஐ.ஏ. தான்.\nஇப்போது சொல்லப்பட்டவைகள் சமீபகாலத்தில் நடந்தவையே. இதற்கு முன்னர் மற்றும் இதற்குப் பின்னர் நடந்தவை நடக்கப் போவதை சி.ஐ.ஏ. எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் ஸ்னோடனிடம் இருந்தால் அமெரிக்காவின் எதிரி நாடுகள் விழிப்பாகச் செயற்படவும் சி.ஐ.ஏ.யின் திட்டங்களை தவிடு பொடியாக்கவும் வாய்ப்பாக அமைந்து விடும். இவைகள் எல்லாவற்றையும் முறியடிக்க ஸ்னோடனை அமெரிக்கா கேட்கின்றது.\nரஷ்யாவின் பாதுகாப்பு தலைமையகமான க்ரம்லின் இது தொடர்பாக கடும் போக்கான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க வில்லையென்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஸ்னோடனுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து அவரை சிறையில் வைக்கும் நோக்குடனே அமெரிக்கா ஸ்னோடனைக் கேட்பதாக க்ரம்லின் பேச்சாளர் விளக்கினார்.\nஒரு நாட்டின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் என்ற குற்றத்துக்காக ஸ்னோடன் மீது வழக்குத் தொடரப்படலாம். இவ்வாறான வழக்கொன்றில் எட்வார்ட் ஸ்னோடன் எவ்வாறு விசாரிக்கப்படுவார் என்பதை எவராலும் கற்பனையே செய்ய முடியாது. ஏற்கனவ��� ரஷ்யா, பொலிவியா போன்ற நாடுகளிடம் சி.ஐ.ஏ.யின் இரகசியங்கள் திட்டங்களை ஸ்னோடன் வெளியிட்டுள்ளாரா என்பதை அறிந்து கொள்வதில் அமெரிக்கா ஆர்வமாக இருக்கும். ஒருவாறு அவ்வாறு இரகசியங்களை எதிரி நாடுகள் ஸ்னோடனிடமிருந்து பெற்றிருந்தால் அந்நாடுகளுக்கு ஏதாவது தொந்தரவுகளை அமெரிக்கா வழங்கலாம். இந்தச் செயற்பாடுகள் இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கின்றளவுக்கு நிலைமை களை விபரிதமாக்கும்.\nஇதை மையமாக வைத்தே அமெரிக்கா வின் இரகசியங்களை ஸ்னோடன் எந்த நாடுகளுக்கும் வழங்குவ தில்லை என்று வாக்களித்தால் புகலிடம் வழங்குவது தொடர்பாக யோசிக்கலாம் என ரஷ்யா முன்னர் கூறியிருந்ததையும் நினைவு கூரவேண்டியுள்ளது.\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nகருகிப் போன மனித ஒழுக்க விழுமியங்கள் பாதுகாக்கப்பட...\nநோன்பின மூலம் பல விஞ்ஞான அற்புதம்\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொ...\nஅமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஇலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇந்த உலகம் அழிந்து போகுமா\nபசுமைப் புரட்சி செய்வோம் வீடுகளில் தாவரங்களை வளர்ப...\nமனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம்\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க ...\nஅமெரிக்க விமான ஓட்டியான எமலியாவின் சாதனை ஒரு சரித்...\nஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nஉங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிக...\nஉங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய...\nவயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்கும...\nஆண்களை பெண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக் வைத்துக் ...\nஎம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisewamitran.blogspot.com/2010/05/20-2-preperations.html", "date_download": "2018-07-16T00:46:47Z", "digest": "sha1:CL5HBTX4WBGU3BNQOAKBMZ5DQP424UH4", "length": 15085, "nlines": 56, "source_domain": "wisewamitran.blogspot.com", "title": "விஸ்வாமித்திர மகரிஷி: # 20 ஹைரோப்பா [2 ] - பயணத்திற்கான preperations .", "raw_content": "\nஎல்லரும் கொம்பு சுத்த நான் மட்டும் வேடிக்கை பார்பதா\nவியாழன், 13 மே, 2010\n# 20 ஹைரோப்பா [2 ] - பயணத்திற்கான preperations .\nஐரோப்பாவில் குளிர் காலம் முடிந்திருந்தாலும், நாங்கள் போகவேண்டிய சுவிசர்லாந்தின் குளிரை நினைத்து கொஞ்சம் உல்லன் டிரஸ் வாங்கவேண்டி இருந்தது. பாஸ்போர்ட் இந்த்யாதிகளை வைக்க பெரிய, ஆழமான பை வைத்த மூன்று பனியன்கள் தைக்க வேண்டி இருந்தது. ஒரு back pack , ஒரு ஹிப் பவுச், சில பல ஜிப் பௌச், MTR ரெடி டு ஈட் சாம்பார் சாதம் , ரசம் சாதம், தக்காளி சாதம் , சிப்ஸ் என்று ஒரு பெரிய பட்டியலே இருந்தது.\nஇதைதவிர சில அனுபவஸ்தர்கள் சொன்னவாறு ஒரு Universal adopter plug பின், ஒரு பிளாஸ்டிக் ப்ளேட் ஒரு ஸ்பூன் எல்லாம் தயார் பண்ணிக்கொண்டேன்.\nபெரிய பை வைத்த பனியன் தைக்க எப்போதோ வாங்கியிருந்த , கட்ட முடியாத ஒரு முரட்டு ராஜஸ்தான் வேட்டி கை கொடுத்தது. அண்ணாநகரில் உள்ள ஜூனூ சேட் கடையில் பேரம் பேசி ஒரு ஜெர்கின் வாங்கினேன். அங்கேயே ஒரு சாக்சும் வாங்கினேன். (கஞ்சத்தனம் பண்ணி சாக்ஸ் வாங்காததற்கு பின்னால் நடு நடுங்கி தீர்க்க வேண்டியிருந்தது).\nஒரு பாடம் என்னெவென்றால் கண்ட கண்ட ப்ளாகை எல்லாம் படித்து பல விஷயங்களைப்பற்றி பயப்பட தேவையில்லை. யாரோ ஒரு புண்ணியவான் எழுதியிருந்தான் \" ஜீன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ எல்லாம் போட்டுக்கொண்டு போனால் பெரிய ஹோட்டலில் எல்லாம் உள்ளே விட மாட்டார்கள்\" என்று. காக்ஸ் அண்ட் கிங்க்ஸ் போன்ற ஆட்கள் ஏற்பாடு செய்திருந்தால் கழுதயைகூட உள்ளே விடுவார்கள் என்று போனபின் தான் தெரிந்தது.\nஐந்தாம் தேதி டில்லி சர்வதேச விமான டெர்மினல் 2 ல் மாலை ஏழு மணிக்குப்போனேன். லோக்கல் பிலேங்களைப்போல் இல்லாமல் செக்-இன் பாகாஜை எல்லாம் ஸ்கேன் பண்ணாமலேயே வாங்கிக்கொண்டார்கள். ஒரே ஒரு shoulder பையுடன் ப்ரீயாக உள்ளே நுழைந்தேன். ரொம்ப பெரிதாக இருந்த லவுஞ்சில் இரண்டு மணி நேரம் சுற்ற வேண்டி இருந்தது. யாரோ சொன்ன அட்வைஸ் படி, அங்கு நின்றிருத்த airtel பெண்ணிடம் 500 ரூபாய்க்கு காலிங் கார்ட் ஒன்று வாங்கிகொண்டேன். life is a game of waiting என்று போர்டிங் அழைப்பிற்கு காத்திருந்தேன்.\nஏர்போர்ட் முழுவதும் பணக்கார வாசனை அடித்தது. அங்கிருந்த குழந்தைகள் முதல் கிழவிகள் வரை புஷ்டியாக இருந்தார்கள். ஒரு வழியாக எமிரேட் ப்ளைட்க்கு போர்டிங் கூப்பிட்டார்கள். ப்ளைட்டில் ஏறும் ஏரோ பிரிட்ஜே மிக பிரமாதமாக இருந்தது. மகாபாவிகள் நடு செண்டர் ரோவில் நடு செண்டர் சீட்டை கொடுத்து தொலைத்திருந்தார்கள். லெப்டில் ஒரு சிங் ரைட்டில் ஒரு மெகா சைஸ் ஹிந்தி தாத்தா. பிளேன் ரைட் டைமில் கிளம்பி பறக்க ஆரம்பித்தது. pant shirt போட்ட air ஹோஸ்டஸ் தலையில் தொப்பி வைத்து , சைடில் சல்லா துணியை தொங்க விட்டு இருந்தது தமாஷாக இருந்தது. லிக்கர் முதலான சமாசாரங்கள் தாராளமாக கொடுத்தார��கள் நமது டின்னர் ஒரு கூல் drink ஒரு பால் கலக்காத காப்பியுடன் முடிந்தது. அர்த்த ராத்திரியில் துபாய் ஏர்போர்டில் இறக்கினார்கள். நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூட்டி வைக்க வேண்டி இருந்தது. அங்கிருந்த ஒரு கடுப்பாண்டி ஷோல்டர் பை யை மட்டும் ஸ்கேன் பண்ணினால் போறாது என்று பெல்ட் ஷூ எல்லாவற்றையும் கழட்டசொல்லி ஸ்கான் பண்ணினான்\nகனெக்டிங் ப்ளைடிற்கு இன்னும் எட்டு மணி நேரம் இருந்தது. துபாய் ஏர்போர்ட் மிகப்பெரிய ரங்கநாதன் தெரு போல இருந்தது.\nஅர்த்த ராத்திரியிலும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. தூங்கா நகரம் என்று நாம் சொல்லும் மதுரை எல்லாம் ஜுஜுபி. சைடில் போனால் ஏறக்குறைய நம் சென்ட்ரல் ஸ்டேஷனில் போல மக்கள் chair களிலும் தரையிலும் சுருண்டு சுருண்டு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் ஒரு சேரை பிடித்து தூங்க ஆரம்பித்தேன். காலை ஆறு மணிக்கு செல்போன் அலாரம் அடித்தால் எழுந்து நம்முடைய பிளாட்பாரத்தை தேடிசென்றேன். பிளேனில் இதை கேட் என்கிறார்கள். லண்டன் பிளைட் பத்தாம் கேட்டில் இருந்து லண்டன் போகும் எமிரேட் விமானம் புறப்பட்டது. இந்த முறை நல்ல வேளையாக ஜன்னல் சீட். அடுத்த சீட்டில் ஒரு வெள்ளைக்கார பெண். அவளுக்கும் அடுத்தது ஒரு வெள்ளைக்கார குண்டு மாமி. ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்கும். பிளேன் பெண் கொடுத்த ஓசி 'தண்ணிய ' புல்லா ஏத்திக்கொண்டு தன இரண்டு காலையும் ஏறக்குறைய ஐயப்பன் சாமி போல வைத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள் .அடிப்பாவி உங்கள் பண்பாடு இவ்வளவு தானா என்று நினைப்பதற்குள் அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியம் செய்தாள். திடீரென்று கண் விழித்தவள் சடார் என்று தன்னுடைய சீட்டின் மேல் ஏறி அடுத்த சீட்டை டமால் என்று தாண்டி வழியில் குதித்தாள். பாத்ரூம் போய்விட்டு வந்து மீண்டும் அதுபோலவே பக்கத்து சீட்டின் கைபிடியின் மேலேறி தூங்கும் பெண்ணைத்தாண்டி தன சீட்டில் மீண்டும் ஐயப்பன் போஸ். பகலா ராத்திரியா என்று குழப்பம் ஏற்படும் போது பிளேன் லண்டன் கேட்விக் தளத்தில் இறங்கியது. ஏழு எட்டு இந்திய முகங்கள் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டு நிற்பதைப்பார்த்தேன் ' இது தாண்டா நம் குரூப்'.டிராவல் காரரின் ஆள் வந்து எங்களை ஒரு அருமையான ஏசி பஸ்ஸில் அழைத்து கொண்டு ஹோட்டலுக்குச்சென்றார் அடுத்த நாள��� ப்ரோகிராம் சிக்ஸ் , செவென் , எய்ட் என்றார். அப்படியென்றால் காலை ஆறு மணிக்கு எழுந்து , ஏழு மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கு ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என்று அர்த்தம். ஏறக்குறைய அடுத்த பன்னிரண்டு நாட்களும் இது தான் டைம் டேபிள். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஹாலிடே இன் ஹோட்டலுக்கு சென்றோம் வசதியான அறை .\nஅன்றைய இரவு ஹீத்ருவில் இருக்கும் அந்த ஹோட்டலில் இரவு கழிந்தது.\nPosted by விஸ்வாமித்திரன் at பிற்பகல் 8:17\nஅமுதா கிருஷ்ணா 13 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:34\nநல்ல பயணம்..அடுத்த பதிவினை படிக்க ஆவலாய் உள்ளது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகீரிக்கும் பாம்புக்கும் நிஜமாகவே சண்டை நடக்கும்,சீட்டு கம்பனிகள் வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து ஒழுங்கு மரியாதையாய் திருப்பித்தரும் தேர்தலில் நிற்பவன் வாக்குறுதிகளை செய்வான் , இந்தவருடம் ரொம்பநல்ல இருக்கும், என்றெல்லாம் நம்பும் சாதாரண மிகச் சாதாரணமான பாமரன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n#22 ஹைரோப்பா [லண்டன் பார்க்கலாமா\n# 21 ஜாதி பெயரா அப்பா பெயரா\n# 20 ஹைரோப்பா [2 ] - பயணத்திற்கான preperations .\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=55&Itemid=198&lang=ta", "date_download": "2018-07-16T00:47:39Z", "digest": "sha1:EBIF3EUCXC25XWEV7FD3LTB6EJWQH7AL", "length": 4974, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6842/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:31:50Z", "digest": "sha1:6XTUZD4BXYGYUVXS5L2NTPPZDUFSRQ4E", "length": 4914, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "த்ரில்லேர் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஎன்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 01-Jan-16\nநடிகர் : சக்தி வாசுதேவன், வட்சன் சக்ரவர்த்தி, கணேஷ் பிரசாத், சமுத்திரகனி, சதீஷ் கிருஷ்ணன்\nநடிகை : வைசாலி தீபக், அமித\nத்ரில்லேர் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-parthiepan-misses-na-muthukumar-041698.html", "date_download": "2018-07-16T01:27:11Z", "digest": "sha1:SWOTPWFZAK6SNLDRWHJ5QTHRETPCABDB", "length": 12992, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலையில் முதல் வேலையா முத்துக்குமாருக்கு போன் செய்யணும்னு இருந்தேனே: பார்த்திபன் | Actor Parthiepan misses Na. Muthukumar - Tamil Filmibeat", "raw_content": "\n» காலையில் முதல் வேலையா முத்துக்குமாருக்கு போன் செய்யணும்னு இருந்தேனே: பார்த்திபன்\nகாலையில் முதல் வேலையா முத்துக்குமாருக்கு போன் செய்யணும்னு இருந்தேனே: பார்த்திபன்\nசென்னை: ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வேளையாக நா. முத்துக்குமாருக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்து உறங்கிய எனக்கு அவரின் மரணச் செய்தி பேரதிர்ச்சியை அளித்தது என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.\nகவிஞரும், பாடல் ஆசிரியருமான நா. முத்துக்குமார் 41 வயதில் மரணம் அடைந்ததை திரையுலகினரால் இன்னும் நம்ப முடியவில்லை. கமல் ஹாஸனோ தன் உடல் நலத்தை பேணாததற்காக முத்துக்குமார் மீது கோபம் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் பார்த்திபன் முத்துக்குமார் பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஒரு பாதி கதவை மட்டுமே திறந்து வாழ்வை பார்த்த ந #ltw pic.twitter.com/JslBAIMJ30\nஒரு பாதி கதவை மட்டுமே திறந்து வாழ்வை பார்த்த நல்முத்து குமார் மறுபாதிக்குள் நம்மை கண்ணீர் சிந்த விட்டு மறைந்தது வேதனையே சென்ற மாதம் \" எனக்கு எப்ப ட்யூன் அனுப்புறீங்க சென்ற மாதம் \" எனக்கு எப்ப ட்யூன் அனுப்புறீங்க நான் எழுதுறேனில்லே உங்க படத்திலே நான் எழுதுறேனில்லே உங்க படத்திலே\" என்று உரிமையாய் கேட்டார்.\nஇன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து படுக்க செல்கையில் உறங்கி எழுந்ததும் பாடலின் சூழலை அவரிடம் சொல்லி எழுத சொல்ல வேண்டும் என நினைத்தபடியே Na. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி.\nNa. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கு அவருடைய எண்ணே இல்லை. அதெப்படி நாங்கள் தான் அடிக்கடி பேசுவோமே என்று குழம்பியபடி மீண்டும் தேடினேன். Kavingar na. Muthukumar என்ற contact-டில் அவர் எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்\"not reachable\" என்றது.\nசற்று நேரங்கழித்து முயல முடிவு செய்து வந்துள்ள what's app செய்திகளை படித்தேன். நண்பர் சுரேஷ் சந்திரா அனுப்பிய மரணச் செய்தியில் மவுனித்தேன். நண்பனை இழந்த வருத்தத்தை பாதியாக குறைத்துக் கொள்ள காரணம். சாகாவரம் பெற்ற கவிஞனாக அவரின் எழுத்தும், வரிகளும், படைப்புகளும் நம்மிடம் இருப்பது.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\n'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்\nதமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்\nகவிஞர் நா.முத்துக்குமார்: வந்தார்.. வென்றார்.. சென்றார்... காத்துப் பனித்திருக்கும் கண்கள்\nகவிஞர் நா.முத்துக்குமார்... திறக்காமல் சென்ற பாதிக் கதவு\nபாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன்.... இன்று நா முத்துக்குமார்\nஎங்கே இருக்கிறீர்கள் நா. முத்துக்குமார்: ஆனந்த யாழில் தூசி படிந்துவிட்டது\nதேவி வெற்றி விழா... மறைந்த முத்துக்குமார் மகனைக் கவுரவித்த படக்குழு\nநா.முத்துகுமார் இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் இயக்குநர்கள்\nமுதல் கவிதை தொகுப்பு வெளியானபோது தண்டனை பெற்ற நா. முத்துக்குமார்\nசெக் பவுன்ஸ்: முத்துக்குமார் குடும்பம் தயாரிப்பாளர்கள் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கித் தருகிறேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/sony-c6603-yuga-leaks-with-1080p-display-quad-core-and-jelly-bean.html", "date_download": "2018-07-16T01:06:07Z", "digest": "sha1:7MNOYVBEAAEWHOW332ITFPAITDEZUIEI", "length": 8543, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony C6603 Yuga leaks with 1080p display, quad-core and Jelly Bean | இணைய தளங்களில் சோனி சி6603 யுகா பேப்லெட்டின் படங்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇணைய தளங்களில் சோனி சி6603 யுகா பேப்லெட்டின் படங்கள்\nஇணைய தளங்களில் சோனி சி6603 யுகா பேப்லெட்டின் படங்கள்\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.\nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nசோனி நிறுவனம் ஒரு புதிய பேப்லெட்டை வெகு தீவிரமாகத் தயாரித்து வருகிறது. சோனி சி6603 யுகா என்று அழைக்கப்படும் இந்த பேப்லெட்டைப் பற்றியத் தகவல்களை இது நாள் வரை மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்தது சோனி.\nஆனால் தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு முக்கியமான இணையதளம் இந்த பேப்லெட்டின் 7 படங்களை தனது தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படங்களில் இருக்கும் பேப்லெட் மிக அழகாக இருக்கிறது. இந்த பேப்லெட் 5 இன்ச் அளவிலான டஸ்ப்ளேயுடன் வருகிறது.\nமேலும் இந்த பேப்லெட்டில் 1.5 ஜிஹெர்டஸ் க்வாட்கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 320 ஜிபியு ஆகிய தொழில் நுட்பங்கள் உள்ளன. அதோடு இந்த பேப்லெட் ஆன்ட்ராய்டு 4.1.1 இயங்கு தளத்தில் வருவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.\nஇந்த பேப்லெட்டில் 12எம்பி பின்பக்க ஸ்னாப்பர் உள்ளது. இந்த பேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 2013ல் பர்சலோனாவில் நடைபெறும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் இந்த பேப்லெட் களமிறங்கும் என்று நம்பப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபிளிப்கார்ட் ஆர்டரை ரத்து செய்து இரண்டு முறை பணம் பெற்ற எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nவெறலெவல்: மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் கூகுள் மேப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/elavarasi-son-vivek-1422018.html", "date_download": "2018-07-16T01:02:59Z", "digest": "sha1:7NJDEOWHDHI3AY3OLC636EL54SHH7T4S", "length": 8059, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜர்", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிட���் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜர்\nஜெயலலிதா மரணம் குறித்து இளவரசி மகன் விவேக் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜர்\nஜெயலலிதா மரணம் குறித்து இளவரசி மகன் விவேக் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்த இளவரசி மகன் விவேக்குக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் தனது வக்கீல்களுடன் விவேக் ஆஜராகி சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்கு பின்பு, மீண்டும் 28-ந் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.\nபல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல்\nநியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர்\nஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t46173-topic", "date_download": "2018-07-16T01:30:39Z", "digest": "sha1:KT2W74CICIHVTRIR3S4KGHJRMUAG735J", "length": 20204, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாத��, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nகூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nகூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்\nகூச்சத்தையும், வெட்கத்தையும் எவ்வாறு உதறித் தள்ளலாம் என்பது குறித்து மனநலவியல் வல்லுநர்கள் கூறும் சில சுலபமான யோசனைகள்\n என்பதை முதலில் நீங்களே புரிந்துகொண்டு செயல்படுங்கள். ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமான தனித்திறமை, இயற்கையான குணம் மற்றும் சமூக நலனில் அக்கறைகொள்ளும் பண்புகள் உண்டு. மற்றவர்களிடம் காணப்படும் திறமைகளை விட உங்களிடம் அதிகஅளவில் திறமைகள் இருக்கலாம். மற்றவர்கள் மத்தியில் நீங்கள் சகஜமாகப்பழக முடியவில்லை என்பதற்காக நீங்கள் நல்லமனிதர் இல்லையென்றோ அல்லது உங்களிடம் ஏதோ குறை இருக்கிறது என்றோ கூறமுடியாது\nநம்மில் ஒன்றில் பெரியவராக இருப்பவர் மற்றொன்றில் சாதாரண ஆளாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதானே.. உங்களுக்குள்ளும் மற்றவர்களிடம் உள்ளதைப்போல் ஒரு தனித்திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. உங்களுக்குள்ளும் மற்றவர்களிடம் உள்ளதைப்போல் ஒரு தனித்திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள��ளுங்கள்.. அந்த தனித்திறமையை மற்றவர்களுக்குத் தெரியும்படி வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\nமுதலில் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்கள் கூச்சத்தை உதறிவிட்டு வெளிப்படையாக உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் பேசிப் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் உள்ளத்து உள்ளுணர்வுகளை மூடிமறைத்துக் கொண்டு உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று பேசும் பழக்கத்தை மாற்றிக்கொண்டு எல்லோரிட மும் வெளிப்படையாக கலகலப்பாகப்பேசுங்கள். கருத்துப் பரிமாற்றம் என்பதே இந்த வெளிப்படை யாகப் பேசுகின்ற பேச்சுத்தானே..\nஉங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பழகுவதுபோலவே உங்களது நல்ல நண்பர்களிடமும் உங்கள் எண்ணங்களையும் மனஎழுச்சிகளையும் உளைச்சல்களையும் வாய்விட்டுப் பேசிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் மனப்பாரம் குறைந்து மனசு லேசாகும்.. உங்கள் மனப்பாரம் குறைந்து மனசு லேசாகும்.. உங்கள் கூச்சம் பறந்தோடும்.. நீங்கள் பங்குகொண்டு வெற்றிபெற முடியாது என்று நினைக்கும் பல குழப்பமான காரியங்களைக்கூட நீங்கள் வெகு எளிதாக மேற்கொண்டு மிகச்சுலபமாக வெற்றிவாகை சூடக் கூடிய தன்னம்பிக்கை ஏற்படும்\nநீங்கள் எதையும் எதிர்கொள்ளும் மனத்தைரியமும், துணிச்சலும் உள்ளவராகத் திகழ வேண்டுமா நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயல் குறித்தோ அல்லது பேச இருக்கும் தலைப்பு குறித்தோ அச் செயலை ஆரம்பிப்பதற்கு முன் அல்லது அந்த குறிப்பிட்ட தலைப்பு குறித்துப் பேச ஆரம்பிப்பதற்குமுன்பு அதுபற்றிய முக்கிய குறிப்புக்களை சேகரியுங்கள். இந்த முன்னேற்பாடு செயல்திட்டம் உங்களுக்குள் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்து உங்களது தனித்திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி வாகை சூட ஏதுவாகும்\nசந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாமல் அவற்றில் இருந்து நீங்கள் விலகிப்போக முயல்வீர்களானால் நீங்கள் விட்டுத்தள்ள நினைக்கும் உங்கள் கூச்ச சுபாவம் மேலும் அதிகரிக்குமேயல்லாமல் குறையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் நம்மால் திறமையாகச் செய்ய முடியுமோ நம்மால் திறமையாகச் செய்ய முடியுமோ முடியாதோ என்று வீண்குழப்பம் அடைந்து மதில்மேல் பூனையாக நிற்காதீர்கள் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்கிற தளராத் தன்னம்பிக்கையுடன் எந்தவொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை தைரியமாக எதிர் கொண்டு நிமிர்ந்து நின்று வெற்றிவாகை சூட முயற்சி செய்யுங்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்\nRe: கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்\nRe: கூச்சத்தையும், வெட்கத்தையும் வெற்றி கொள்ளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2010/12/blog-post_09.html", "date_download": "2018-07-16T00:36:14Z", "digest": "sha1:DMBFBDA4RYFD2STATUNLPLENIB2FWDA6", "length": 14482, "nlines": 144, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: செம்ம அடி...", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nஅடின்னு சொன்னாலே நம்ம வெத்தலை பாக்கு தமிழைய்யா பசங்கள துரத்தி துரத்தி டஸ்டர்ல அடிப்பார், அதுதான் ஞாபகம் வரும். அவரு கிளாஸ்க்கு வரதே தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசி பத்து நிமிடங்கள்தான், அதுல இந்த காமெடிலாம் நடக்கும். இது மாதிரி ஒவ்வொரு வாத்தியார் ஒவ்வொரு மாதிரி அடிப்பாங்க, சோஷியல் வாத்தியார் ரெண்டு கையாலும் எழுதுவார், அடிப்பார் - தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பார். எல்லா நாளும் மதியம் சாப்பிட்டதும் படிக்கணும், இல்லாட்டி ரவுண்ட்ஸ் வரும் நம்ம இஞ்சி இடுப்பு வாத்தியார் குச்சி வெச்சு மண்டையில அடிப்பார். சும்மா உக்காந்தாலே தூக்கம் தள்ளும், இதுல சாப்பிட்டு உக்காந்தா... எப்படியோஅவர் வரும்போது மட்டும் இரண்டு வரிகளை திரும்ப திரும்ப சொல்லி படிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடமா, கேட்கவே வேண்டாம் பசங்களுக்கு சராமாரியா திட்டு விழும், பசங்களும் ஏதோ சிம்ரன் (அப்போ சிம்ரன் தான் ஃபேமஸ்) வந்து ஐ லவ் யூ சொன்ன மாதிரி இளிச்சிகிட்டு நிப்பாங்க.\nஅடிகள் ரெண்டு வகைப்படும், ஒன்னு முதலில் சொன்ன துடைச்சுவிட்டு போகும் சும்மா அடி, இன்னொன்னு, நான் சொல்லப் போகும் செம்ம அடி. செம்ம அடிங்கறது, மெண்ட்டலி பாதிக்கக் கூடிய அடி. இது வாங்கினால் சுலபத்தில் அழியாது. கடந்த வாரத்தில் இது போல இரண்டு விஷயங்கள் நடந்தது.\nகிரிக்கெட் என்றாலே தாங்கள்தான் என்று மார்த்தட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தற்போது முழு வேகத்தில் இயங்கும் இங்கிலாந்து அணி துவம்சம் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் எங்கள் தெருவில் இருக்கும் வெங்கிட்டு தாத்தா வாக்கிங் ஸ்டிக்கால் சிக்ஸர் அடிப்பார். அவ்வளவு மோசம், கடந்த இரண்டு இன்னிங்ஸில் ஆறு விக்கெட் மட்டுமே எடுத்து கிட்டத்தட்ட 1150 ரன்கள் கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற வார்னே மீண்டும் வரலாம் என்று பேச்சு எழுந்த்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் டான் பிராட்மேன் கல்லறையிலிருந்து எழும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், ரிக்கி பாண்டிங் ஒரு மொக்க கேப்டன், அவர் டீமில் இருந்த ஆட்கள் அவரை இவ்வளவு நாள் காப்பற்றி வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. என்னதான் இன்னும் மூணு மேட்ச் இருக்குன்னாலும், ஆஸ்திரேலியா இதிலிருந்து வெளியே வருவது கஷ்டம்தான். தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் பண்ண சொல்லி அதில் செம்ம அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்தா ஒரு வரி சொல்ல வேண்டும்... ‘வாட் அ பிட்டி...’\nஇன்னொரு மிக முக்கியமான சம்பவம். அமைதிக்கான நோபல் பரிசை இந்த முறை சீனாவைச் சேர்ந்த லியூ ஃசியாவ்போ என்பவர் பெற்றுள்ளார். அவர் ஜனநாயகத்திற்கு சாதகமாக எழுதிய கவிதையால் அவரை சிறை வைத்தது கம்யூனிச சீனா. அவருக்கு பரிசளித்ததையும் கண்டித்தது. அத்தோடு நில்லாமல், ஏதோ எனக்கு உடம்பு சரியில்ல அதனால பள்ளிக்கு லீவ் விடுங்க என்பது மாதிரி. யாரும் அந்த பரிசளிப்பு விழாவிற்க்கு செல்லக்கூடாது என்று சத்தம் போட்டு கத்தியது. இதனால் பாகிஸ்தான், வியட்னாம் போன்ற நாடுகள் செல்வதில்லையென முடிவெடுத்தது. இந்தியா என்ன செய்யும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரையில் முதுகெலும்பு இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக நிமிர்ந்து நின்று கண்டிப்பாக செல்வோம் என்று சொல்லியுள்ளது. குட்ட குட்ட குனிவார்கள் என்று எதிர்பார்த்த சீனாவிற்கு இது செம்ம அட���. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்கயாவது சீனா நமக்கு செம்ம அடி கொடுக்க போகுது... :)\nநம்ம ரெண்டு அடியையும் பார்த்தச்சு, இன்னையோட பரிட்சை முடிஞ்சது வாத்தியார் செம்ம அடி கொடுக்கக் கூடாது... பார்ப்போம்...\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 2:36 PM\nசீனாவுக்கு எதிரா எந்திரிக்கிறதை முதுகெலும்புள்ள செயல்னு சொல்றீங்களா\nசீனாவுக்கு அடி பணிஞ்சி போகணும்னா தலாய்லாமாவை உள்ளே விடாம இருந்திருப்பாங்க.\nஇந்தியா அமெரிக்காவுக்கு எதிரா எந்திரிக்கச் சொல்லுங்க. அப்பத் தெரியும் முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு\nஅமெரிக்காவுக்கு எதிரா குனிஞ்சு குனிஞ்சு நிமிருவதுன்னா என்னனே தெரியாம போய்டுச்சி முகிலன் சார்....\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/10/blog-post_53.html", "date_download": "2018-07-16T01:01:20Z", "digest": "sha1:DU5KKEH6DBD5BI5CZKUF72TETREAR4GE", "length": 7658, "nlines": 241, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: புரிந்து கொண்டேன் - என்றான்.", "raw_content": "\nபுரிந்து கொண்டேன் - என்றான்.\nஉதட்டிலிருந்து சொல்லாதே - என்றேன்.\nபுறம் பேசாமல் இரு -\nஆக்கம் ராஜா வாவுபிள்ளை(சங்கம் அப்துல் காதர் )\nதிருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆ...\n- ஏங்க கத்தி பாத்தீங்களா...\nபுரியாமையையும் புரிதலும் - தாஜ் தீன்\nமனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேய...\nசேவியரின் அலசல் - கவிதைகள்,கட்டுரைகள்,நிகழ்வுகள் ம...\nவெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை ...\nசீர்காழிக்கும் நாகூருக்கும் ஓர் இனிப்பான பந்தம்\nபயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)\nமெட்ராஸ் சாதி - யுவகிருஷ்ணா\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\nசென்னை முகநூல் நண்பர்கள் சந்திப்பு - 2014\nபுரிந்து கொண்டேன் - என்றான்.\nகிள்ளப்படுவது காம்புதானேத் தவிர வெற்றிலைக்கு எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2015/12/", "date_download": "2018-07-16T00:41:37Z", "digest": "sha1:ONTNVNQPVWB2UFT5C2FSYRP4DN3O2JQM", "length": 9278, "nlines": 180, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: December 2015", "raw_content": "\nபுதன், 23 டிசம்பர், 2015\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.14\nஎங்களில் ஒரு மாணவரை துப்பாக்கி சூட்டில் இழந்துவிட்டு செய்வதறியாது திகைத்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தபோது, ‘மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க எல்லோரும் சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலக கட்டிடத்தின் முன் கூடி முடிவெடுப்போம் வாருங்கள்.’ என்று கூறிவிட்டு சென்ற மாணவரை தொடர்ந்து, நாங்கள் எல்லோரும் சோகத்தோடும், கோபத்தோடும் ஓட்டமும் நடையுமாக திரும்பவும் வந்த வழியே சென்று நூலக கட்டிடத்தின் முன் கூடினோம்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 2:01 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 டிசம்பர், 2015\nசென்னை வெள்ளமும் இந்திவெறியரின் ஆசையும்.\nசென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, தங்க இடம் இடம் இன்றி, மழையில் மொட்டை மாடியிலும் இன்ன பிற இடங்களிலும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்தியா முழுதும் உள்ள நல்ல உள்ளங்கள் சாதி இனம் மொழி கடந்து உதவ முன் வந்திருக்கும்போது, இந்தி வெறியர் ஒருவர் எந்த அளவுக்கு இனவெறியோடு இந்த அழிவை விரும்புகிறார் என்பதை கீழே தந்துள்ளேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 11:46 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 டிசம்பர், 2015\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.13\nஎங்களது பல்கலைக்கழக வரலாற்றில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், முகம் தெரியா நண்பர்கள் வெளியிட்ட துண்டறிக்கையை படித்துவிட்டு 27-01-1965 நாளன்று கூடிய கூட்டம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளாமல் தாங்களே முடிவெடுத்து தன்னிச்சையாக அந்த கண்டனப் போராட்ட ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதால் அதை ஒரு மௌனப் புரட்சி என்றே சொல்வேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 12:41 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல���லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.14\nசென்னை வெள்ளமும் இந்திவெறியரின் ஆசையும்.\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.13\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:52:25Z", "digest": "sha1:YA2PIW5EUHGG7OIEBID4TES4RIBQQQJ4", "length": 29197, "nlines": 255, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: \"அப்பா\" பற்றிய பழைய நினைவுகள்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழ��களின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nபுதன், 21 செப்டம்பர், 2011\n\"அப்பா\" பற்றிய பழைய நினைவுகள்\nசுப்ரபாரதி மணியனை எனக்குத் தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள்.) நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் சந்தித்திருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது விகடன் குமுதமே அங்கே கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் சிரமப்பட்டு வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கியபோது அவர் கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்த மாதிரி வெளிச்சம் தமிழன் புஸ்தகம் வாங்குவதே அரிது. அப்படி வாங்கினாலும் சுஜாதாவை தாண்டுவது அதுவும் அந்தக் காலத்தில் மிக அரிது. அவருக்கு யாருடா இந்த பையன் சாயாவனம் எல்லாம் வாங்கறானே என்று ஒரு ஆச்சரியம். அவருக்குத் தெரியுமா நம்ம சுயரூபம்\nகஷ்டப்பட்டு ஒரு தமிழ் சங்கம் வேறு நடத்தினார். ஏதோ ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த பெரிய மனிதர் அறிவிக்கப்பட்டிருந்த டாபிக்கை விட்டுவிட்டு வேறு எதையோ பேசினார்.வந்த எரிச்சலில் நான் அவரது தமிழ் சங்கம் பக்கம் போகும் ஆசையை விட்டுவிட்டேன். இப்போது தோன்றுகிறது – புத்தகங்களை இரவல் வாங்கவாவது அவரை நாலு முறை போய் பார்த்திருக்கலாம். ஒ��ு புத்தகக் கண்காட்சியிலாவது கூடமாட ஏதாவது உதவி செய்திருக்கலாம். நல்ல மனிதர்களை பழக்கம் செய்து கொள்ளவே அப்போதெல்லாம் ஒரு வினோத தயக்கம்\nகண்காட்சியில் இவர் எழுதிய “அப்பா” என்ற சிறுகதை தொகுப்பை obligation-க்காகத்தான் வாங்கினேன். அப்போதெல்லாம் சுஜாதாதான் என் ஆதர்ச தமிழ் எழுத்தாளர். அவர் ஒரு முன்னுரை வேறு எழுதி இருந்தார். (அந்த முன்னுரையில் பாதி புரியவில்லை.) இவர் கொஞ்சம் dry ஆக எழுதும் எதார்த்தவாதக்காரர். எல்லா கதையும் சோகம் நிரம்பி இருக்கும், வீழ்ச்சி இருக்கும், நிறைய நுண்விவரங்கள் இருக்கும். வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் கதை கண்டுபிடிக்கும் பார்வை. அதையெல்லாம் ரசிக்கத் தெரியாத காலம். ஏதோ கொஞ்சம் சீரியஸாக படித்தாலும் மாதுரி தீக்ஷித் “ஏக் தோ தீன்” என்று ஆடிப் பாடுவதுதான் மிஸ் செய்யக்கூடாத ஒன்றாக இருந்த காலம். புத்தகங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாக இருந்தது. இரண்டு கதை படித்துவிட்டு இந்த மாதிரி அழுமூஞ்சிக் கதைகள் படிக்க பிடிக்காமல் பரணில் தூக்கிப்போட்டுவிட்டேன். ஒரு பத்து வருஷம் கழித்து புரட்டிப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர். சுஜாதா தன் முன்னுரையில் குறை சொல்லி இருந்த ஒரு கதை எனக்கு நல்ல கதை என்று பட்டது. அட என் ரசனை சுஜாதாவிடமிருந்து வேறுபடுகிறதே என்று வியந்தது நினைவிருக்கிறது. (சுஜாதாவின் முன்னுரை வேறு புரிந்துவிட்டது)\nசமீபத்தில் மீண்டும் படித்தேன். கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்\nஅப்பா: பற்றாக்குறை குடும்பம். சின்ன மகனோடு தங்கி இருக்கும் அப்பா. பெரியவனைப் பார்க்க வரும்போது ஒரு பியர் – இல்லை இல்லை பீர் – குடித்துக் கொள்வார். அவனிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கிக் கொள்வார். திடீரென்று தன் பேரனுக்கு நல்ல ஜட்டிகள் வாங்கி வருகிறார். பணம் எங்கே கிடைத்தது\nஇன்னொரு முறை மௌனம்: ஐந்து மணமாகாத இளைஞர்கள் ஒரு போர்ஷனில், 35 வயது கணவன், 18 வயது இளம் மனைவி, 27 வயது கணவனின் தங்கை மூவரும் இன்னொரு போர்ஷனில். அவ்வளவுதான் கதை. இந்தத் தொகுப்பில் சுஜாதாவுக்கு பிடித்த கதை இதுதான். மிக subtle ஆக எழுதப்பட்டது.\nஇன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்: திருமணத்தில் தலைப்பாகை கட்டிவிடும் தொழில் செய்பவர். ரெடிமேட் தலைப்பாகை வந்தால் என்னாவது\nநிழல் உறவு: மோர்க்காரியுட���் பந்தம் உள்ள குடும்பம். பல வருஷம் கழித்து மோர்க்காரியின் மகனை சந்திக்கிறார்கள். அவனுக்கு அம்மா மீது அலட்சியம். பந்தம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.\nசில வேறு தினங்கள்: கோழிச்சண்டை மட்டுமே தெரிந்த கொஞ்சம் பொறுப்பில்லாத அப்பா. அம்மா ஒரு நாள் அவரை எதிர்க்கிறாள். இந்த மாதிரி ஒரு கதை எழுத முடிந்தால்\nஅடையாளம்: வேற்று ஜாதி மாப்பிளைத் தோழன். சுமாரான கதை.\nஅது ஒரு பருவம்: மொட்டைக் கடிதத்தால் கல்யாணம் நின்று போன அக்காவின் துயரம்.\nகை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்: கல்யாணத்தில் குடத்திலிருந்து மோதிரம் எடுக்கும் சடங்கு. கணவனே மூன்று முறையும் வெல்கிறான். மனைவிக்கு வருத்தம். இந்த சாதாரண நிகழ்ச்சியை மிக அருமையாக எழுதி இருக்கிறார்.\nவெளிச்சமற்றவை: ஒரு ஏழை உறவுக்காரி தான் சார்ந்திருக்கும் குடும்பத்தினரால் படும் காயங்கள். நல்ல எழுத்து.\nஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்: சுஜாதா இதைத்தான் சிறுகதை வடிவம் சரியாக வரவில்லை, தேவைக்கு அதிகமான விவரங்கள் என்று சொல்கிறார். எனக்கு அந்த விவரங்கள்தான் இந்த கதையை எங்கோ கொண்டு செல்கின்றன என்று தோன்றுகிறது. இந்த மாதிரி கதையைத்தான் ஒரு இருபது வருஷம் முன்னால் என்னால் ரசித்திருக்க முடியாது. ஜெயமோகன் இந்தக் கதையை தனக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ். ராமகிருஷ்ணனும் இதை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் குறிப்பிடுகிறார்.\nகோடை: கடுமையான கோடை. எல்லாரும் வீட்டில் வெந்து சாகிறார்கள். ஒரு கூலிக்காரன் ஒரு மர நிழலில் கட்டில் போட்டு தூங்குகிறான். அவ்வளவுதான் கதை. இதிலும் ஒரு கதையைக் காண ஆழமான பார்வை வேண்டும்\nவெடி: கிணறு வெட்ட வெடி வைப்பவன் கொஞ்சம் இசகு பிசகாக மாட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கிறான். சிறுவன் லக்ஷ்மி வெடி வைப்பதைப் பார்த்து எனக்கும் ஒன்று கொடு என்று கேட்கிறான். மனிதருக்கு அபாரமான பார்வை\nஉறுத்தல்: மாமன் மச்சான் சண்டை. மச்சான் போடா பொட்டைப் பயலே என்று சொல்லிவிடுகிறான். மாமன் நாடகத்தில் பெண் வேடம் போட்டவர்\nசாயம்: ஹோலி பண்டிகையில் மாட்டிக் கொள்ளும் தமிழன்.\nஇவரது பலம் எந்த ஒரு அற்ப நிகழ்ச்சியிலும் ஒரு கதைக் கருவை காண்பது. மத்தியான நேரத்தில் மரத்தடியில் தூங்குவதில் எல்லாம் ஒரு கதையைப் பார்க்க முடிகிறது. Subtlety கை வந்த கலை.\nபலவீன���் கதைகளில் சுவாரசியம் குறைவாக இருப்பது. எந்தக் கதையும் விறுவிறு என்று போவதில்லை, சரளமான நடை இல்லை. அசோகமித்ரன் பாணியில் வேண்டுமென்றே சுவாரசியத்தை குறைத்து எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது. அசோகமித்ரன் பாணியிலேயே வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் கமெண்டரி கொடுப்பதைப் போல பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. அதுவும் ஒரு droning குரலில் அந்தக் கால ஆல் இந்திய ரேடியோ கமெண்டரி கேட்பது போல ஒரு feeling. உணர்ச்சி பொங்கும் சீன் என்று ஒன்று எந்தக் கதையிலும் கிடையாது. மேலும் sometimes he is too subtle. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையில் உள்ள subtlety சுஜாதா மாதிரி ஒரு தேர்ந்த வாசகருக்கே பிடிபடுவது கஷ்டம் என்றால் என் போன்றவர்கள் என்னாவது இவர் ஒரு acquired taste என்றுதான் சொல்ல வேண்டும்.\nபாலகுமாரன், தி.ஜா., ஜெயமோகன் போன்றவர்களை படித்துவிட்டு இவரை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமே. ஆனால் முயற்சி செய்து படியுங்கள், படிக்க படிக்க, அவரது subtlety பிடிபட பிடிபட கதைகளும் பிடித்துவிடும்\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 10:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"அப்பா\" பற்றிய பழைய நினைவுகள்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/08/blog-post_28.html", "date_download": "2018-07-16T01:14:20Z", "digest": "sha1:DQXLQR23SDNPLEBZQ3H4CXH7CLIKZ6PH", "length": 5129, "nlines": 106, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nநாளை திருச்சி அருண் சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில் அருண் மேக்சி ஹாலில் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டத்தில் அனைத்து செவிலியர்களும் கலந்து வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.\nஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குறைந்து ஒரு செவிலியராவது கலந்து கொள்ள வேண்டும்.\nமுடியாத சூழ்நிலையில் அவர்கள் உறவினர்களை கலந்து கொள்ள சொல்லவும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதிருச்சி கூட்டம்-பணி நிரந்தரம் ஒன்றே குறிக்கோள் -2...\nதொகுப்பூதிய செவிலியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு ஆண...\nதிரு உமாபதி அவர்களின் திருமணம்\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநலச்சங்க கருத்தர...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு (கூட்டம்...\nபணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றி\nசெக் மோசடியில் சிக்க வைக்கபட்ட தொகுப்பூதிய செவிலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2012/09/blog-post_22.html", "date_download": "2018-07-16T01:02:28Z", "digest": "sha1:ZRDHVDEPN23BCSLFSYMMWRATWIOZOLCI", "length": 31406, "nlines": 263, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: காயத்ரி மந்திர பாவனை தியானம்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே ���மஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nகாயத்ரி மந்திர பாவனை தியானம்\nசென்ற பதிவில் காயத்ரி மந்திரத்தின் பொருளை பாவனை மூலம் ஜெபிப்பவன் தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்கும் தன்மையினை பெறுவான எனப் பார்த்தோம், அதனை சாதிக்கும் பாவனையினை எப்படிச் செய்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். கீழே தரப்பட்டுள்ள மூன்று பாவனைகளையும் காயத்ரி மந்திரத்தினை மனதில் ஜெபித்த வண்ணம் மனத்திரையின் கண்டு வரவேண்டும்.\nபிரணவ மந்திரமான ஓம் இன மூலம் குறிப்பிடப்படும் பிரம்மம் எனப்படும் எல்லாம் வல்ல இறைசக்தி எல்லா உலகிலும் பரந்து நீக்கமற நிறைந்துள்ளது. மனதில் பூர், புவ, ஸ்வ எனும் மூன்று உலகிலும் இறை சக்தி ஒளிவடிவாய் வியாபிப்பதை காணவும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் இறைசக்தியின் வடிவே, அனைத்திலும் இறைவனையே காண்கிறேன், என்னிடமுள்ள தீயசக்திகள் விலகி இறை சக்தி நிறைவதை உணர்கிறேன், இதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளும் அனைத்தில���ம் இறைசக்தி நிறைகின்றது, அதன் பயனாக இறைவனின் குணங்களான சந்தோஷம், அமைதி, ஆனந்தம், அழகு என்பன என்னை சூழ‌ நிறைவ‌தை உண‌ர்கிறேன்.\nஇந்த‌ப் பாவ‌னையினை 'ஓம் பூர் புவ‌ ஸ்வ‌' என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.\nஇந்த‌ (த‌த்) இறைச‌க்தி அதீத பிரகாசமான ஒளிச் சக்தி, அது அதி உயர்ந்த (வரேண்யம்) பாவங்கள் அற்ற (பர்கோ) தெய்வ சக்தி (தேவஸ்ய. இத்தகைய தெய்வ சக்தியினை நான் என்னுள் ஈர்த்து எனது ஆன்மா அத்தகைய சக்தியினை, குணத்தினை, வல்லமையினை அடைகிறது. இதனால் எனது அறிவு சுத்தமடைகிறது. தெய்வ குணங்களும் சக்திகளும் என்னுள் வளர்கின்றது, நான் தெய்வமாகவே மாறிவிட்டேன்.\nஇந்த‌ பாவ‌னையினை \"த‌த் ஸ்விதுர் வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி\" வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.\nதெய்வ‌ ச‌க்தி எம‌து அறிவினை தூண்ட‌ட்டும், அத‌னால் பெறும் ஞான‌ம் எம்மை ச‌ரியான‌ வ‌ழியில் ந‌ட‌த்த‌ட்டும். எம‌து புத்தி, என‌து குடும்ப‌த்த‌வ‌ர‌து புத்தி, என்னைச் சார்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள‌து புத்தி ஆகிய‌வ‌ற்றை இந்த‌ தெய்வ‌ ச‌க்தி தூய்மைப்ப‌டுத்தி அனைவ‌ரையும் ச‌ரியான‌ வ‌ழியில் ந‌டாத்த‌ட்டும். ச‌ரியான‌ ஞான‌த்தினைப் பெறுத‌லே உல‌கில் உண்மையான‌ இன்ப‌த்தினைப் பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழி, இத‌ன் ப‌ய‌னாக‌ பூவுல‌கிலேயே இன்ப‌ம‌யமான‌ வாழ்வினை பெறுகிறோம்.\nஇத‌னை 'தியோ யோ ந‌ ப்ர‌சோத‌யாத்\" என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரிக்கும் போது பாவிக்க‌வும்.\nஇந்த‌ பாவ‌னைக‌ளை செய்யும் போது மெதுவாக‌ ம‌ன‌தில் அவ‌ற்றை உருவ‌க‌ப்ப‌டுத்து உண்மையிலேயே உல‌க‌ம் அப்ப‌டி மாறுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும்.\nமுத‌லாவ‌து பாவ‌னையினை செய்யும் போது இறைவ‌ன‌ மூன்று உல‌க‌ங்க‌ளான‌ பூமி, சொர்க்க‌ம், பாதாள‌ உல‌க‌ங்க‌ளில் இறைச‌க்தி ப‌ர‌வுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ உல‌க‌ங்க‌ளில் காண‌ப்ப‌டும் வெப்ப‌ம், ஒளி, ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள், ம‌ண், ஆகாய‌ம் என்ப‌வ‌ற்றில் இறைவ‌ன் நிறைந்துள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ பிர‌ப‌ஞ்சமே இறை ச‌க்தியால் நிர‌ம்பி உள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இறைவ‌ன‌து ம‌டியில் தான் இருப்ப‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ நிலையில் த‌ன்னை எந்த தீய‌ ச‌க்திக‌ளும் பாதிக்காது என்ப‌த‌னை உண‌ர‌வேண்டும்.\nஇர‌ண்டாவ‌து பாவ‌னையில் த‌ன‌து இஷ்ட‌ தெய்வ‌ம் த‌ன‌து இத‌ய‌த்தில் இருப்ப‌த‌னை உண‌ர‌ வேண���டும். இஷ்ட‌ தெய்வ‌த்தினை விள‌க்கு சுட‌ராக‌ அல்ல‌து க‌ண‌ப‌தி, அம்பாள், இராம‌ன்,கிருஷ்ண‌ன் என‌ விரும்பிய‌ உருவில் பாவித்து இத‌ய‌த்தில் இருத்த‌ வேண்டும். காய‌த்ரி மாதாவின் உருவினை இருத்தி தியானிப்ப‌து மேலும் ப‌ய‌ன‌ளிக்கும். அது முழுமையான‌ தெய்வ‌ ச‌க்தி விழிப்பையும் ஞான‌த்தினையும் கொடுக்கும்.\nமூன்றாவ‌து பாவ‌னையில் காய‌த்ரி மாதாவின் தெய்வ‌ ச‌க்தி எம‌து புத்தி உண‌ர்ச்சிக‌ளில் ப‌ர‌வி அவ‌ற்றை தெய்வ‌ ச‌க்தியுடைய‌தாக்குவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இத‌னால் புத்தி ந‌ல்வ‌ழிப்ப‌ட்டு ச‌ரியான‌ வ‌ழியில் செல்ல‌ ஆர‌ம்பிக்கும். இத‌ன் ப‌ய‌னாக‌ வாழ்வின் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு ச‌ரியான‌ தீர்வினை காணும் ஆற்ற‌ல் உண்டாகும்.\nஇந்த‌ மூன்று பாவ‌னைக‌ளின‌தும் ப‌ல‌ன் சாத‌க‌ன் இந்த‌ சாத‌னை ஆர‌ம்பித்து சிறிது கால‌த்திலேயே எல்லாவித‌ தீய‌ எண்ண‌ங்க‌ளிலுமிருந்து விடுப‌ட்டு ந‌ற்காரிய‌ங்க‌ளில் த‌ன‌து ம‌ன‌தினை செலுத்த ஆர‌ம்பிப்பான். இத‌ன் மூல‌ம் அந்த‌ சாத‌க‌ன் இறைவ‌னை அடையும் பேரின்ப‌ பாதையில் இல‌குவாக‌ ப‌ய‌ணிக்க‌ ஆர‌ம்பிப்பான்.\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள்\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி க��ைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஅனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 0...\nஅனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 0...\nசூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் (பகுதி 07)\nஅனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 0...\nஅனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 0...\nஅனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை -‍ (பகுத...\nகாயத்ரி சாதனையின் மூலம் தெய்வீக ஞானத்தினை அடையும் ...\nசூஷ்ம பார்வையில் இச்சா சக்தியின் பயன்பாடு (பகுதி 0...\nகாயத்ரி சாதனை மூலம் சாதகன் அடையும் நவ சித்திகள் (ஒ...\nகாயத்ரி மந்திர பாவனை தியானம்\nகாயத்ரி மந்திரத்தின் உள்ளார்ந்த பொருளும் தியான சாத...\nகாயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங...\nகாயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங...\nகாயத்ரி சாதனைக் குறிப்புகள் - பகுதி 01\nதெய்வ உபாசனை செய்வது எப்படி\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-04.html", "date_download": "2018-07-16T01:04:51Z", "digest": "sha1:U4KX7XB35QCSVP5BYYOG4QZU5SKWQENS", "length": 32929, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பானுமதியின் சுயம்வரம்! - சாந்திபர்வம் பகுதி – 04 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 04\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..\nநாரதர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ பாரதக் குல���்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)\n[1] கலிங்கத்திற்கு இரு தலைநகர்கள் இருந்ததாக மஹாபாரதத்தில் தகவல்கள் கிடைக்கின்றன. ஒன்று தண்டபுரம், இரண்டாவது ராஜபுரம். காம்போஜத்தின் தலைநகரும் ராஜபுரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே சுட்டப்படுவது கலிங்க நாட்டின் தலைநகரம் ராஜபுரம். இது வட கலிங்கத்தின் தலைநகராக இருக்க வேண்டும். குருக்ஷேத்திரப் போரில் இறந்த கலிங்க மன்னன் சுருதாயுஷ் ஆவான். பீமனால் அவன் கொல்லப்பட்டான். சுருதாயுஷ் தென் கலிங்கத்தின் மன்னனாகவும், இந்தத் சித்திராங்கதன் வட கலிங்கத்தின் மன்னனாகவும் இருந்திருக்கலாம். பீஷ்ம பர்வம் பகுதி 54அல் கலிங்க இளவரசன் பானுமான் பீமனால் கொல்லப்படுகிறான்.\n[2] கலிங்க இளவரசி பானுமதி. கங்குலியின் பதிப்பில் இவளது பெயர் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை. மன்மதநாததத்தர், கும்பகோணம் மற்றுப் பிபேகத் திப்ராயின் பதிப்புகளிலும் இவளது பெயர் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை.\n மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, சுயம்வரவிழா தொடங்கியபோது, அந்தக் கன்னிகையின் {பானுமதியின்} கரத்திற்காகப் பல்வேறு ஆட்சியாளர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களில் சிசுபாலன், ஜராசந்தன்[3], பீஷ்மகன், வக்ரன், கபோதரோமன், நீலன், உறுதியும் ஆற்றலும் கொண்டவனான ருக்மி,(6) பெண்களின் நாட்டை ஆட்சி செய்த ஸ்ருகாலன்[4], அசோகன் {விசோகன்}, சததந்வன், போஜர்களின் வீர ஆட��சியாளன்[5] ஆகியோரும் இருந்தனர்.(7) இவர்களைத் தவிர்த்து, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தெற்கு நாடுகளில் வசித்த பலர், மிலேச்ச இனக்குழுக்களைச் சேர்ந்த (ஆயுத) ஆசான்கள் பலர், கிழக்கு மற்றும் வடக்கைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.(8) அவர்கள் அனைவரும் பசும்பொன்னின் காந்தியைக் கொண்ட தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். பிரகாசமான உடல்களைக் கொண்ட அவர்கள் கடும் வலிமையைக் கொண்ட புலிகளைப் போல இருந்தனர்.(9)\n[3] ஜராசந்தன், யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்விக்கு வெகு காலத்திற்கு முன்பே கொல்லப்பட்டவன், சிசுபாலன் ராஜசூய வேள்வியின் போது கொல்லப்பட்டவன். ஆக இச்சம்பவம் பாண்டவர்களுக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதற்கு முன், அல்லது பாண்டவர்கள் வாரணாவதத்திலுள்ள அரக்கு மாளிகைக்குச் செல்வதற்கும் முன் நடந்திருக்க வேண்டும்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"ஸ்திரீ ராஜ்யத்திற்கதிபதியான ஸ்ருகாலன்\" என்றிருக்கிறது.\n[5] இது கிருதவர்மனாகவும் இருக்கலாம்.\nஅந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்ததும் அந்தக் கன்னிகை {பானுமதி}, தனது செவிலியின் துணையுடனும், அலிகளின் பாதுகாவலுடனும் அரங்கினுள் நுழைந்தாள்.(10) (அவ்வாறு, அவள் {அரங்கை} வலம் வருகையில்) அவளுக்கு மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, அழகிய நிறம் கொண்டவளான அந்தக் கன்னிகை, பிறரைக் கடந்து வந்ததைப் போலவே திருதராஷ்டிரன் மகனையும் {துரியோதனனையும்} கடந்து சென்றாள்.(11) எனினும், குருகுலத்தின் துரியோதனனால் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவன் {துரியோதனன்}, அந்தக் கன்னிகையை நிற்குமாறு ஆணையிட்டான்.(12) மன்னன் துரியோதனன், சக்தி எனும் செருக்கில் போதை கொண்டும், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரை நம்பியும், அந்தக் கன்னிகையைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு {அங்கிருந்து} அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான்.(13) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், வாளைத் தரித்துக் கொண்டும், கவசத்தைப் பூண்டு கொண்டும், தன் விரல்களில் தோலுரைகளைப் பூட்டிக் கொண்டும், துரியோதனனின் பின்புறத்தில் தன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்.(14)\nபோரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பே���ாரவாரம் எழுந்தது. \"கவசத்தைப் பூட்டிக் கொள்வீராக\", \"தேர்களை ஆயத்தம் செய்வீராக\" (இவையே அங்கே கேட்கப்பட்ட ஒலிகளாகும்).(15) கோபத்தால் நிறைந்த அவர்கள், இரண்டு மலைகளின் மீது மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலக் கர்ணன் மற்றும் துரியோதனன் மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16) இவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, கர்ணன் அவர்களது விற்களையும், கணைகளையும் ஒரே கணையால் தரையில் வீழ்த்தினான்.(17) அவர்களில் சிலர் விற்களற்றவர்களாகவும், சிலர் கையில் வில்லுடனும் விரைந்தனர். சிலர் தங்கள் கணைகளை ஏவும் தருவாயிலும், சிலர் ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(18)\nபெருங்கரநளினத்தைக் கொண்டவனும், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், அவர்கள் அனைவரையும் பீடித்தான். அவன், மன்னர்கள் பலரையும், தங்கள் சாரதிகளை இழக்கச் செய்தான். இவ்வாறே அந்தப் பூமியின் தலைவர்களை அவன் வென்றான்.(19) பிறகு அவர்கள், தங்கள் குதிரைகளின் கடிவாளங்களைத் தாங்களே எடுத்துக் கொண்டு, \"ஓடு, ஓடு\" என்று சொல்லி, உற்சாகமற்ற இதயங்களுடன் போரில் இருந்து திரும்பினார்கள்.(20) கர்ணனால் பாதுகாக்கப்பட்ட துரியோதனனும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அந்தக் கன்னிகையை {பானுமதியைக்} கொண்டு வந்தான்\" என்றார் {நாரதர்}.(21)\nசாந்திபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 21\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ணன், சாந்தி பர்வம், துரியோதனன், பானுமதி, ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்தி���சேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாச���ன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sonam-accuses-bollywood-actresses-having-sex-with-co-stars-042720.html", "date_download": "2018-07-16T01:22:18Z", "digest": "sha1:NNRNHEG7TJ7QJBWQKMVUAX6HHGSZLJ2X", "length": 12139, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின்கள் ஹீரோக்களுடன் செக்ஸ் வைக்கிறார்கள் என்கிறாரா தனுஷ் தோழி? | Sonam accuses Bollywood actresses of having sex with co-stars? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோயின்கள் ஹீரோக்களுடன் செக்ஸ் வைக்கிறார்கள் என்கிறாரா தனுஷ் தோழி\nஹீரோயின்கள் ஹீரோக்களுடன் செக்ஸ் வைக்கிறார்கள் என்கிறாரா தனுஷ் தோழி\nமும்பை: நான் சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை. அதனால் தான் எனக்கும், ஹீரோக்களுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் படுவதை பட்டு பட்டுன்னு பேசிவிடுவார். இதனாலேயே பாலிவுட்டில் பலருக்கு அவரை பிடிக்காது. ஒரு முறை ஐஸ்வர்யா ராயை ஆன்ட்டி என்று கூறி அவரை பகைத்துக் கொண்டார்.\nஇந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் சோனம்.\nநான் சிங்கிளாக உள்ளேன். நான் சக நடிகர்கள் யாரையும் இதுவரை டேட் செய்தது இல்லை. திரைத்துறையை சேர்ந்த பலருடன் பேசியுள்ளேன். ஆனால் அவர்களை டேட் செய்ய விருப்பம் இல்லை.\nதிரைத்துறையினர் நல்லவர்கள் தான். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் படங்களை பற்றியே பேச விரும்பவில்லை. மேலும் சக-நடிகர்களால் நான் ஈர்க்கப்பட்டது இல்லை.\nநான் சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை. அதனால் தான் எனக்கும், அவர்களுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்று தெரிவித்துள்ளார் சோனம் கபூர்.\nசோனம் தனது தம்பி ஹர்ஷ்வர்தனின் செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டு பிற நடிகைகளை எரிச்சல் அடைய வைத்துள்ளார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nதாலியை கழற்றி பிரேஸ்லெட் போன்று கையில் கட்டிய நடிகை: திட்டித் தீர்க்கும் மக்கள்\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஇந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே\nரூ. 173 கோடி பங்களாவுக்கு சொந்தக்காரரான சோனம் கபூரின் கணவர் என்ன செய்கிறார் தெரியுமா\nபழைய பகையை மறந்து சோனம் கபூரின் திருமண வரவேற்புக்கு வந்த ஐஸ்வர்யா ராய்\nகாதலரை மணந்த தனுஷ் ஹீரோயின்: இதுக்கு பெயர் தான் சிம்பிளா\nஅக்கா சங்கீத் நிகழ்ச்சியில் அழகு தேவதைகளாக வந்த ஸ்ரீதேவியின் மகள்கள்\nஎன்னால் முடியவே முடியாது, விட்டுடுங்க ப்ளீஸ்: ஸ்ரீதேவியின் மூத்த மகள் கண்ணீர்\nபெட்ரூமுக்கு வர ஒரேயொரு கன்டிஷன் போட்ட நடிகையின் வருங்கால கணவர்\nஆன்ட்டி, லிப்ஸ்டிக் பிரச்சனை: சோனம் கபூரை மன்னித்து திருமணத்திற்கு வருவாரா ஐஸ்வர்யா ராய்\nநாளைக்கு திருமணம், ஆனால் தேனிலவு மட்டும்...: அதிர்ச்சி கொடுத்த தனுஷ் ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய ப��க்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/you-too-vijay-tv-asks-sripriya-044097.html", "date_download": "2018-07-16T01:18:08Z", "digest": "sha1:ZZQTKSGLZWDSKYLCBIIVQB35XRTAJXJH", "length": 13053, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடும்ப பஞ்சாயத்தில் இருந்து பாம்பு பஞ்சாயத்திற்கு தாவிய நடிகை ஸ்ரீப்ரியா | You too vijay tv?: Asks Sripriya - Tamil Filmibeat", "raw_content": "\n» குடும்ப பஞ்சாயத்தில் இருந்து பாம்பு பஞ்சாயத்திற்கு தாவிய நடிகை ஸ்ரீப்ரியா\nகுடும்ப பஞ்சாயத்தில் இருந்து பாம்பு பஞ்சாயத்திற்கு தாவிய நடிகை ஸ்ரீப்ரியா\nசென்னை: சன் டிவியில் வரும் பாம்பு தொடர்பான தொடரை விஜய் டிவி பத்து மணி பாம்பு என்று விமர்சித்துள்ளது, விஜய் டிவியுமா யாராவது கோபம் அடைவது என்றால் அது நானாகத் தான் இருக்க வேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா விமர்சித்துள்ளார்.\nநடிகைகள் கணவன், மனைவி இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக சீனியர் நடிகையான ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nசன் டிவியில் வரும் பாம்பு தொடர்பான தொடரை விஜய் டிவி பத்து மணி பாம்பு என்று விமர்சித்துள்ளது, விஜய் டிவியுமா யாராவது கோபம் அடைவது என்றால் அது நானாகத் தான் இருக்க வேண்டும்.\nடிஆர்பி ரேஸில் பிற சேனல்களை விட முன்னணியில் உள்ளது சன் டிவி. உங்களால் புதுமையாக யோசிக்க முடியாதா\nகுடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்தும் நடிகைகளின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து வருகிறார் ஸ்ரீப்ரியா. ட்விட்டரில் ஸ்ரீப்ரியாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.\nசிலரின் அலம்பல் தாங்க முடியல,உளரலுக்கு உதாரணம் 'என்னப்பாத்து சிலருக்கு தாழ்வு மனப்பான்மை,பயம்,எனக்கு நான் யாருன்னு தெரியும்'பாவம் அரை குடம்.\nசிலரின் அலம்பல் தாங்க முடியல, உளரலுக்கு உதாரணம் 'என்னப்பாத்து சிலருக்கு தாழ்வு மனப்பான்மை,பயம்,எனக்கு நான் யாருன்னு தெரியும்'பாவம் அரை குடம். இதை கூட ஸ்ரீப்ரியா ஒரு நடிகையை மனதில் வைத்து தான் ட்வீட்டியுள்ளார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nவேலை வெட்டி இல்லாத பயந்தாங்கொல்லி.. ‘பிக்பாஸை’ விமர்சித்த ஸ்ரீபிரியாவுக்கு காயத்ரி பதிலடி\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nகடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா - கமல் கட்சி நடிகை\n\"தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்\" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஎன்னாது, டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா\nதன்ஷிகா அழுதபோது மேடையில் சிரித்த 2 பேர்: யார் அவர்கள்\nஅட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை\nபிக் பாஸ் வீட்டில் கணேஷை விட சாப்பாட்டை பற்றி அதிகம் நினைப்பது யார் தெரியுமா\nபிக் பாஸ் மண்டையில் நங்குன்னு கொட்டியது போன்று ட்வீட்டிய ஸ்ரீப்ரியா\nநிகழ்ச்சிக்கு போய் பிக் பாஸையே அசிங்கப்படுத்திய ஸ்ரீப்ரியா, சதீஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/magnifiers/latest-magnifiers-price-list.html", "date_download": "2018-07-16T00:58:55Z", "digest": "sha1:VZJTKDFVJRFKXLWRM75XX7BEXJ45SQDD", "length": 16697, "nlines": 362, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மக்னிபியேர்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மக்னிபியேர்ஸ் India விலை\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Jul 2018 மக்னிபியேர்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 10 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மப்பேடு எரிகோ லாஜிக் மக்னிபிர் 3 ௦ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக் 250 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மக்னிபிர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட மக்னிபியேர்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nமப்பேடு எரிகோ லாஜிக் மக்னிபிர் 3 ௦ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக்\nபியா இன்டர்நேஷனல் அந்தியூ ௫ஸ் மக்னிபியிங் கிளாஸ் கோல்ட்\n- போதிய மேட்டரில் Metal\n- லென்ஸ் சைஸ் 45 MM\nடூட்பாடோ ரைஸ்ட் பார் ரீடிங் மக்னிபிங் கிளாஸ் 2 5 கிம் லோங்\n- போதிய மேட்டரில் Acrylic\n- லென்ஸ் சைஸ் 250 mm\nபியா இன்டர்நேஷனல் ௬௫ம்ம் 2 ௫ஸ்௨௫ஸ்௫௫ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக்\n- போதிய மேட்டரில் ABS\n- லென்ஸ் சைஸ் 65 MM\nபியா இன்டர்நேஷனல் லெட் ஹெட் லைட் வித் ஹன்ட்ஸ் பிரீ ௩ஸ் மாக்\n- போதிய மேட்டரில் ABS\n- லென்ஸ் சைஸ் 45 MM\nபவர் பிளஸ் லெட் மக்னிபிர் மக்னிபியிங் கிளாஸ்\nபவர் பிளஸ் லெட் ௩ஸ் மக்னிபியிங் கிளாஸ் வைட் ப்ளூ\n- போதிய மேட்டரில் ABS Plastic\n- லென்ஸ் சைஸ் 67 mm\nபவர் பிளஸ் மேஈ௯௫௧௨௧௩ ௩ஸ் மக்னிபிர் வித் எங்கே நோட் டிடெக்டர்\nடூட்பாடோ ரைஸ்ட் பார் ரீடிங் மக்னிபிங் கிளாஸ் 15 கிம் லோங் ௫ஸ் பேஜ் மக்னிபிர்\n- போதிய மேட்டரில் acrylic\n- லென்ஸ் டிபே achromatic\nடிஜிஓனரையோ மேஈ௯௬௧௨௧௩ ௩ஸ் மக்னிபிர் வித் எங்கே நோட் டிடெக்டர்\n- லென்ஸ் டிபே aspheric\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35474/arun-vijay-injured", "date_download": "2018-07-16T01:04:47Z", "digest": "sha1:BLYDIOLGQASSRYEXHNNHCBGJIGLCPEUL", "length": 6177, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு முகத்தில் காயம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபடப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு முகத்தில் காயம்\n‘என்னை அறிந்தால்’ தந்த வெற்றி உற்சாகத்தில் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். ராம் சரண் தேஜாவுக்கு வில்லனாக அருண் விஜய் நடித்த ‘புரூஸ் லீ’ தெலுங்கு படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கன்னடத்தில் அருண் விஜய் அறிமுகமாகும் ‘சக்ரவியூகா’ பட ஷூட்டிங்கின்போது, கண்ணாடி உடைந்து தனது முகத்தில் அடிப்பட்டிருப்பதாக அருண் விஜய் ட்வீட் செய்திருப்பதால் ரசிகர்கள் பதட்டமடைந்துள்ளனர். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு இது சாதாரணம்தான் என்றும், இன்னும் ஒரு சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அருண் விஜய் வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.\n‘வா டீல்’ நாயகன் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய் - ராஜா சந்திப்பு : மீண்டும் இணையத் திட்டமா\nத்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜீனியஸ் மாஸ்டரிடம் நிறைய பாடங்களை கற்றுகொண்டேன்\nமணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய்சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா,...\n‘CCV’ குறித்து அரவிந்த்சாமி முக்கிய ட்வீட்\nமணிரத்னம் இயக்கி வரும் படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி,...\n‘செக்க சிவந்த வான’த்தில் இணைந்த விஜய்சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nசெக்க சிவந்த வானம�� புகைப்படங்கள்\nபார்வதி நாயர் - புகைப்படங்கள்\nதடம் - டைட்டில் வீடியோ\nகுற்றம் 23 - டிரைலர்\nகுற்றம் 23 - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2016/01/mahamaham-2016-30-days-to-go.html", "date_download": "2018-07-16T01:01:53Z", "digest": "sha1:A6GCAL4R4434MCH2DHMBWSWZJ6SVPBEZ", "length": 30455, "nlines": 468, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: Mahamaham 2016: 30 Days To Go", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nஅற்புத விளக்கம் அழகிய படங்களுடன் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா\nஆங்கிலத்திலும் அசத்தல் அய்யா ,உங்கள பதிவு :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 January 2016 at 18:48\nகும்பகோணத்தை ஒரு சுற்று சுற்றி வந்தது போல் இருந்தது. அருமை ஐயா.\nஆஹா,,,, தமிழில் வாசித்த பகிர்வு ஆங்கிலத்திலும் அழகாய்... அருமை ஐயா....\nரொம்ப உபயோகமான இடுகை. நல்ல உழைப்பு. வாழ்த்துக்கள் சார்.\nவட இந்தியத் திருவிழாக்களூக்கு இணையான ஒரு மாபெரும் விழா என்பதில் ஐயமில்லை. குளத்தில் புதுநீர் நிரம்பியதும், அதனைப் படம் பிடித்து உங்கள் தளத்தின் முகப்புப் படமாகப் போடவும்.\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\n2016இல் பார்க்கவேண்டிய 52 இடங்கள் : ஷிவானி ஓரா : ந...\nமகாமகம் 2016 : கும்பகோணம் உலா (13 ஜனவரி 2016)\nகும்பகோணம் காசி விசுவநாதர் கோயில்\nநாகேஸ்வரர் ஆலய உலா : தி இந்து\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்க��ிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kanavuthozhilsalai.blogspot.com/2008/11/blog-post_6942.html", "date_download": "2018-07-16T00:43:10Z", "digest": "sha1:5MLGOGC6UZNFTBJSANRIEW7Z2SEXNFXB", "length": 4204, "nlines": 48, "source_domain": "kanavuthozhilsalai.blogspot.com", "title": "கனவு தொழிற்சாலை: குண்டு உடம்பால் கவலைப்படும் ஹன்சிகா", "raw_content": "\n\"கனவு தொழிற்சாலை\" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.ஆசிரியர் யுகநேசன்\nவியாழன், 13 நவம்பர், 2008\nகுண்டு உடம்பால் கவலைப்படும் ஹன்சிகா\nதெலுங்கு படவுலகில் இருந்து இந்தி சினிமா பக்கம் போனவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தற்‌போது இந்தியில் ஆப் கா சரூர் உள்ளிட்ட இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த படங்களின் 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தெலுங்கு பட வாய்ப்பு வந்ததால் தெலுங்கு படமொன்றில் நடித்தார். தெலுங்கு படத்தை முடித்து விட்டு மீண்டும் இந்தி பக்கம் போனவருக்கு பிரச்னை குண்டு உடம்பு ரூபத்தில் வந்துள்ளது. இடைப்பட்ட இரு மாதத்தில் குண்டடித்த விட்டதால் இந்தி படங்களின் சூட்டிங்கை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் உடல் எடையை குறைப்பது பற்றி ஆலோசித்த வருகிறார் ஹன்சிகா மோத்வானி.\nஇடுகையிட்டது KANAVU THOZHIL SALAI நேரம் பிற்பகல் 8:02\nலேபிள்கள்: இந்தி சினிமா, ஹன்சிகா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபவித்ரன் இயக்கும் `மாட்டுத்தாவணி'க்காக 100 நடன கலை...\n\"கடற்கரை' படத்தில் ருசிகர காட்சி 10 காசுக்கு ஒரு ம...\nபடங்கள் தோல்வி அடைந்தால் நடிகைகள் மீது பழி சுமத்து...\n`மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் தயாரிப்பாளரை ...\n`திருவண்ணாமலை' படத்துக்காக 150 சாமியார்கள் நடித்த ...\nரூ.1 கோடி சம்பளம் - கரன்.\nஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் \"எல்லாம் அவன் செய���்\"\nகுண்டு உடம்பால் கவலைப்படும் ஹன்சிகா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/religion/03/131973?ref=archive-feed", "date_download": "2018-07-16T00:57:23Z", "digest": "sha1:KU3BA2IHM5CTR3HJFU6JGDEQYNW557MO", "length": 9880, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "ஈழவளநாட்டில் பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் ஆலய வரலாறு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈழவளநாட்டில் பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று.\nஇது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரியில் புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.\nஅம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ் ஆலயத்திற்கு‘பன்றித்தலைச்சி‘ எனும் பெயர் ஏற்பட்டதைப்பற்றிக் கர்ண பரம்பரைக்கதை ஒன்று கூறப்படுகின்றது. பண்டைக்காலத்திலே வள்ளுவ குலத்தைச் சேர்ந்த பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான்.\nஅன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.\nநடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான்.\nஅன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னத��கவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன.\nதனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தால் அம்பாளைப் பற்றிப் பேசும் போது \"கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர்.\nதிருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூசை நடைபெறும்.\nயாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வணங்குவார்கள்.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/15-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2018-07-16T00:31:24Z", "digest": "sha1:H2BU4BH55WIF7ZP4J3E2464RO6N5QLCO", "length": 6003, "nlines": 59, "source_domain": "thetamiltalkies.net", "title": "15 வில்லன்களுடன் மோதும் ஆர்யா! | Tamil Talkies", "raw_content": "\n15 வில்லன்களுடன் மோதும் ஆர்யா\nமகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மீகாமன்’ திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் இப்படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.\nஇதனை தொடர்ந்து அவர் ‘மீகாமன்’ பட ஹீரோ ஆர்யா, ஹீரோயின் ஹன்சிகா, இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் வித்தியாசமான ஆக்‌ஷன் படமாக உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா கிட்டத்தட்ட 15 வில்லன்களை சமாளிக்கும் படு ஆக்‌ஷன் கேரக்டரில் நடித்துள்ளாரம்.\nசிம்பு, அனிருத், ஆர்யாவின் தம்பி சத்யா – போதைக்காக சேர்ந்த புதிய கூட்டணி.\n2.0 விளம்பரம் : 1450 கி.மீ., பயணம் செய்யும் ஆர்யா\nஆர்யா – சந்தோஷ் சிவன் கூட்டணியில் இருந்து விலகினார் பிருத்விராஜ்..\n«Next Post சல்மான் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்\nமல்டிப்ளக்ஸ் ஆகும் சாந்தி தியேட்டர்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n‘X வீடியோஸ்’ – ஆபாச ��லகம் பற்றிய நாகரிகமான படம்.\nசந்தானத்தை கழட்டி விட்ட ராஜேஷ்\nபொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை\nநடிகர், நடிகைகள் ஓட்டுபோட அரசு எடுத்த முடிவு\nபொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\nமுதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஇளையராஜா, கமல்ஹாசனால் நான் ஏமாற்றப்பட்டேன் – கங்கை அமரன் பகி...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/aamir-khan/", "date_download": "2018-07-16T00:42:35Z", "digest": "sha1:V3QYID47INNFTI5N43GX4KMUYRUX2GCM", "length": 9948, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Aamir Khan | Tamil Talkies", "raw_content": "\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\nபிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, ஐஸ்வர்யா ராய் நடித்த இந்த படம் உலக அளவில்...\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்திகளின் படி,...\n“சல்யூட்” : அமீர் பட பெயர்\nவிண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாகிறது. இதில் ராகேஷ் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். மகேஷ்...\n2000 கோடி வசூல்: இமாலய சாதனை நிகழ்த்தியது ‘தங்கல்’\nஉலகளவில் 2000 கோடி வசூலைக் கடந்து ஆமீர்கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ இமாலய சாதனையை படைத்துள்ளது. நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம��...\nதுக்ஸ் ஆப் இந்தோஸ்தான் ஹாலிவுட்படத்தின் தழுவல் கதையா..\nதங்கல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில அமிதாப் பச்சனும் நடிக்கிறார். விஜய் கிருஷ்னா ஆச்சர்யா...\nசகிப்புத்தன்மை தொடர்பாக சமீபத்தில் அமீர்கான் பேசிய பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. அமீர்கானுக்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை சோனம் கபூர்,...\nஅமிர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு\nமும்பை : சகிப்புதன்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமிர்கானை கன்னத்தில் ஒரு அறை அறைந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பஞ்சாப் சிவசேனா...\nஅமீர்கானால் ஸ்னேப்டீலுக்கு வந்த சிக்கல்\nசமீபத்தில் அமீர்கான் நாட்டில் மத சகிப்புத் தன்மை இல்லையென கூறிய கருத்தால் ஷாப்பிங் இணையதளமான ஸ்னேப்டீலுக்கு பிரச்னையாகியுள்ளது. மேலும் அவர் பிராண்ட் அம்பாசிடராக வரும் சாம்சங்,...\nஅமீர்கான் கருத்துக்கு பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nடெல்லியில் 24-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமீர்கான், “என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல்...\nநானும் மதச்சகிப்பின்மையால் பாதிக்கப்பட்டேன்-அமீர்கான் கருத்தை ஆமோதித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nடெல்லியில் அமீர்கான் “நாட்டில் மத சகிப்புத் தன்மை இல்லை இதன் காரணமாக ‘இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா” என்று தன் மனைவி கேட்டார் என்றும்...\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசந்தானத்தை கழட்டி விட்ட ராஜேஷ்\nபொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை\nநடிகர், நடிகைகள் ஓட்டுபோட அரசு எடுத்த முடிவு\nபொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\nமுதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லா���ல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nஇளையராஜா, கமல்ஹாசனால் நான் ஏமாற்றப்பட்டேன் – கங்கை அமரன் பகி...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_230.html", "date_download": "2018-07-16T01:00:31Z", "digest": "sha1:NAXKL6KCWSHE7E7LXF45BKI53DK7ZL6Q", "length": 38673, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணில் வந்திறங்கியதும், பேசப்பட்ட முஸ்லிம் விவகாரம், ஆரம்பித்துவைத்த பொன்சேக்கா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணில் வந்திறங்கியதும், பேசப்பட்ட முஸ்லிம் விவகாரம், ஆரம்பித்துவைத்த பொன்சேக்கா\nசிகிச்சை மற்றும் இரா­ஜ­தந்­திர விஜ­யத்தை மேற்­கொண்டு அமெ­ரிக்­கா­வுக்கு சென்று நேற்­று­முன்­தினம் நாடு திரும்­பிய பிர­த­ம­ரிடம் அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் மோச­ம­டைந்­துள்ள இன­வாத செயற்­பா­டுகள் குறித்து ஐ.தே.க. எம்.பி.க்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.\nநேற்­று­முன்­தினம் மாலை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து விமானம் மூலம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை வர­வேற்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமான நிலை­யத்தின் விஷேட அதி­தி­க­ளுக்­கான வெளி­யேறும் பகு­திக்கு சென்­றி­ருந்­தனர்.\nபிர­தமர் வந்­த­டைந்­ததும் நாட்டு நிலை­மைகள் குறித்து அங்கு கதை­யாடல் இடம்­பெற்­றது. இதன்­போது, அமைச்சர் பீல்ட்­மார்ஷல் சரத்­பொன்­சேகா, தற்­போது நாட்டில் இடம்­பெற்­று­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனவாத செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தும் பிர­த­ம­ரிடம் வின­வினார்.\nஅமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இதன்­போது, தற்­போது இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் குறித்து பிர­த­ம­ரிடம் விப­ரித்­துள்­ளனர். இது­கு­றித்து கொழும்பில் கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்தி ஆராய்­வ­தாக பிர­தமர் விமான நிலை­யத்தில் தெரி­வித்­த­துடன் அங்கு பொலிஸ்மா அதி­ப��ரு­டனும் கலந்­து­ரை­யா­டினார்.\n முதலில் நாம் இந்த எச்சைப்பொறுக்கிகளைக் தூக்கி எரியனும்\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு\nதேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரச...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசகோதரிகளே, இந்த கிறீம்களை பாவிக்காதீர்கள் - விற்றாலும் நீதிமன்றில் நிறுத்தப்படுவீர்கள்\nஇலங்கை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிப்பதற்கு மிகவும் கவனம் எடுப்பதுடன், தமது நேரத்தையும், பணத்தையும் அதற்கு செல...\nஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு\nஇந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எத...\nதாய்லந்தின் குகை சிறுவர்களும், குர்ஆனின் குகை வாசிகளும்..\nஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் ���ோர் (Wild boar) என்கிற உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அ...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nசாந்தி பெரேராவின் மரணத்தினால், கதறியழுத முஸ்லிம்கள் - புதைக்குழியில் குர்ஆனும் ஓதினர் - ஜாஎலயில் நெகிழ்ச்சி\nஇலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்தி���ளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-16T00:55:26Z", "digest": "sha1:IUQLHO6EWHPA53F5IVEEBRC4255XEYWP", "length": 48591, "nlines": 128, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: November 2011", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nஎத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதை தருமரின் வாழ்க்கை மூலம் அறியலாம்.'தருமம் வெற்றி பெறும்' என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி எனலாம்.ஆயினும் தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல.இந்த உண்மையை உணர்த்தச் சான்றோர் எவ்வளவோ துன்பத்தை பொறுத்திருக்க வேண்டும்.எவ்வளவோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்னும் செய்திகளையும் மகாபாரதம் உணர்த்துகிறது.இன்ப துன்பங்கள் ஞானிகளை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் மனிதர்களை அவை ஆடிப்படைக்கின்றன என்பதும் மகாபாரதம் உணர்த்தும் செய்திகளாம்..\nஎண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட மகாபாரதத்தை எளிய நடையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுத வேண்டும் என எண்ணி 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கினேன்.அதை முடிக்க கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகியுள்ளன. 190 பகுதிகளில் எழுதியுள்ளேன்.மகாபாரதப் போருக்குப் பின் நடந்தவைகளை பலர் அறியமாட்டார்கள்.ஆகவே அதையும் எழுத வேண்டும் என எண்ணினேன்.என் பணி முடிந்தது.\nநான் முதலிலேயே குறிப்பிட்டபடி..இதை நம்பியவர்களும்..சரி..நம்பாதவர்களும் சரி இதிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப ஒத்துழைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.\nஇம் மாபெரும் செயலை முடிக்க எனக்கு உறுதுணையாய் இருந்தது..ராஜாஜி அவர்கள், வாரியார் அவர்கள்,ஸ்ரீசந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள்.அவர்களுக்கு நன்றி.\n189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)\nசுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்.\"திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.\nஅது கேட்ட நாரதர், 'தருமா பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய் பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.\nநாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்கொடை வள்ளல் கர்ணன் எங்கேகொடை வள்ளல் கர்ணன் எங்கே அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.\nமுதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர் என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.\n இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், \"நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும், திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.\nதேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது\nஅவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.\nதாமே தருமரை சோதித்ததை எமதர்மர் நினைவுப் படுத்தினார்.முன்பு துவைத வனத்தில் அரணிக் கட்டையைத் தேடிய போது முதல் முறையாகவும்,நாய் வடிவத்துடன் வந்து இரண்டாம் முறையாகவும் சோதித்ததைக் கூறினார்.தற்போது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட நரகக் காட்சியிலும் தருமர் வெற்றி பெற்றார்.உண்மையில் தம் சகோதரர்களும்,திரௌபதியும் சுவர்க்கத்தில்தான் இருக்கின்றனர் என்பதனை உணர்ந்த தருமர் வான கங்கையில் நீராடினார்.மண்ணக மாந்தர்க்கு அணியாக விளங்கிய தருமர் விண்ணகம் அடைந்தார்.தேவர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.அவரது மனதில் இருந்த பகை உணர்ச்சி அடியோடு விலகியது.திருதராட்டிர குமாரர்களும் பாண்டவர்களும் இருக்கும் சுவர்க்கத்தை சென்றடைந்தார்.\nசுவர்க்கத்தை அடைந்து சில காலம் தங்கி இன்பம் அனுபவித்த பின் சிலர் பரம்பொருளுடன் ஐக்கியமாயினர்.சிலர் தாங்கள் செய்து புண்ணிய காரியங்களுக்கு ஏற்பப் பல்வேறு தேவர்களாயினர்.\n(அடுத்த பதிவுடன் மகாபாரதம் முற்று பெறுகிறது)\n188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.\nவிருஷ்ணிகளின் அழிவை உணர்ந்த தருமர் தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்னும் தமது கருத்தைச் சகோதரிரிடம் தெரிவித்தார்.காலம் எல்லா உயிரினங்களையும் உரிய நேரத்தில் அழிக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.துறவு மேற்கொள்ள விழந்தனர்.எல்லோரும் தருமரின் கூற்றுக்கு அடி பணிந்தனர்.தருமர் நாட்டை விட்டுப் புறப்படும் முன் சுபத்ரையிடம் கூறினார்..'உன்னுடைய பேரனான பரீட்சித்தை அஸ்தினாபுர அசனாக நியமித்து உள்ளேன்.யாதவர்களில் எஞ்சியுள்ள வஜ்ரன் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வான்.நீ எங்களுடன் துறவு மேற்கொண்டு வர வேண்டாம்.இவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் யுயுத்சு இந்த இரண்டு அரசர்களுக்கும் பாதுகாவலாக இருப்பான்.கிருபாசாரியார் இருவருக்கும் ஆசாரியாராகத் திகழ்வார்'\nஇவ்வாறு நாட்டில் ஆட்சி நடக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தருமர் சுவர்க்க லோகம் அடையத் துறவு மேற்கொண்டார்.சகோதரர்களும்,திரௌபதியும் மரவுரி தரித்துத் தருமரைத் தொடர்ந்து சென்றனர்.அவரை பிரிய மனம் இல்லாத மக்கலும் நெடுந் தொலைவு தொடர்ந்து சென்று பின் திரும்பினர்.\nபாண்டவர்களும், திரௌபதியும் உண்ணா நோன்பு மேற்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றனர்.புண்ணிய நதிகளில் நீராடினர்.புனிதத் தலங்களைத் தரிசித்தனர்.முதலில் தருமரும்,அவருக்குப் பின் பீமனும்,பின்னால் அர்ச்சுனனும்,அவனுக்குப் பின் நகுல, சகாதேவனும் சென்றனர்.அவர்களைத் தொடர்ந்து திரௌபதியும் சென்றாள்.நாய் ஒன்று அவர்களைத் தொடர்ந்து சென்றது.அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லையும் அம்பறாத் துணிகளையும் விடமுடியாதவனாகச் சுமந்து சென்றான்.\nஅவர்கள் கடற்கரையை அடைந்த போது, அக்கினி தேவன் தோன்றி,'முன்னர் நான் காண்டவ வனத்தை எரிப்பதற்கு காண்டீபம் என்னும் வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் வருணனிடம் இருந்து பெற்று அர்ச்சுனனுக்கு அளித்தேன்.அந்தக் காரியம் நிறைவேறியதோடு வேறு அரிய செயல்களையும் அவற்றைக் கொண்டு நிறைவேற்றினான்.இனி அவற்றால் பயனில்லை.எனவே அவற்றை வருணனிடமே ஒப்படைத்து விடுக' என்று கூறி மறைந்தான். அவ்வாறே அவை கடலில் இடப்பட்டன.\nபிறகு பாண்டவர்கள் பூமியை வலம் வருபவரைப் போலத் தெற்கு நோக்கிச் சென்றனர். பின் தென்மேற்காய்ச் சென்றனர்.பின் வடக்கு நோக்கிச் சென்றனர்.இமயமலையைக் கண்டனர்.அதனையும் கடந்து சென்று மலைகளில் சிறந்த மேரு மலையைத் தரிசித்தனர்.சுவர்க்கத்தை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்த போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.\nஅதிர்ச்சி அடைந்த பீமன், 'இந்த தெய்வமகள் ஏன் இப்படி வீழ்ந்து விட்டாள்'என வினவினான்.அதற்கு தருமர்,'ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.அதனால் இந்த நிலை ஏற்பட்டது' என்று பதிலுரைத்தார்.பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்...'அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம்'என வினவினான்.அதற்கு தருமர்,'ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.அதனால் இந்த நிலை ஏற்பட்டது' என்று பதிலுரைத்தார்.பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்...'அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம்' என்றான்.'தன்னிடம் உள்ள சாத்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற ஞானச்செருக்குக் காரணமாக அவனுக்கு இக்கதி ஏற்பட்டது' என்றபடியே தருமர் போய்க்கொண்டிருந்தார்.\nசிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான்.'தன்னைவிட அழகில் சிறந்தவர் யாருமில்லை என்ற அழகுச் செருக்குக் காரணமாகாவன் அப்படி வீழ நேரிட்டது' என்று திரும்பிப் பாராமல் தருமர் விரைந்தார்.அடுத்து அர்ச்சுனன் வீழ்ந்தி இறந்தான்.அதற்கு 'தான் ஒருவனே பகைவரை வெல்ல முடியும் என்ற வீரச் செருக்கே அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றவாறே தருமர் போய்க் கொண்டிருந்தார்.\nபீமனுக்கும் தலை சுற்றியது, 'அண்ணா, இதற்கு என்ன காரணம்' என்றான் பீமன்.'தன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் வலிமைச் செருக்குதான் காரணம்'என தருமர் சொல்லி முடிப்பதற்குள்பீமன் உயிர் நீத்தான்.\nதருமர் போய்க்கொண்டே இருந்தார்.நாய் மட்டும் அவரைத் தொடர்ந்தது.உயிருக்கு உயிரான அனைவரும் மாண்டபோது தருமர் ஏன் மனக் கலக்கமோ..துயரோ அடையவில்லை காரணம் அவர் துறவு மேற்கொண்ட போதே பந���த பாசங்கள் மறைந்தன.அவர் எந்த பரபரப்பும் அன்றி போய்க்கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்து அழைத்தான்.'என் சகோதரர்களும்,திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்' என தருமர் பதில் உரைத்த போது நாய் விமானத்தில் ஏற முற்பட்டது.அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை' என்று கூறித் தடுத்தான் இந்திரன்.\nதருமர், 'என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு நான் ஒரு போதும் வர மாட்டேன்.இது நான் மேற்கொண்ட விரதம்' என்றார்.\nஅப்போது நாய் தன் வடிவத்தை மாற்ரிக்கொண்டு தர்மதேவதையாகக் காட்சியளித்தது.\"தரும நெறியிலிருந்து பிறழாத உன்னை நான் பாராட்டுகிறேன்.தருமத்தை நீ எந்த அளவு காக்கிறாய் என்பதைக் கண்டறிய முன்பும் நான் நச்சுப் பொய்கையில் சோதித்தேன்.உடன் பிறப்புகளுக்கும், மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் கருதாத உனது தரும வேட்கையை அன்றும் அறிந்தேன்.இப்பொழு நாயின் மீது கொண்ட கருணையுள்ளத்தால் இந்திரன் தேரில் ஏற மறுத்தது கண்டு பாராட்டுகிறேன்' என்று கூறி நாயாக வந்த தருமதேவதை மறைந்தது.\nஇந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள் வியப்படைந்தனர்.தருமர் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.அங்கு நாரதர் அவரை வரவேற்றுப் பாராட்டினார்.'நல்லொழுக்கத்தை விரதமாகக் கொண்டு வாழ்ந்த புண்ணிய பலத்தினால் நீ உடலோடு இந்த சுவர்க்கத்திற்கு வந்துள்ளாய்.உன்னைத் தவிர இத்தகைய நற்பேறு பெற்றவன் உலகில் வேறு யாருமில்லை' என்று மேலும் புகழ்ந்தார் நாரதர்.\nநாரதரின் இப்பாராட்டு தருமர் காதுகளில் விழவில்லை.அவரது கண்கள் அவரது சகோதரர்களையும், திரௌபதியையும் தேடியது.ஆனால் அவர்களைக் காண இயலவில்லை.\n187 - காலம் நெருங்குகிறது\nஅனாதைகளாகிவிட்ட பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் அஸ்தினாபுரம் சென்றான்.அவர்கள் துவாரகையை விட்டுச் சென்றதும்..துவாரகை கடலில் மூழ்கியது.அர்ச்சுனனும் உடன் சென்ற மகளிரும் செல்லச் செல்ல அவர்கள் நீங்கிய நகரங்களும் கிராமங்களும் கடலால் கொள்ளப்பட்டன.\nஅர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதைக் கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று.அவர்கள் ஆயிரக் கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர்.திருடர்களின் துணிச்சலைக் கண்டு அர்ச்சுனன் நகைத்தான்.'உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள்.இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்;' என எச்சரிக்கை செய்தான்.ஆனால் திருடர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.பெண்களை மறித்துச் சூறையாடினர்.சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான்.ஆனால்...காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது.கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை.கற்ற கல்வியும் கேள்வியும் கடலில் கரைத்த காயம் போலாகின.'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான்.காண்டீபம் செயலிழந்ததும்..அம்பறாத் துணியில் அம்புகளும் இல்லையாகின.யாவும் விதியின் பயன் என உணர்ந்தான்.இந்நிலையில் ஏராளமான பெண்களை திருடர்கள் கவர்ந்து சென்றனர்.பெரு முயற்சி செய்து எஞ்சியவர்களைக் காத்தான்.அவர்களை பொருத்தமான இடத்திலிருக்கச் செய்தான்.ருக்மணி அக்கினிப் பிரவேசம் செய்தாள்.சத்தியபாமையும் வேறு சிலரும் வனம் சென்று தவ வாழ்க்கை மெற்கொண்டனர்.\nகண்ணீரும் கம்பலையுமாய் அர்ச்சுனன் வியாசரைக் காணச் சென்றான்.கண்ணனைப் பிரிந்தது..ஐந்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் உலக்கையால் அடித்துக் கொண்டு மடிந்தது எல்லாவற்ரையும் கூறி அழுது புலம்பினான்.\nவியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார்..பின்..\"அர்ச்சுனா..இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே.தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது.அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது.இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது.எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை.உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதித் தமது உலகை அடைந்து விட்டார்., நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலைத் தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது.கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது.இந் நில உலக வாழ்க்கையைத் துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக..\"என்றார்.\nகருத்து மி��்க வியாசரின் இந்த நல்லுரையைக் கேட்ட அர்ச்சுனன்..தன் சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான்.\n186 - மௌசல பருவம் - உலக்கையால் மாண்டது\nபாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின.புழுதிக் காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது.விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன.சூரியன் ஒளிக் குன்றியவனாய்த் தெரிந்தான்.எங்கும் குழப்பமும்,அச்சமுமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது.\nஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர்.விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித்திருக்க வேண்டும்.ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சியமாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர்.கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர்.ஓர் ஆடவனுக்கு அழகிய வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச் சென்று 'இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா' எனக் கேட்டு நகைத்தனர்.\nகந்தல் துணிகளையும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த ஆடவனைக் கண்ட அவர்கள் சினம் கொண்டனர்.'இவன் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான்.அந்த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்' எனச் சாபம் இட்டனர்.முனிவர்களின் சாபத்தைக் கேட்ட விருஷ்ணிகள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர்.\nஇரும்புத்துண்டை நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர்.தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர்.ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது.முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார்.'நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம்.ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை.எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்' என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.\nகண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை.காலத்தின் இயல்பு அது.விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது.ஆணவமும்,ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன.பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர்.ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர்.குறிப்பாகக் காமக்\nகளியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர்.கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர்.\nசாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது.கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன.குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒருவர் சர்ச்சையில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர்.கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன.விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.தந்தையென்றும்,மகன் என்றும் உறவு என்றும் பாராது கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்துக் கொண்டு மாண்டனர்.\nகாலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன்.மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார்.பலராமன் தன் உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார்.கண்ணனும் தன் உடலை மாய்க்கக் கருதினார்.காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை நினைத்துப் பார்த்தார்.இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார்.கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார்.அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான்.கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது.முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன்.அவரை அங்கு இந்திரனும்,அஸ்வினி தேவர்களும்,ருத்ரர்களும்,வசுக்களும்,சித்தர்களும்,முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.\nதாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும்,அந்தகர்களும் மாண்ட செய்தியை தெரிவித்தான்.உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்��ு அஸ்தினாபுரம் திடுக்கிட்டது.கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான்.அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான பரலோகத்தை அடைந்து விட்டார்.துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது.\nகண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான்.பார்த்தனைப் பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் 'ஓ'வென கதறி அழுதனர்.மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர்.அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான்.பலராமர்,கண்ணன் ஆகியோர் சடலங்களைக் கண்டெடுத்து எரியூட்டி ஈமச் சடங்குகளை முறையாக செய்து முடித்தான்.\n189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் ப...\n188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.\n187 - காலம் நெருங்குகிறது\n186 - மௌசல பருவம் - உலக்கையால் மாண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:05:54Z", "digest": "sha1:SFCAOXLLXICP5TPP3TAY4YAEVWQWT5MA", "length": 52026, "nlines": 416, "source_domain": "bharathbharathi.blogspot.com", "title": "ரோஜாப்பூந்தோட்டம்...: இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணித்துளிகளுக்குள் வந்துப் பாருங்கள்.", "raw_content": "\nஇந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணித்துளிகளுக்குள் வந்துப் பாருங்கள்.\nஆன் லைனில் இருப்பவர்களுக்கு ஒரு அழைப்பு.\nடிஸ்கி : கருத்துரையைப் பார்க்கவும்.\nஇந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.\nஏங்க இது ஏப்ரல் மாசமா...\nஎன்ன ஏதுன்னு படிக்க வந்தா....\nநல்லா தாங்க யோசிக்கிறீங்க.. 50 க்கு வாழ்த்துக்கள்...\nஅப்புறம் போலீஸ் வந்தா நானும் ஒண்ணும் சொல்ல மாட்டேன் ..\nஇது எங்களின் ஐம்பதாவது பதிவு. வலை உலகில் எங்களுக்கு யாரையும் தெரியாது என்ற நிலை மாறி, எங்கள் பதிவுகளையும் (குறும்புகளையும்) ரசிக்க ஆள் உண்டு என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த வலைப்பூவை உருவாக்க ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் வழங்கி அன்புகாட்டிய திருப்பூர் வலைப்பதிவர்களும், எங்கள் பதிவுகளைப் பார்த்து, ரசித்து, கருத்துரை வழங்கி, வாக்களித்து எங்களுக்கு வலுவூட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி,நன்றி.நன்றி....\nசிரிப்பு போலீஸ் கிட்ட மட்டும் சொல்லுங்க ���ாஸ்..\nப.செல்வக்குமார்,தோசை,அன்புடன் அருணா(பூங்கொத்துக்கு சிறப்பு நன்றி), ப்ரியமுடன் வசந்த், சே.குமார் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n(அடுத்த தடவை ரகசியத்தை சீக்ரெட்டா வைங்க யார்கிட்டயும் சொல்லாதீங்க\nநாற்பத்தி ஒன்பதாவது பதிவுவரை நல்லா தானே போச்சு.. அப்பறம் ஏன் இந்த கொலை வெறி.. :)\nஐம்பது, ஐநூறாய்.. ஐயாயிரமாய் மாற வாழ்த்துக்கள் :)\n50 வது பதிவிற்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...\nஇந்த சந்தோஷமான தருனத்தில் மற்றொரு தமிழராகிய நாம் பெருமைபடக்கூடிய செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்\nஉலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nஅப்படி என்ன செய்து விட்டார்\nஅது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nநம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது..... தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... இது மிக பெரிய விஷயம்.....\nகிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது\nஇவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nலிங்க் http://heroes.cnn.com/vote.aspx இந்த தளத்திற்கு சென்று நம்மாளு படத்தை க்ளிக் செய்து அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்பி அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்க�� உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.\nநம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்\nஅலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்\nமுடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.\nஇந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.\nபயமா இருக்குப்பா... ஆனா இன்னும் இப்படி நம்மை மாதிரி ஆளுங்க இருக்காங்கன்னு நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு\nஐம்பதுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n\" வந்துப்பாருங்கள் \" - ஒற்றுப்பிழை தவிர்க்க - பள்ளியினால் வெளியிடப்படும் இடுகைகள் பிழை தவிர்க்க வேண்டும்.\nகுல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு\nயார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..\nதோல்வி நிலை என நினைத்தால்...\nஇந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணி...\nவலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...\nதாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள...\nஇயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...\nபாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...\nnavin robins அவர்களின் சவால் கவிதை -- நான் ...\nஇந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்..\nஉலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்.....\nK.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்ப...\nகவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு......\nஇறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின...\nரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்....இந்த ...\nபிளஸ் டூ ஸ்டார் உடன் ஒரு சந்திப்பு…..\nநானும் பிரபல எழுத்தாளர்களும்.. நிலாபர் நிஷா.\nputhiya parithi அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்த...\nரவிஉதயன் அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயி...\nMitr-Friend Bhushavali அவர்களின் சவால் கவிதை-- நான...\nஎல். கே. அவர்களின் சவால் கவிதை--நான் இறந்து போயிரு...\nமலிக்கா அவர்களின் மற்றுமொரு சவால் கவிதை..\nஅன்பரசன் அனுப்பிய சவால் கவிதை\nMarkanday Sureshkumar அவர்கள் அனுப்பிய நான் இறந்த...\nமலிக்கா அவர்கள் அனுப்பிய நான் இறந்து போயிருந்தேன் ...\nஇந்த வாரம் ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளு...\nநான் இறந்து போயிருந்தேன்...என்ற தலைப்பில் எழுத...\nஉடம்பு என்பது ஒரு அரசாங்கம்..\nதீதும�� நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6... - கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி. - இந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nவீட்டுத் தோட்டத்தில் மிளகு - கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன...\nபாசம் பத்தும் செய்யும் - பாசம் பத்தும் செய்யும் வா.மு.கோமு வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போ...\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில் - கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத...\nநான் உங்க வீட்டு பிள்ளை\n - கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்\nகூகிள் ஆட்சென்ஸ் இணைப்பது எப்படி - கூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமைய���ளர் வரை சில நுட்பச் சிக்கல...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\nமணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nமீண்டும் நான் உங்களோடு.. - முயற்சி செய் முடியாததென்று எதுவுமில்லை முட்டுக்கட்டைகளையும் முட்ப்பாதைகளையும் கடந்தே வா முல்லை வாசத்தோடு முன்னேற்றப் பயணத்திற்கான முன்வாசல் திறக்கும்.....\nகவிதை என்ற பெயரில் கிறுக்கியவை - நைஸ் அழகு செம வாவ் சூப்பர் அருமை ம்ம்ம்... இரு கொஞ்சம் வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..\n - வந்தாரை வாழவைப்பவன் தமிழன்... தமிழன் தன்னை நம்புகின்றவரை, தன்னால் நம்பப்படுபவனை ஏற்றம்காண வைப்பவன், வந்த அவரை வாழ வைப்பவன் . வந்தாரை வாழவைப்பவன்தமிழன் எ...\n -பழ.கருப்பையா - Thanks nakeeran nov 26-28 NOVEMBER 27, 2017 ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nவெள்ளத்தாழிசை : 03-10-2017 - *வெள்ளத்தாழிசை :* நன்றி/மூலம் முகநூல் (சுட்டி) இஃது வெ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nஅரியலூரில் விதைத் திருவிழா .... - உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகம��� காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nshortfundly.com - ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nமதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையா��ு. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வுகள்- தகவல் களஞ்சியம்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\n - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்க...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்ச���க்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nநண்பனே நினைவிருக்கிறதா.... - நீயும் நானும் அருவரியில் அறிமுகமானோம் படித்தது ஒரே பள்ளி படிப்பில் மட்டும் போட்டி குறும்பு வித்தைக��ால் குறையாமல்வேண்டும் தண்டனைகள் நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-07-16T01:18:29Z", "digest": "sha1:GRVBWFBZHPMEMCJYVSUHMQE7XAHDM65B", "length": 53835, "nlines": 529, "source_domain": "bharathbharathi.blogspot.com", "title": "ரோஜாப்பூந்தோட்டம்...: அன்பார்ந்த மாமூ மற்றும் மச்சிகளே....", "raw_content": "\nஅன்பார்ந்த மாமூ மற்றும் மச்சிகளே....\nபஸ் டே என்று தடியடிபடுங்கள்.\nஇது துளிக்கடல் - பாகம் 1.\nஒரு வரியை கருவாக கொண்டு,\nமுதல் மழை எனை நனைத்ததே\nஅட விடுங்க பாவம்..காலேஜ் லைஃபை ஜாலியா எஞ்சாய் பண்ணட்டும் பயப்படுத்தாதீங்க..\nஉங்கள் பாணியிலிருந்து விலகி முற்றிலும் மாறு பட்ட டைட்டில்.. ரசித்தேன்\nஆழ்மனதை தொட்டுட்டுது... நன்றி நன்றி..\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.\nநல்லா சொன்னீங்க சகோ..........இருக்க வேண்டிய பொறுப்பு ஒரு பக்கம் இருத்தல் நலம்\nவேடந்தாங்கல் - கருன் said...\nஅருமையான கவிதை.. நல்ல முயற்சி..\nஇன்னும் +2 பரிட்சைகள் முடியலையே\nமழையோ மழை சூப்பர் கிளிக்.\nபெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html\nயதார்த்த கல்லூரி வாழ்வை வரிகளுக்குள்\nஅடக்கி கூறிய விதம் சிறப்பு\nகவிதை நடை புதுசா இருக்கு மாமு\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த உலகை மறந்து உலாவரும் கல்லூரி மாணவர்களுக்கு சரியான சாட்டையடி...\nதங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..\nஇந்த உண்மை எனக்கு....மேலே நீங்க சொன்ன அனைத்தையும் செஞ்சதுக்கு பிறகுதான் தெரிந்தது\nஎல்லாம் பண்ணுங்க பண்ணுங்க என்று கூறி கடைசியில் வச்சிங்க பாரு ட்விஸ்ட்டு அது தான் கலக்கல்.\nகவிதை நடையும் தலைப்பும் அருமை...\nஆமா..இது மாமு மச்சிகளுக்கு மட்டுமா அத்தாச்சி.. மச்சினிக்கெல்லாம் இல்லையா இவர்கள் இப்போது எந்த விதத்திலும் அவர்களுக்கு குறைவில்லாமல் பண்ணுகிறார்கள் இப்போது... :))\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏன் இப்பிடி பயன்காட்டுறீங்க போங்க....ம்ம்ம்ம்.....அவ்வ்வ்வ்....\nமிக நன்றாக சொன்னீர்கள் .\n//அன்பார்ந்த மாமூ மற்றும் மச்சிகளே....//\nஎனது கல்லூரி வாழ்கையை ஞாபகம் படுத்தியதற்கு நன்றி.\nகடைசி வரிகள் உண்மையான வேண்டுகோள்\nஇன்றைய சூழ்நிலையில் சர்வேயில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது ஆர் கே\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோ��ி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஹி...... ஹி......... நான் நிஜமாவே கமெண்டு போடத்தான் வந்தேன் வந்த இடத்துல இப்படியெல்லாம் போடலாம் னு இருந்திச்சு வந்த இடத்துல இப்படியெல்லாம் போடலாம் னு இருந்திச்சு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nகல்லூரி பசங்களுக்கு ( பொண்ணுங்களுக்கும் தான் ) சூப்பரா ஐடியா சொல்லிக்குடுத்துட்டு கடைசியில இப்புடி கவுத்திட்டீங்களே\nஎதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்\nஎங்களைப் போன்றோரின் வாழ்வியலை மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லும் கவிதையினை நகைச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள். நன்றிகள்.\nகுல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு\nபாக்.பிரதமரை கலாய்த்த மன்மோகன் சிங் - ராஜபக்சேவை வ...\nபிரச்சாரத்தில் தனது கட்சி வேட்பாளரை அடித்த விஜயகாந...\nதப்பா நினைக்காதீங்க தங்கபாலு சார், இன்னிக்கு ஊரெல்...\nமயிலாப்பூரில் கே.வீ. தங்கபாலு போட்டி - தமிழக அரசிய...\nபிரபல பதிவரிடம் சிக்கி சின்னாபின்னமான காங். தலைவர்...\nகட்டத்துரை விஜயகாந்தும், கைப்புள்ள வடிவேலுவும் - அ...\nவலைபாயுதே : ட்விட்டரில் அரசியல் கும்மி\nஇது பூக்கள் உதிரும் தருணம்...\nகாங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதயிர்சாதம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் வைகோ...\nஜெயலலிதா செய்தது அரசியல் நாகரீகமா\nஅதிமுக-வின் புதிய வேட்பாளர் பட்டியல் :ஜெயலலிதா\nதிமுக தேர்தல் அறிக்கை -சூடான, சுவையான ஒரு அலசல்.\nவிஜயகாந்தும், பேய் எண் பதிமூன்றும்..\nஅன்பார்ந்த மாமூ மற்றும் மச்சிகளே....\nகந்தன் கருணையும், அணுக்கரு உலையும் பின்னே ஜப்பானும...\nஅனுஜாவின் கேள்வி - கவிதை\nஎழுத்தாளர்களின் குழு அரசியல் - நாஞ்சில் நாடன்.\nதனித்திருப்பவனின் வீதி வழி உலா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6... - கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி. - இந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்கு���் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nவீட்டுத் தோட்டத்தில் மிளகு - கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன...\nபாசம் பத்தும் செய்யும் - பாசம் பத்தும் செய்யும் வா.மு.கோமு வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போ...\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில் - கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத...\nநான் உங்க வீட்டு பிள்ளை\n - கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்\nகூகிள் ஆட்சென்ஸ் இணைப்பது எப்படி - கூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமையாளர் வரை சில நுட்பச் சிக்கல...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\nமணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nமீண்டும் நான் உங்களோடு.. - முயற்சி செய் முடியாததென்று எதுவுமில்லை முட்டுக்கட்டைகளையும் முட்ப்பாதைகளையும் கடந்தே வா முல்லை வாசத்தோடு முன்னேற்றப் பயணத்திற்கான முன்வாசல் திறக்கும்.....\nகவிதை என்ற பெயரில் கிறுக்கியவை - நைஸ் அழகு செம வாவ் சூப்பர் அருமை ம்ம்ம்... இரு கொஞ்சம் வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..\n - வந்தாரை வாழவைப்பவன் தமிழன்... தமிழன் தன்னை நம்புகின்றவரை, தன்னால் நம்பப்படுபவனை ஏற்றம்காண வைப்பவன், வந்த அவரை வாழ வைப்பவன் . வந்தாரை வாழவைப்பவன்தமிழன் எ...\n -பழ.கருப்பையா - Thanks nakeeran nov 26-28 NOVEMBER 27, 2017 ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nவெள்ளத்தாழிசை : 03-10-2017 - *வெள்ளத்தாழிசை :* நன்றி/மூலம் முகநூல் (சுட்டி) இஃது வெ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nஅரியலூரில் விதைத் திருவிழா .... - உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nshortfundly.com - ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nமதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் ���ான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வுகள்- தகவல் களஞ்சியம்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\n - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்க...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட ந���ட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nநண்பனே நினைவிருக்கிறதா.... - நீயும் நானும் அருவரியில் அறிமுகமானோம் படித்தது ஒரே பள்ளி படிப்பில் மட்டும் போட்டி குறும்பு வித்தைகளால் குறையாமல்வேண்டும் தண்டனைகள் நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2014/10/790.html", "date_download": "2018-07-16T01:04:23Z", "digest": "sha1:KSNTW27HZHXWAA3DHONIXPSS5OK7ECNB", "length": 27456, "nlines": 365, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 790. அம்மா ---> காளி மாதா", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n790. அம்மா ---> காளி மாதா\nhttp://www.vinavu.com/2014/09/30/ammaa-glycerin-kavithai/ வினவு பதிவில��� - துரை. சண்முகம் என்பவரின் கவிதை மிக அழகு. இன்றைய தமிழனின், தமிழ் நாட்டின் நிலையை அழகாகக் காண்பித்துள்ளார்.\nவாசித்ததும் நானும் அழுவாய்ச்சியாக மாறினேன்....\nதிரைப்படத் துறையினர் உண்ணாநோன்பிருக்கின்றனராம். (தீபாவளி வேறு சீக்கிரம் வருகிறதே படங்கள் வெளியாகி ஓடணுமே) ‘தர்ம தேவதைக்கு அநீதியா என்றொரு கேள்வி அவர்கள் கூடாரத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருந்ததாம். காதின் ஜவ்வு கிழிகிறது.\nமக்களின் ‘உணர்ச்சிக் கொந்தளிப்பு’ ரொம்பவே பயங்கரமாக இருக்குது. அது இந்து ஆங்கில இதழின் கடிதப்பகுதியில் கூட கொந்தளித்தது ஆச்சரியமாக இருந்தது. நேற்று ஒரு அறிவு(கெட்ட)ஜீவி இப்படி எழுதியிருக்கிறார் -- செயலலிதா முதல் படத்தில் வெண்ணிற ஆடை கட்டி வரும் சோகத்தோடு படம் முடிந்ததாம். ஆனால் அந்த வெண்ணிற ஆடை இப்போதும் தொடர்ந்து சிறையில் கட்டிய வெண்ணிற ஆடையோடு வந்து நிற்கிறதாம். - வாசித்ததும் உங்களுக்கும் அழுகாச்சி வரவில்லை ...\nநேற்று தீர்ப்பு வந்த நான்காவது நாள். நேற்றும் எங்கள் பகுதியில் கடையடைப்பு தொடர்கிறது. விடாது கருப்பு ...\nவழக்கமாக வரும் மின்சாரமும் நேற்று இல்லை. வழக்கமாக இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்து மீண்டும் வந்து தொடர்ந்திருக்கும். ஆனால் இன்று அரை மணி நேரம் மின்சாரம் ... பின் ஓரிரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்று காலை ஆறு மணியிலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்தது. மின்சார அமைச்சர் பெங்களூரு போனதினாலோ, அல்லது மம்மி சிறையில் இருப்பதினாலோ என்னவோ இப்படி மின்சாரம் ஆட்டம் போடுகிறது. ஆட்டத்தில் சிக்கிக் கொண்டோம்.\nமீனவர்கள் மிகவும் வருந்தி போராடுகிறார்களாம் -- ஏனென்று எனக்குத் தெரியவில்லை.\nவக்கீல்கள் சேர்ந்து ஒரு போராட்டமாம். இவர்கள் தான் நமக்கு சட்ட திட்டங்களைப் பற்றிய அறிவைத் தருகிறார்களாம். ஆனால் இவர்கள் இப்படிப் போராடுவது ஏன் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. தீர்ப்புக்கு எதிராக அவர்கஇருந்தால் பேசாமல் அடுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக இந்தப் போராட்டம் ... அதுவும் ஒட்டு மொத்தமாக எப்படி சேர்ந்தார்கள்\nஅதிமுகவில் பதவியில் இருக்கும் நண்பனொருவனிடம், ‘ஏண்டா உங்க கட்சியில் இருக்கிறவங்க இப்படி பொசுக் ... பொசுக்குன்னு கால்ல விழுகுறீங்க’ அப்டின்னு கேட்டேன். சரியா பதில் சொன்னான். ’அமைச்சர் கால்ல ஒரு தடவை விழுந்தா சில பல கோடி; எங்கள மாதிரி ஆளுக விழுந்தா சில பல லட்சம். விழக்கூடாதா’ அப்டின்னு கேட்டேன். சரியா பதில் சொன்னான். ’அமைச்சர் கால்ல ஒரு தடவை விழுந்தா சில பல கோடி; எங்கள மாதிரி ஆளுக விழுந்தா சில பல லட்சம். விழக்கூடாதா’ அப்டின்னான். நல்லா விழுந்து விழுந்து எழுந்திருங்க அப்டின்னேன்.\nகடந்து வந்த காலத்தைக் கொஞ்சம் திருப்பி ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.\nஅந்தக் காலத்திலிருந்து சில அரசியல் ஆரூடங்கள் நான் சொல்லி, அவற்றில் பல நிகழ்வுகள் அப்படியே நடந்து வந்துள்ளன.\n***ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் மாணவ நண்பன் (பெயரளவில் அவன் ஒரு இந்து) தனது மகனுக்கு எனது பெயரை வைப்பதாகக் கூறினான். ‘வேண்டாமப்பா ... நாடு போகிற போக்கில் உன் பையன் பெரியவனாக வரும் போது மைனாரிட்டுகளுக்குப் பிரச்சனைகள் வரலாம் என்றேன். (முழுவதும் உண்மையாகவில்லை என்று இன்றுவரை மகிழ்ச்சிதான்.)\n***இருபது ஆண்டுகளுக்கு முன் புது வீட்டுக்குக் கல்லிடைக்குறிச்சியில் கதவு செய்யப் போன போது அங்கு இரு மாடல்களில் செய்ய முடியும் என்றார்கள். ஒன்று, வெறும் வட்ட அமைப்பில் ஒரு பூ, இன்னொன்று, தாமரைப் பூ. கட்டாயம் பா.ஜ.க. வந்து விடும். அதனால் தாமரைப் பூ வேண்டாமென்றேன்.\n***எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டதும். தி.மு.க. (அண்ணா பாசறை) என்ற பெயரில் புதிய கட்சி உருவாகும் என்றேன்.\n***அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்படும் என்று மாணவர்களிடம் சில நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன்.\n***எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க. தலையெடுக்க முடியாது என்றேன்.\nஇதே போல் இப்போதும் ‘ஆத்தா’ இறங்கி வந்து என்னிட்ட என்ன சொல்றா தெரியுமா....\nபெரிய ஆளுக ஜேத்மலானி மாதிரியெல்லாம் நீதி வேண்டி களத்தில் இறங்குறாங்க... பெரிய குருஷேத்திரப் போர் தான் சில வாரக்கணக்கில் மம்மிக்கு பெயில் கிடைக்கும். மம்மி இப்போ புது வேஷம் எடுப்பாங்க. காளி வேஷம் தான். ஒரு கையில் துண்டமாக ஒரு தலை -- அதைப் பார்த்து மட்டும் எனக்குப் பயம். இந்த பயம் நம் திரைத் துரையினருக்கும் வந்திருக்கும் போலும். அதான் வரிசை கட்டி நிக்கிறாங்க ...\nஇப்போ கண்ணீராக தமிழ் நாடு அழுது கொண்டு இருக்கிறதல்லவா அழுகும் ம்க்களை மம்மி கரையேத்த வேண்டுமா இல்லையா அழுகும் ம்க்களை மம்மி கரையேத்த வே��்டுமா இல்லையா இந்த sympathy waveயை வடி கட்டி திசை திருப்ப வேண்டுமா இல்லையா இந்த sympathy waveயை வடி கட்டி திசை திருப்ப வேண்டுமா இல்லையா பெயிலில் வெளி வந்தும் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாததால் பல மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறாமல் இருக்குமல்லவா பெயிலில் வெளி வந்தும் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாததால் பல மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறாமல் இருக்குமல்லவா அதையெல்லாம் மக்கள் உணர்ந்து மம்மி உட்கார முடியாமல் இருக்கிறார்களே என்று வருத்தத்தின் உச்சியில் அமர்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது மம்மி டக்குன்னு அரசைக் கலைத்து விட்டு ஓராண்டிற்கு முன்னாலேயே அடுத்த தேர்தலை வச்சிருவாங்க.... அலையோ ..அலை... அப்படி ஒரு அலை. நாப்பதும் நமக்கே என்பது மாதிரி இந்த தேர்தலிலும் ஒரு குறி இருக்கும். அது நடக்கவும் செய்யும். எதிர்க் கட்சியாவது ... ஒண்ணாவது. (பாவம் ...ஸ்டாலின் அதையெல்லாம் மக்கள் உணர்ந்து மம்மி உட்கார முடியாமல் இருக்கிறார்களே என்று வருத்தத்தின் உச்சியில் அமர்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது மம்மி டக்குன்னு அரசைக் கலைத்து விட்டு ஓராண்டிற்கு முன்னாலேயே அடுத்த தேர்தலை வச்சிருவாங்க.... அலையோ ..அலை... அப்படி ஒரு அலை. நாப்பதும் நமக்கே என்பது மாதிரி இந்த தேர்தலிலும் ஒரு குறி இருக்கும். அது நடக்கவும் செய்யும். எதிர்க் கட்சியாவது ... ஒண்ணாவது. (பாவம் ...ஸ்டாலின்\nஇதற்குள் உயர் நீதி மனறம் ... பிறகு உச்ச நீதி மன்றம். என்று வழக்கு வேகமாக முன்னேறும். இப்போது போல் 18 ஆண்டுகள் நடக்காது. வழக்கறிஞர்கள் ... வாய்தாக்கள் ... இன்ன பிற ... அதிகமாகப் போனால் 18 மாதங்கள் நடக்கும். வழக்கின் முடிவில் “கறைகள் மிக நல்லது” என்பது முடிவாகும். இதற்குப் பின் மம்மிக்கு முழு விடுதலை. இருக்காதா பின்னே... நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்\nமுழுவதுமாக மம்மி முதலமைச்சர். இப்போது நிறைய பாடம் கற்றிருப்பார்கள். இனிமேல் இப்போது போல் தங்கள் பெயரிலேயே இல்லாமல் வேறு வழியில் வெளிநாட்டு drafts வாங்குவார்கள். இன்னும் ஒரு எஸ்டேட்.... முந்திரிப் பழத் தோட்டம் (இத்தாலியிலோ) ... ஹோட்டல் (இப்போது இங்கிலாந்தில்; அப்போது எங்கேயோ) இப்படியே வண்டி ��ோகும். காளி மாதாவின் ருத்ர தாண்டவம் தொடரும் ............ -- எல்லோருக்கும் நன்மையைச் செய்ய என்பதைத் தான் அப்படிச் சொல்கிறேன்\nநமது தமிழ்நாட்டு மக்கள் அவரை ‘நிரந்தர முதலமைச்சர்’ ஆக்காமல் ஓய்ந்து விடுவார்களா .. என்ன.. (’நிரந்தர பிரதம அமைச்சர்’ என்பது ஓய்ந்து விடும் என்று தான் நினைக்கிறேன்.)\nஒரு கை பார்த்து விடுவோம் \nஅது ‘பார்ப்பன அக்ரஹாரா’ அல்லது ’பரப்பான அக்ரஹாரா’ -- இரண்டில் எது சரி\nதீர்ப்பு வந்ததும் நண்பர் ஒருவர் - அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். வழிவந்த அதிமுக காரர் - ரொம்ப வருத்தப்பட்டார். இந்த அம்மா நூறு கோடிக்கு எங்கே போகும் என்றார். அட .. நமக்குத்தான்யா நூறு கோடிங்கிறது ரொம்பப் பெருசு; அவுகளுக்கு இதெல்லாம் தூசு மாதிரி என்றேன்.\nஅவரால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.\nநம் நாட்டு மக்களுக்கும் நூறு கோடி இதே மாதிரிதான் பெருசா தெரியுது; அவுகளுக்கு இதெல்லாம் ஜுஜுபி என்பது தெரியவில்லை. நம்ம அளவுக்கே அவுகளையும் நினச்சிக்கிறாங்க போலும்.........\nமக்களுக்கு நல்ல காலம் பிறக்காதா என்று ஏங்கும் என் போன்றவருக்கு you get what you deserve என்று அழகாக ஆருடம் கூறி இருக்கிறீர்கள். பார்ப்போம்.\nதீர்ப்பு வந்ததும் நண்பர் ஒருவர் - அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். வழிவந்த அதிமுக காரர் - ரொம்ப வருத்தப்பட்டார். இந்த அம்மா நூறு கோடிக்கு எங்கே போகும் என்றார்//\nஉங்க அப்பாவி அதிமுக நண்பரின் பார்வைக்கு...\nஇந்த ஆளு அம்மாவின் அம்மா பத்தில்ல சொல்லிக்கிட்டு இருக்கார்\nதருமி ஸார், எஸ்.எஸ். சந்திரனை ரொம்ப காலம் எம்பியாக வைத்திருந்த அம்மா, ஏன் செந்திலுக்கு ஒரு எம்எல்ஏ பதவிகூட தரவில்லை என்கிற கேள்விக்கு பதில் இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிந்தது. கம்பனி சீக்ரட்டை இப்படி அப்பட்டமாக போட்டு உடைத்தால் எப்படி\nஎஸ்.எஸ். சந்திரனும் பெரிய parliamentarian தான்..\nஅம்மாவுக்காக கண்ணீர் வடிக்கும் அறிவு கெட்ட பிழைக்கும் புத்தியுள்ள ஜீவனங்களின் அட்டகாசம் தாங்கல்ல.\nசகோ நந்தவனத்தான், செந்தில் சொல்கிறார் அம்மா அடித்த 66 கோடி -11மில்லியன் அமெரிக்கன் டாலர் இந்தியாவில் சின்ன வியாபாரி வைச்சிருக்கான், பிளாட் போட்டவன் வைச்சிருக்கான், எல்லாருமே வைச்சிருக்காங்க என்கிறார் 11மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் வைத்திருக்கும் அளவுக்கு இந்தியன் எங்கேயோ பேயிட்டான்\nதமிழன் திராவிடன் என்��ு சொல்லியே ததாராளமாக மொட்டை அடித்துவிடலாம்.\n“கறைகள் மிக நல்லது” உண்மைதான்\n797. 3-ம் பதிவர் திருவிழா -- 2\n796. 3-ம் பதிவர் திருவிழா -- 1\n795. தமிழ்மணத்திற்கு இன்னுமொரு கோரிக்கை\n794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா\n793. பலித்த ஆருடங்கள் .........\n790. அம்மா ---> காளி மாதா\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1771-topic", "date_download": "2018-07-16T00:54:32Z", "digest": "sha1:OJ6C33S7X5Y24X5FRNH5WPSP3KFB7HAI", "length": 10335, "nlines": 100, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "முஸ்லிம்கள் மீதான வெறுப்பே மஸ்ஜித் மீது குண்டுவீச காரணம் – ரே லேசியர்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nமுஸ்லிம்கள் மீதான வெறுப்பே மஸ்ஜித் மீது குண்டுவீச காரணம் – ரே லேசியர்\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nமுஸ்லிம்கள் மீதான வெறுப்பே மஸ்ஜித் மீது குண்டுவீச காரணம் – ரே லேசியர்\nஅரபு வம்சா வழியை சார்ந்தவர்கள் மீதான வெறுப்புதான் முஸ்லிம்களின் மஸ்ஜித்\nமீது குண்டுவீச காரணம் என நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரே\nநகரத்தில் மஸ்ஜித் அடங்கிய இஸ்லாமிய மையம் மற்றும் ஹிந்துக் கோவில் மீது\nகுண்டுவீசி தாக்குதல் நடத்திய ரே லேசியர் போலீசாரிடம் அளித்த\nஅச்சுறுத்தலாக கருதுகிறேன். குண்டுவீச்சு தாக்குதலின் மூலம்\nமுஸ்லிம்களுக்கு அதிகபட்சமான இழப்பை ஏற்படுத்துவதுதான் எனது திட்டம்’ என ரே\nலேசியர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.\nகயானாவில் இருந்து குடியேறி அமெரிக்க\nகுடியுரிமையை பெற்றுள்ள ரே லேசியர் மீது ஆயுள்தண்டனை விதிக்கப்படும்\nவகையிலான குற்றத்தை போலீசார் சுமத்தியுள்ளனர்.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்���ின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1892-topic", "date_download": "2018-07-16T00:57:32Z", "digest": "sha1:BO7ZVR3VIOGE5XSI4LLU3CX2S3INOMRT", "length": 10653, "nlines": 102, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nமலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nமலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி\nகுண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா\nதீவிரவாதியான முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய்(வயது 60) உ.பி மாநில\nசட்டசபை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.\nமஹாராஷ்ட்ரா மாநிலம், மலேகான் 2008,\nசெப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கில் 12 பேரை போலீஸார் கைது\nசெய்தனர். இதில் முதல் எதிரியான லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத்\nபுரோகித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக மேஜர் (ஓய்வு) ரமேஷ்\nஉபாத்யாய் (60) குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்போது மகாராஷ்டிரத்தின்\nராய்கார்க்கில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உத்தரப்\nபிரதேச பேரவைத் தேர்தலில் பாய்ரியா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல்\nரமேஷ் உபாத்யாய் சார்பில் அவரது மகன்\nவிஷால், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அகில பாரத ஹிந்து மகா சபா என்ற\nஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு சார்பாக அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமிய���் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA/", "date_download": "2018-07-16T00:46:29Z", "digest": "sha1:4UCF5RO3QDKF6QTUVUQ2K577IHZNG2S7", "length": 4398, "nlines": 59, "source_domain": "kumbabishekam.com", "title": "ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் | Kumbabishekam", "raw_content": "\nஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nகாஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம், சிங்கபெருமாள் கோவிலில் அமைந்துள்ள அ/மி. அஹோபிலவல்லி சமேத ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ரோக்ஷணம் 19-03-2014 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அ���ுளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2007/12/blog-post_04.html", "date_download": "2018-07-16T01:02:15Z", "digest": "sha1:GY6BAJXHMDDUJT2PHRYISXS4BMWV6F67", "length": 52123, "nlines": 227, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: சுப்ரமண்ய ராஜு கதைகள் - சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nசுப்ரமண்ய ராஜு கதைகள் - சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வைப் படித்து இப்படி ஒரு எழுத்தாளர் தமிழின் கொடை என ஏங்கிக் கிடந்த காலங்களில் பாலகுமாரன் வழியாக எனக்குத் தெரிந்த பெயர் சுப்ரமண்ய ராஜு.பாலகுமாரன் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிய எழுதிய வரிகளின் மூலமாக சுப்ரமண்ய ராஜுவைப் படிக்கவேண்டும் என்கிற தீவிரமான எண்ணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'சுப்ரமண்ய ராஜு கதைகள்' மூலம், கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, நிறைவேறியது. மாலனும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இடையில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட 'ஞானரதம் இதழ்த் தொகுப்பு' நூலுக்காக படித்துக்கொண்டிருந்தபோது சுப்ரமண்ய ராஜுவின் கதையொன்றையும் கவிதையொன்றையும் வாசித்தேன். இரண்டுமே சிறப்பாக இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் இந்த இரண்டுக்குள்ளாகவே சுப்ரமண்ய ராஜுவின் மொத்த உலகமும் அடங்கிப்போனதுதான்.\nவித்தியாசமான உத்தி, சிறுகதையின் எல்லைகளை பரிட்சைக்கு உட்படுத்துதல், நவீன - பின்நவீனத்துவ கதை கூறல் என்கிற எந்தவிதமான யோசிப்புக்கும் இடம் வைக்காத, வாசகனை அதிகம் மெனக்கெட வைக்காத எழுத்து. எவ்விதக் குழப்பத்தையும் வைக்காமல் நேரடியாக, எளிமையாகப் பேசுகிறது. சுஜாதாவின் நாடகங்கள் போல, தொடர்ச்சியான பேச்சு; மறுபடியும் பேச்சின் மூலமாக கதாபாத்திரங்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை எடுத்துச் செல்கின்றன. எல்லாக் கதைகளுமே பேச்சின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுஜாதாவிற்கு இருக்கும் சாமர்த்தியம் மற்றும் ஹ்யூமரைப் போன்றே சுப்ரமண்ய ராஜுவின் கதைகளிலும் சாமர்த்தியமும் நகைச்சுவையும் கதை நெடு���ிலும் பரந்திருக்கின்றன. இது வாசிப்பை சுலபமாக்குகிறது; ஒரு கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. அடுத்து என்ன என்கிற எண்ணத்தையும் இப்படித்தான் இருக்கும் என்கிற முன்கூட்டிய தீர்மானத்தையும் இக்கதைகள் வெகு சீக்கிரமே பெற்றுவிடுகின்றன. ஆனால் இதைப் பற்றி சுப்ரமண்ய ராஜு யோசித்ததாகவோ கவலைப்பட்டதாகவோ அலட்டிக்கொண்டதாகவோ தெரியவில்லை. அவர் பாட்டுக்கு, ஒரு மாமி எதிரிலிருக்கும் பொம்மைக்கு மிமிக்ரி கலந்து கதை சொல்லுவதுபோல, ஓயாமல் பேசிக்கொண்டே கதைகளைச் சொல்லிச் செல்கிறார். இதனால் கவனிக்கப்படவேண்டிய கதைகள் எவை என்பதை நாம் மீண்டும் யோசிக்கவேண்டியிருக்கிறது.\nசுப்ரமண்ய ராஜுவின் கதைத்தன்மையை மொத்தமாக, மேம்போக்காகப் பார்த்தால், ஆண்களின் பெண்கள் மீதான ஏளனப் பார்வையை முன்வைக்கும் கதைகளாகச் சொல்லலாம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அவை ஆண்களின் ஹிபோகிரைசியைத் தோலுரித்து, பெண்களுக்கு மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் தருவதை அவதானிக்கலாம். சுப்ரமண்ய ராஜுவிற்கு பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு கதை முழுதும் காணக் கிடைக்கிறது. பெண் இல்லாமல், பெண் பற்றிய உடல் ஈர்ப்பில்லாமல் கதைகளே இல்லை. எல்லா கதைகளும் பெண்ணையும் பெண் உடலையும் சுற்றிச் சுற்றியே வருகின்றன. பெண் கதையை நடத்திச் செல்லும்போதுகூட ஆண்களின் ஹிபோகிரைசியை தோலுரித்துவிட்டு, மிக சாதரணமாக அந்த ஹிபோகிரைசியை தான் அடைந்துகொள்கிறாள்.\nபெரும்பாலான கதைகள் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, அதை நிராகரித்து அல்லது அதை கேள்விக்குட்படுத்தி, கடைசியில் அதே புள்ளியிலேயே முடிந்துவிடுகின்றன. இதை ஒரு டெம்ப்ளேட் என்று சொல்லிவிடத்தக்க அளவில் எல்லாக் கதைகளிலும் சுப்ரமண்ய ராஜு பயன்படுத்தி இருக்கிறார். பாலசந்தரின் படங்கள் - பெரும்பாலானவை - இப்படிப்பட்ட ஒரு சுழலுக்குள் சிக்கித் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் கண்டிக்கும் ஒரு விஷயத்திற்குள் அக்கதாபாத்திரமே, சூழ்நிலை காரணமாகவோ விரும்பியோ வேறு வழியின்றியோ விழுந்துவிடுவது என்கிற தொடர் சித்திரம் எனக்கு பெரும் அலுப்பை ஏற்படுத்தும் ஒன்று.\nஆண்களின் உலகை பட்டவர்த்தனமாக படம்போட்டுக் காட்டும் கதைகள், சுப்ரமண்ய ராஜுவின் உலகத்தில் சபலிஸ்டாக இல்லாத ஆண்களுக்கு இடமே இல்லையோ என்கிற தவிர்க்கமுடியாத ��ேள்வியை எழுப்புகின்றன. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருள் மாத்திரமே என்கிற எண்ணத்தைச் சொல்ல நினைக்கும் ராஜு தன் எல்லா கதைகளிலும் இப்படி ஆண்களை ஒவ்வொரு பெண்ணாக ஓட வைக்கிறார். அதையே பெண்களின் விஷயத்தில் சுதந்திரமாக மாற்றி, சிறந்த சிந்தனையுள்ள, ஆணைச் சாராத பெண்ணாகப் படைத்துவிடுகிறார். தூண்டில், வெளிச்சம், உமா, முகமூடி, முதல் கதை போன்ற கதைகள் ஒரு ஆணின் மனத்தில் இருக்கும் வக்கிரத்தைப் பேசுகின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் ஆணின் மனதைப் படம் பிடிக்கும் இக்கதைகள், மிக மேம்போக்காக, ஆனால் மீண்டும் மீண்டும் ஆண்களின் உலகத்தைச் சொல்வதன் மூலம் ஒரு அழுத்தத்தை உருவாக்க முயல்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவை வெறும் வார்த்தைகளாகத் தங்கி விடுகின்றன. அதேசமயம் இக்கதைகளில் வரும் பெண்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். 'நாளை வரும்' கதையில் தன் கணவனுக்கு இருக்கும் தொடர்பை மிக எளிதாக துண்டிக்க வைக்கிறாள் ஒரு பெண். கணவனிடம் கேள்வி கேட்டால் தன் வாழ்க்கை போய்விடும் என்கிற பயத்தின் காரணமாக எதார்த்தமாகச் சிந்திக்கிறாள் அப்பெண். இப்படி சுப்ரமண்ய ராஜு ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றி பெரிய சித்திரம் ஒன்றை வலிந்து கொடுக்க முனையாவிட்டாலும், அவர்களை பெண்ணியம் பேசும் வீர வசனங்களுக்கு உட்படுத்தாவிட்டாலும், பெண்களின் பாத்திரப்படைப்பு என்பது யதார்த்தத்தையும் சமூகச் சூழலையும் கணக்கில் கொண்டு செயல்படுவதாகவே அமைந்து முழுமை பெற்றுவிடுகிறது.\nசிறந்த சிறுகதைகளுள் ஒன்றான 'வழியில் வந்த முட்டாள்கள்' இப்படி ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. கதையின் உத்தி, மீண்டும் ஆரம்பத்திற்கே செல்லும் அலுப்பு தரும் உத்தியாக இருந்தாலும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் சிறந்த பதின்ம வயதுக் கதையாக இதைக் கொள்ளமுடியும். எதிர்ப்படும் ஆண்களையெல்லாம் தன் அழகைச் சார்ந்து ஏற்படும் அதீத கர்வத்தால் புறந்தள்ளும் ஒரு பெண்ணை, புறந்தள்ளுகிறான் ஒருவன். பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி உடைந்து நொறுங்கும் அப்பெண், தன் ஈகோவைத் தொலைத்துவிடாமல் அவனை மறந்து முதலில் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஆணுக்கு மீண்டும் 'ஹலோ' சொல்கிறாள். பெண்ணின் பார்வையில் வெளிப்படும் இக்கதை, பெண்ணை ஆணுக்குரிய சாயலில் காட்டப்��டுகிறது. ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லும்போது கூட, சுப்ரமண்ய ராஜுவால் அவரே ஆண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் சுழலிலிருந்து மீள இயலவில்லை என்கிற எண்ணம் வருகிறது. இக்கதையின் பெண், அவரின் மற்ற கதையின் ஆண்களைப் போலவே சிந்திக்கிறாள்.\nமல்லிகைப்பூ, உறவு, விலை, நடுவிலே நான், தாகம், இப்படியா சின்னப் பெண்ணை பயமுறுத்துவது போன்றவை ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் எழுதிப்பழகும் கதைகளை ஒத்திருக்கின்றன. 'செல்லிக்கு படிப்பு வரவில்லை' மோசமான கதைகளுள் ஒன்று. இது குமுதத்தில் தண்டமாக எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று முன்னுரையில் சொல்கிறார் தேவகோட்டை மூர்த்தி. புத்தகத்தில் இருக்கும் கதை குமுத்தத்தால் எடிட் செய்யப்பட்டதா அல்லது முழுமையானதா எனத் தெரியவில்லை. 'கொடி' சிறுகதையை முக்கியமான சிறுகதையாகக் கருதுகிறார் தேவகோட்டை மூர்த்தி. என்னைப் பொருத்து அது அப்பாவிக்கான கதை. கடைசியில் தன் மாமனார் போலவே அவனும் ஆகும் அதே கதைச் சுழல்\nஆண்களும் பெண்களும் பதின்ம வயதும் ஏமாற்றலும் களவொழுக்கமும் சலிக்க சலிக்க வரும் கதைகளிலிருந்து கொஞ்சம் விலகி சில கதைகள் (லெவல் கிராஸிங், நாலு பேர்) மேலே செல்ல முயல்கின்றன. லெவெல் கிராஸிங் சக மனிதர் மீதான அன்பைச் சொல்லும் மிகச் சிறிய நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் சாதாரணமான கதை. 'நாலு பேர்' அதிலிருந்து கொஞ்சம் உயர்ந்து, ஒரு நண்பனின் சாவை எதிர்கொள்ளும் நான்கு நண்பர்களின் மனநிலையை அலசுகிறது. இக்கதை ஆண்-பெண் ஏமாற்றம்/ஏமாற்றப்படுதலைப் பற்றிப் பேசாமல், அதை மீறிய கதையொன்றைக் கொஞ்சம் யோசனைக்கு இடம் கொடுத்துச் செல்வதாலேயோ என்னவோ எனக்கு பிடித்துவிட்டது. இக்கதையிலும் ஆண்களுடன் உரச பெண்களும், அவர்களுடன் மோகம் கொள்ள ஆண்களும் வருகிறார்கள். ஆனால் அவை நடக்கும் சூழலுக்குப் பின்னே நிறைந்திருக்கும் பெரும் சோகம் இவற்றைத் தாண்டிய யோசனையைத் தருகிறது.\nமொத்தமாக சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் ஆண்கள் பெண்களின் மன நிலையை விவரிக்கும்போது, கூடவே மிடில் கிளாஸ் மக்களின் நிலையையும் அவர்களின் எண்ணங்களையும், நகரத்து மக்களின் மனப்போக்கைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கின்றன. சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் இவை ஒரு முக்கிய அம்சம். ஆனால் இவற்றை ஒரு வாசகன் வலிந்து தேடி அடையவேண்டியிருக்கிறது. எவ்விதத் தீவிரத்தன்மையும் இல்லாமல் சொல்லப்படும் கதைகள் இந்த அம்சத்தை மிக மெல்லிய குரலில் சொல்கின்றன. உரத்து மீண்டும் மீண்டும் வலிந்து சொல்லப்படும் ஆணின் உலகம் இதை மறைத்து வைத்துவிடுகிறது என்றும் சொல்லலாம்.\nசொல்லத் தோன்றும், ஆனால் அதிகம் பொருட்படுத்தத் தேவையற்ற, இன்னொரு விஷயம், சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் வரும் ஆண்களின் பெயர்கள். ராஜாராமன், கணேசன், முத்து - இந்தப் பெயர்கள்தான் பெரும்பாலான கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. தீவிர எண்ணமின்றி தோன்றிய உடனே எழுதிக் கொடுத்துவிட்டுப் விடுவதைப் போன்ற சித்திரம் ஒன்று என் மனதுள் எழுகிறது.\nசிறுகதைகளோடு இரண்டு குறுநாவல்களும் தொகுப்பட்டுள்ளன. 'இன்று நிஜம்' குறுநாவல் பணத்தை படாடோபத்தை சுதந்திரமற்ற வாழ்க்கையை வெறுக்கும் ஒரு இளைஞனின் கதையையும் வறுமையால் அந்த இளைஞனுக்கு சித்தியாகும் ஒரு பெண்ணின் நிலையையும் ஆராய்கிறது. இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. இதிலும் மற்ற சிறுகதைகளின் நீட்சியாகவே இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அமைகின்றன.\nஅங்கங்கே சட்டென தெறிக்கும் சுப்ரமண்ய ராஜுவின் சாமர்த்தியமும் நகைச்சுவையும் அதிசயிக்க வைக்கின்றன. இப்படி நிறைய இடங்களில் வருவது கதையை வாசிக்கும்போது ஒரு புன்னகையை வரவழைக்கிறது. உப்பு சப்பற்ற கதைகளைக் கூட கொஞ்சமாவது உயிரோட்டத்தோடு வைத்திருப்பது சுப்ரமண்ய ராஜுவின் இந்த சாமர்த்தியமே. ஆனால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு கண சம்பவங்களும் இந்த சாமர்த்தியமும் மட்டுமே கதைகளாகிவிடுவதில்லை. இதை சுப்ரமண்ய ராஜூ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nதேவகோட்டை மூர்த்தி சுப்ரமண்ய ராஜுவின் கதைகளைப் பற்றிக் கொஞ்சமும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றி நிறையவும் முன்னுரையில் எழுதியிருக்கிறார். சுப்ரமண்ய ராஜுவை இவர் சிறந்த இலக்கியவாதியாக நம்புவதாகத் தெரிகிறது. சுஜாதா தான் வெளியிட்ட பட்டியலில் புதுமைப்பித்தனைச் சேர்க்கவில்லை, சுப்ரமண்ய ராஜூவைச் சேர்த்திருந்தாராம். காலத்தின் கொடுமையில் இதுவும் ஒன்று. ஒருவேளை அப்போது சுஜாதாவிற்கு இலக்கியம் பிடிபடாமல் இருந்திருக்கலாம். இப்போது அவர் இப்படி நினைக்கமாட்டார். ஏனென்றால் காலத்தின் கரங்கள் குரூரமானவை.\nகிழக்கு பதிப்பகம் வழக்கம்ப��ல சிறப்பாக இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. ஆனால் கதைகளைத் தொகுத்தவர் பெயர் இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் முழுக்கதைத் தொகுப்பு என்னும்போது தொகுத்தவர் பெயர் முக்கியமானதாகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து தொகுத்தவர் பெயர் என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறலாம். அதேபோல் கதைகள் வந்த வருடங்கள் குறிக்கப்படவில்லை. இது ராஜுவின் எழுத்து குறித்த வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ளவிடாமல் செய்துவிட்டது. ஒரு செம்மையான தொகுப்பிற்கு இவையயெல்லாம் முக்கியமானவை.\nசுப்ரமண்ய ராஜு 1973ல் ஞானரதம் இதழில் எழுதிய கவிதை:\nமொட்டை மாடிக் குளிர் நிலவில்\nஉன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்\nஇக்கவிதையில் அடங்கி விடுகிறது சுப்ரமண்ய ராஜுவின் ஒட்டுமொத்த கதைகளும் அவரது உலகமும். கற்கால மனிதன், கற்கால எண்ணம் என்கிற சொல்லாடல் கூட நிறையக் கதைகளில் வருகிறது. பல பரிமாணங்களற்ற, தட்டையான கதைகள் சுப்ரமண்ய ராஜுவின் தோல்வியில் முக்கியப் பங்காற்றும் விஷயமாகும்.\n(இக்கவிதை பற்றி: எனக்குப் பிடித்த கவிதை இது. ஆரம்பத்தில் படர்க்கையில் வரும் கவிதை சில வரிகளுக்குப் பின் தன்னை நோக்கித் திரும்பி, அதை முன்வைத்து ஆண்களின் பொதுவான தளத்திற்குச் செல்கிறது.)\nசுப்ரமண்ய ராஜு கதைகள், கிழக்கு பதிப்பகம், விலை: 200 ரூபாய்.\nசுப்ரமணிய ராஜு, ஞானரதத்தில் எழுதிய புலி என்ற கவிதை எனக்கும் பிடித்தமானதே. தனிப்பட்ட உரையாடலில் நான் அதைப்பற்றி நண்பர்களிடமும் தோழிகளிடமும் சொல்லியிருக்கிறேன். - பி.கே. சிவகுமார்\nஒரே எழுத்தாளரை ஒரே மூச்சில் படித்தால் இந்த வித சலிப்பு ஏற்படுமோ\nஉங்க பக்கப்பட்டையைப் பார்த்தா ஏகப்பட்ட படம் பார்க்கிறீங்கன்னு தெரியுது. இரண்டு கேள்விகள்:\n1. இந்த டிவிடிகள் எங்க கிடைக்குது\n2. நீங்க அதிகம் மதிப்பெண் போட்ட படம் எது எவ்வளவு அதைப் பற்றி விமர்சனம் எழுதினால் நல்லா இருக்கும்.\nபாஸ்டன் பாலாஜி, தேர்ந்தெடுத்த சிறுகதைகள் சுஜாதா, ஆ.மாதவன் கதைகள், புதுமைப்பித்தன் கதைகள் இவற்றையெல்லாம் ஒரே மூச்சில்தான் (அதாவது தொடர்ந்து) படித்தேன். அவை இப்படி ஏமாற்றவில்லை. நாமாக ஒரு காரணம் தேடிக்கொள்ளவேண்டுமானால் அப்படி நினைத்துக்கொள்ளலாம்.\nரவிஷங்கர், மதிப்பெண் ஒரு ஒப்பிடுதலுக்காக. மிகவும் பிடித்த் படங்களைப் பற்றி நான் எ��ுதியிருக்கிறேன், எழுதுவேன். சில படங்களை நிறைய பேர் இணையத்தில் எழுதியிருந்தால் நான் எழுதுவதில்லை. அனைத்து உலகப்பட டிவிடிக்களூம் சென்னையில் கிடைக்கின்றன.இந்தியப் படங்களை லோக்சபா சானில் பார்க்கிறேன். நன்றி.\nசுப்ரமண்யராஜூ கதைகளைப் பற்றி என்னுடைய பதிவில் முன்னர் எழுதியவற்றை இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன்.\nசுப்ரமணிய ராஜூ என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக\n'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு\nமகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை பேருக்கு இந்த\nஎழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.\nசுப்ரமண்ய ராஜூவின் நினைவாக பாலகுமாரனும் மாலனும் இணைந்து 'அன்புடன்'\nஎன்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை\nவெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவக்கோட்டை வா.மூர்த்தியின் நெடிய\nமுன்னுரையில் ராஜூவைப் பற்றின பல்வேறு நினைவுகள், சம்பவங்கள் பதிவு\nசெய்யப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு\nகூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜூவைப் பற்றிய அறிய வருகிற அவர் நட்பைப்\nபேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள்ளார்.\nஇலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.\nராஜூவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த\nசிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி\nஎன்பதவற்காக அவரை புகழந்தே ஆக வேண்டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு\nவெகு காலத்திற்கு முன்பு கணையாழியில் சுஜாதா \"காலத்தை வென்று\nநிற்கக்கூடிய சிறுகதைகள்\" அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார்.\nபுதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட்\nஅந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின்\nபெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. \"நாட்டாமை தீர்ப்ப மாத்தி\nசொல்லு\" என்னுமளவிற்கு பலத்த குரல்கள் இலக்கியவாதிகளின் மத்தியில்\nஇது போல் திறமையான தமிழ் எழுத்துக்காரர்கள் அவ்வப்போது தோன்றி consistent-\nஆக எழுதாமல் தனிப்பட்ட பிரச்சினைகளினாலோ அல்லது இறந்து போயோ பெரும்பாலான\nவாசகர்களின் கவனத்த���ற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட\nபத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ், சம்பத் என்கிறவரைப் பற்றி\n'விருட்சம்' சிற்றிதழில் சம்பத்தின் 'இடைவெளி' என்கிற\nசிறுகதையைபடித்தவுடன் எனக்குத் தோன்றியது. \"WOW\".\nஇதே போல ஐராவதம் என்கிற எழுத்தாளரைப் பற்றி என்னுடைய பழைய பதிவுகளில்\nஎழுதியிருக்கிறேன். என்னளவில், அஸ்வகோஷ், சுப்ரமணியன் ரவிச்சந்திரன்,\nஎஸ்ஸார்சி என்று பல திறமையான எழுத்தாளர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்\nமட்டுமே கவனம் பெற்று நின்று விடுகிறார்கள். இந்த வகையில் இன்றைய இளைய\nவாசகர்களிடம் நான் அறிமுகப்படுத்த விரும்புவது, இரவிச்சந்திரன் என்கிற\nஎன் சிறுவயதில் \"சுஜாதா\"வைப் பற்றி யாரிடமோ சிலாகித்துக் கொண்டிருந்த\n\" என்றார். \"யார் அவர்\nஎன்றதற்கு 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' என்கிற படைப்பை வாசிக்கக் கொடுத்தார்.\nஎனக்கு உடனே உடனே இரவிச்சந்திரனைப் பிடித்துப் போனதோடு, 'இந்த மாதிரியாக\nநம்மால் என்றாவது எழுத முடியுமா\" என்கிற தாழ்வு மனப்பான்மையும்\nஇரவிச்சந்திரன் பெங்களூர், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர். சுஜாதா\nபணிபுரிந்த அதே BHEL-ல் இவரும் பணிபுரிந்திருக்கிறார். சுஜாதாவின்\nஎழுத்துக்களைப் பிடித்துப் போய் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம்\nசிறுகதை பயின்று பின்னர் தன்னுடைய வழுக்கிச் செல்லும் நடையில்\nசுஜாதாவிற்கு இணையாகவும் சில சமயங்களில் தாண்டியும் செல்லும் வகையில்\nஉரைநடையின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொண்டார். இவ்வளவு சிறப்பாக தமிழை\nகையாண்ட இவரின் தாய்மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.\n\"இந்தப் படைப்பு மட்டுமல்ல, இனிவரும் எல்லாம் படைப்புகளை சுஜாதாவிற்கு\nசமர்ப்பணம்' என்றவர் தற்கொலை செய்து இறந்து கொண்டார் என்ற போது\nஅதிர்ச்சியாக இருந்தது. தேசிகனின் மூலம் சுஜாதாவிடம் உரையாடும் வாய்ப்பு\nகிடைத்த போது, இந்தச் செய்தியை வருத்தமுடன் அவரும் நிச்சயித்த போது\nவருத்தமாக இருந்தது. 'இனி ஒரு விதி செய்வோம்' 'ஒரு இந்திய பாஸ்போர்ட்'\n'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' போன்ற சிறந்த தொகுதிகளை எந்த\nபதிப்பகமாவது மீள்பதிப்பு வெளியிட்டால் மகிழ்வேன்.\nMarathadi இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போதுஒவ்வொரு\nஉறுப்பினரும் முறை வைத்து தினம்தினம் பல்வேறு விதமாக பதிய, என் முறை வந்த\nபோது இரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி ஒரு பதிவும் அவரின் சிறுகதையை ஒரு\nபதிவுமாக இட்டேன். அந்த பதிவுகளின் சுட்டிகள் கிடைக்காததால், எனது இந்த\nவலைப்பதிவில் அடுத்தடுத்த இடுகைகளாக இட்டுள்ளேன்.\nஅற்பாயுளில் இறந்து போன இன்னொரு சிறந்த எழுத்தாளரை அறிந்து கொள்ளுங்கள்.\n(சுரேஷ், நீங்கள் அனுப்பிய கமெண்ட்டை அவசரத்தில் ரிஜெக்ட் செய்துவிட்டேன் ஸாரி. நான் காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி பல.)\n(இன்று காலை பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசும்போது சொன்னதை இங்கேயும்\n1. ஜெயமோகன் எழுத்துகளைப் புரிந்து கொள்ள முடியாமல், \"அவர் எழுத்துகளே\nபுரியவில்லை\" என்று ஒற்றை வரியில் நிராகரிப்பவர்களுக்கும், தலைப்பிலேயே\nசுப்ரமணிய ராஜுவின் எழுத்தைப் பற்றி நீங்கள் \"சுழலில் சிக்கித் தவிக்கும்\nகதைகள்\" என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் எனக்கிருப்பதாகத்\nதோன்றவில்லை. அதுதான் அவர் கதைகளைப் பற்றிய உங்கள் எண்ணம் என்றால், அதைக்\nகட்டுரையில் விலாவரியாகச் சொல்லுங்கள். (சொல்லியிருக்க்கிறீர்கள்.\nஎழுத்தாளனின் மொத்தச் சிறுகதைகளையும் அறிமுகப்படுத்துகிற ஒரு கட்டுரையின்\nதலைப்பு ஒருவரியில் அந்த எழுத்தாளனை நிராகரிப்பதாக இருக்கக் கூடாது. அது\nபுதியதாய்ப் படிக்கிற வாசகர் மத்தியிலும், ஏன் இலக்கிய நுகர்வு உடைய\nவாசகர் மத்தியிலும்கூட முன்னனுமானங்களை உண்டாக்கிவிட வழிவகுக்கும்.\nஅதற்காக, தலைப்பைப் பாராட்டும்படி வைக்க நான் சொல்லவில்லை. கதையிலிருந்து\nஎடுக்கப்பட்ட வரிகளோ, அல்லது நியூட்ரலான தலைப்பாகவோ இருக்கலாம்.\nஉதாரணமாக, இங்கே அவர் கதைகளின் மொத்தமும் இவ்வளவுதான் என்று இரண்டு\nவரிகள் சொல்லியிருக்கிறீர்கள். அதைச் சுருக்கித் தலைப்பாக வைக்கலாம்.\nஉதாரணமாக, சோதனைக்குட்படுத்தப்படும் ஆண்கள், தோலுரிக்கப்படும் ஆண்கள்\nஹிப்போகிரஸி என்று உங்கள் கட்டுரையிலிருந்தே தலைப்புகளை நீங்கள்\nதேர்ந்தெடுத்திருக்கலாம். உங்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு, சுப்ரமணிய\nராஜுவின் கதைகளையும் படித்துவிட்டுச், \"சுழலில் சிக்கித் தவிக்கும்\nகதைகள்\" என்ற முடிவை வாசகர் எடுக்க உங்கள் விமர்சனம் உதவ வேண்டுமே தவிர,\nதலைப்பிலேயே எந்த எழுத்தாளரையும் இப்படி நிராகரிப்பது எழுத்துக்கு\nநியாயம் செய்வதில்லை என்பது என் தாழ்மையான அபிப்��ிராயம்.\n2. மற்றபடிக்கு, சுஜாதாவின் சிறுகதையாளர்கள் வரிசையில் புதுமைப்பித்தன்\nஇல்லை, சுப்ரமணிய ராஜு இருந்தார் என்பதற்குச் சுஜாதாவுக்கு அப்போது\nஇலக்கியம் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறமாதிரியான\n3. சுப்ரமணிய ராஜுவுக்கே உங்கள் மனதில் இந்த இடம் என்றால் மாலன்\nசிறுகதைகளைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை ஆவலுடன்\nஎதிர்பார்க்கிறேன். ஏமாற்றிவிடாமல் விரைவில் எழுதவும். :-)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-07-16T00:41:44Z", "digest": "sha1:OCFRUBEKO6NCQNIO3RABS7YLCJ4YDUFS", "length": 9053, "nlines": 179, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி", "raw_content": "\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.\nநூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:\nமார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.\nஉயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.\nகல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.\nஉயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.\nமேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தை���் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.\nஎழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :\nசத்தியமார்க்கம்.காமின் கோரிக்கை: தேவையுள்ளோர் பயன்பெற உதவிடும் ஒரு பாலமாக, நீங்கள் அறிந்த ஏழை மாணவர்களுக்கு, நண்பர்களுக்கு இப்பக்கத்தினை அச்செடுத்து விநியோகம் செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். இப்பக்கத்திற்கான சுட்டி: http://www.satyamargam.com/1700\nLabels: கல்வி உதவி, டாக்டர் ஜாகிர் நாயக்\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை...\nமாறிய மக்கள்; மாறாத ஜெ.\nசதாம் ஹுசேன் ஹஜ் செய்வது வீடியோ-\nஉங்களுக்கு சிறை செல்ல விருப்பமா\nநடிகர் தனுஷ், சலீம் குமாருக்குத் தேசிய விருதுகள்\nஉடல் நலத்திற்கு ஒரே வழி தொழுகை.\nநீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு\nகேட்பவர்க்கு வாரி வழங்கும் கிருபையாளன் இறைவன்\nபின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி...\nமிகவும் உபயோகமான பவர் பாயிண்ட் & அட்டாச்மெண்ட்ஸ் ...\nஒசாமா பின் லாடனின் அன்பான அழகிய மனைவி\nபின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி\nபின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்...\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nபின்லேடன் செய்த முதல் தவறு \nஒசாமா இறப்பில் புது குழப்பம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/10/blog-post_2.html", "date_download": "2018-07-16T00:46:50Z", "digest": "sha1:SIEMFGD4IVHV6NF7F36ZLDSPMULW2E63", "length": 6440, "nlines": 205, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கிள்ளப்படுவது காம்புதானேத் தவிர வெற்றிலைக்கு எந்த வேதனையுமில்லை.!", "raw_content": "\nகிள்ளப்படுவது காம்புதானேத் தவிர வெற்றிலைக்கு எந்த வேதனையுமில்லை.\nதிருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆ...\n- ஏங்க கத்தி பாத்தீங்களா...\nபுரியாமையையும் புரிதலும் - தாஜ் தீன்\nமனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேய...\nசேவியரின் அலசல் - கவிதைகள்,கட்டுரைகள்,நிகழ்வு��ள் ம...\nவெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை ...\nசீர்காழிக்கும் நாகூருக்கும் ஓர் இனிப்பான பந்தம்\nபயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)\nமெட்ராஸ் சாதி - யுவகிருஷ்ணா\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\nசென்னை முகநூல் நண்பர்கள் சந்திப்பு - 2014\nபுரிந்து கொண்டேன் - என்றான்.\nகிள்ளப்படுவது காம்புதானேத் தவிர வெற்றிலைக்கு எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=1588", "date_download": "2018-07-16T01:12:32Z", "digest": "sha1:6PXGGQLFRQTHQ6BKYRIPXSRKC6IEXPWX", "length": 14620, "nlines": 149, "source_domain": "suvanathendral.com", "title": "தஹஜ்ஜத்துடைய நேரத்தில் நபி (ஸல்) கேட்ட சிறந்த துஆ! – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nதஹஜ்ஜத்துடைய நேரத்தில் நபி (ஸல்) கேட்ட சிறந்த துஆ\nAugust 20, 2010 மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி Leave a comment\nநிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)\nஇடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nஇரவுத்தொழுகையை ஜமாஅத்தாக துவக்கியவர் உமர் (ரலி) யா\nதராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையும் அது தொடர்பான கருத்து வேறுபாடுகளும்\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nCategory: இரவுத் தொழுகை-தராவீஹ்-தஹஜ்ஜத் தொழுகை, நபிவழி துஆக்கள்\n« இரவுத் தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஸூஜூது செய்வதன் அவசியமும் சிறப்பும்\nலைலத்துல் கத்ர் இரவில் எந்த துஆவை ஓத வேண்டும்\nஇரவுத்தொழுகைகளில் ஓதுவதற்கென்று குறிப்பிட்ட சில சூராக்கள் இருக்கிறதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nஅல்லாஹ்விடம் பிரார்த்தனை (துஆ) செய்யாதவர்கள் பெருமையடிப்பவர்கள்\nமாற்று மதத்தவர்கள் நேர்வழி பெற பிரார்த்திக்கலாமா\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nபள்ளியில் இரவுத்தொழுகையும் பிறகு வீட்டில் தஹஜ்ஜத்தும் தொழலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nகர்ப்பினி பெண்கள் சந்திர கிரகணங்களைப் பார்த்தால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்தா\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஅல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்துள்ளான் என்பதன் விளக்கம் என்ன\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்து��ள் மற்றும் ஒழுங்குகள்\nஅல்-குர்ஆனை ஓதுவதன் அளப்பரிய நன்மைகள்\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_774.html", "date_download": "2018-07-16T01:09:03Z", "digest": "sha1:Q6BENYOT2OZITSUUJNHGLXBBXNM256C5", "length": 6945, "nlines": 169, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு வாசிப்பு -மணிமாறன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇடையறாது வாசித்தும், இடைவெளி விட்டும், விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தும், விட்ட இடத்தை மறந்தும், மீண்டும் மீண்டும் ஒரே அத்தியாயத்தில் திளைத்தும் அல்லது முற்றிலும் வேறொரு அத்தியாயத்தில் நுழைந்தும், பல நுண்மையான பகுதிகளை உள்வாங்க முடிந்ததும் முடியாமலும் புரிந்தும் புரியாமலும், வெண்முரசின் ஒரு முழு நூல் விட்டு மறு நூல் பாய்ந்தும், பின் ஒரே நேரத்தில் இரு நூலிலும் சவாரி செய்தும் வெண்முரசை இன்றளவும் வாசித்து வருகிறேன்\nஜூலை 2016 மாத கூட்டம் – மணிமாறன் உரை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-4500-crore-of-the-income-that-are-not-accounted-for-the-sasikala-family-meets-mega-raid1038.htm", "date_download": "2018-07-16T00:56:32Z", "digest": "sha1:5B2A2XOR6NO7KRVRMAEFK7I32HL3ZF4U", "length": 9700, "nlines": 75, "source_domain": "www.attamil.com", "title": "4,500 crore of the income that are not accounted for ... Sasikala family meets mega raid! - Sasikala - Sasikala Family- 4- 500 Crore Of The Income That Are Not Accounted For ... Sasikala Family Meets Mega Raid- சசிகலா- Attamil- Tamilnews- Indianewsஅடேங்கப்பா கணக்கில் வராத வருவாயே 4- 500 கோடியா?... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது! | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nஅடேங்கப்பா கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது\nசசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.\nகடந்த நவம்பர் மாதத்தில் சசிகலா குடும்பத்தையே புரட்டிப் போட்டது ஆபரேஷன் கிளின் மணிக்காக நடத்தப்பட்ட மெகா ரெய்டு. சுமார் 5 நாட்களை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சசிகலா உறவினர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினர். ஆவணங்கள் ஒவ்வொன்றாக தோண்டித் துருவியதோடு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் சம்மனும் அனுப்பப்பட்டது.\nஇந்த ரெய்டில் வருமான வரிஅதிகாரிகளின் கவனம் முழுக்க இருந்தது இளவரசியின் வாரிசுகள் மீதே. விவேக், கிருஷ்ணப்ரியா இருவரும் தான் போலி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வதாக மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அளித்த தகவலின் அடிப்படையில் இவர்களிடம் தோண்டித் துருவியது வருமான வரித்துறை. இந்நிலையில் இந்த வருமான வரி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்பொது வெளிவரத் தொடங்கியுள்ளன.\nஇது குறித்து வருமான வரி புலனாய்புப் பிரிவின் இயக்குநர் கூறியதவாது : தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த நவம்பர் மாதம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வேதாநிலையத்தில் பூங்குன்றன் அறை, சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது.\nஇந்த சோதனையின் போது 2 பென்டிரைவ்கள் மற்றும் ஒரு லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் கைபற்றப்பட்டது. அவற்றை வருமான வரி அதிகாரிகள் சரிபார்த்து வந்தனர். வருமான வரி சோதனையின் போது சசிகலா குடும்பத்தினர் நடத்திய 30 போலி நிறுவனங்கள் சேர்த்து சோதனையில் 80 போலி நிறுவனங்கள் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபோலி நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 1800 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்பின் போது, மார்க் நில விற்பனை நிறுவனம் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து 150 கோடி பெற்றதாகவும், அந்த பணத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 1200 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசசிகலா, இளவரசி மற்றும் அவரது உறவினர்களுக்கான வி.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள், டாக்டர் சிவக்குமார் ஆகியோரது பெயர்களில் அதிக கணக்கில் காட்டாத சொத்துகள் பறிமுதல் வெய்யப்பட்டுள்ளது. சோதனையின் தொடர்புடைய 200 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் வருமான வரி இயக்குநர் கூறியுள்ளார்.\n... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/11/29/flims-6/", "date_download": "2018-07-16T00:56:33Z", "digest": "sha1:VQNSLE4VL7CWFIVPWBEU6GRU2PPQ6HRB", "length": 13710, "nlines": 207, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதிரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இர���க்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது.\nஆனால் இதை மிக அழகாக செய்கிற‌து.அது தான் விஷயம்.\nஎந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் கச்சிதமாக எடுத்து காட்டுகிற‌து.\nஇதற்கு வசதியாக கூகுல் போன்ற தேடல் கட்டம் இருக்கிறது.அதில் படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படத்திற்கான தகவல் பக்கம் வந்து நிற்கிறது.படம் பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் அதன் ரேட்டிங் நடு நாயகமாக இடம் பெறுகிறது.\nஅறிமுக தகவல்கள் மற்றும் ரேட்டிங் இரண்டுமே திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.அருகிலேயே நறுக் திரைப்பட விமர்சனங்களுக்காக அறியப்படும் ராட்டன் டமேடோஸ் தளத்தின் விமர்சன‌ குறிப்பு மற்றும் இதே போன்ற தளமான மெட்டகிரிட்டிக்கில் உள்ள தகவலும் தொகுத்தளிக்கப்படுகின்றன.கூடவே யூடியூப்பில் இருந்து வவீடியோ காட்சிகளும்,டிரைல காட்சிகளுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன .\nஇவை எதுவுமே பெரிய விஷய‌ம் அல்ல.திரைப்பட ரசிக‌ர்கள் ஐஎம்டிபுக்கும் ராட்டன் டமேடோசுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர்.அதிலும் ஐஎம்டிபியில் ஒரு படத்தின் ஜாதகத்தையே அலசி விடலாம்.\nராட்டம் டமேடொஸ் இணையதளத்தில் மணி மணியான விமர்சங்களை படிக்கலாம்.\nஆனால் ஏற்கனவே சொன்னபடி மூவிகிராம் இந்த தகவல்களை தனித்தனியே தேடி அலையும் தேவை இல்லாமல் ஒரே பக்கத்தில் அழகாக திரட்டி தருகிற‌து.ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என போகிற‌ போக்கில் முடிவு எடுக்க விரும்பினால் மூவிகிராம் அதற்கு கைகொடுக்கிற‌து.\nபொதுவாக எல்லா திரைப்பட தளங்களிலும் பார்க்க கூடியது போலவே சமீபத்தில் தேடப்பட்ட படங்கள் பிரபலமான படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.குறிப்பிட்ட எந்த படமும் மனதில் இல்லை என்றால் இந்த பட்டியலை அலசிப்பார்க்கலாம்.அதோடு ரசிகர்கள் தாங்கள் பார்க்கும் பக்கத்தை அப்படியே கிளிக் செய்து டிவிட்டர் ,பேஸ்புக்,கூகுல் பிளஸ் வழியே நண்ப‌ர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nஒருவிதத்தில் பார்த்தால் இந்த தளமும் வாட்ச்.லே போல தாம்.திரைப்பட தேடியந்திரம் என்று சொல்லக்கூடிய வாட்ச்.லே எந்த படம் எங்கெல்லாம் இணையம் வழியே காணக்கிடைக்கிறது என��னும் விவரங்களை நெட்பிலிக்ஸ் ,யூடியூப் போன்ற திரைப்பட சேவை தளங்களில் இருந்து திரட்டித்தருகிறது என்றால் மூவிகிராம் திரைப்பட ரேட்டிங் தகவல்களை திரட்டித்தருகிறது.\nஹாலிவுட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.\nஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும். →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2013/01/blog-post_5923.html", "date_download": "2018-07-16T00:51:42Z", "digest": "sha1:ZP5EBB3LOTGUYF6DHUWYGUJPRTEYUFG3", "length": 55780, "nlines": 367, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: பக்தி கொண்ட ஆன்மாக்களின் நிலைகள்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nபக்தி கொண்ட ஆன்மாக்களின் நிலைகள்\n1. பக்தியில் மந்திரம் சொல்வதால் ஏற்படும் விளைவுகள்\nமனிதனாகப் பிறந்த நாம், எதனையும் உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள். நாம் இன்றைய மனித வாழ்க்கையில், மந்திரங்களைச் சொல்லி நமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம் உருவாக்கிய பின் அந்த தெய்வம் தான், எல்லாம் என்ற வகையில் சதா அந்த மந்திரத்தை சொல்லி வருகின்றோம்.\nஉதாரணமாக முருகன் படத்தில் இருந்து வரக்கூடிய கலர், அதன் மேல் போட்ட துணியின் கலர், இவைகளைக் கண் பார்த்து, அதன் கலர்களைக் காட்டுகின்றது. அதிலிருந்து அந்த உணர்வை எடுக்கின்றது. எடுக்க எடுக்க, அந்த முருகன் மாதிரியே, நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.\nநாம் ஜெப���த்த சொல் (மந்திரம்), நமக்குள் பதிவாகின்றது. இந்த உணர்வின் தன்மையை ஆயுள் முழுவதும், நமக்குள் உருப் பெறச் செய்கின்றோம். யாராவது நம்மிடம் வந்தார்கள் என்றால்,\nஎன்று சொல்கின்றோம். அந்த வலுவான எண்ணங்கள் அவர்களுக்குள் சென்றவுடன், அவர்களுக்கு நன்றாகி விடுகின்றது.\nஇருந்தாலும் இதை உருவாக்கப்பட்டு, என்னென்ன மந்திரத்தை சொல்லுகின்றேனோ, “நீ இத்தனை முறை மந்திரத்தைச் சொன்னால், முருகனையே நீ காணலாம்”, அவன் அருள் கிடைக்கும்.\nஇதைப் போன்று, “வராகி, சுடலை மாடன்” என்று சொல்லுவார்கள். அந்தந்த உணர்வுகள் குவிக்கப்பட்டு, அந்த உருவம் உனக்குள் தெரியும். இந்த உணர்வை வளர்த்து வந்தால், நாம் இறந்தபின், இதே மந்திரத்தைச் சொன்னார்களென்றால், அந்த உணர்வையே எடுத்து, நாம் போட்ட பூஷ்பத்தைப் போட்டால் முருகனையே கைவல்யப்படுத்தலாம், என்றெல்லாம் சொல்வார்கள்.\nஅப்பொழுது, முருகனையே எனக்குள் வடித்துக் கொள்கின்றேன். எனக்குள் உருவான நிலைகளில், என் உருவம் தெரியாது. எனக்குள் எந்த உருவத்தை நினைவுபடுத்திக் கொண்டேனோ, அந்த அலைகள் பரவும். அப்பொழுது அங்கு, முருகனாகக் காட்சி கொடுக்கும்.\nகாட்சிகளில், முருகனாகப் பார்ப்பது எல்லாம், பக்தி கொண்ட நிலைகள்தான். ஒரு முருகன் ஒரு விதமாகப் பேசுவார். இன்னொரு முருகன் வேறு விதமாகப் பேசுவார்.\nஅவரவர் உணர்வில் கலந்த உணர்வின் வேகங்கள்தான், அந்தந்த அலைகளாகப் படரும் பொழுது, அவரவர்களுக்குக் கிடைத்த நிலைகள் கொண்டு பேசுவார்கள்.\nஒரு முருகன் ரோட்டில் உருளும், இன்னொரு முருகன், “இரு நான் பார்க்கின்றேன்” என்று ஆசீர்வதிக்கும். இப்படி முருகனில், யார் யார் எந்தெந்த உணர்வு கொண்டு வளர்த்தார்களோ, அந்த அலைகளாகப் படரும். படர்ந்த அலைகள் குவிந்தவுடன், “முருகனையே தரிசனம் செய்தேன்” என்று சொல்வார்கள். அந்த உணர்வின் ஒலிகள் வரும் பொழுது அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் போதும், சஷ்டிக் கவசத்தைப் பாடுகின்றார்கள்.\nஅந்த உணர்வின் ஒலிகள் ஒருவர் மேல் பட்டவுடன், அந்த உடலில் இருப்பது எல்லாம் இங்கு இழுத்துவிடும்.\nஅந்த உணர்வுகள் இவருக்குள் வந்தபின்,\nஇப்படி ஆயிரம் கஷ்டம் வந்தவுடன்,\n“முருகன் இப்படி சோதிக்கின்றான் என்பார்கள்”.\n2. பக்தி கொண்ட ஒரு அம்மாவின் நிலை\nஒரு சமயம், நான் சுற்று பயணம் செய்யும் பொழுது, ஒரு கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.\nஎன்னை, அந்த அம்மா இருந்த வீட்டில், திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால், எழுந்து நடக்க முடியாது.\nஅந்த அம்மாவிற்கு, வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது. என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள்.\nசெல்வமும் செருக்கும் உள்ள பொழுது, என் மடிமேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா”, இப்பொழுது எங்கடா போனாய்”, இப்பொழுது எங்கடா போனாய். செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா. செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா நான் அநாதைதானா, என்று புலம்பிக் கொண்டு உள்ளது. ஆனால், உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து, அசிங்கமாக வைத்திருந்தது.\nஅந்த அம்மா வீடு பெரியது, ஆனால் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். “முருகா, நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய், நான் சொல்லுகின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய், எனக்கு நல்ல வழியும் காட்டினாய்”. என்னிடம் செல்வம் இல்லையென்று, நீ கூட வராமல் போய்விட்டாயேடா, என்று சொல்லிக் கொண்டு இருந்தது.\n“நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே, எனக்கு இப்படிச் செய்கின்றார்களே, எனக்குச் சொத்து வேண்டாம், நீ இருந்தால் போதும் முருகா”. “என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள், நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன், என்னை கவனிப்பதற்கு, நீ கூட வரவில்லையே, இந்த அசிங்கத்தைப் பார்த்து, நீ கூட விலகி விட்டாயா” என்று கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம், அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஇதையெல்லாம், என் அனுபவத்தில் நான் கண்டதைச் சொல்லுகின்றேன். அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, நான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். அந்த அம்மவை பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்து, துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன். பின்பு, ஆசீர்வாதம் கொடுத்தேன்.\nமனது ���ெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது, “முருகா, நீ வந்துவிட்டாயா”. “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே”, என்று முருகனைத் தான் நினைக்கின்றது.\n“என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய், இப்பொழுது, பெரிய ஆளாய் வந்து இருக்கின்றாய், நீ திருடனப்பா” என்று சொல்லுகின்றது. அந்த இடத்தில், அவர்கள் உணர்வுகளைத் தெரிந்து கொண்டு, அந்த அம்மாவிற்கு உபதேசம் கொடுக்கின்றார், குருநாதர்.\n“நீ நல்லதைச் செய்தாய், ஆனால், பிறருடைய கஷ்டமெல்லாம், நீ எடுத்துக் கொண்டாய்”. “உனக்குப் பணம் வேண்டாம் என்று அவர்களிடம் கொடுத்து விட்டாய்”. “அவர்களின் கஷ்டத்தை நீ எடுத்துக் கொண்டாய்.\nஅவர்களின் கஷ்டங்களை நீ எடுத்து, அது நோயாக வந்து விட்டது”. “கடைசியில் நீ என்னைக் கைவிட்டு விட்டாய் என்று, வெறுப்பைத்தான் எண்ணுகின்றாய்.\nஇந்த ஆறாவது அறிவின் (முருகன்) தன்மையை உனக்குள் ஒளிச் சுடராக மாற்றிடாமல், உடல் பற்றைத் தான் வைத்தாய்.\nசொத்து வேண்டாமென்று விட்டு விட்டாய், நீ கூட மறந்து விட்டாய் என்று, உடல் பற்றைத் தான் வைத்தாய்”.\nபக்தியில், துயரத்திற்கு அவன் (முருகன்) காக்கவில்லை என்ற நிலை வருகின்றது. அந்த சமயத்தில், அருள் ஞானிகள் காட்டிய நிலைகள், இங்கு வரவே இல்லை என்பதைக் காட்டுகின்றார், குருநாதர்.\nஆனால், இதே நிலைகளில், பக்தியில் இந்த ஆன்மா வெளியே சென்றால், இது யார் மேல் வெறுப்பு கொண்டதோ, அவர் உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்லும் என்று குருநாதர் சொல்கின்றார்.\nஅந்த அம்மாவிடம் கேட்கப்படும் பொழுது, “என் சொத்துகளை சொந்தங்களுக்கு எழுதி வைத்தேன்” என்று சொல்லுகின்றது. சொத்துகளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும்,\nஉடலை விட்டு பிரியும் இந்த ஆன்மா, அவர்களிடமே (அந்த அம்மாவின் சொந்தங்கள்) செல்லுகின்றது.\n3. பக்தி கொண்ட மற்றொருவரின் நிலை\nஇதை விட்டு விட்டு, இன்னொரு இடத்திற்குப் போகச் சொன்னார் குருநாதர்.\nஅது ஒரு சின்ன கிராமம், அது பெண், இது ஆண். அவருக்கு வயது அதிகமாகிவிட்டது. “என்னை ஏன்டா சோதிக்கின்றாய் முருகா, எல்லாவற்றையும் கொடுத்தாச்சு, பேரன் பேத்தி எடுத்தாச்சு, என்னை நீ உன்னிடம் அழைத்துக்கொள் முருகா”. “எதுக்கு இந்த கஷ்டமெல்லாம் பட வேண்டும்”, “பேரனுக்கு சம்பாதித்து வைத்தோம், அவன் அப்படித் திரிகின்றான், மகன் இப்படித் திரிகின்றான்”, “எல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை, எவ்வளவு கஷ்டப்பட்டேன், சம்பாதித்தேன், அவர்கள் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்கவில்லை முருகா”. அவர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்.\nஎன்னை அங்கே போகச் சொல்லுகின்றார் குருநாதர், “பக்தியில் எந்தளவிற்கு இருக்கின்றார்கள் என்பதைப் பார்”, என்கிறார். எந்த முருகன் மேல் பக்தி வைத்தாரோ, இவருடைய நல்ல ஒழுக்கமும், அந்த சொத்து மேல் பற்று இல்லையென்றாலும், சொத்து சேர்த்து வைத்தேன், பையன் ஒழுக்கமாக இல்லையே என்ற நிலை தான் வளருகின்றது.\nஅவர்கள் செய்வது சகிக்கவில்லையப்பா, நான் உன்னிடமே வந்து விடுகின்றேன் என்ற இந்த எண்ணம்தான் வளருகின்றது. சொத்தையும், பையனையும் வெறுக்கின்றார். முருகனிடம் வருகின்றேன் என்கின்றார். திருச்செந்தூர் முருகனைத்தான் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.\n“நீ எத்தனையோ தீயதுகளை சம்காரம் பண்ணினாய். என் பையன்களுக்கு தீமைகள் வராதபடி சம்காரம் பண்ணப்பா. அவர்களுக்கு நல்ல வழி காட்டப்பா” என்று முருகனையே எண்ணிக் கொண்டிருக்கின்றார். இதே மாதிரி முருகனையே எண்ணிக் கொண்டிருந்த ஆவி, எப்படி இவர் உடலில் நுழைகின்றது என்பதை, குருநாதர் காட்டுகின்றார்.\nஅவர் அருளாடுகின்றார், அப்பொழுது வருகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாகும் என்று சொல்லுகின்றார். நல்லாதாகின்றது. எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். இந்த உணர்வின் ஆன்மா உடலுக்குள் சென்றவுடனே, பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால், “மகனே வந்துவிட்டாயா, உன் நோயெல்லாம் தீரும்” என்று சொன்னவுடனே, இந்த உணர்வின் வலு அவரிடம் இருப்பதால், அந்த நோயெல்லாம் இவரிடம் வந்து விடுகின்றது, மற்றவருக்கு நல்லதாகின்றது.\nவாத நோய் உள்ளவருக்கெல்லாம், திருநீறு கொடுத்திருக்கின்றார். அந்த உணர்வுகள் வரவர, இவருக்கு கைகால் வராமல் போய்விட்டது. “முருகா, எல்லோருக்கும் நல்லது செய்தாயே, என்னை இப்படி விட்டு விட்டாயே” என்று புலம்புகின்றார்.\nசிறிது காலம் மற்ற இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு, திரும்ப அவர் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். கை, கால், வராமல் கிடந்தார். நன்மை செய்யும் உணர்வுகளை தனக்குள் வலுவாக்கிக் கொண்டார்.\nஅவருக்குள் இந்த உணர்வுகள் சென்றபின்,\nபிற உடல்களில் இருந்து இழுத்து அவர்களுக்கு நல்லது ஆகின்றது.\nஆனால், பிறருடைய தீய உணர்வுகள்,\n“முருகன் எனக்கு தரிசனம் கொடுத்தான், எல்லாம் செய்தான், இன்றைக்கு அவனைக் காணவில்லையே”, நோய் வந்தவுடன் இதையே தான், அவர் நினைக்கின்றார்.\nதீமையின் உணர்வுகள் வந்தவுடன், அவர் எடுத்துக் கொண்ட நிலைகள் மங்கிப் போகின்றது. மங்கியபின், இந்த உடலை விட்டுச் சென்று விட்டால், கடைசி நிலைகளில், அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது என்று அந்தளவிற்கு, அழைத்துச் சென்றார் குருநாதர்.\nஅந்த உயிராத்மா மனித உடலுக்கு போவதில்லை. எத்தனை பேருடைய நஞ்சுகள் இதில் கலந்ததோ, அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள், பரமாத்மாவில் கலக்கின்றது. கலந்தபின், இதற்கு ஒத்த உடல் கிடைக்கும் வரை, சூட்சுமத்திலேயே இருக்கின்றது. அதைப் பின்தொடர்ந்து, போகச் சொல்கின்றார் குருநாதர்.\nஎனக்குச் சரியான பாதுகாப்பு கொடுத்தார். “நீ இந்த எண்ணத்தில் இருந்தால் உன்னிடம் வந்துவிடும்” என்று குருநாதர் சொல்லுகின்றார்.\nபிறருடைய வேதனைகளை, அவர் எவ்வளவு எடுத்துக் கொண்டாரே, அதற்குத் தக்க, “கட்டுவீரியன்” பாம்பின் ஈர்ப்பிற்குள் போகின்றார்.\nஇந்த ஆன்மா எவ்வளவு உயர்ந்ததை செய்தது, ஒரு உடலுக்குள் போனவுடன், பல விஷத்தன்மையை எடுத்தது. இந்த உணர்வின் தன்மை கட்டுக்கட்டாக விளைகின்றது.\nஇந்த உடலைவிட்டுச் சென்றபின், அந்த ஆன்மா கட்டுவீரியன் பாம்பின் ஈர்ப்பிற்குள் எப்படிப் போகின்றது. அந்த உணர்வின் தன்மை கருவாகி, அதே பாம்பாக ரூபமாகின்றது. இதை நேரடியாக, அந்த உணர்வைத் தேடிப் பிடித்துப் பார்க்கின்றவரை, என்னை விடவில்லை குருநாதர். இப்படித்தான் சில அனுபவங்களைக் காட்டினார். குருநாதர்.\n4. மகரிஷிகள் காட்டிய காக்கக் கூடிய சக்தி\nஅவர் (பக்தியில் இருந்தவர்) தப்புச் செய்யவில்லை, பக்தி கொண்டார். நல்லதைச் செய்தார், நன்மையும் செய்தார். அந்தத் தீய உணர்வுகள் இவருக்குள் வரும் பொழுது, தன்னைக் காக்கக் கூடிய சக்தி, அந்த மகரிஷிகள் காட்டிய சக்தி அவரிடம் இல்லை.\nஏனென்றால், நஞ்சின் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். மனிதருக்குள் விளைய வைத்த உணர்வுகள், நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள், நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.\nஅந்த ஆன்மா, இன்னொரு உடலுக்குள் சென்றால், என்ன செய்கின்றது\nஇன்று பெரும் பகுதியா��வர்கள், தங்கள் கஷ்டத்தைத்தான் சொல்லுகின்றார்கள். நாம் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் கேட்டவுடன், பிறருடைய கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வளராமல், விளையாமல் தடுக்கும் நிலை பெறவேண்டும்.\nநஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக்கிய, என்றும் பதினாறு என்று, மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும், பேரருளையும் பேரொளியையும், நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.\nஇவ்வாறு செய்தோம் என்றால், பிறருடைய தீமைகள் நமக்குள் வராமல் தடுக்கின்றோம், இந்த வாழ்க்கையில், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழும் நிலையும், இந்த வாழ்க்கைக்குப் பின் நம் உயிராத்மா பிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம் பெறுகின்றது. இது தான் எல்லை.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்��ர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்க��� முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஒரேடியாக ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெற முடியுமா\nஆறாவது அறிவிற்குள் கலந்துள்ள தீமைகளை அகற்ற வேண்டும...\nபக்தி கொண்ட ஆன்மாக்களின் நிலைகள்\nநாம் சப்தரிஷியாக வேண்டுமென்றால், முதலில் என்ன செய்...\nஅருள் ஞானத்தை மற்றவர்களையும் பெறச் செய்யும் பரிபக்...\nகுரு அருளைப் பெற்ற நாம் எப்படி வழியறிந்து செயல்படவ...\nகல்கி - பத்தாவது அவதாரம்\nவேதனையான உணர்வைப் பிளக்கும் ஆற்றல்\nஒவ்வொரு நுண்ணிய நிலைகளையும் அறிய, குரு உணர்த்தும் ...\nதீமை செய்யும் அணுக்களை, நன்மை பயக்கும் அணுக்களாக ம...\nபயமான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது\n“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா ...\n.அகஸ்தியன் கண்ட நிலைகளை நமக்குள் எப்படிச் சேர்ப்பத...\nஒவ்வொரு நிமிடத்திலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வ...\nஉலக மாற்றத்தில் இருந்து தப்பிக்க, ஞானகுரு காட்டும்...\nபழனி ஐவர் மலையில் வைத்துத்தான் முழுமையான சக்தியை எ...\nபழனிமலைக்குச் சென்று, முருகனிடம் என்ன கேட்க வேண்டு...\nதெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம்\nதுருவ தியானம் - புத்தகம்\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhu-deva-speaks-on-devi-movie-042555.html", "date_download": "2018-07-16T01:22:50Z", "digest": "sha1:YCVS7BGJCN77I7RTHJWLSBVSUHX6HIZM", "length": 10932, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவி பேய்ப் படம்தான்... ஆனா முழுப் பேய்ப் படம் இல்ல..!- பிரபு தேவா | Prabhu Deva speaks on Devi movie - Tamil Filmibeat", "raw_content": "\n» தேவி பேய்ப் படம்தான்... ஆனா முழுப் பேய்ப் படம் இல்ல..\nதேவி பேய்ப் படம்தான்... ஆனா முழுப் பேய்ப் படம் இல்ல..\n11 ஆண்டுகளுக்குப் பிறகு நான் நடித்துள்ள தேவி பேய்ப் படம்தான் என்றாலும் முழுமையான பேய்ப் படம் அல்ல என்று நடிகர் பிரபுதேவா கூறினார்.\nதேவி படம், அதில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், \"நான் தமிழ் படங்களில் நடித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது 'தேவி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். ரசிகர்கள் முன்பு போலவே வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.\nசில வருடங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு நடிகை கொலை செய்யப்பட்டார். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தேவி படம் தயாராகி உள்ளது.\nரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் 'பிரபு தேவா ஸ்டுடியோஸின்' முக்கிய கடமை. அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைய இருப்பது தான் தேவி.\n\"இதில் தமன்னா கிராமத்துப் பெண்ணாகவும் நகரத்துப் பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். சோனு சூட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் காட்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எனது நடனம் இருக்கும். கோவை பின்னணியில் இந்த கதையை உருவாக்கி உள்ளோம்.\nதிகில் படமாக தயாராகி உள்ள தேவியில், பேய் போன்ற அமானுஷ்ய விஷயங்களைப் பார்க்கலாம். ஆனால் முழு பேய் படமாகவும் இருக்காது,\" என்றார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nசினிமாவில் உள்ள பலர் போன்று சல்மான் போலியானவர் இல்லை: யாரை சொல்கிறார் பிரபுதேவா\nஅஜித் படத்தை பிரபுதேவா இயக்காததற்குக் காரணம் இதுதானா\nஊமை விழிகள்... 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் மம்தா\n��ுலேபகாவலி... பிரபுதேவாவின் நம்பிக்கைப் படம்\n'குலேபகாவலி'யில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்தை கேட்டால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/b9ce6915ad/gopi-shankar-madurai-north-electoral-itaiyalinka-youth-", "date_download": "2018-07-16T01:11:51Z", "digest": "sha1:EJULRYQGNPPFIEWIU26BKIBVCGU5RKI6", "length": 14504, "nlines": 105, "source_domain": "tamil.yourstory.com", "title": "கோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்!", "raw_content": "\nகோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்\n2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சுவாரஸ்யமானது என்று வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறுவது உறுதி. இந்தத் தேர்தலில்தான் தமிழகத்தில் இத்தனை முனை போட்டி, இந்தத் தேர்தலில் தான் முதன்முதலாக வருமான வரிப் பிரிவு குழுக்கள் பணப் பட்டுவாடாவை தடுப்பதற்கான சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக வேட்புமனு தாக்கல் செய்தவுடன் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக தகவல் தொழில்நுட்பம் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலாக தமிழகத்தில் இத்தனை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇப்படி இத்தேர்தலில் முதன்முதலாக பட்டியலில் சேர நிறைய விஷயங்கள் இருந்தாலும் முத்திரை பதிக்கும் விஷயங்களுள் ஒன்று, இந்தத் தேர்தலில் இடையிலிங்க இளைஞர் ஒருவர் முதன்முறையாக போட்டியிடும் செய்தி. கோபி ஷங்கர் எனும் அந்த இளைஞர் மதுரை வடக்கு சட்டப்பே��வைத் தொகுதியில் போட்டியிட உள்ளார். மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இவர் போட்டியிடுகிறார். இடையலிங்க இளைஞர் என்றால் ஏதோ சாதி - சமூக அல்லது வேறு அடையாளம் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பில்லை. இது குறித்து தெளிவான புரிதல் ஏற்படவே இக்கட்டுரை.\nஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என்றே வேட்பாளர்களை நாம் இதுவரை அறிந்திருக்கிறோம். அதையும் தாண்டி ஒரு பாலினம் இருக்கிறது. அவர்கள் தான் இடையலிங்கத்தவர்கள். இடையலிங்க இளைஞர்கள் என்பற்கான பதிலை மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் கோபி ஷங்கர் (25) கூறுகிறார்.\n\"நான் ஒரு இடையலிங்க (இன்டெர்செக்ஸ்) இளைஞர். திருநங்கை என்பது வேறு. இடையிலிங்கத்தவர்கள் என்பது வேறு. பிறக்கும்போது வேறு பாலினத்தவராக இருந்து பருவ வயதில் வேறு பாலினமாக மாறுபவர்கள்தான் திருநங்கைகள் அல்லது மாற்று பாலினத்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிறக்கும்போதே இருபால் உறுப்புகளுடன் பிறக்கும் சிலர் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படுவார்கள்\" எனக் கூறுகிறார்.\nஇடையலிங்கத்தவர்கள் அறியாதோர்கூட இப்போது அறிந்திருப்பீர்கள். சரி, கோபி ஷங்கர் பற்றியும் தெரிந்து கொள்வோம்.\nகோபி ஷங்கர்... சில தகவல்கள்:\nமதுரை மாவட்டம் செல்லூரில் 1991-ல் பிறந்தார் கோபி ஷங்கர். பட்டதாரியான இவர் யோகா பயிற்றுனரும்கூட. அவ்வப்போது பத்திரிகைகளுக்காக எழுதுகிறார். அது பெரும்பாலும் மாற்று பாலினத்தவர் விழிப்புணர்வு சார்ந்ததாகவே இருக்கின்றன. 'சிருஷ்டி மதுரை' என்ற பாலின விழிப்புணர்வு அமைப்பை நடத்தி வருகிறார். யுஜிசி, ஐசிஎஸ்எஸ்ஆர் போன்ற குழுக்களாக நடத்தப்படும் தேசிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட இளைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நல்ல பேச்சாளரும்கூட.\nதவிர, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாக இருக்கிறது. மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை மிகுந்த போராட்டத்துடன் நடத்தி வருகிறது இந்த அமைப்பு.\nதன்னை ஒரு பாலின சமத்துவத்துக்கான போராளி என அடையாளப்படுத்தவே விரும்புகிறார் கோபி ஷங்கர். அவரது குரல் மாற்று பாலினத்தவரின் உரிமைகளுக்காகவே ஓங்கி ஒலிக்கிறது. இடையலிங்கத்தவர் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் போதிய அளவு இல்லை எனக் கூறும் கோபி, அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகிறார்.\nஇடையலிங்க வாலிபராக இருந்தாலும் ஷங்கர். ஆண் என்றே தன் பாலின அடையாளம் குறித்து வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, தனது பாலின பிரச்சினை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகோனி ஒரு பத்திரிகைப் பேட்டியில், மூன்றாம் பாலினத்தவர் அல்லாத கோபி போட்டியிட தடையில்லை என்று கூறியதன் அடிப்படையில் ஆண் என்ற அடையாளத்துடன் ஷங்கர் இத்தேர்தலை எதிர்கொள்கிறார். அதையும் தாண்டி கோபி தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர் என்பது கூடுதல் தகவல்.\nபாலினம் சார்ந்த புரிதல் இந்திய சமூகத்தில் சாதாரண மக்களிடம் மட்டுமல்ல அரசியல்வாதிகள், ஏன் மருத்துவர்கள் சிலரிடம்கூட தெளிவாக இல்லை எனக் கூறுகிறார் கோபி ஷங்கர். ஆஸ்திரேலியாவில் டோனி ப்ரிஃப்பா என்ற இடையிலிங்கத்தவர் மேயராக இருப்பதை சுட்டிக் காட்டும் கோபி, இந்தியாவிலும் மாற்று பாலினத்தவர் குறித்த புரிதல் தேவை என்கிறார்.\nமுதன் முதலாய் இடையலிங்கத்தவர் ஒருவர் தேர்தல் களம் காண்கிறார். எதற்காக தங்கள் அடையாளம் குறித்து புரிதல் ஏற்படுத்துவதற்காக. தங்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக.\nமூன்றாம் பாலினத்தவரை மெல்ல மெல்ல அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கும் இச்சமூகம் மாற்றுபாலினத்தவரையும் முறையே அங்கீகரிக்க வேண்டும்.\n> இது கோபி ஷங்கரின் ஃபேஸ்புக் பக்கம்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்'- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்\nஜெயம்கொண்டான் தேர்தல் களத்தில் 'கவிஞர் கிச்சன்' புகழ் பாடலாசிரியர்\nமக்கள் பணிக்காக அமெரிக்க வேலையை தவிர்த்தேன்: மயிலை தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார்\n ராதிகா ஆப்தே வீடியோ எழுப்பும் வினாக்கள்\nஇணைய பிரச்சாரத்தில் கட்சிகளை விஞ்சும் தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=569798-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81!-", "date_download": "2018-07-16T00:44:20Z", "digest": "sha1:AZOWGWVZFGZVVXPR3CUXMTBRWVVASXIA", "length": 7658, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | டெல்லியில் காற்றின் மாசு அதிகரிப்பு: மக்கள் இடப்பெயர்வு!", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nடெல்லியில் காற்றின் மாசு அதிகரிப்பு: மக்கள் இடப்பெயர்வு\nடெல்லியில் காற்றின் நச்சுத்தன்மை அதிகரித்து காணப்படுவதால், அப் பகுதி மக்கள் கிராமங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறி வருவதாகவும், மேலும் அதிகமானோர் டெல்லியை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (செவ்வாய்கிழமை) பொதுமக்களை சந்தித்த ஊடகவியலாளர்கள், குறித்த நிலமை தொடர்பில் வினவிய போதே, அவர்கள் மேற்படி தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகாற்றில் படர்ந்துள்ள நச்சுத்தன்மை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், பொதுமக்கள் சுவாச நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.\nஅத்துடன் 73 ரயில் போக்குவரத்து தாமதமாக இடம்பெற்றள்ளதோடு, 10 ரயில்கள் பயணிக்கவில்லை.\nமேலும் விமானங்களும் புறப்படுவதில் தாமதம், மற்றும் தடை ஏற்பட்டமையினால், பயணிகள் பெரிதும் அவதியுறுவதாக தெரியவருகின்றது.\nஇந் நிலையில், குறித்த பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில், கட்டுமானப் பணிகள் போன்ற கடினமான தொழில்களை மேற்கொள்வதற்கு, பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுத்தலாக் விவகார மசோதா நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது\nஜெயலலிதா மரண விசாரணை: தினகரனுக்கு அழைப்பு\nதினகரன் களப்பணி செய்தே வெற்றி பெற்றார்: மு.க.அழகிரி\nஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்றார்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuthozhilsalai.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-07-16T00:39:19Z", "digest": "sha1:KQ2ZGUMJEYBYDNOLXMTB4J52S4MLZCTN", "length": 3161, "nlines": 38, "source_domain": "kanavuthozhilsalai.blogspot.com", "title": "கனவு தொழிற்சாலை: லாரா தத்தாவின் கவர்ச்சி ‌போஸ்", "raw_content": "\n\"கனவு தொழிற்சாலை\" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.ஆசிரியர் யுகநேசன்\nபுதன், 11 பிப்ரவரி, 2009\nலாரா தத்தாவின் கவர்ச்சி ‌போஸ்\nநடிகை லாரா தத்தா கவர்ச்சி போஸ் கொடுத்து அசத்தியிருக்கும் விவகாரம்தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் டாக் மேக்ஸிம் என்ற பேஷன் இதழின் அட்டையில் இடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், அமீஷா பட்டில், ஸ்ரேயா உள்ளிட்டவர்களை தொடர்ந்து லாரா தத்தா மேக்ஸிமில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது பில்லு பார்பர் படத்தில் நடித்து வரும் லாரா, மேக்ஸிம் இதழுக்காக கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். பிப்ரவரி மாத இதழ் அட்டை மற்றும் உள் பக்கங்களில் லாராவின் கவர்ச்சி தோற்றம் பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.\nஇடுகையிட்டது KANAVU THOZHIL SALAI நேரம் பிற்பகல் 8:02\nலேபிள்கள்: கவர்ச்சி, ‌போஸ், லாரா தத்தா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nலாரா தத்தாவின் கவர்ச்சி ‌போஸ்\nஷாம்லி தெலுங்கில், கதாநாயகி ஆனார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2008/04/blog-post.html?showComment=1207207080001", "date_download": "2018-07-16T00:45:53Z", "digest": "sha1:IHCDKO5LGJJYMWZC376N43ZQHPNCAJQH", "length": 25590, "nlines": 186, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி ப���்கம்: அடச் சே...என்ன நடக்குது ......இங்கே...", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nபொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தார்.நிறைய பேரில்லை மாப்பிள்ளையின் அம்மா மட்டுமே.\nபெண்வீட்டில் பெண்ணோட அக்கா மட்டும் இருந்தார்.\nமாப்பிள்ளையோட அம்மாவாச்சும் எளிமையா ஒரு காட்டன் புடவை கட்டியிருந்தார்.பொண்ணோட அக்கா அதை விட எளிமை..நைட்டி[இரவுக் கவுன்] யில் இருந்தார்.\nசம்பிரதாய பேச்சு வார்த்தைகள் தொடங்கியது.\nமாப்பிள்ளையின் அம்மா அவன் குணங்களைச் சொல்லத் தொடங்கினார்.\n''எங்க பையனுக்கு ஏழு வயசாகுது.இவனுக்கு நான் வெஜ் தான் ரொம்பப் பிடி்க்கும்.வெஜ் சாப்பாடுன்னா ஓடிடுவான்.சில நேரம் ஊட்டி விடனும்.நெய் என்றால் ரொம்பப் பிடிக்கும்.\nநான்- வெஜ் ல கூட நெய் போட்டு சாப்பிடுவான்''\nபொண்ணோட அக்கா,''அட இவளும் அப்படித்தான் நான் வெஜ் புடிக்கும் நெய் போட்டுத்தான் இவளும் சாப்பிடுவா.இவளுக்கு ஐந்து வயசாகுது''\n''என் பையனுக்கு ஐஸ்கிரீம் னா உயிர்.ராத்திரியில ஐஸ்கிரீம் வண்டி சத்தம் கேட்டாப் போதும் நம்மை தூங்க விட மாட்டான்.\nஅவனுக்கு ஒன்னு வாங்கிக் குடுத்துட்டு நாங்களும் சாப்பிட்டா,தன்னோடதை முதல்ல அவசரமா சாப்பிட்டு விட்டு எங்களுடையதும் கேட்டு அடம் பிடிப்பான்.அதனால் நாங்க பாதி சாப்பிட்ட பிறகுதான் அவன் பங்கை அவன் கிட்ட குடுப்போம்.''\nஎங்க பொண்ணுக்கு சாக்லெட் தான் உயிர்.அதிலும் மட்டமானது பிடிக்காது.பைவ் ஸ்டார் டெய்ரிமில்க் இப்படித்தான் சாப்பிடுவா.''\nஎங்க பையன் சமத்து. யார் வந்தாலும் நல்லா விளையாடுவான்.''\n''எங்க பொண்ணும் ரொம்ப சமத்துதான்.ஆனா யார் வந்தாலும் தன்னைத்தான் முதலில் கொஞ்சனும்னு அடம் பிடிப்பா''\n''எங்க பையன் சொன்னதைக் கேப்பான் அடிக்க மாட்டோம்''\n''எங்க பொண்ணு கொஞ்சம் அடம்.அடிச்சிடுவேன்.பிறகு அழுவேன''\nஇவ்வளவு சம்பாஷணையும் தங்களைப் பற்றித்தான் என்பதை உணராமல் பொண்ணும் மாப்பிள்ளையும் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர்.\nமாப்பிள்ளையோட அம்மா 'பொண்ணை நல்லாப் பாத்துக்கடா' என்பதை கண்டுக்கவேயில்லை.\nபொண்ணோ பையன் இருந்த பக்கம் திரும்பவேயில்லை.\nஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து மாப்பிள்ளைக்கு வரதட்சிணையாக ஒரு ஐஸ்கிரீம் பார்லர் [அவருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்பதால்] தருவதாகவும்\nபொண்ணுக்கு தினமும் சாக்லெட் தந்து நல்லாப் பார்த்துக்கனும் என்றும் கல்யாணம் பேசி முடிக்கப் பட்டது.\nஅடுத்த ஐந்தாவது நிமிடமே பொண்ணுக்கு அட்டிகை காதில் கம்மல் தலையில் நெத்திச்சுட்டி வைத்து அலங்கரித்து தலையில் பூவும் நெற்றியில் போட்டும் வைக்கப் பட்டது.\nமாப்பிள்ளைக்கு சரிகை அங்கவஸ்திரம் அணிவிக்கப் பட்டு ரெடியானார்.\nஅதற்குள் நான்கு ஐந்து உறவினர்களும் வந்து சேர,\nமாப்பிள்ளையின் அம்மா ஒரு செயினை அவன் கையில்[]கொடுத்து பொண்ணுக்கு போட வைக்க தானும் உதவினார்.\nபொண்ணோட [நைட்டி ]அக்கா பதிலுக்கு ஒரு செயினை பொண்ணு கையில் கொடுத்து மாப்பிள்ளைக்குப் போட வைத்தார்[அவரேதான் போட்டார்]\nபின்னால் மாலை மாற்றுதலும் நடந்தது.வீடியோ கவரேஜும் இருந்தது.\nபெரும்பாலன நேரம் அனைவரும் 'போஸ்' கொடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.\nஒருவழியாக மிகக் குறைவான நேரத்தில் ஒரு திருமணம் நிச்சயிக்கப் பட்டு நடந்தும் விட்டது.\n........................இருங்க....இருங்க இதுவரைக்கும் என்ன நடக்குது இந்தப் பதிவுல என்று யூகிச்சி யூகிச்சி மண்டை காஞ்சிட்டீங்களா\nதீட்ஷிதர் குடும்பத்து பால்ய விவாகம் னு யூகமா\nஇவ்வளவு நேரம் நீங்க பார்த்தது கேட்டது நடந்த சம்பாஷணை எல்லாம் 'செல்லங்கள்' என்ற ஒரு பொதிகைத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் இடம் பெற்றவை.\nவளர்ப்புப் பிராணிகள் பற்றிய அந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் தான் இந்த வாரம் இந்த மாதிரி'கூத்து'அரங்கேறியிருக்க்கிறது.\nஇதில் மகா கொடுமை இந்த நிகழ்ச்சியை ஒரு 10 வயது சிறுவன் தொகுத்து வழங்கியது.\nஅடுத்த மெகா கொடுமை இந்த கல்யாணம் முடிவானதாக வந்த சீனுக்கு இடையில்\nஇன்னொரு மகா மெகா கொடுமை இந்த நிகழ்ச்சி குறித்த கேள்விகள்\n1.மணப்பெண் /மாப்பிள்ளையின் பெயர் என்ன\n2.மாப்பிள்ளைக்கு வரதட்சிணையாக என்ன தரப்பட்டது\n3.இருவருக்கும் மிகப் பிடி��்த உணவு என்ன\n[கையில் பால் சொம்பு குடுத்து தனி அறையில் தான் விடலை]\nநானும் ஒரு பத்து வருஷம் வெள்ளை பொமெரேனியன் வளர்த்திருக்கிறேன்.உயிராக இருக்கும்.அதன் பாசத்தில் எத்தனையோ முறை நெகிழ்ந்து போயிருக்கிறோம்.அது உடம்பு முடியாம இருந்த காலத்தில் அதற்கு எல்லாவித பணிவிடைகளும் செய்திருக்கிறேன்.அது எங்களை விட்டுப் பிரிந்த போது பல நாள் சாப்பிடாமல் அழுதிருக்கிறேன்.நான் மட்டுமல்ல நம்மில் பலர் இப்படி ஆசையாக வளர்க்கிறோம்.செல்லப் பிராணிகள் வளர்ப்பது மனதுக்கும் ஒரு ரிலாக்ஷேஷன்.அதுக்காக இப்படி அசிங்கமாக கூத்தடிக்க வேனுமா\nஒளிபரப்பு,தொகுப்பாளர்கள்,நிகழ்ச்சிகள் இதில் மற்ற சேனல்களை விட தரத்தில் பின் தங்கியிருந்தாலும் அதன் பண்பாடு தரமாகவே இருக்கும்.பொதிகையிலா இப்படி\nகேரளாவில் கண்ணன் சீதா கல்யாணம் னு மாடுகளுக்கு செய்ததே அதிகம்னு பதிவு போட்டேன்.இப்ப நாய்களுக்கு கல்யாணமாம்.\nசரி அடுத்து பூனைக் கல்யாணம்.எலிக் கல்யாணம்,மீன் தொட்டியில் இருக்கும் மீன்களுக்குக் கல்யாணம்.....இந்த வரிசையில்......\nமேசைக்கும் நாற்காலிக்கும் கல்யாணம் செஞ்சாலும் ஆச்சரியமில்லை.\nஎப்படியோ நமக்கும் பதிவு போட மேட்டர் சிக்கிடுதே....ஹி..ஹி\nஇப்படி போஸ்ட் போட்டே 150 வந்துடுச்சி.இது என்னோட 150 வது போஸ்ட்டுங்க.\nஎனி ஸ்பெஷல் கும்மி உண்டோ\n//பொண்ணோட அக்கா அதை விட எளிமை..நைட்டி[இரவுக் கவுன்] யில் இருந்தார்.\nஇப்பவெல்லாம் பொண்ணுங்களே அப்படித்தான் நிக்குதுங்க\nஆரம்பத்திலேயே ஊகிச்சேன்.. ஆனா டிவி ஷோன்னு நினைக்கலை.\nபோகட்டும், எங்க கோபால கிருஷ்ணனுக்குப் பொண்ணு இருக்கா\nகண்மணி 150-வது பதிவாமே.. வாழ்த்துக்கள்..\nபத்து சதம் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nபொதிகை சேனலையெல்லாம் பார்க்கும் அளவுக்கு பொறுமை இருக்கிறதா..\nநிகழ்ச்சிகள், நிகழ்ச்சியின் நோக்கம், கதை வடிவம் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் விதம் படு சொதப்பலாகி எரிச்சலூட்டுகிறது..\nஇந்தக் கதை.. ஏதோ வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்திருப்பார்கள்.. வெளிநாடுகளில் இது மிகவும் சகஜமாம்.. இங்கே மற்ற சேனல்கள் இது போன்ற சினிமாத்தனமில்லாத நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதில்லை என்பதால் அவற்றைவிட இது பெட்டர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\n\\\\எப்படியோ நமக்கும் பதிவு போட மேட்டர் சிக்கி���ுதே....ஹி..ஹி\nஇப்படி போஸ்ட் போட்டே 150 வந்துடுச்சி.இது என்னோட 150 வது போஸ்ட்டுங்க.\\\\\n///எப்படியோ நமக்கும் பதிவு போட மேட்டர் சிக்கிடுதே....ஹி..ஹி\nஇப்படி போஸ்ட் போட்டே 150 வந்துடுச்சி.இது என்னோட 150 வது போஸ்ட்டுங்க.///\nபிளாக்கர் கோடில் ஏதாவது இருக்கா என்று பாருங்க...\n///தீட்ஷிதர் குடும்பத்து பால்ய விவாகம் னு யூகமா\nஓதனும் ஓதக்கூடாதுன்னு சொல்லி ஊரே கலவரக்காடாகி இப்பதான் அடங்கிகிடக்கு. திரும்ப எதுக்கு அவங்கள இழுக்குறீங்க.:):):):):):)\n///இதுவரைக்கும் என்ன நடக்குது இந்தப் பதிவுல என்று யூகிச்சி யூகிச்சி மண்டை காஞ்சிட்டீங்களா\nமண்டைய கழட்டி வச்சுட்டு தான் நான் பதிவு படிக்க வருவேனாக்கும்\n///[கையில் பால் சொம்பு குடுத்து தனி அறையில் தான் விடலை]///\n///அது எங்களை விட்டுப் பிரிந்த போது பல நாள் சாப்பிடாமல் அழுதிருக்கிறேன்.///\n///ஒளிபரப்பு,தொகுப்பாளர்கள்,நிகழ்ச்சிகள் இதில் மற்ற சேனல்களை விட தரத்தில் பின் தங்கியிருந்தாலும் அதன் பண்பாடு தரமாகவே இருக்கும்.பொதிகையிலா இப்படி\n////சரி அடுத்து பூனைக் கல்யாணம்.எலிக் கல்யாணம்,மீன் தொட்டியில் இருக்கும் மீன்களுக்குக் கல்யாணம்.....இந்த வரிசையில்......\nமேசைக்கும் நாற்காலிக்கும் கல்யாணம் செஞ்சாலும் ஆச்சரியமில்லை.////\n'பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும்' கூட யாராவது நடத்திடப்போறாங்க\nஆனா யாருக்கும் கோபமே வரலை....\nவடுவூர் குமார் 150 ஆன்னா என்ன அர்த்தம்.கொன்சம்னு நெனச்சா கும்மி கணக்கையும் சேத்துக்கங்க.\nதுளசியக்கா....கோபாலுக்கு பொண்ணு வெள்ளையா வேனுமாகருப்பா வேனுமா\nஉண்மைத்தமிழன் பொதிகையும் பார்ப்போமில்ல.எத்தனை முறைதான் பார்த்த சினிமா,அழுகை சீரியல் மட்டும் பார்க்கிறது.ஆனா பொதிகை இன்னும் மாறனும் ஒளிபரப்பு தரத்தில்...\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்திய�� (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6929", "date_download": "2018-07-16T01:04:01Z", "digest": "sha1:TWTBNKYD2ACH73OZ62JD4J5RHYX5TU5T", "length": 25890, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "போருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபோருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம்\n2015ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று வரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல வகையான இழப்பீடுகளை வழங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் இழப்பீடு என்றால் என்ன என்பது தொடர்பான அறிவை மக்கள் கொண்டிருக்காதமை கவலைக்குரிய விடயமாகும். இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பாக குறைந்தளவு தகவல்களே பொதுவெளியில் காணப்படுகின்றன. தங்களுடைய யோசனையை தெளிவுபடுத்துவது தொடர்பாக – இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்கள் நன்மையடையக் கூடிய வியடமொன்று தொடர்பாக மக்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் அரசாங்கத்தின் மந்தகதியான நடவடிக்கை ஏமாற்றத்தைத் தருகிறது.\nதகவல் குறைப்பாடு என்ற விடயம் ஒருபக்கம் இருக்க, முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான யோசனைக்கு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விடயம் ஆழ்ந்த கவலையைத் தருகிறது. அனைத்து பிரஜைகளும் ஒருங்கிணைந்து நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித்தருவதாக அரசாங்கம் உறுதிமொழி தந்தது. பல தசாப்தங்களாக அனைத்து இன மத குழுக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய, வன்முறைக்கு முகம்கொடுத்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் யாரென்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எல்லைகள் வரைவது வருந்தத்தக்க விடயமாகும்.\nசிலர் இனத்துவ – தேசியவாத போக்குகள் குறித்து விசேட விளக்கங்களை முன்வைப்பதற்கு முயற்சிசெய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றமை கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பன்மைத்துவம் கொண்டவர்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உண்மையான நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் சீர்த்திருத்தம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நபர்கள் மற்றும் குழுக்கள் முன்வைக்கும் அனுபவங்களை புரிந்துகொள்வதற்கு முயற்சி எடுக்காதமையினால் எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கும்போது சில குழுக்கள் உள்ளடங்காமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.\nஇழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பாக பொதுவெளியில் தகவல்கள் இல்லாதமையினால் இழப்பீடு என்றால் என்ன என்பது தொடர்பாக பலர் மத்தியில் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இழப்பீடு நிலைமாறுகால நீதியின் அத்தியாவசியமான அங்கம் என்பதுடன் துஷ்பிரயோகங்கள் மற்றும் இயற்கை அழிவுகளினால் ஏற்பட்ட இழப்புகளை அங்கீகரித்து அதற்கு தீர்வு வழங்கும் நடவடிக்கையைச் செய்கிறது.\nபோருக்கு மற்றும் மோதலுக்குப் பின்னரான கொலம்பியா, குவாதமாலா மற்றும் சியேரா லியோன் நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பவதற்காக வழங்கப்பட்ட பொருள் மற்றும் ஆதரவின் ஊடாக இழப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த காலங்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அதற்குத் தீர்வு வழங்குவதை ஏற்றுக்கொள்வதால் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தொடர்பாக மக்களை வலுவூட்டலாம். அதேபோல அவர்களை உரிமைகள் பெற்ற, சமமான பிரஜைகளாகவும் அங்கீகரிக்க முடியும். மோதலினால் இழப்புக்களைச் சந்தித்த மக்கள் மட்டுமன்றி, இயற்கையால் அல்லது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய அரசாங்கத்தின் அலட்சியம் அல்லது தவறான நடவடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இழப்பீடு வழங்க முடியும் என்பதுடன், கட்டாயம் வழங்கவேண்டும் என்ற விடயத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.\nபரந்த மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகவும், பரந்தளவிலும் நன்மையளிக்க இழப்பீட்டால் முடியும். நிதி கிடைப்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இழப்பீடு வழங்கும் திட்டத்தின் நோக்கத்தை வரையறுக்கலாம். இந்த விடயம் மற்றும் காணப்படும் எல்லைகள் குறித்து தெளிபடுத்துவதற்காக தகவல்களை பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடிய விதத்தில் வெளியிட்டு வடிவமைப்பு கட்டத்தின்போது அவர்களுடைய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அல்லது பிரதிபலனை எதிர்பார்த்து இழப்பீடு வழங்குவதாக இருந்தால் – பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு மற்றவர்களுக்கு வழங்குவதாக இருந்தால் – பாதிக்கப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்படுவதுடன் சமூகங்களுக்குள் மற்றும் சமூகங்கள் இடையே தேவையற்ற பிரிவினைகள் உருவாகும் ஆபத்துள்ளது.\nமுடிவுகள் அரசியல் அல்லது தேசியவாத நிகழ்ச்சி நிரலில் அல்லது கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தினால்,சூழ்நிலைகள் மேலும் சிக்கலானதாக இருக்கும். இழப்பீடு வழங்குவது பற்றி பொதுவாக பெரும்பாலானோர் அறிந்திருக்கின்ற போதிலும் இழப்பீடு வழங்குவதென்பது மூல ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. புனர்வாழ்வு, மீள்திருத்தம், திருப்தி மற்றும் மீள்நிகழாமை போன்றன உள்ளடங்கும் வகையில் இழப்பீட்டு வழங்கும் நடவடிக்கை செயற்படுத்தப்படுமானால் கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மை குறித்து கவனம் செலுத்த முடிவதுடன் பொருள் ரீதியான மற்றும் அடையாள ரீதியான ஆதரவையும் வழங்க முடியும்.\nஉண்மை மற்றும் நீதி உட்பட ஏனைய சீர்த்திருத்தங்களுக்கு மாற்றாக இழப்பீடு வழங்காமல் இருப்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். பொறுப்புக் கூறலை நிறுத்துவதற்கு இழப்பீடு வழங்கப்படுவதாக இலங்கையில் அநேகமானவர்கள் கருகிறார்கள் என்று அரசாங்கத்தால் 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி (CTF) அறிந்துகொண்டது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக தெளிபடுத்தல்களை மேற்கொண்டு பொய் வதந்திகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்தோடு, வழங்கிய உறுதிமொழிகளின் படி உண்மையாக நடந்துகொள்வதோடு, ஏனைய சீர்த்திருத்தங்களுக்கு மாற்றாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்ற விடயத்தை மக்களுக்கு தெளிவாகக் கூறவும் வேண்டும்.\nஇழப்பீடு இலங்��ைக்கு புதிய விடயமல்ல\nஇலங்கையில் ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் பல்வேறு வகையான இழப்பீடுகளை வழங்கி வந்திருக்கின்றன. நாடு பூராகவும் இன மத அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவான மீதொடுமுல்ல குப்பை மலை சரிவால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி, மீரியாபெத்தை மண்சரிவு போன்ற இயற்கை அழிவுகளின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் மீள்குடியேற்றம் போன்ற மீள்கட்டுமானங்கள் இதனுள் அடங்கும்.\nஇருந்தபோதிலும் இந்த நடவடிக்கைகளின்போது அவற்றுக்கே உண்டான வரையறைகளும் காணப்பட்டன. புனர்வாழ்வளிக்கும் நிறுவனம், சொத்துக்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகாரசபை (REPPIA) உட்பட வேறு நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான இழப்பீடு வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் இழப்பீடு அல்லது மீள்கட்டுமானங்களை நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டபோதும் நிறுவனங்களுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பே காணப்பட்டுள்ளது.\nபல்வேறு அனர்த்தங்களின் போது இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரம் பெரும்பாலும் அமைச்சரவை தீர்மானத்தின் படியே மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக வன்முறைகள் மற்றும் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அரசாங்கங்கள் அனைத்து சந்தர்ப்பத்திலும் இழப்பீடு வழங்குவதற்கோ அல்லது இழப்பீடு தொடர்பாக கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கோ முயற்சி எடுக்கவில்லை.\nஉத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த மோதல்களில் சிக்குண்டு இழப்புக்களைச் சந்தித்தவர்கள் மற்றும் அவர்களது ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தென்னிலங்கையில் இடம்பெற்ற இளைஞர்களின் இரு கிளர்ச்சிகள் மற்றும் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். வன்முறையினால் இந்தத் தீவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் சமூக பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளு���்கு உள்ளாகியிருக்கிறார்கள்.\nஅரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் முகம்கொடுத்த இழப்புகளை நிறுத்துவதற்கோ அல்லது இடம்பெற்ற இழப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. அவர்களுடைய வலியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஏற்பது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாட்டின் மற்றும் சரிசெய்யும் நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பணியாகும். மோதலுக்குப் பின்னரான சமூகத்தில் இழப்பீடு வழங்குவதன் மூலம் இதனையே நாங்கள் அடைய எதிர்பார்க்கிறோம்.\nஎனவே, சம உரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த கூருணர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கல் மற்றும் பிற முக்கிய விடயங்கள் மீது கவனம் செலுத்துவதுடன் அனைவரும் உள்ளடங்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கும் பொறிமுறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தப் பொறிமுறை ஊடாக இலங்கையின் வரலாறை புரட்டிப்பார்த்து மோதல், அனர்த்தம் மற்றும் தொடர்ந்து இடம்பெற்றுவந்த வன்முறையை ஏற்றுக்கொள்ளும் சட்டகமொன்றை அறிமுகம் செய்துவைப்பது சிக்கலான காரியமாக இருந்தாலும் அது முக்கியமான பணியாகும்.\nஇழப்பீடு வழங்கும் அலுவலகத்திடம் தூரநோக்கு கொண்ட தலைமைத்துவமும் நிபுணத்துவமும் இருக்கும் பட்சத்தில் இப்போது சில சந்தர்ப்பங்களில் மட்டும் இழப்பீடு வழங்கப்படுவது குறித்து கவனம் செலுத்தவும், கெளவத்துடன் துரதிஷ்டமான சம்பவங்களுக்கு முகம்கொடுக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கும் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவும் முடியும். இழப்பீடு வழங்கும் நடவடிக்கை வெளிப்படைத் தன்மையுடன் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் ஊடாக அரசாங்கம் தன்னை இந்த விடயத்தில் ஊக்குவிக்க வேண்டும். இலங்கையின் எதிர்கால பயணம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அரசியல் இலாபம், செயலற்ற தன்மை, இனத்துவ – தேசியத்துவம் தீர்மானிப்பதற்கு இடமளிக்கக்கூடாது.\nபவானி பொன்சேகா எழுதி, “The Importance of Reparations in Post-War Sri Lanka” என்ற தலைப்பில் சண்டே ஒப்சர்வர் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502562607", "date_download": "2018-07-16T00:40:52Z", "digest": "sha1:JJ4C27F57YAXXT3HZDWMSIW7RJITUNWI", "length": 4146, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உங்கள் பாராட்டு நியாயமானதா?", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nஇந்தியக் கடற்படையினர்மீது பல காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாகத் தமிழக மீனவர்கள் தினந்தோறும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்போதெல்லாம் இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. தமிழக மீனவர்கள் ஒருபுறம் பெரும் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்க, மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியப் பாதுகாப்புத்துறையினர் பற்றிக் குறிப்பாக கடற்படை பாதுகாப்புத்துறையினர் குறித்து மிகுந்த அக்கறையுடன் பரிந்து பேசியிருக்கிறார்.\nகோவாவின் வாஸ்கோ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று (12.8.2017) மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான், ஷவுர்யா என்ற கடற்படை கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\n“இந்தியப் பாதுகாப்புப் படையினர்மீது குறை கூறுபவர்கள், அவர்களது திறமை குறித்துத் தெரிந்து கொள்வதில்லை. நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்வதற்காக, அவர்கள் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. முதலில், அரசியல்வாதிகளை மட்டுமே குறைகூறி வந்தனர். ஆனால், இப்போது ராணுவம், கப்பற்படை, எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரையும் குறைகூறி வருகின்றனர். தகுந்த காரணமின்றி யாரும் யாரையும் குறைகூற வேண்டாம்.” இவ்வாறு அவர் கூறினார்.\nஆனால், “எல்லையில் உண்மையாகப் பாதுகாப்பு இருந்தால் நாங்கள் ஏன் குறை கூறப்போகிறோம். உங்கள் பாராட்டு நியாயமானதா” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் தமிழக மீனவர்கள்.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/02/blog-post_2443.html", "date_download": "2018-07-16T01:04:25Z", "digest": "sha1:IQODX7R32PS346YA6IVQNNQYGEWYKXYB", "length": 49673, "nlines": 612, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: சனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nகுட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி\nகுஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்...\nதிரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா\nகலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா\nமே மாதம் வரை பொறு தினமணியே\nகுஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., ...\nதெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கல...\nஅத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவத...\nசிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860-1946)\nகுஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த...\nஇராமாயண காலம் - பொய்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவ...\nகூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது\nகுஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச...\nசனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்\nமுஸ்லிம்கள்மீது இந்துக்களை ஏவினாரா மோடி\nமுஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்...\nதிருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப...\nமோடி மற்றும் அவரது அரசு மீது தெகல்கா வெளியிடும் அ...\nஆவணங்களை திட்டமிட்டு அழித்த மோடி (2) - தெகல்கா அம்...\nமோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு கூற...\nபா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான் ஏழை,பணக்காரன் இ...\nபா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒத...\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம...\nஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண...\nதிராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்\nஉடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்\nபுலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)\n2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வ...\nபார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடிய...\nதிருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய...\nவீட்டு மனை ஒதுக்கீடு-தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம...\nகுழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலு...\nபெரிய புராணம் பெருமை மாநாடா\nசோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாது...\nதிராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு\nவீணாக சீண்ட வேண்டாம் - சிண்டர்களின் கூட்டம்\nசூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி\nதிமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள்\nசெய்யாத குற்றத்��ிற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ....\nஅண்ணா நினைவிடம் முன்பு சூளுரைப்போம்\nஅசோக் சிங்கால் பேட்டி-பொய் முகங்களை மக்கள் அடையாளம...\nமகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாட...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nசனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்\nசென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் இந்தியக் கலை, பண்பாடு, பாரம்பரியம்பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிட இலாப நோக்கமற்ற கிருஷ்ணா தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்க உள்ளதாம்.\nடாக்குமெண்டரி படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரிக்கும் நிறுவனமான கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 48 ஆம் ஆண்டு விழாவில் பேசும்போது எஸ். கிருஷ்ணசாமி இத்தொலைக்காட்சி தொடங்கப்படத் தேவையான உயர்தரக் கட்டுமானப் பணிகள் தயாராக உள்ளன; இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுவிடும் என்று கூறியிருக்கிறார்.\nஇந்தியப் பண்பாட்டின் இன்றியமையாத மதிப்பீடுகள் பற்றி தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியுடன், ஆன்மிக முன்னேற்றமும் இணைந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்; அளவுக்கு அதிகமான பொருளாதார வளர்ச்சி என்னும் நோக்கமே ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஊழலை அறவே ஒழிக்க சமூகம் மறுபடியும் சனாதன தருமத்துக்குத் திரும்பவேண்டும் என்றும் எஸ். கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் சு.சாமி சிறப்பு விருந்தினராம். இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்படத் தேவையான அனைத்து வள உதவிகளையும் (Resources) செய்து தரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்து ராம் பாராட்டுரை வழங்கி இருக்கிறார்.\nஇந்தச் சூழ்நிலையைப் பார்க்கும் எவருக்கும் பார்ப்பனீயத்தை மேலும் வலுப்படுத்த ஓர் ஆபத்தான ஒளிபரப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளது என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.\nசனாதன தருமத்துக்கு நாடு திரும்பவேண்டும் என்று சொல்லுவதிலிருந்தே - இதன் நோக்கம் புரிகிறது.\nசனாதன தருமம் என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாரே கணியன் பூங்குன்றன் - அவர் கூறிய தர்மமா பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றாரே திருவள்ளுவர். அவர் கூறிய தத்துவம���\nஅல்ல, அல்ல; மாறாக புராதன தருமம் என்று பார்ப்பனர்கள் கூறும் அந்த நான்கு வருண தர்மம்தான். அரசியல் ஆச்சாரியாரிலிருந்து ஆன்மிக ஆச்சாரியார் வரை இந்தக் கருத்தில் மாறுபட்டவர்கள் இல்லை.\nஉடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்கள் புகழ்ந்து கூறும் ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்தார். அந்த இரண்டு முறைகளிலும் அவர் செய்தது என்ன அவர்களின் சனாதன - புராதன தர்மப்படி சூத்திரன் படிக்கக் கூடாது என்பதற்காக இரண்டு முறையும் ஏற்கெனவே நடந்து வந்த பள்ளிக் கூடங்களையும் ஆயிரக்கணக்கில் இழுத்து மூடியதுதானே - அவர் செய்த சாதனை\nஅரை நேரம் படித்தால் போதும்; அரை நேரம் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்யவேண்டும் என்பது நவீன வருணாசிரமக் கொள்கைதானே அது\nஇன்றைக்கும் அந்த வருணாசிரமக் கொள்கைத் திட்டத்தை கல்கியும், சோவின் துக்ளக்கும் சரியான திட்டம்தான் என்று எழுதுகின்றனவே\nபார்ப்பான் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கினால் - சனாதன தருமத்தை - பார்ப்பன தருமத்தை, பிறவியின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வருண தருமத்தைப் பரப்புவதற்கு முயற்சி செய்கிறான்.\nதமிழர்கள் ஆரம்பித்தால் அதற்கு எதிராக சமத்துவ எண்ணங்களைப் பரப்பிடும் பணியில் ஈடுபட வேண்டாமா பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு இராமாயணத்தை ஒளிபரப்ப வேண்டுமா பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு இராமாயணத்தை ஒளிபரப்ப வேண்டுமா அதன்மூலம் சனாதன தருமத்துக்குப் புத்துயிர் கொடுக்கவேண்டுமா\nஆன்மிக முன்னேற்றம்தான் இந்தியாவின் கலாச்சாரம் என்று சொல்லியிருக்கிறாரே கிருஷ்ணசாமி அசோசி யேட்ஸின் உரிமையாளர் - இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவையா\nஇந்த ஆன்மிகம்தானே காலாகாலமும் நம்மை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி வைத்தது - கல்வி உரிமையற்றவர்களாக சாத்திர ரீதியாகக் கட்டிப் போட்டது - மறுக்க முடியுமா\nஇந்த ஆன்மிகத்தை எதிர்த்தும், சனாதனத்தின் ஆணிவேரை எரித்தும்தானே பார்ப்பனர் அல்லாத மக்கள் தன்மான உணர்வு பெற்றார்கள் - பகுத்தறிவு வெளிச்சம் பெற்றார்கள், கல்வி உரிமை பெற்றார்கள் - உத்தியோகப் படிக்கட்டுகளை மிதித்தார்கள்.\nதமிழர்கள் இவற்றை மறந்தால், மறுபடியும் பார்ப்பனர்கள் விரிக்கும் சனாதனப் படுகுழியில் விழுந்தால், பழைய நி��ைக்குத்தானே ஆளாக நேரிடும்\n பார்ப்பனீயம் பல வகைகளிலும் நம்மை மறுபடியும் சனாதனப் பாழும் கிணற்றிலே தள்ள முயற்சி செய்கிறது.\nஇவற்றை எல்லாம் முறியடிக்க கழக வெளியீடுகளைப் பரப்புவீர் பிரச்சாரக் களம் அனல் பறக்கட்டும் பிரச்சாரக் களம் அனல் பறக்கட்டும் பெரியார் தொலைக்காட்சி உதயமாக தமிழர்களின் உதவிக் கரங்கள் உயரட்டும், உயரட்டும்\nPosted by அசுரன் திராவிடன் at 6:59 AM\nஎன்னைப்பொறுத்தவரை, இந்த தொலைக்காட்சி தேவையான ஒன்று.\nதற்போது, ஜெயா டிவி, சன் குழமங்கள், பொதிகை, மற்றெல்லா தொலைக்காட்சிகளும், இந்த சனாதன மதத்தில் புராணக்கதைகளையும் சொற்பொழிவுகளையும், கோயில்களையும் கோயில் விழாக்களையும் காட்டிக்கொண்டிருக்கின்றன. பெந்தெகோஸ்தோக்காரர்களும் கிருத்துவர்களும் பணம்\nகட்டி இத்தொலைக்காட்சிகளில் இடம் வாங்கி பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.\nஇந்துக்களுக்கு இவை இலவசம். இந்துக்கள் நிறைய இருப்பதால், தொலைக்காட்சி நிறுவனங்கள் அவர்களைத் தம் பக்கம் ஈர்க்க இவ்வாறு செய்யும் போது மற்றவருக்கு எரிச்சலாக இருக்கிறது.\nகிருஸ்ணசாமி தொ.கா வந்த பின், இந்து சனாதனவாத தொலைக்காட்சி காணொளிகள் அங்கே இடம் பெயர்ந்து விடும். இக்காட்சிகளை சனாதன வாதிகளான பார்ப்ப்னர்கள்\nமட்டுமன்றி, அவ்வழியை ஏற்றுக்கொண்ட தமிழ் மேல்சாதிகள் (செட்டிகள்,\nஅவர்களை விட்டுவிட்டு பார்ப்ப்னர்களை மட்டுமே எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் பார்த்து மகிழ ஏன் ஒரு தனித் தொலைக்காட்சி இருக்கக்கூடாது என்கிறீர்கள் \nதொலைக்காட்சியில் வரும் காட்சிகளை பார்க்கச் சொல்லி ஆரும் நிர்பந்திப்பதில்லை.\nவேண்டாமென்போர் வேறு தொ.காவுக்கு செல்லலாமே \nமக்கள் மீத் எப்படி திணிப்பாகும் குழந்தைகள் என்றால் சரி\nநிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதில்லை. வளர்ந்தோரே பார்ப்பர்.\n ஒருவன் வந்து திணித்தால், ஏற்ற்க்கொள்வதும், கொள்ளாததும் பார்ப்பவர்கள் செய்யமுடியாதா \nகிருஸ்ணசாமி தொ.காவை வரவேற்கிறேன். சனாதன பார்ப்ப்னர்களுக்கென ஒரு தொலைக்காட்சி இருப்பின் நல்லது.\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-க�� வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2008/10/blog-post_16.html", "date_download": "2018-07-16T00:34:18Z", "digest": "sha1:L3K2TNCVMJD32DIIDE3QXBUJJAER4OIJ", "length": 12198, "nlines": 230, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வந்ததும்..வராததும்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1.பழனி கோயில் உண்டியலில் வசூல் ரூ.1.12 கோடியை தாண்டியது.இதில் ஒரு பக்தர் போட்டுள்ள160கிராம் எடையுள்ள தங்க யானையும் அடக்கம். (இது செய்தி)\nயானை என்றதும் யார் போட்டிருப்பார்கள் என ஓரளவு யூகிக்க முடிகிறது.\n2.இலங்கையில் உள்நாட்டு பிரச்னைக்கு நம் ராணுவம் தலையிட முடியாது(செய்தி)\nராஜிவ்காந்தி அனுப்பிய IPKF போலவாவது தமிழரைக் காக்க (ராணுவத்தால் ) அனுப்பப்படுமா\n3.நம் நாட்டில் 7.3 லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.ஆண்டுக்கு அவர்கள் மொத்த வருமானம் 180 கோடி ரூபாய் -செய்தி\nஅவர்களிடம் வட்டிக்கு கடன் கிடைக்குமா மத்திய தர குடும்பஸ்தர் ஒருவர் கேள்வி\n4.ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி\nஇதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.\n5.லதா மங்கேஷ்வருக்கு 80 வயது -செய்தி\nஅவர் குரலுக்கு என்றும் 16 என்கிறார் அவர் ரசிகர் ஒருவர்.\nLabels: அரசியல் -செய்தி -நையா��்டி\nஅந்த நாலாவது..ஹா ஹா ஹா..\n//ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி\nஇதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.\n//ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி\nஇதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.\nஹா ஹா ஹா..ஹா ஹா ஹா..\nM.G.R. படப் பாடல்களும்..அறிவுரைகளும் - பாகம் 3\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்..\nபொருளாதார சீர்குலைவுக்கு ரஜினி போன்றோரே காரணம்-...\nM.G.R., ன் உண்மையான வாரிசு யார்\nஇலங்கை தமிழர் பிரச்னை பற்றி அதி புத்திசாலி அண்ணாசா...\nரஜினி அரசியல் பிரவேசம் இல்லை..தலைவர்கள் கருத்து\nஇலங்கை தமிழர் பிரச்னை...நான் விடைபெறுகிறேன்..நன்றி...\nசூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி\nஇன்று கவியரசு கண்ணதாசன்நினைவு நாள்\nஅநாவசியமாக யாரும் விஜய்காந்தை விரோதித்துக் கொள்ள...\nஇயக்குநர் ஸ்ரீதர் ஒரு சகாப்தம்\nதீபாவளி ..சுப்பு தாத்தா சொன்ன கதை..\nமங்கை உனக்கு ஒரு சல்யூட்....\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nதயாநிதி மாறனை வாழ்த்தினார் கலைஞர்..\nதெய்வம் யார் அவரவர் பாணியில்\nஇந்த குட்டிக்கதைக்கு வேறு அர்த்தம் கற்பிக்காதீர்.....\nதி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு\nதீபாவளிக்கு வெளியான பட விமரிசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vethathiri.edu.in/vsp/2017/10/11/koodalur/", "date_download": "2018-07-16T01:09:26Z", "digest": "sha1:CVS6PHOMQRVU6RDQBPSBYOMMN6HPQPMI", "length": 4322, "nlines": 20, "source_domain": "vethathiri.edu.in", "title": "KOODALUR | Village Service Project", "raw_content": "\nகிராமத்தின் பெயா்       - கூடலூர்\nஉலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் 105 வது கிராமமாக சென்னை புறநகர் மண்டலம் வேலூர் மாவட்டத்தில் கூடலூர் கிராமத்தில் 11.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.\nஇவ்விழாவில் நிர்வாக அறங்காவலர் பொறுப்பு , அரக்கோணம் ஜோதிநகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை Rtn.P.இளங்கோ அவா்கள் வரவேற்புரையாற்றினார். இயக்குனா், WCSC- VSP. PROJECTS அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையா��்றினார். தலைவா், WCSC – சென்னை புறநகா் மண்டலம்.பேரா. S. மணில்முருகன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார்.ஒருங்கினைப்பாளா் WCSC- VSP.பேரா. G. பாலமுருகன் அவா்கள்,பேரா. K. சம்பத்குமார் அவா்கள்,செயலாளா், WCSC- சென்னை புறநகா் மண்டலம். ஆகியோர் முன்னிலை வகித்தனா். அரசு வழக்கறிஞா், D.M. நீதிமன்ற வளாகம்.அரகோணம் / சோளிங்கா். திரு. M. பாஸ்கரன் B.E.,B.L, அவா்கள். தலைமையுரையாற்றினார். சௌலாளா், விவேகானந்தா வித்யாலளா பள்ளி & ஆம்பரி வித்யாலயா பள்ளி (CBSC), அரகோணம் Rtn.PHF.S. செந்தில்குமார்B.E., MMM.MS. அவா்கள் திரு. அக்னி M. சின்னசாமி அவா்கள் வாழ்த்துரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளா் முதுநிலை பேரா R. வராதராஜன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். துணைத்தலைவா் (Extn & VSP), சென்னை புறநகா் மண்டலம். பேரா. அருள்நிதி. B.K. கண்ணப்பன் அவா்கள். நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.\nஇறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/study-about-brain-death/", "date_download": "2018-07-16T00:34:52Z", "digest": "sha1:QMBXWFNMC3AWPUMTVHXLBHE2GRMPHBSV", "length": 29569, "nlines": 262, "source_domain": "www.haja.co", "title": "Study About Brain Death | haja.co", "raw_content": "\nBRAIN DEATH மூளை இறக்குமா உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்\n– டாக்டர் A. ஷேக் அலாவுதீன்\n இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா என்றுதான் பார்ப்போம், பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்.\nமூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது, மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப்படக்கூடிய வெட்கப்படக்கூடிய விசயமாகும்.\nமூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்துவிடுகின்றார்கள்.\nமூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்கள், இவர்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால் மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பார்களேயானால்……\nஇறந்துவிட்டது என்று சொன்ன மூளை உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்து விட்டது என்ற சொன்ன அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே\n காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கிக்கொண்டுதானிருக்கின்றது. மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது இயங்கிக்கொண்டுதானிருக்கும்.\n அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா\nஇது ஒரு மாபெரும் கொலை பெரிய மோசடி இந்த கொலைக்கு மக்களும் அரசாங்கமும் துணை போவதுதான் மிகக்கொடுமை.\nஉறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல, இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை. உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை. நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்.\nஇப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக() கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை\nஇப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன. இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட முடியாது. அப்படியே விழுந்தாலும் இவர்களிடம் போகக் கூடாது. காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து உறுப்புகளுக்கு விலைபேசி விடுவார்கள்.\n���வர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்யமாட்டார்கள் என்பதை மக்களே நினைவில் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருங்கள் நோக்கம் பணமே, மக்கள் நலமல்ல\nநம் மக்களும் மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மபெரும் வேதனை.\nகோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் Brain Death (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள். கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.\nஅப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nஇது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.\nஉலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.\n1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும், அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்.\nஇந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் சீன மருத்துவமான அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின் கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கிய ஹோமியோ மருத்துவம் இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்.\nஇந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம்; செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை நாம் அனுபவிக்கின்றோம்.\nஇந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை மக்களே சிந்தியுங்கள் நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும் புரிந்து கொள்ளுங்கள்.\nநவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்.\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்தமுடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது. அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.\nஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு:\n4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)\n5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)\n6. தலை வழுக்கை (Baldness)\n8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)\n11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.\n15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.\n16. வலிப்பு நோய் – மனநோய் (Eplilipsy)\n18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்\n20. புரையோடிய புண் (Gagerence)\n22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)\n23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)\n25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)\n28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய (To improve Memory Power)\n29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)\n30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.\n31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்\n33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)\n34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)\n36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்\n37. மூளை வளர்ச்சிக் குறைவு\n39. குண்டான உடம்பு மெலிய (Obesity)\n41. உடல் நடுக்கம் (Parkinson)\n42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)\n43. வாலிப சக்த��யை மீட்க\n44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்\n45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)\n46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)\n47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)\n48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் (Spondylosis)\n50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).\n51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).\nமேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது. மக்களே விழிப்படையுங்கள் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்\nதிறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும் அரசும் தான் காரணம். இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும். சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nமேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும். இதுவரை நடந்ததெல்லாம் மூளை இறந்துவிட்டது என்று பொய்யான காரணம் சொல்லி அநியாயமாக செய்யப்பட்ட கொலைகள் என்பதாலும், கொலை செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதாலும் அரசாங்கம் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இதனை நிரந்தரமாக தடுக்கமுடியும், மக்களை விழிப்படையச்செய்ய முடியும்.\nஎனவே மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும், அரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும், ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும் அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.\nநமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.\nஇதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்��ாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1652-topic", "date_download": "2018-07-16T00:39:42Z", "digest": "sha1:K4VUUU6OB2VD47GPFQ4FDW23P46RVIYM", "length": 14748, "nlines": 127, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "இறைவனின் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் குறித்த சான்றுகள் – விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nஇறைவனின் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் குறித்த சான்றுகள் – விஞ்ஞானிகள் தகவல்\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nஇறைவனின் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் குறித்த சான்றுகள் – விஞ்ஞானிகள் தகவல்\nவிஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக விஞ்ஞான உலகம் மதிப்பீடு\nசெய்யும் ’ஹிக்ஸ்போஸன்’(இதனை இறைவனின் அணுத்துகள்\nஎனஅழைக்கிறார்கள்)இருப்பதற்கான சான்றுகள் தென்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்\nஜெனீவாவில் ஸேணில் நடந்த கருத்தரங்கில்\nவிஞ்ஞானிகள் இதுக்குறித்த தகவலை வெளியிட்டனர். தற்பொழுது ’ஹிக்ஸ்போஸன்’\nகுறித்த சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இனியும் ஒரு வருடகால\nஆய்விற்கு பிறகே உறுதியாக கூறஇயலும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nஅணு என்பது புரோட்டான், நியூட்ரான்,\nஎலக்ட்ரான் ஆகிய துகள்களை கொண்டதாகும். அணுவில் இருக்கும் புரோட்டானுக்கு\nநிறை அளிக்கக்கூடியது அதில் இருக்கும் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ்\nஆகிய துணை அணுத்துகள்களாகும். ஆனால் புரோட்டானின் நிறைக்கு இன்னொரு\nஅணுத்துகள்தான் அடிப்படைக் காரணம் என விஞ்ஞானிகள் கருதினர். அதற்கு அவர்கள்\nஹிக்ஸ் போஸன் என பெயரிட்டனர்.\nஅடிப்படையான கட்டமைப்பை குறித்து விவரித்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸின் பெயரை\nஇந்த அணுத்துகளுக்கு சூட்டினர்.அதுதான்ஹிக்ஸ் போஸன் என அழைக்கப்பட்டது.\nஇதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த ‘ஹிக்ஸ்போஸன்’ தான், உண்மையிலேயே\nபிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்கமுடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஎன்பதால் அதற்கு ’இறைவனின் அணுத்துகள்’(God’sparticle) என பெயரிட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ‘ஹிக்ஸ் போஸனை’ குறித்த ஆய்வில் தீவிரம��க\nஈடுபட்டனர். டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில்\nஎதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான்,\nகுளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அதுசிதறும்.\nகூடவே,’ஹிக்ஸ்போஸன்’ துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற\nநம்பிக்கையில்தான் ஜெனீவாஅருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider\nஎன்றஅதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.\nஇங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள்\nநடத்திய தனித்தனி சோதனைகளில் ‘ஹிக்ஸ்போஸன்’ என்ற ஒரு விஷயம் இருப்பது\nஉண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள்\nவெளிப்படாவிட்டாலும்,அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\nஇதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான்\nவோல்ட்ஸ்(electron volts) என்றும், இது புரோட்டானைவிட 250,000 மடங்கு\nஅதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும்\nஇருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஇந்த சோதனை வெற்றியடைந்தால், கடந்த\nஅரைநூற்றாண்டில் அணு விஞ்ஞானத் துறையில் இது மிகப்பெரி கண்டுபிடிப்பாக\nஅமையும். இதனை ஸேண் பரிசோதனைகளின் ஊடக செய்தித் தொடர்பாளர் ஃபாபியோகியா\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்��ூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502562608", "date_download": "2018-07-16T00:40:30Z", "digest": "sha1:KXOREWZRY4W5JDI3QLWNYGHIUZYL5XJV", "length": 4023, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:106 ஆண்டுகள் பழைமையான கேக் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\n106 ஆண்டுகள் பழைமையான கேக் கண்டுபிடிப்பு\nஅன்டார்ட்டிக்காவில் 106 ஆண்டுகள் பழைமையான ஃப்ரூட் கேக் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கேக் உண்ணும் நிலையில் உள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅன்டார்ட்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட்டைச் சேர்ந்த பாதுகாவலர்கள் கடந்த ஆண்டு முதல் கேப் அடேரிலிருக்கும் கலைப்படைப்புகளைப் பாதுகாத்து வருகின்றனர். அங்கிருந்து இந்தப் பழைமையான கேக்கைக் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டிஷ் கேக் தயாரிப்பாளர்களான ஹன்ட்லி & பால்மர்ஸ் இந்த கேக்கை தயாரித்துள்ளனர். அந்த கேக்கைச் சுற்றியிருந்த காகிதத்தில் அவர்களின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. 1910-1913இல் டெர்ரா நோவா பயணத்தின்போது பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கேக்கைக் கொண்டுவந்தார் என நம்புகின்றனர்.\nஇதுகுறித்து ஆர்டிஃபாக்ட்ஸ் திட்ட மேலாளர் லிசி மீக், ‘துருப்பிடித்த தக�� டப்பாவினுள் இந்த கேக் பாதுகாக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது. கேக்கில் கொழுப்புச் சத்தும், சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் குளிர்ப்பகுதிக்கு ஏற்றவாறு அது உள்ளது. புதிய கேக் போன்ற வாசனை வரவில்லை என்றாலும், பார்க்க இந்த கேக் மிகவும் அழகாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.\nகேக்கைத் தவிர ஆயுதங்கள், துணிமணிகள், அழுகிய இறைச்சி வகைகள், உண்ணக்கூடிய நிலையில் உள்ள ஜாம் வகைகள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட 1,500 பொருள்களும் விரைவில் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/02/blog-post_5302.html", "date_download": "2018-07-16T01:02:27Z", "digest": "sha1:PHRBSBCGSK2DKOGZ2JMQW5V3CEVLHPAZ", "length": 48814, "nlines": 588, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nகுட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி\nகுஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்...\nதிரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா\nகலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா\nமே மாதம் வரை பொறு தினமணியே\nகுஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., ...\nதெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கல...\nஅத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவத...\nசிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860-1946)\nகுஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த...\nஇராமாயண காலம் - பொய்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவ...\nகூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது\nகுஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச...\nசனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்\nமுஸ்லிம்கள்மீது இந்துக்களை ஏவினாரா மோடி\nமுஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்...\nதிருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப...\nமோடி ம��்றும் அவரது அரசு மீது தெகல்கா வெளியிடும் அ...\nஆவணங்களை திட்டமிட்டு அழித்த மோடி (2) - தெகல்கா அம்...\nமோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு கூற...\nபா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான் ஏழை,பணக்காரன் இ...\nபா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒத...\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம...\nஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண...\nதிராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்\nஉடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்\nபுலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)\n2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வ...\nபார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடிய...\nதிருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய...\nவீட்டு மனை ஒதுக்கீடு-தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம...\nகுழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலு...\nபெரிய புராணம் பெருமை மாநாடா\nசோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாது...\nதிராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு\nவீணாக சீண்ட வேண்டாம் - சிண்டர்களின் கூட்டம்\nசூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி\nதிமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள்\nசெய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ....\nஅண்ணா நினைவிடம் முன்பு சூளுரைப்போம்\nஅசோக் சிங்கால் பேட்டி-பொய் முகங்களை மக்கள் அடையாளம...\nமகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாட...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப்திப்படுத்துவது\n நம்பிக்கை என்பது ஆதாரத்துக்கான அடிப்படையா\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் அசோக்வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ். தொடுத்த வினா\nசட் டத்தை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டுமா அல் லது நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டுமா என்ற வினாவை அசோக் வர்தன் ஷெட்டி எழுப் பினார்.\nசென்னைப் பல் கலைக் கழகத்தின் இந் திய வரலாற்றுத் துறை சார்பில் வெள்ளியன்று (பிப்.11) நீதிபதி பி. ராஜ கோபாலன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மதச் சார்பற்ற அரசும் மதம் சார்ந்த சமுதாயமும்; இந்தியாவின் மதச் சார்பின்மையை வடிவ மைப்பதில் சட்டம், நீதித்துறையின் பங்கு என்ற தலைப்பில் தமிழக அரசின் முதன்மைச் செயலர் (நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வியோகத்துறை) கே. அஷோக்வர்தன் ஷெட்டி உரையாற்றினார். வளர்ந்த பெரிய மனித ராக ராமனின் பல்வேறு செயல்பாடுகள் அனை வருக்கும் தெரிந்துள்ள நிலையில், அவரை என்றென்றும் சிறுவர் என்பதுபோல் அலகா பாத் நீதிமன்றம் எடுத் துக் கொண்ட தன் மூலம் சட்டத்தின் ஆட்சி யில் ஒரு கடுமையான உறுதியின்மைச் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த வழக்கில் 1989-இல் ராம்லல்லா (பால ராமன்) சார்பில் தேவ்கி நந்தன் என்பவர், மூல வழக்கு தாக்கல் செய்யப் பட்ட 40 ஆண்டுகள் கழித்து தன்னை மூன்றா வது தரப்பாக இணைத் துக் கொண்டார். சிறு வர்கள், மூளை வளர்ச்சி யற்றவர்கள் போன் றோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உள்ள சட்ட விதிகளை ராமன் கோயிலுக்கு சாத கமாக பயன்படுத்த தேவ்கி நந்தன் முயன் றார். சட்டப்படி வழக் குத் தொடரப்பட்ட 12 ஆண்டுகளில், 1961-இல் பால பருவம் முடிந்து ராமன் வளர்ந்தவராகி விடுகிறார். இந்நிலையில் பாலராமன் சார்பில்தாக் கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்றார் அஷோக் வர்தன்.\nஇந்திய ஆதாரங்கள் சட்டப்படி, நிரூபிக்கப் பட்ட அல்லது நிரூபிக் கப்படாத உண்மைகள் மட்டுமே வழக்குகளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நம்பிக்கை என்பது ஒருபோதும் ஆதாரத்திற்கான அடிப் படையாக இருக்க முடி யாது. பாபர் மசூதியின் மய்யக் கோபுரப் பகுதி யில் தான் ராமன் பிறந்த தாக இந்துக்கள் பலர் நம்புகிறார்கள் என்று கூறி, உண்மை என்ப தற்கு மேலாக நம்பிக் கையை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப் பளிக்கப்பட்டிருப்பது ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் பலரும் இந்த நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள் என் பதை நீதிமன்றம் உறுதிப் படுத்தியது எப்படி வழக்கில் எதிர்த் தரப் பினரான முஸ்லிம் மக் களின் நம்பிக்கை என்ன ஆவது வழக்கில் எதிர்த் தரப் பினரான முஸ்லிம் மக் களின் நம்பிக்கை என்ன ஆவது என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nமசூதி இருந்த இடத் தின் அடியில் முன் னொரு காலத்தில் ஒரு கோயில் இருந்ததாக தொல்லியல் துறையினர் தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது. அது கண்டிப��பாக ராமர் கோயிலாகத்தான் இருந் திருக்க வேண்டும் என்ப தில்லை. மசூதி கட்டப் படுவதற்கு முன் ஒரு கோயில் இருந்தது என் பது, நன்கு நிலைநாட் டப்பட்டுள்ள இந்திய சட்ட விதிகளின்கீழ் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று முடிவு செய்வதற்கான அடிப் படையாக இருக்க முடி யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n1949 முதல் 37 ஆண்டு களாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதியை 1986-இல் அன்றைய மத்திய அரசு திறந்து விட்டது. இந்துக் களை திருப்திப்படுத்த இவ்வாறு செய்யப்பட் டது. அதற்கு முன், ஜீவ னாம்ச உரிமை தொடர் பான ஷா பானு வழக் கில் அந்தப் பெண் ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதை ஒரு பகுதி சிறு பான்மை மத அடிப் படைவாதிகள் எதிர்த் தனர். அதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் சட்டத்தை அன்றைய (ராஜீவ் காந்தி) அரசு கொண்டு வந்தது. இது சிறுபான்மையினரை திருப்திப்படுத்துகிற அணுகுமுறை என்ற குற்றச்சாற்றுக்கு வழி வகுத்தது.\nபொதுவாக நாட் டின் அரசமைப்பு சாச னம் அனைத்து மதங் களையும் சமமாகவே நடத்துகிறது. எனினும், பல்வேறு சூழல்களில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட மதங்களும், நம்பிக்கைகளும், பண் பாடுகளும் சமூகங்களும் உள்ள ஒரு நாட்டில் மதச் சார்பின்மை கோட் பாடு மிகவும் அவசிய மாகிறது. அரசு என்பது எந்த மதத்தையும் சாரா ததாக குடிமக்களின் நம் பிக்கைச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாடுகளும் இருக்க து என்பதை அரசு உறுதிப்படுத்த வேண் டும் என்றார் அவர்.\nபொது சமூகச் சட் டம் குறித்த தமது கருத் துக்களை வெளியிட்ட அவர் மதவாதத்தின் அடிப்படையில் இதைப் பற்றிப் பேசுவது சிறு பான்மையினருக்கு அச் சத்தை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய ஒருமைப்பாட்டிற்கு இந்தச் சட்டம் தேவை என்பதாக முன்வைக் கிறபோது, சிறுபான்மை யினருக்கு தங்களது அடையாளங்கள் அழிக் கப்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. எனவே, பெண்களின் உரிமைகள், மனித உரி மைகள் என்ற அடிப் படையிலேயே தனி நபர் சட்டங்களில் திருத்தங் கள் கொண்டு வரப்பட வேண்டும். சிறுபான்மை மதங்களுக்குள் உள்ள முற்போக்குச் சிந்தனை யாளர்களின் ஒத்துழைப் போடு இதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் அஷோக் வர்தன் ஷெட்டி கூறினார்.\nதொகுப்புரையாற்றிய பேராசிரியர் கருணா கரன், நிலப்பிரபுத்துவ கால மனப்போக்குடன் ஒரு நவீன சமுதாயத்தை உருவாக்க முடியாது. மக்கள் ஒருமைப்பாட்டை உருவாக்க மதச்சார் பின்மை கோட்பாடு தான் நம்பகமான வழி மதச்சார்பற்ற மனப் போக்கை வளர்க்க நாட் டின் சட்டங்களும் தீர்ப் புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nபல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை தலைவர் முனை வர் ஜி. வெங்கட்ராமன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா மாநில முன்னாள் தலைமை இயக்குநர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார் பேராசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.\nPosted by அசுரன் திராவிடன் at 6:29 PM\nLabels: அயோத்தி தீர்ப்பு, ராமன் கோவில்\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோ���ிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமி��க அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013/07/blog-post_7.html", "date_download": "2018-07-16T01:14:25Z", "digest": "sha1:KVJU6RYEYINLZ4VT5EXQYD672S5LOLPF", "length": 34705, "nlines": 741, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இதை அவர்களிடம் ப.சிதம்பரத்தால் ஏன் சொல்ல முடியாது?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇதை அவர்களிடம் ப.சிதம்பரத்தால் ஏன் சொல்ல முடியாது\nஇது எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம��. ஜெ வை மிஞ்சி ப.சி போய்க்கொண்டிருக்கிறார் என்பது இதைப் பார்த்தாலே தெரியும். ஒரே நாளில் முன்னூறு அலுவலகங்களை அண்ணன் ப.சி திறந்து வைத்துள்ளார். உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய பதினைந்தாயிரம் பேரை ராம்போ நரேந்திர மோடி காப்பாற்றியது போல இவர் சூப்பர் ராம்போவாக ஒரே நாளில் முன்னூறு அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார்.\nபிரச்சினை எப்படி இத்தனை அலுவலகங்களை திறக்க முடிந்தது என்பதல்ல. எல்.ஐ.சி நிறுவனம் ஒரே நாளில் முன்னூறு மினி அலுவலகங்களை திறந்தது என்பது வாஸ்தவம். ப.சி திறந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஏன் இந்த மினி அலுவலகங்கள்\nஇந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ப.சி பேசும்போது பத்தாயிரம் பேர் மக்கட்தொகை உள்ள ஊர்களில் எல்.ஐ.சி அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார். இன்சூரன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்காக இந்த ஏற்பாடு என்றும் அறிவித்தார். அதே போல் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் அலுவலகங்களும் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nஅறிவிப்போடு நிற்காமல் ப.சி எல்.ஐ.சி மத்திய அலுவலகத்திற்கும் திக்விஜயம் செய்து தனது அறிவிப்பை உடனடியாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டுச் சென்றார். அதன் பின்பு நிதியமைச்சக அதிகாரிகளும் வற்புறுத்த எல்.ஐ.சி நிர்வாகம் இப்போது ஒரு ஊழியர் அல்லது அதிகாரி மட்டும் பணியாற்றக் கூடிய மினி அலுவலகங்களை திறந்து கொண்டிருக்கிறது. இது வரை 414 மினி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரம் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் எல்.ஐ.சி மீது அரசு சுமர்த்தியுள்ள சுமை இது.\nப.சிதம்பரத்தின் சொந்த ஊர் கண்டனூரில் முதல் மினி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் வசதியை விரிவாக்க, கிராமப்புற மக்களுக்கும் எடுத்துச்செல்ல இது போன்ற மினி அலுவலகங்கள் அவசியம் என்றும் அவர் பேசியுள்ளார்.\nப.சிதம்பரத்தை நாங்கள் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்.\nஇன்சூரன்ஸ் சேவையை விரிவுபடுத்த அவசியம் என்று சொல்லித்தானே இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதித்தீர்கள், அந்த தனியார் கம்பெனிகளை ஏன் மினி அலுவலகம் துவக்கச் சொல்லி நிர்ப்பந்தம் அளிக்கவில்லை.\nஇன்சூரன்ஸ் சேவையை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்த அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்த வேண்டும் என்று துடித்துக் ��ொண்டு இருக்கிறீர்கள். அந்த அன்னியக் கம்பெனிகளை நீங்கள் மினி அலுவலகம் தொடங்கச் சொல்லிக் கேட்கவில்லை.\nஉங்கள் சொந்த கிராமத்தில் ஒரு அலுவலகத்தை உருவாக்க நீங்கள் பொதுத்துறை எல்.ஐ.சி யைத்தான் நாடியுள்ளீர்கள், எந்த ஒரு தனியார் கம்பெனியும் உங்கள் சொந்த ஊரில் கூட அலுவலகம் துயக்க தயாராக இல்லாதபோது அவர்கள் எங்கே கிராமங்களுக்குச் சென்று இன்சூரன்ஸை பரவலாக்கப் போகிறார்கள்\nப.சிதம்பரத்திற்கு கை கொடுப்பது பொதுத்துறை நிறுவனங்கள். கை கொடுத்த எல்.ஐசி யின் காலை வாருவது காங்கிரஸ் கலாச்சாரம், ப.சிதம்பர பண்பாடு.\nஎல்.ஐ.சி யிடம் சொன்னது போல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் ப.சிதம்பரம் சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார் என்பதுதான் யதார்த்தம்.\nஇன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரான போது “ இவர் நமக்கு அனுசரணையாக இருப்பாரா, அமெரிக்க கம்பெனிகளுக்கு ஆதரவாக இருப்பாரா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன், இந்தியாவிற்கான அமெரிக்க தூதரை கேட்டதை விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்தியதை யாரும் மறந்திருக்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்\nLabels: அரசியல், இன்சூரன்ஸ், உலகமயம், ப.சிதம்பரம்\nஇவரைப்பற்றி இன்னமும் தெளிவாக முழுமையாக எழுத முடியுமா இவரின் புழுத்த வாழ்க்கை 30 ஆண்டு கால சாதனை அல்லவா\n இதனை செய்து கொடுத்தவர் குடும்பம் கொழிக்கிறது கேஸ் போட்டமாதிரி போடு உனக்கு தரவேண்டியதை தருகிறேன் என்றார் கத்திருப்போம்\nநல்லசெய்திஇருக்கிற்து. ஓன்று கலப்பு மணம் புரிந்தவர்...அதுமட்டும்தான்.\nதெலுங்கானா அறிவிச்சாச்சு, இனிமே பாலும் தேனும்தான் ...\nஉயிரோடு இருப்பவரை மேலே அனுப்பும் பொறுப்பற்ற ஜென்மங...\nநல்ல சிதம்பரமும் கெட்ட ப.சிதம்பரமும்\nதுரத்துகிறது, துரத்திக் கொண்டே இருக்கிறது\n500 கோடி ரூபாய் சொத்துள்ள கலைஞரைப் பற்றிப் பேச உனக...\nநதிக்கு ஓர் நினைவுச் சின்னம்\nசொல்பவர்கள் சொல்லட்டும், நாளை பார்ப்போம்\nயாரென்று தெரிகின்றதா, வேஷங்கள் கலைகிறதா\nஎன் திட்டமெல்லாம் இன்று எடுபடவில்லையே.....\nஎன்னை அடங்க விடுங்க, உசுப்பேத்தாதீங்க.....\nமருத்துவர் ஐயா, இந்த செய்தி நிஜம்தானா\nமருத்துவர்தான் செய்த பாவத்திற்கு சிலுவை சுமக்க வேண...\nகவிஞர் வாலி மரணம் அடையவில்லை\nநீ ரொம்ப ஓவரா போற ... அடங்கு அடங்கு\nஇயேசுவை சாத்தான் போல சித்தரித்த உமாசங்கர்\nநாய் வாலை நிமிர்த்த முடியாது நரேந்திரமோடியை திருத்...\nஉமாசங்கர் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nசோனியா மேடம் பாயசம் வைச்சு குடிச்சீங்களா\nஊரே பற்றியெறியுது, நாடகம் போடறாங்களாம்\nகாங்கிரஸ் கட்சியின் காமெடி பீஸ் தலைவர் பேச்சை இப்ப...\nஅசிங்கமா மாட்டிக்க அவங்களால மட்டும்தான் முடியும்.....\nயாருக்கு எதிராக திமுகவின் சேது சமுத்திர ஆர்ப்பாட்ட...\nபிரதமர் பதவி ... இவையும் சாத்தியம், இதுவும் கூட ச...\nஆண்களுக்கு சமையல் ஒன்றும் சுமையல்ல\nஇதை அவர்களிடம் ப.சிதம்பரத்தால் ஏன் சொல்ல முடியாத...\n இந்தியா திறந்த வீடு இல்லையா\nமுகநூல் பார்க்கவே அருவெறுப்பாய் உள்ளது\nஇளவரசனும் இறந்தாகி விட்டது. இப்போது திருப்தியா\nமருத்துவர்களை வாழ்த்துவோம், வசூல் ராஜாக்களை \nகல்கி க்ரூப்பிடமிருந்து மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்...\nதுண்டுக்கடியில் அம்பானி, மன்மோகன் விரல் பிடித்து ப...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2009/09/blog-post_26.html", "date_download": "2018-07-16T01:16:49Z", "digest": "sha1:JWZGDPRU7MACCPKMATZR6V4VR7RHJ36H", "length": 28797, "nlines": 271, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "உலக இதய தினம் | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nஇன்று செப்டம்பர் 27, உலக இதய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது, இந்த முறை \"ஞாயிற்று கிளைமையில்\" வைத்து \"வொர்க் வித் ஹார்ட்\" என்பதை சின்னமாக கொண்டு உள்ளது குறிப்பிடதக்கது.\nஉணவு பழக்கம், வாழ்க்கை முறை���ால் நகரத்தில் வசிப்போருக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிவோம், பின் ஏன் இந்த முறை இப்படி ஒரு தலைப்பை சின்னமாக கொண்டு உள்ளது என்பதை இங்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.\nமேல் சொன்ன காரணங்களை விட, இப்போது அதிகமாக இதய நோய் பாதிப்பு ஏற்பட காரணமாய் இருப்பது \"மனஉளைச்சல்\", ஆனால் இதன் காரணம் வேலை பளு, என்று தவறாக புரிந்து கொல்லப்படுவது வருந்ததக்கது.\nஉண்மையை சொல்லப்போனால், நம் வேலைக்கும், மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை தெளிவுபடுத்தி, உங்கள் வேலையை இதய பூர்வமாக விரும்பி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்ததான், இந்த முறை இப்படி ஒரு தலைப்பு அதுவும் ஞாயிற்று கிளைமையில்.\n என்று இந்த பதிவில் பார்ப்போம்.\nஉங்கள் வேலையை, வேலைக்காக மட்டும் காதலியுங்கள், அதில் கிடைக்கும் ஊதியம், அதிகாரம், புகழ் என்பது இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும், அதாவது உங்கள் வேலையை நீங்கள் விரும்பி எடுத்தாக இருக்கவேண்டும். ஆக ஒரு நல்ல தரமான வாழ்கைக்காக நமக்கு பிடித்த ஒரு வேலையே தவிர, வேலைக்காக நம் வாழ்க்கை இல்லை, என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருங்கள்.\nமுடிவில்லாத பிரச்சனை, என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை, போன வாரம் உங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக நீங்கள் நினைத்த வேலை இன்று முடிந்து இருக்கும், அதே போல் போன மாதம் வேறு வேலை, மற்றும் போன வருசமும் கூட வெவ் வேறு வேலைகள்.\n அது எதுவும் இல்லாமல் புதிதாய் வேறு ஒரு வேலை பளு, உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளகுவதாய் நீங்கள் நினைக்ககூடும்\nஇப்படி சிந்தித்து பாருங்கள், எப்படியும் முடிய போகிற ஒரு வேலைக்கு, நாம் ஏன் மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும் காரணம் உங்கள் முழு கவனமும் வேளையில் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. வீட்டு சூழ்நிலை, வங்கி கடன், வேலை நிரந்தரம், எதிர்கால கனவு, வாழ்கை துணையுடன் கருத்து வேறுபாடு என்று, இப்படி ஏதாவது ஒன்று வேலை நேரத்தில், ஏன் வேலை பார்க்கும் நேரத்தில் கூட உங்கள் உள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.\nஅப்படி இருக்கும் போது மூளையின் கவனம் சிதறி, செயல்திறன் குறைந்து, எளிதாக முடியக்கூடிய வேலை கூட, உங்கள் நேரத்தை நிச்சியம் சோதிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள் உங்கள் அன்றாட வாழ்கையில் உங்களை மனஉளைச்சலுக்கு ஆ���ாக நேரிடுகிறது. ஆக, உங்கள் வேலைக்கும் மனஉளைச்சலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது புரிகிறதா\nஇதை எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று வியக்க வேண்டாம், அது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை.\nமுதலில் உடல், தினம் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் காலை, மதியம், மாலை அல்லது இரவு, ஏதாவது கொஞ்ச நேரத்தை உடற்பயிற்சி செலவிடுங்கள், சத்தான உணவை சரியான நேரத்தில் உண்ணுவதை வழக்கமாக்குங்கள். உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்ற திருமூலர் வாக்கின்படி, உங்கள் உடலையும் மனதையும் கட்டுக்குள் கொண்டு வர கண்டிப்பாய் உங்களால் முடியும்.\nஅடுத்து வாழ்க்கை முறை, பொது வாழ்க்கை (அலுவலகம், வேலை) சொந்த வாழ்கை (நண்பர்கள் உறவினர்கள்) தனிப்பட்ட அல்லது சொந்த வாழ்கை (கணவன், மனைவி, குழந்தைகள்), இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே தவிர, ஒன்றுக்கொன்று நிச்சியமாய் சம்பந்த பட்டது இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.\nஅதனால், இதில் நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் \"இரையை விரட்டும் சிங்கம் போல, உங்கள் கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருக்கட்டும்\" (நூறு மான்கள் ஓடினாலும் அங்கும் இங்கும் கவனம் சிதறாமல், ஒரே மானை துரத்தும்). மற்றதை பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இதனால் ஒன்றில் உள்ள விருப்பு வெறுப்பை மற்றொன்றில் கலக்க முடியாமல் போய்விடும்.\nகோபப்படும் விசையத்தை கூட பொறுமையுடன் சிரித்த முகமாக, ஆனால் தப்பை உணர்த்தும் விதமாக எடுத்து சொல்ல பழகுங்கள். வீட்டிற்க்கு வெளியே செல்லும் போது காலனி அணியும் போது, அதே இடத்தில வீட்டு பிரச்னைகளை விட்டு விட்டு செல்லுங்கள், அதே போல் வீட்டிற்கு உள்ளே வரும் போது கலட்டி விடும் காலணிகளோடு, அலுவலக மற்றும் வெளி உலக பிரச்னைகளையும் சேர்த்து கலட்டி விட்டு விடுங்கள்.\nகுடும்ப வாழ்கை முறை, வீட்டிற்கு உள்ளே வந்ததும், இனி உங்கள் முழு கவனமும் ஆசையான வாழ்கை துணை, அன்பான குழந்தைகளுக்கு அரவணைப்பான தாய், தந்தை, என்று வீட்டில் மட்டும் இருக்கட்டும். முடிந்த வரை அலுவலக வேலையை வீட்டிலும், வீட்டு வேலையை அலுவலகத்திலும் தவிருங்கள்.\nவேலை முடிந்து வரும் துணையை, அலங்கரித்த சிரித்த முகமாய் வரவேற்க பழகுங்கள் (தினம் ஒரு திருமணதிற்கு செல்வதாய் நினைத்துக்கொண்டு, உங்கள் துணை வரும் நேரத்தில், உங்களை தயார் படுத்துங்கள் அதில் ஒன்றும் தவறில்லை), அதே போல் வந்திருக்கும் மனநிலை அறிந்து தேநீர் அல்லது நீர் கொடுத்து, சிறிது நேரம் சென்ற பின், பேச பழகி கொள்ளுங்கள், உணர்ச்சி வசப்படகூடிய விசையத்தை உள்ளே வந்தவுடன் தவிர்த்து, இன்னொரு நல்ல சந்தர்பத்தில் சொல்லுங்கள்.\nஅலுவலகம் முடிந்ததும், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு, துணைக்கு என்று உங்கள் நேரத்தை பகிர்ந்து செலவிடுங்கள், இன்றைய அவசர உலகத்தில் படுக்கை அறை என்பது வாழ்வை திசை திருப்பக்கூடிய சக்தி கொண்ட இடம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.\nஇங்கு எந்த கருத்து வேறு பாடும் இல்லாமல், இரு தரப்பிலும் கண்டிப்பாய் பார்த்துக்கொள்ள வேண்டும், அதே போல் மற்ற எந்த விசையத்தையும் படுக்கை அறைக்கு வெளியில் முடிந்த வரை பேச, விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள், கூட்டு குடும்பமாய் இருந்தால் மொட்டை மாடி போன்ற இடங்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.\nஅதே போல் இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில், சோர்வை காரணம் கட்டாமல் இங்கு முடிந்த வரை மற்றவர் \"எண்ணத்திற்கு\" மதிப்பு கொடுங்கள்.\nகடைசியாக, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தூங்கும் நேரம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கி, தினம் தேவையான அளவு தூங்க கற்று கொள்ளுங்கள். முடிந்த வரை வாழ்கை துணைகள் தனியாக படுப்பதை தவிர்த்து சேர்ந்து உறங்குவது நல்லது.\nமுதலில் சற்று கடினமாக இருந்தாலும், போக போக, இது ஒரு இனிய அனுபவமாகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால், நம் அன்றாட வாழ்கையில், இதை மட்டும் கடைபிடித்து வந்தால், இதயநோய் என்பது வரலாற்றில் மாணவர்கள் படிக்க கூடியதாய் நம்மால் நிச்சியம் மாற்ற முடியும்.\nஇதயநோய் பற்றிய இன்னும் சில பொதுவான தகவல்கள் உங்கள் பார்வைக்கு.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும், 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால் இறக்கின்றனர். இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் 6 கோடி பேருக்கு இதய நோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்புறங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் 4 சதவீதம் பேரும், டெல்லியில் 7.8 சதவீதம் பேரும் இதய நோயாளிகளாக உள்ளனர் என்று மத்திய நலத்துறை அமைச்சக 2007-ன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nமாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. புகை பழக்கத்தையும், குடி பழக்கத்தையும் கைவிட்டாலே பெரும்பாலானவர்களை இதய நோய் தாக்காது.\nஅடுக்கு மாடி கட்டிடங்களில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் லிப்ட்டுகளில் செல்வதற்கு பதில், படிக்கட்டுகளில் ஏறிச் செல்வது நல்லது. மதிய உணவுக்கு பிறகு குட்டி தூக்கம் போடுவதால் இதய நோயை தடுக்கலாம். அதிகம் கோபப்படாமல் அமைதியாக இருப்பதும் இதயத்துக்கு நல்லது.\nஇதயத்தை காக்கும் அடிப்படை விதிகள்.\n1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்\n2. உடற்பயிற்சி - இரண்டு மணிநேரம் +அரை மணி நேர நடை குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். (ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குகள்)\n3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.\n4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.\n5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.\nஇதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் 2007-ன் ஆய்வு தெரிவிக்கிறது. இதய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 11:36 AM\nநல்ல தகவல்கள் சிங்ககுட்டி வாழ்த்துக்கள்\nஆனா என்னோட இதயம் என்னைக்கோ காணாமப்போயிடுச்சே:)\nவசந்த், அதற்கு லவ்வோ போபியா என்று பெயர்.\nஉங்கள் படத்தில் உள்ளவர் போல, நீங்களும் லப்டப் பதி முயற்சி பண்ணவும்\nஆனா விவேக் மாதிரி பின்விளைவு வந்தா அதற்க்கு நான் பொறுப்பல்ல :-))\nஅத்தனையும் பயனுள்ள தகவல்கள் நண்பரே, தங்கள் முயற்சிக்கு நன்றி.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும், 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால் இறக்கின்றனர். இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் 6 கோடி பேருக்கு இதய நோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்புறங்களை சேர்ந்தவர்கள். சென்னையில் 4 சதவீதம் பேரும், டெல்லியில் 7.8 சதவீதம் பேரும் இதய நோயாளிகளாக உள்ளனர் என்று மத்திய நலத்துறை அமைச்சக 2007-ன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.///\nநன்றி வேல்ஜி, ஷ‌ஃபிக்ஸ் மற்றும் தேவன்மாயம்.\nநன்றி ராஜா, தொடர்ந்து வாங்க :-)\nநன்றி தங்க முகுந்தன், தொடரட்டும் நம் நட்பு :-))\nமி���வும் நல்ல பதிவு சிங்கக்குட்டி\n//இதயநோய் என்பது வரலாற்றில் மாணவர்கள் படிக்க கூடியதாய் நம்மால் நிச்சியம் மாற்ற முடியும்.//\nபயனுள்ள தகவல்கள் இடுகைக்கு நன்றி\nநன்றி ராமலக்ஷ்மி, சந்தனமுல்லை :-)\nஎல்லா அருமையான முத்தான தகவல்\nஅருமையான தகவல்களை சொல்லிருக்கிங்க.நல்லதொரு பதிவு சிங்கக்குட்டி\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20208/", "date_download": "2018-07-16T01:14:35Z", "digest": "sha1:K7QC7RHIZ535OIUURIFXMUILPYHN22JB", "length": 9460, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவு\nஉ.பி.,யில், நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் ஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவுசெய்துள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நீர்ப்பாசன துறையில்,ஊழல் அதிகரித்துள்ளதாக, தொடர்குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, முதல்வர் யோகி ஆதித்ய நாத் முடிவுசெய்துள்ளார்.\nஇதுகுறித்து, மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர், தர்மபால்சிங் கூறியதாவது: ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடத்துவது என, முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு உறுதிஅளித்துள்ளார். அவரது உத்தரவை, நீர்ப் பாசனத்துறை நிறைவேற்றி வருகிறது.இதன்படி, இத்துறையில் பணியாற்றும், 50 வயதுக்கு மேற்பட்ட இன்ஜினியர்கள், தங்கள் பணிக் காலத்தில், ஊழல் அல்லது ஒழுங்கின்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என, ஆய்வு செய்யப்படும்.\nஇந்த ஆய்வில், ஊழல் மற்றும் ஒழுங்கின்மை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இன்ஜினியர்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையில் இடம்பெறும் அனைத்து இன்ஜினியர்களுக்கும், கட்டாய ஓய்வு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களுக்கான துறைகளை முதல்வர�� யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார் March 22, 2017\nஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் May 2, 2017\nஉத்தரபிரதேச பாஜக முதல்வராக யோகி ஆதித்ய நாத் தேர்வு March 18, 2017\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் யோகி ஆதித்ய நாத் போட்டி August 30, 2017\nபாகுபாடின்றி அனைத்து பிரிவினரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் March 20, 2017\nஉத்தரபிரதேசத்தில் உயர்கிறது மருத்துவர்களின் ஒய்வு வயது May 9, 2017\nதுப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில் February 11, 2018\nஉபி மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி June 14, 2017\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கம் April 27, 2017\nஒரு கோடி குடும்பங்களுக்கு, இலவச பஸ்பாஸ் February 27, 2018\nஊழல் இன்ஜினியர், யோகி ஆதித்ய நாத்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9256/", "date_download": "2018-07-16T01:06:33Z", "digest": "sha1:GGULH6PHFSLKGSGBTMNZUZUIIYK3S3J6", "length": 10040, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "இறைவன் முன்பு அனைவரும் சமம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஇறைவன் முன்பு அனைவரும் சமம்\nதிருவாரூருக்கு அருகில் எமர்பேரூர் என்ற ஊரில் சிறந்த சிவபக்தரான நமிநந்தி அடிகள் வந்தார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராஜர் எழுந்தருளி வீதிவலம் வருவார்.இப்படித்தான் திருவிழாவில் தியாகராஜரைத் தரிசிக்க நமிநந்தி அடிகள் சென்றார். பக்தியோடு இறைவனை வணங்கி வீடு திரும்பினார்.\nதிருவிழாக் கூட்டத்தில் பல ஜாதி மக்களுடன் கலந்து நின்றதால், தீட்டு ஏற்பட்டுவிட்டது என எண்ணி, மறுநாள் காலையில் குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழையலாம் எனக் கருதி, வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டார்.\nஅப்போது இறைவன் அவரது கனவிலே தோன்றி, “அன்பனே என்னைத் தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவரும் தூய்மையானவர்களே. அவர்களில் உயர்வு தாழ்வு பார்த்து தீட்டு ஏற்பட்டுவிட்டது என்று நீ நினைப்பது தவறு” என்று கூறி மறைத்தார்.\nகண் விழித்த நமிநந்தி அடிகள் செய்த தவறை எண்ணி வருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்த அவர், எழுந்து வீட்டில் உள்ளே சென்று பூஜையில் அமர்ந்தார்.\n– நமிநந்தி அடிகள் 63 நாயன்மார்களில் ஒருவர்.\nபிரதமாக முதன் முறையாக தனது சொந்த ஊர் சென்ற மோடிக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்ப்பு October 9, 2017\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர் August 18, 2017\nஅம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது December 6, 2016\nநல்லமுடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு கிடையாது February 13, 2017\nமகாபாரதம் ராமாயணத்தை உருப்படியா படிச்சதில்லை என்பது தெளிவு February 14, 2018\nஉண்மைகளை வரவழிக்கும் வினாயகர் September 4, 2016\nஎதை விதைத்தார்களோ அதைத்தானே அறுவடை செய்ய வேண்டும்..\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை September 23, 2016\nதமிழக நலனுக்காக தை வெள்ளிக் கிழமை மாலை வீடுதோறும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவோம் February 8, 2018\nஉச்சிப் பிள்ளையார் September 4, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீ��ியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/02/blog-post_06.html", "date_download": "2018-07-16T00:53:28Z", "digest": "sha1:AFKLBN5TQ434LUGT6MFRXYFIROVLMKQ2", "length": 9824, "nlines": 208, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமனைவி- காக்கா கத்துது..ஊர்ல இருந்து எங்க அம்மா வருவாங்க போல இருக்கு\nகணவன்-கழுதை கத்தினா யார் வருவாங்க\nமனைவி- அப்போ..எங்க மாமியார் வருவாங்கன்னு அர்த்தம்.\n2.பெட் ரோல் விலை ஏறிப்போச்சுன்னு காரை வித்துட்டு...ஒட்டகம் வாங்கிட்டேன்..ஐந்து லிட்டர் த்ண்ணீருக்கு 40 கிலோமீட்டர் போகுது.\nநான் என்ன செய்தேன்..அந்த ஆண்டவன்தான் காப்பாற்றினான்\nஅப்போ பில் பணத்தை ஆண்டவனுக்கு அனுப்பிடறேன்\n4.அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க\nஅப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம்\n5.புதுசா..வெட் கிரைண்டர்,வாஷிங் மெஷின்..எல்லாம் வாங்கி இருக்கேன்\nஅடிப்பாவி..உன் கல்யாணத்திற்கு எனக்கு இன்விடேஷன் கொடுக்கலையே\n6.தலைவர் ஜோசியம் கேட்கப் போய் இருக்கார்\nபகுத்தறிவு மாநாடு நடத்த நல்லநாள் கேட்டு\nசீக்கிரமே வந்து 'ஒ ஓ' பயிற்சிப்பள்ளி ஆரம்பிச்சிடறேன்.... ஒ ஓ = ஒட்டக ஓட்டுனர்...:-))\nஉங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கிறேன்\n//2.பெட் ரோல் விலை ஏறிப்போச்சுன்னு காரை வித்துட்டு...ஒட்டகம் வாங்கிட்டேன்..ஐந்து லிட்டர் த்ண்ணீருக்கு 40 கிலோமீட்டர் போகுது.//\n//4.அந்த ஸ்கூல்ல..ஃபீஸை ராத்திரிதான் வாங்குவாங்க\nஅப்போதான் யாரும் பகல் கொள்ளைன்னு சொல்லமாட்டாங்களாம்//\nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்ன\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு கார��ம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-states-cannot-appoint-police-officer-as-acting-dgp-rules-supreme-court5732.htm", "date_download": "2018-07-16T01:09:31Z", "digest": "sha1:OU2CS6JKXEHRCA5UE2H3F3KFOQITBA4C", "length": 10732, "nlines": 82, "source_domain": "www.attamil.com", "title": "States cannot appoint police officer as acting DGP, rules Supreme Court - States- Cannot Appoint- Police Officer- Acting DGP- Supreme Court- இடைக்கால டி.ஜி.பி- நியமனம்- மாநில அரசு- நியமிக்கக் கூடாது- சுப்ரீம் கோர்ட்டு- உத்தரவு | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nஇடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு India News\nஇடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது. புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க தகுதியானவர்களின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ActingDGP\nமாநில அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களது அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்படுபவர்களையுமே போலீஸ் டி.ஜி.பி.க்களாக நியமிப்பதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமித்து விட்டு, பிறகு பணிநீட்டிப்பு வழங்குவதாகவும் புகார் நிலவி வருகிறது. இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது கடந்த 2006-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்தது.\nஅவற்றில், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும்வகையிலும் அமைய வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும்.\nபோலீஸ் மீது மாநில அரசுகள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க மாநில பாதுக���ப்பு ஆணையம் அமைக்க வேண்டும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.\nஆனால், இந்த உத்தரவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்று கூறி, பா.ஜனதா பிரமுகர் அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇதுபோல், 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.\nநீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-\nமாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது.\nடி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.\nஅப்பெயர்களில், மிகவும் தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவருக்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பதவிக்காலம் மிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஆகவே, போலீஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாநில அரசுகள் ஏதேனும் சட்டமோ, விதிமுறைகளோ வகுத்திருந்தால், அந்த சட்டமும், விதிமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.\nஇருப்பினும், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம்.\nTags : States, cannot appoint, police officer, acting DGP, Supreme Court, இடைக்கால டி.ஜி.பி, நியமனம், மாநில அரசு, நியமிக்கக் கூடாது, சுப்ரீம் கோர்ட்டு, உத்தரவு\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரா��� வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/9503-agni-paritchai-10102015.html", "date_download": "2018-07-16T00:51:23Z", "digest": "sha1:ZNV5TG5RUGBHH3HCG4OPU3HDBSLV6W5V", "length": 5008, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை 10102015 | Agni Paritchai 10102015", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nஅக்னிப் பரீட்சை - 14/04/2018\nஅக்னிப் பரீட்சை - 24/02/2018\nஅக்னிப் பரீட்சை - 28/01/2018\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56699", "date_download": "2018-07-16T00:35:24Z", "digest": "sha1:OKHODAJFHDBMOTD5MZ2G766LM2WKG55R", "length": 31516, "nlines": 110, "source_domain": "www.supeedsam.com", "title": "கொதிநிலையில் திருகோணமலை ,அம்மணியின் அட்டகாசம் என்னசெய்யப்போகுது கூட்டமைப்பு தேர்தலையும் பாதிக்குமா? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொதிநிலையில் திருகோணமலை ,அம்மணியின் அட்டகாசம் என்னசெய்யப்போகுது கூட்டமைப்பு தேர்தலையும் பாதிக்குமா\nவடகிழக்கில் யாழ் மண்ணிற்கு அடுத்தாற்போல் எப்போதும் கொதிநிலையில் இருப்பது திருகோணமலை மாவட்டம் என்பது தொடர்கதையாகி வந்திருக்கிறது\nதற்போதைய நல்லாட்சி என்று கருதப்படும் இவ்வாட்சியில் அவ்வாறான விடயங்களை குறைப்பதற்கு பலரும் பகிரதப்பிரயர்த்தனம் செய்து வரும் நிலையில்,அதனை கூட்டுவதற்கான திரைமறைவு முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதா என்ற பலமான கேள்வியை மூதூர் கிழக்கில் உள்ள பூர்வீக பிரதேசமான மத்தளைமலை சூடைக்குடா குன்றத்து முருகன் ஆலய விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையின் இனப்பிரச்சனைவிவகாரத்தில் தொல்பொருள், பௌத்த ஆலயவாதங்கள்,திடிரெனமுளைக்கும் புத்தரின் சிலை விடயம் என்பன தொட்டவுடன் சாக்கடிக்கும் மிகவும் முக்கியமான தாக்கத்தை செலுத்தும் விடயமாகவே தமிழ் மக்கள் உணர்ந்துள்ள விடயமாகும்.\nஅந்தவகையில் நல்லாட்சிக்காலம் சிறந்ததாக சர்வதேசிய மற்றும் தேசியமட்டத்தில் கூறப்பட்டுவந்தாலும் வடகிழக்கில் அதன் தாக்கம் பழைய குருடி கதவைத்திறடி என்றபோக்கில் செல்வதனை உறுதி செய்ய முயற்சிக்கின்ற நிலமையும் இல்லாமல் இல்லை.\nதிருகோணமலையில் பழம்பெரும் பெருமை,வரலாற்றைக்கொண்ட, புகழ்மிக்க, உலக மக்கள் அறிந்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பௌத்ததீவிரவாத தாக்கம் நல்லாட்சிக்காலமான இந்த ஆட்சிக்காலத்திலும் தொடராக செயற்படுத்தப்பட்ட வண்ணமே வந்திருக்கிறது.\nமாவட்டத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான கதைகள் உள்ளன. மாவட்டமெங்கு பௌத்த சின்னங்கள் அந்தளவிற்கு விதையாக விதைக்கப்பட்டுள்ளன.\nஇது ஒரு மதவாத விடயமாக கூறமுற்பட்டாலும் இது ஒரு பேரினவாத நடவடிக்கையாகவே சிறுபான்மை சமூகத்தினால் பார்க்கப்பட்டு வருவதுடன் பேரினவாதமும் தமிழ் மக்கனின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க பயன்படுத்தும் அதன் ஆயுதமாகவே இதனை பாவித்து வருகின்றது.இது ஒரு தெளிவான வரலாறு\nயுத்தத்தின் முன்னர் இது தொடர்பான பல வரலாற்று விடயங்கள் இருந்தாலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ,இதன்தாக்கம் மேலும் அதிகமாக சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்பட்ட வண்ணமே உள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் 2006.சித்திரை 24ம்திகதியுடன் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.அன்று குறித்த மூதூர் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் கிராமமக்களும் அடியோடு ஓட ஓடவிரட்டப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ஆழுகைக்குள் இக்கிராமங்கள் இருந்தன.இதனால் கண்மூடித்தனமாக செல்த்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டம் வரை ஓடிய மக்கள்; பின்னர் மீழக்குடியமர்த்துவதில் கடும்பகிரதப்பிரயர்த்தனம் மேற்கொள்ள வேண்டிய நிலமை இருந்தது.உலகறிந்த கதை.\nஅதனடிப்படையில் குறித்த சூடைக்குடா,அருகில் உள்ள கூனித்தீவு,நவரெட்ணபுரம் கிராமங்களைச்சார்ந்த மக்கள் 8வருடங்களின் பின்னர் தமது அழிந்த இடங்களுக்கு வந்தனர். அதற்கருகில் அமைந்துள்ள சம்பூர் பிரதேசம் இறுதியாக 9வருடங்களின்பின்னர் பல்வேறு போராட்டங்களின் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் வரை சென்ற நிலையில், அம் மக்கள் தற்போதைய ஆட்சியில் வந்து சேர வாய்பேற்பட்டது.வந்தாலும் இன்னும் அவர்களது காணி உறுதிப்பாடுகள்வாழ்வாதார நிலமைகள் என குற்றம்சாட்டப்பட்ட வண்ணமுள்ளன.அவை நிறைவடையவில்லை.அங்குள்ள சிறிமுருகன் ஆலயம் காணிகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன.\nஇந்நிலையில் குறித்த சூடைக்குடா பிரதேசம் என்பது கடலோரப்பிரதேசமாகையால் கடந்த 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியினாலும் பாதிக்கப்பட்டது. அன்று தொட்டு இன்றும் தமது பூர்விக இருப்பிடம் மற்றும் தொழில் இடதத்திற்கு செல்வதில் பலவாரான தடைகள் இருப்பது பற்றி மக்கள் பல்வேறு வகையில் ஆளுநர் உள்ளிட்ட அரச மட்டத்துடன் பேசி வருகின்றனர்.\nஇப்பிரதேசம் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தின் நகரை அண்மித்ததாக உள்துறைமுகம் இருக்க அடுத்தாற்போல் வெளித்துறைமுகம் பெருங்கடலுடன் பெரும் குடாக்கடலாக தொடர்புபடும் வகையில் உள்ளது.\nவெளித்துறைமுகத்தின் கடவாய்யில் சூடைக்குடா அமைந்துள்ளது. ஒருபுறத்தில் கடற்படை மலையும் மறுபுறத்தில் சூடைக்குடா மலையும் இருகடைவாய்களாக பாரக்கமுடியும். பெருங்கடல்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கான வெளிச்சவீடு குறித்த சூடைக்குடாவிலேயே அமைந்துள்ளது.\nஅந்த வகையில் இப்பிரதேசமும் மலைக்குன்றும் மிகவும் பிரபல்யம்வாய்ந்தது மட்முன்றி பெறுமதி வாய்ந்ததுமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் குற��த்த மலைக்குன்றில் இருந்த குன்றத்து முருகன் ஆலயமும் பதிவு செய்யப்பட்ட ஆலயமாகும்.\nஇதற்கும் மறு வடக்கு எல்லையில் உள்ள அருள்மிகு திருக்கோணேஸ்வரத்திற்குமிடையில் தொடர்பு பட்டபல வரலாற்று தொடர்புகள் உள்ளதாக இங்குள்ளவர்கள்கருதுகின்றனர்.\nஇந்த நிலையில் யுத்தம் காரணமாக சிதைவடைந்த நிலையில் இருந்த இந்த முருகன் ஆலயம் அண்மையில் புனரமைக்கப்பட்டு சிறியளவில் கும்பாபிஷேகமும் நடந்தேறி இயல்பு நிலமைக்கு வரமுயற்சிக்கப்பட்டு வருகின்றது.\nஇதனுடைய கும்பாபிஷேகம் கூட மிகவும்பிரபல்யமாகவே நடந்தேறின. குறித்த முருகன் சிலைகள் திருக்கோணேஸ்வரத்தில் இருந்து உர்வலமாக நகர்,கிண்ணியா,மற்றும் மூதூர், வழியாக கொண்டு வரப்பட்டு முறையாகவே நடாத்தப்பட்டன.\nதிரைமறைவில் மேற்கொள்ளப்படவில்லை. இப்பிரதேசம் மிகுந்த குடிநிர் தட்டுப்பாடுள்ள பகுதியாகையால் முன்னாள் கிழக்கு மாகாண மீழகுடியேற்ற அமைச்சரும் கல்வி அமைச்சருமான சி தண்டாயுதபாணி தனது நிதியில் இருந்து மக்களின்கோரிக்கைக்கிணங்க இரண்டரை லட்சம்ரூபாயை ஒதுக்கி கிணறு அமைக்க மூதூர் பிரதேச சபைமூலம் உதவியிருந்தார். அந்தக்கிணறு அமைக்கும்பணி நிறைவடைந்து கட்டுமானம் செய்வதற்கான ஆயத்தம் நடைபெற்ற வண்ணமிருந்தன.\nஇந்நிலையில் குன்றத்து முருகனின் ஆலய சுற்றுப்பிரகாரங்கள் அமைக்கப்படவேண்டிய தேவைகருதி அதற்கான சில பணிகளை ஆலய நிர்வாகம் தங்களது தகுதிக்கேற்ப செய்த வண்ணமிருந்தனர்.\nஇதனடிப்படையில் ஆலயசூழலில் ஆகம முறைப்படி பிள்ளையார் உள்ளிட்ட பரிவார மூர்திகளுக்கான நிலையான இடங்களை தெரிவு செய்வதற்கான துப்பரவு பணிகளை மேற்கொண்டபோது ஆலயத்தின் அருகில் இருந்த மண்புட்டிகள் அகற்றப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் காணப்பட்ட விடயங்கள் தொல்பொருட்கள் மற்றும் அதில் பௌத்த ஆலயம் அமைந்திருந்த இடம் என்ற வாதத்தை அங்கு கடந்த வாரத்தில் வெளியிடங்களில் இருந்து வந்த பௌத்த துறவிகள் சொல்லமுற்றபட்டனர்.\nமுற்றிலும் 100 வீதம் தமிழ் மக்கள் வாழும்பகுதியில் பிற மாவட்டங்களில் இருந்து இவர்கள் திடிரென எவ்வாறு வந்தார்கள;.என்பது உடன் புரியவில்லை. இருந்தாலும் இவர்கள் குறித்த தினத்தில் ஆலயவளாகத்தில் நடந்து கொண்டமையும் அங்கிருந்த மக்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது.\nமிகவும் பக்தி��ிரத்தையுடன் வழிபடும்தமது ஆலயத்தின் முக்கிய பகுதிகளில் குறித்த பௌத்த துறவிகள் செருப்புடன் உலா வந்ததுடன் பின்னுள்ள அழகான கடற்காடசிகளை பார்த்து படங்களையும் எடுக்க முற்பட்டனர். இதனால் மக்களும் அவர்களுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டனர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரித்தனர்.\nஇந்நிலையில் உடன் விரைந்த குறித்த துறவிகள் சம்பூர் பொலிஸ் நிலயம் சென்று தமது பௌத்த ஆலயம் இருந்த இடம் புல்டோசர் இட்டு அழிக்கப்பட்டதாக முறையிட்டதுடன்.அதனை தடுப்பதுடன் பாதுகாக்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.\nசிங்கள ஊடகங்களுக்கும் தமது விகாரை அழிக்கப்பட்டதான செய்தியாக வெளியிட்டனர். இந்நிலையில் மூதூர் நீதிமன்றத்தை அணுகிய சம்பூர் பொலிசார் 19.12.2017இல் ஆலய வேலைகள் அனைத்தையும் நிறுத்தவதற்கான தடையை பெற்றனர்.\n.மறுநாள் இதனை நேரடியாகச்சென்று ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மக்களிடம் நிலமையை கேட்டறிந்த நிலையில் தொல்பொருள் பிரிவிற்குப் பொறுப்பானமத்திய அமைச்சரும் கல்வி அமைச்சருமானவருக்கு தனது உண்மையான நிலமையை விளக்கி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nயுத்தகாலத்திற்கு முற்பட்ட காலத்தில் பிரதேசத்தில் தனது இளமைக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்இங்கு ஆசிரியராக இருந்தவர் என்ற நிலையிலும் தனது மக்களுடனான வரலாற்று பகிர்வை வைத்தும் இது தொல்பொருள் இருந்தபகுதி அல்ல .மட்டுமன்றி எந்த வித பௌத்த ஆலயங்களோ, சின்னங்களோ இப்பகுதியில் இருந்ததில்லை என்பதனையும் ;விளக்கிஅக்கடிதத்தில் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 22.12.2017 அன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரொகிதபொகல்லாகம,மற்றும் அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார உள்ளிட்ட உயர்மட்ட அரசஅதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆராயவந்திருந்தனர்.\nஇங்கும் ஒரு துரதிஸ்ரமான சம்பவமொன்று நடந்தேறி பொது மக்களை விசனப்படுத்திவிட்டுள்ளது. குறித்த குளுவில் மேலத்தேய நாகரிக உடையில் ஒரு பேரின பெண்மணியும் வந்துள்ளார். அவரும்பௌத்த துறவிகள் நடந்துகொண்டது போன்று ஆலயத்திற்குள் செருப்புடன் உலாவந்ததுடன் மக்களையும் தகாத வாரத்தைகளால் திட்டமுற்பட்டதனால் மக்கள் சற்று பதற்றமடைந்ததுடன் ‘எங்களுக்கு முருகன் வேண்டும். எங்களுக்கு காளியாச்சி அருகில் துணையுள்ளாள் அவளின் துணைவே��்டும்” என கத்த முற்பட்டனர். இதனால் சற்று அமைதியின்மை ஏற்பட்டதுடன் குறித்த பெண்ணை அங்கிருந்து வெளியேறுமாறும் மக்கள் கோசமிட்டனர்.இதனை பின்னர் பொலிசார் ஒரு வாறு கட்டுப்படத்தினர். இது பல சமூக வலைத்தளங்களிலும் ஊலாவந்தவண்ணமுள்ளன.\nஇந்நிலையில் மறுபுறத்தில் விடயங்களை ஆராய்ந்த ஆளுநர் நீதிமன்ற ஆணைப்படி வேலைகள் எதையும் தற்சமயம் செய்ய வேண்டாம் குடிநிர் கிணறு வேலையையும் நிறுத்துங்கள். ஓருவாரத்திற்குபவுசர் மூலம் குடிநிர் வழங்க பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கும் .அரச திணைக்கள விசாரணைகள் முடிந்தவுடன் ஏனைய விடயங்களை மேற்கொள்ளலாம் என தெரிவித்து சென்றனர் என கோயில் நிருவாகம் தெரிவித்துள்ளது.\nஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலமை என்னவென்றால் பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் இக்குழுவினர் குறிவைத்து இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றினால் அதனை முடித்து விடுவது வரலாறாகவுள்ளன.\nஉதாரணமாக நல்லாட்சிக்காலத்தில் நடந்த சாம்பல்தீவு சந்தி புத்தர்சிலை விவகாரம்,கிண்ணியா மாபிள்வீச்சந்தி; பாதையில் வைக்கப்பட்ட புத்தர்சிலை விவகாரம்.குச்சவெளியில் உள்ள செம்பீஸ்வரர் ஆலயம் ஏன்பன வற்றைக்கூறலாம் கன்னியா,இலங்கைத்துறைமுகத்துவாரம்முருகனாலயம்,;, கல்லடி மலைநீலியம்மன், என்பன நல்லாட்சிக்கு(2015) முற்பட்டகாலம்,\nகிண்ணியாவிவகாரத்தை ஐதேகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்மரூப் உள்ளிட்டவர்கள் பலமாக எதிர்த்தும் எது வும் நடக்கவில்லை. ஆனாலும் மூதூர் கங்கு வேலி அகத்தியர்ஸ்தாபனத்தில் பிக்கு மார் மேற்கொண்ட இத்தகைய முயற்சி பாரிய மக்கள், மற்றும் சிவில் அமைப்புகளின் போராட்டம் காரணமாக முடிவக்கு கொண்ட வரப்பட்டிருந்தது.\nஆனாலும் தற்போதுள்ள நிலமையானது சம்பூர் விடுவிப்பின் மூலம் மக்கள் மனதை வென்ற நல்லாட்சி அரசின்; எண்ணக்கருவை முற்றாக தலைகீழக மாத்தியுள்ளது.\nநீண்டகாலமாக இத்தகைய செயற்பாடுகள் காரணமாக பரந்தளவில் பாதிக்கப்பட்ட அனுபவமுள்ள தமிழ் மக்கள்,இழப்புக்களைச்சந்தித்தவண்ணமுள்ள மக்கள் சூடைகுடா குன்றத்து முருகன் அமைந்துள்ள இடத்தின் பொருளியல் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் காரணமாகஅதனை அபகரிக்க வழமைபோல் திரைமறைவில் நடக்கும் நாடகமாகவே இதனைப்பார்க்கின்றனர்.\nஆனாலும் சில அரசியல் சுயநல குழப்பவாதிகளின் முயற்சியாகவும் இது இருக்கலாம் ஆட்சியாளர்களுக்கு அபகீர்தியை ஏற்படுத்தவும் அழுத்தங்களை கொடுக்கவும் செயற்படுத்தப்படுபவை என நம்பினாலும் பௌத்த பின்னணிகள் எவ்வாறு ஆரம்பித்தாலும் ;முடிவில் அவர்களது எண்ணம் நிறைவேறியதுதான் வரலாறு.\nதிருகோணமலை மாவட்டம் அதற்குப்பேர்போன இடமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அதற்கு மிகப்பொருத்தமாக பாதிக்கப்பட்ட ஆலயம் திருக்கோணேஸ்வரர் எனலாம்.அதன்மூலம்தமது கடுமையான நிலப்பாட்டை அவர்கள் தமிழ் மக்களுக்கு புகட்டியவ ண்ணமே உள்ளனர்.\nஇதனால் இவ்விடயமானது பெரும் அச்சத்தையும் எரிச்லையும் மக்களுக்கு ஏற்படுதத்தியிருப்பதுடன் மறு புறத்தில் அரசியல் கட்சிகள் .தலமைகள் மீது வெறுப்பை மேலும் ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக நல்லாட்சி என்ற நிலையில் உள்ள ஆளும் தரப்பு அதனுடன் ஒட்டி உறவாடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் இதற்கான முறையான தீர்வைத்தராத நிலையில் இவ்விடயம் தேர்தல் முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை செலுத்தப்போகின்றன என்றே பலரும் கருதுகின்றனர்.\nPrevious articleஉள்ளூராட்சி மன்றம் என்பது மனிதனின் கருவறை முதல் கல்லறை வரையிலான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்பு.\nNext articleகளுவாஞ்சிக்குடி வைத்தியசாலை தரம் பெற்ற பெற்ற வைத்தியசாலையாக மிளிரவேண்டும்.\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nவடகிழக்கு அபிவிருத்திகளை கண்காணிக்கும் உறுப்பினராக ரோஹித நியமனம்\nபொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவி\nகவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/1500.html", "date_download": "2018-07-16T01:04:35Z", "digest": "sha1:KRWEYZE5GWGTIN2Q56YSTHB57DBYGJYN", "length": 8216, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மானஸ்வரூவர் யாத்திரையில் அகப்பட்டுக் கொண்ட 1500 யாத்திரீகர்களை மீட்கும் பணி தீவிரம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமானஸ்வரூவர் யாத்திரையில் அகப்பட்டுக் கொண்ட 1500 யாத்திரீகர்களை மீட்கும் பணி தீவிரம்\nபதிந்தவர்: தம்பியன் 04 July 2018\nஇந்தியாவின் இமய மலைத் தொடர் பகுதியில் உள்ள புனித ஸ்தலமான மானஸ்வரூவருக்கு தீர்த்த யாத்திரை சென்ற 1500 இற்கும் அதிகமான யாத்தீரிகர்கள் அங்கு நிலவும் மோசமான கால நிலையால் முன்னேறவும் வெளியேறவும் முடியாது அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.\nகாலநிலை மிகவும் சீரற்ற நிலையில் இருப்பதால் விமானங்கள் மூலம் இவர்களை மீட்கும் வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇது தொடர்பில் காத்மண்டுவில் இருக்கும் இந்தியத் தூதரகம் இறுதியாக தெரிவித்த தகவலில் கிட்டத்தட்ட 525 யாத்திரீகர்கள் சிமிகொட் இலும், 550 யாத்திரீகர்கள் ஹில்சா இலும் மேலும் 500 பேர் வரை திபேத் பகுதியிலும் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் நேபால் வழியாக கைலாஷ் சிகரம் இருக்கும் மனஸ்வரூவர் ஏரியில் மிக அற்புதமான ஆன்மிக அனுபவத்தைப் பெறுவதற்காக விஜயம் செய்து வருகின்றனர். சிலவேளை மோசமான காலநிலையால் இதில் சிலர் மாட்டிக் கொள்வதும் வழக்கமே ஆகும். ஆனால் இம்முறை பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட மண் சரிவு யாத்திரை செல்லும் பாதையைத் துண்டித்துள்ளதால் தான் இந்த அபாய நிலை தோன்றியுள்ளது.\nதற்போது இந்தியத் தூதரக பிரதிநிதிகள் சிலர் இந்த யாத்திரைக்குச் செல்லும் நெப்பல்கான்ஜ் மற்றும் சிம்கோட் பகுதியில் தனியே மாட்டிக் கொண்ட யாத்திரீகர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளும் இருப்பாதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா மற்றும் நேபாலைச் சேர்ந்த விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் இவர்களை மீட்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப் பட்டு வருகின்றது.\nஇது தவிர தனியே மாட்டிக் கொண்ட யாத்திரீகர்களின் உறவினர்கள் அவர்கள் தொடர்பில் விபரம் பெற பல ஹாட்லைன் தொலைபேசி இலக்கங்களையும் இந்திய அரசு அறிவித்துள்ளது.\n0 Responses to மானஸ்வரூவர் யாத்திரையில் அகப்பட்டுக் கொண்ட 1500 யாத்திரீகர்களை மீட்கும் பணி தீவிரம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மானஸ்வரூவர் யாத்திரையில் அகப்பட்டுக் கொண்ட 1500 யாத்திரீகர்களை மீட்கும் பணி தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:47:50Z", "digest": "sha1:CZQEISRPFRSVZGPX6NKUMIUDMQJ25C4I", "length": 4919, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "புள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிட்டி விளையாட்டில் பயன்படுத்தும் குச்சி; கிட்டிப் புள்\nநீலநிறமுள்ள புள் மயில் (peacock is blue)\nதிங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம் (விவேக சிந்தாமணி)\nகரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு (பெரிய புராணம்)\nஆதாரங்கள் ---புள்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 சூலை 2012, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhrindavanam.blogspot.com/2009/12/great-debaters.html", "date_download": "2018-07-16T01:07:53Z", "digest": "sha1:LHQEFJT3CMUKEPFLMAYGY554FEK3LSTK", "length": 27747, "nlines": 142, "source_domain": "bhrindavanam.blogspot.com", "title": "பிருந்தாவனம்: தி கிரேட் டிபேட்டர்ஸ் - The Great Debaters", "raw_content": "\nஎன் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்\nதி கிரேட் டிபேட்டர்ஸ் - The Great Debaters\nசில வேலைப் பளுக் காரணமாக ஒரு வாரம் பதிவு எழுத முடியவில்லை. சில தினங்களுக்கு முன் பள்ளியில் எடுத்த பழையப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றன. நம்முடைய வாழ்க்கையில் நாம் தற்பொழுது இருக்கும் நிலைமைக்கு நம்மையும் / நம் சிந்தனையை உயர்த்திவிட்ட ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு மகத்தானது. பாடங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் உலகத்தையும், பொது அறிவையும் அவர்கள் கண்கள் மூலம் நாம் கண்டது தானே அதிகம். சிறு வயதில் நம்முடைய பெற்றோர்கள் அவர்களுடைய ஆசிரியர்களையும், வகுப்பில் நடந்த குறும்புத் தனங்களையும் பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவர்கள் மனதிலும், முகத்திலும் எவ்வளவும் சந்தோசம் வரும். அதைப் பார்ப்பத்ற்காகவே அடிக்கடி அந்த அந்த ஆசிரியர்கள் கதையை திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்போம். உலகில் நடந்த எல்லா புரட்சிக்குப் பின்னும் ஒரு ஆசிரியர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருந்திருப்பார்கள். இன்று நிலைமையே வேறு. கல்வி வியாபரமாகி விட்டது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம். இந்த பதிவில் ஒரு ஆசிரியர், நான்கு மாணவர்கள் அவர்கள் செய்த புரட்சியைப் பற்றிப் பார்ப்போம்.\nஇந்த படம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. ஒரு படிப்பினை. கருப்பர்கள் அமெரிக்காவில் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை எப்படி போராடிப் பெற்றார்கள் என்பதற்கு ஒரு சான்று. ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படிப் பட்ட நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு இன்ஸ்பிரேஷன்(Inspiration). ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி எனக்கு இருந்தது. உங்களுக்கும் கிடைக்கும். இந்த படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பேராசிரியர் மெல்வின்.பி.டால்சன்(டென்சல் வாஷிங்டன்) அமெரிக்காவில் டெக்ஸாஸ்(Texas) மாநிலத்தில் வைலி(Wiley) கல்லூரியில் 1935ம் ஆண்டு வாதாடும் குழுவிற்கு(Debate Team) பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். வைலிக் கல்லூரி கருப்பர்கள்(African Americans) மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரி. அவர் எப்படி நான்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து வெள்ளைக்காரர்கள் மட்டுமே படிக்கும் ஹார்வேர்ட்(Harvard) பல்கலைக் கழகத்தில், அவர்களை வாதாட வைத்து கருப்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் சமயுரிமை பெறச் செய்தார் என்பதை உள்ளதை உள்ளபடியே சொன்ன படமாகும்.\nஒரு கருத்தரங்கில் நான் கேள்விப்பட்டது, ஒரு ஆராய்ச்சியில் மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தனை பயங்கள் உண்டு என்பதை ஒரு குழு பட்டியலிட்டது. அதில் முதன்மையானது மரண பயம். அடுத்து என்ன தெரியுமா .... மேடைப் பேச்சு. மேடைப் பேச்சு அவ்வளவு சுலபமில்லை. அதற்கு தேவை பயிற்சி பயிற்சி பயிற்சி. இந்த படத்தில் மேடையில் பேசி வாதாடுவதற்கு டால்சன் தனது வகுப்பில் திறமையான நான்கு பேரைத் தேர்வு செய்கிறார். சில தலைப்புக்களை வகுப்பில் கொடுத்து(Spot Topics) பேச வைக்கிறார். அதில் யாரெல்லாம் சரியாகவும், உண்மையாகவும் பேசுகிறார்கள் என்று, கடுமையான தேர்வுக்குப் பின்னர் ஹென்றி(நெட் பார்க்கர்), சமந்தா(ஜுர்ணி ஸ்மாலட்), ஜேம்ஸ் ஜுனியர்(டென்சல் விட்டேகர்), ஹேமில்டன்(ஜெர்மைன் வில்லியம்ஸ்) ஆகியோரை தேர்வு செய்கிறார். இதில் மேடையில் பேச ஹென்றியையும், சமந்தாவையும், இவர்களுக்கு அளிக்கப்படும் தலைப்பில் வாதாடுவதற்கு பாயிண்டுகளை தேர்வுசெய்து கொடுப்பதற்கு ஜேம்ஸ் மற்றும் ஹேமில்டனை நியமிக்கிறார்.\nடால்சன் : யார் உங்கள் நீதிபதி \nமாணவர்கள் : கடவுள் தான் எங்கள் நீதிபதி.\nடால்சன் : ஏன் கடவுள் உங்களுக்கு நீதிபதி\nமாணவர்கள் : அவர் தான் எங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார். எங்கள் எதிராளி இல்லை.\nடால்சன் : யார் உங்கள் எதிராளி \nமாணவர்கள் : அப்படி ஒருத்தன் இல்லவே இல்லை.\nடால்சன் : ஏன் இல்லை \nமாணவர்கள் :ஏனென்றால் அப்படி ஒருத்தன் இருந்தால் அவன் உண்மைக்குப் புறம்பாகவும்,உண்மையை எதிர்த்துப் பேசுபவனாக இருப்பான்.\nஇது தான் டால்சன் மாணவர்களுக்கு தினமும் சொல்லிக் கொடுக்கும் மந்திரம். முதலில் மாணவர்களுக்கு அவர் தன்னம்பிக்கை தருகிறார். மாணவர்களை உருவாக்குவதோடு இல்லாமல் அங்குள்ள விவசாயிகளின் இடையே இருக்கும் நிறவெறியை போக்குவதற்காக இரவு நேரங்களில் ரகசிய கூட்டமும் போடுகிறார். நிறவெறியால் பாதிக்கப் பட்டோரை ஒன்று திரட்டுகிறார்.இதனால் கைது செய்யப் படுகிறார். அவரை விடுவிக்கக் கோரி விவசாயிகள் ஒன்றுகூடி காவல் நிலையம் முன் போராட்டம் நடத்துகிறார்கள்.ஜேம்ஸின் தந்தை டாக்டர் ஜேம்ஸ் ஃபார்மர் உதவியுடன், சிறையிலிருந்து வெளியே வருகிறார். இதனால் ஹேமில்டன் பெற்றோர்கள் டால்சனை ஒரு போராளி மற்றும் கம்யூனிஸ்ட் என்று கூறி அவரை நால்வர் குழுவிலிருந்து விலகச் சொல்கிறார்கள். ஹேமில்டனும் விலகுகிறார்.\nமுதலில் அருகில் உள்ள கல்லூரிகளிலும்,பொது இடங்களில் நடைபெறும் வாதங்களில் கலந்துக��� கொண்டு தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள். கருப்பர்களுக்கு எதிராக நிறவெறியை தூண்டும் விதத்தில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் காரில் ஒரு இடத்தைக் கடந்து செல்லும் பொழுது வெள்ளையர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறுவர்கள் இவர்கள் வருவதைக் கண்டு ஒரு ஆட்டை அவர்கள் காரின் முன் விரட்டி அதை கொல்கின்றனர். அங்குள்ள வெள்ளைக்கார நிற வெறியர்கள் ஜேம்ஸ் வேண்டுமென்றே ஆட்டின் மேல் மோதியதாக கூறி துப்பாக்கியுடன் மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். அந்த சம்பவம் ஜேம்ஸின் மனதை மிகவும் பாதிக்கிறது.\nமற்றொரு நாள் விவாத்தில் பங்கேற்க ஒரு ஊரை கடந்து செல்லும் பொழுது,ஒரு கருப்பரை வெள்ளைகாரர்கள் ஒரு மரத்தில் தூக்கிலிட்டு உயிரோடு எரிக்கும் காட்சியை டால்சனுடன் சேர்ந்து மூவரும் பார்த்து மணமுடைந்து போகிறார்கள்.\nஒரு நாள் இந்த மூவரின் திறமையைப் பார்த்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், இவர்களுக்கு விவாதத்தில் பங்கேற்க அழைப்பு வருகிறது. எல்லோரும் தயாராகிறார்கள். ஹென்றியும், சமந்தாவும் மேடையில் பேசுவதாகவும், ஜேம்ஸ் அவர்களுக்கு பாயிண்டுகளை எடுத்துக் கொடுப்பதற்காகவும் டால்சன் அவர்களை தயார்படுத்தி, ரயில் நிலையத்தில் தான் அவர்களுடன் வரமுடியாது என்றும், தான் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் இருப்பதால், போலிஸ் அவரைக் கண்காணித்துக் கொண்டிருப்பதால் அவர் அந்த ஊரை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி வர மறுத்துவிடுகிறார்.\nமூவரும் ஹார்வர்ட் செல்கிறார்கள். தலைப்பு மேடையில் தான் கொடுக்கப்படும் என்றும், இந்த விவாதம் அமெரிக்கா முழுதும் வானொலியில் ஒலிபரப்படும் என்றும் அவர்களை வரவேற்றவன் சொல்கிறான். முதல் நாள் இரவு ஹென்றி தான் நாளைக்குப் பேசப் போவதில்லை எனவும், தனக்குப் பதிலாக ஜேம்ஸ் பேசட்டும் என்றும் கடைசி நேரத்தில் விலகிக் கொள்கிறான். எதற்காக ஹென்றி விலகினான் ஜேம்ஸ் மற்றும் சமந்தா விவாதத்திற்கு சென்றார்களா ஜேம்ஸ் மற்றும் சமந்தா விவாதத்திற்கு சென்றார்களா எந்த தலைப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது எந்த தலைப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது எப்படி விவாதத்தில் வென்றார்கள் என்பதை டி.வீ.டியில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்த படத்தை டால்சனாக நடித்த ”டென்ச���் வாஷிங்டனே” இயக்கி நடித்திருக்கிறார். இது இவருக்கு இரண்டாவது இயக்கம்(Direction). டென்சல் ஒரு தலைசிறந்த நடிகர். ஆஸ்கார் வாங்கியவர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடிக்க முடியும் என்பதை “தி போன் கலெக்டர்” என்ற த்ரில்லர் படத்தில் நிருபித்திருப்பார்.\nஇந்த படத்தை தயாரித்தவர் “ஓப்ரா வின்ஃப்ரி”. இவர் அமெரிக்காவில் சின்னத் திரையில் பிரபலம். நீண்ட காலமாக ’டாக்‌ ஷோ’ நடத்திக் கொண்டிருக்கிறார்.\nசிறந்த படத்திற்கான ”கோல்டன் க்ளோப்” விருது வாங்கியிருக்கிறது.\nஹார்வர்டில் வென்ற பிறகு, வைலி கல்லூரி விவாதக் குழு(Debate Team) தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்திருக்கிறது.\nஇந்த படத்தின் க்ளைமாக்ஸ் எப்படி வாதிட்டார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். முக்கியமாக காந்தியின் அஹிம்சையைப் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் நடித்தவர்களை பற்றித் தெரிந்து கொள்ள இங்கேசொடுக்கவும்.\nகீழே உள்ள படத்தில் இருப்பவர்கள் தான் உண்மையான டிபேட்டர்ஸ். நிற்பவர்களில் நடுவில் இருப்பவர் தான் உண்மையான டால்சன்.\nஇந்த விமர்சனம் உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் எனக்கு பின்னூட்டம் இடுங்கள். பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் இடுங்கள்(திருத்திக்கொள்ள).உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவைப் பற்றி தெரிவியுங்கள். மீண்டும் இது போல் ஒரு நல்ல படத்தின் விமர்சனதுடன் உங்களை சந்திக்கிறேன்.\nகோபி,நல்லதொரு விளக்கமான விமர்சனம்.அந்த மந்திரத்தை நாங்களும் சொல்லிக்கொள்ளலாம்.\nகோபபி உங்க அளவுக்கான ஆங்கில புலமை எனக்கு கிடையாது...நல்ல விமர்சனம்..\n@ ஹேமா, கண்டிப்பாக தன்னம்பிக்கை தரும் என்பதில் ஐயமில்லை. நன்றி.\n@ வருகைக்கு நன்றி. ஜாக்கிசேகர்.\nநன்றாக எழுதுகிறீர்கள். விமர்சனம் திரைப்படத்தை பார்த்த உணர்வை தருகிறது. நன்றி..\n@ வாங்க அனானிமஸ். இந்த படம் எல்லா தலைவர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். வருகைக்கு நன்றி.\n@ வாங்க முக்கோணம். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\n@ நன்றி மேனகா. எங்க கொஞ்ச நாளா ஆளையே கானோம்\nஅருமை நண்பர் கோபிநாத் மிக அருமையான விமர்சனம், மீண்டும் பார்க்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துகிறது.\nகோபி... இந்தமாதிரி படங்களை பார்த்து அதற்கு விமர்சனம் ப��ாடுறதுக்கே உங்களை பாராட்டனும்.\n@ வாங்க கார்த்திகேயன். கண்டிப்பாக இந்த படம் பாருங்கள். நன்றி.\n@ வருகைக்கு நன்றி ஆஸ்கார்2000.\n@ பிரதாப், எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். சில படங்கள் தான் மனசைப் பாதிக்கிறது. அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்று. நன்றி பிரதாப்.\nஆமாங்க கோபி, நம்ம பள்ளி நினைவுகளெல்லாம் இப்போ குழந்தைகளுக்குக் கிடைக்குறதில்ல.\nபடம் பார்க்கத் தூண்டும் நல்ல விமர்சனம் கோபி.\n@ வாங்க விக்னேஷ்வரி. சரியா சொன்னீங்க. நன்றி.\nபடத்தின் உச்சக்கட்ட விவாதத்தைக் கேட்டது கண்ணில் நீரை வரவழைத்தது. நேற்றுகூட கருப்பர்கள் பெரும் சலுகைகளை பற்றி நம்மவர் ஒருவர் அங்கலாய்த்துக்கொள்ள அவரை கடிந்துகொண்டேன்.\nகருப்பர்கள் மாதத்தை அனுசரித்து என் மகளுக்கு வரும் ஆண்டிலும் ஏதேனும் பாடம் வந்தால் இந்த விடயங்களை பாவித்துக்கொள்கிறோம்.\nநல்ல படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி.\nதி சீக்ரெட்- தொடர் (1)\nபடித்ததில் பிடித்தது -1 (1)\n2010 - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதி கிரேட் டிபேட்டர்ஸ் - The Great Debaters\nபிறந்தது,பள்ளிப் பயின்றது தென்காசியில். இளங்கலை,முதுகலை மதுரையில். வேலைப் செய்தது சென்னையில். தற்பொழுது அமெரிக்காவில். msrgobenath@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t14652-topic", "date_download": "2018-07-16T01:29:41Z", "digest": "sha1:QPV63RWM5DXSFAR4WGZNZ3ONZKUY7TAY", "length": 16842, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒர��நாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்கும��ர்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nதொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nதொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\nகுழ‌ந்தையை தொ‌ட்டி‌லி‌ல் போடு‌ம் போது குழ‌ந்தை‌க்கு ச‌ரியான ஆடை அ‌‌ணி‌வி‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.\nமேலு‌ம், தொ‌ட்டி‌லி‌‌ன் அடி‌ப்பாக‌த்‌தி‌ல் ‌மிருதுவான து‌ணியை ந‌ன்கு மடி‌த்து போ‌டுவது‌ம் ந‌ல்லது.\n‌சில குழ‌ந்தைக‌ள் அரவணை‌ப்பாக இரு‌ப்பதை ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்ட குழ‌ந்தைகளு‌க்கு ம‌ட்டுமே து‌ணியா‌ல் க‌ட்ட‌ப்படு‌ம் தொ‌ட்டி‌ல்க‌ள் ஏ‌ற்றது.\n‌சில குழ‌ந்தைக‌ள் சுத‌ந்‌திரமாக இரு‌க்கவே ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு கடைக‌ளி‌ல் ‌வி‌ற்கு‌ம் தொ‌ட்டி‌ல்களை வா‌ங்‌கி‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.\nஅ‌ப்படி தொ‌ட்‌லி‌‌ல் படு‌க்க வை‌த்தாலு‌ம், குழ‌ந்தை‌யி‌ன் ப‌க்க வா‌ட்டி‌ல் ஆதாரமாக ‌சிறு தலையணைகளோ அ‌ல்லது து‌ணியையோ வை‌க்க வ‌ே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.\nமேலு‌ம், குழ‌ந்தை‌யி‌‌ன் இடு‌ப்பு‌ப் பகு‌தி‌க்கு‌க் ‌கீழே த‌னியாக ஒரு து‌ணி இரு‌க்க வே‌ண்டியது‌ம் ந‌ல்லது.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\nநல்ல தகவல் ஜி... இளம் தாய் மார்கலுக்கு இந்து நல்ல டிப்ஸ்... வாழ்த்துக்கள்...\nRe: தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\n- நல்ல செய்திதான் ஈகரையில் யாருக்காவது குழந்தை பிறந்திருக்கா \nRe: தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\nRe: தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\n@mdkhan wrote: - நல்ல செய்திதான் ஈகரையில் யாருக்காவது குழந்தை பிறந்திருக்கா \nஆமாம் , என் துணைவியற்க்கு மூன்று நாளைக்கு மும் ஆண் குழந்தை பிறந்துள்ளது\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\nRe: தொ‌ட்டி‌லி‌ல் இடும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2009/02/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:11:15Z", "digest": "sha1:LRRMMATRX5SMVNRABK6BMABAEZNPYH6A", "length": 8648, "nlines": 64, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): கேன்வாஸ் பெயிடிங்", "raw_content": "\nகேன்வாஸ் போர்டில் விருப்பமான டிசைனை வரைந்தோ அல்லது ட்ரேஸ் செய்தோ கொல்லவும்.\nஅதன் மேல் கற்பனைக்கு எற்றார் போல கலர் பெயிடிங் கொடுக்கவும்\nஅருகில் பார்பதை விட துரத்தில் இருந்து பார்த்தால் கேன்வாஸ் அழகாக தெரியும்\n4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\nவாவ் ரொம்ப சூப்பராக இருக்கு கலக்குறிங்க மலர்.மாடி படிகள் மிக துள்ளியமாக அழகாக இருக்கு..\nநன்றி faiza... ஆனா படிகள் தான் ரொம்ப எளிதாக இருந்தது. :-)\nவாவ் சூப்பர் மலர்.பெயிண்டிங்ல கூட கலக்குறீங்க.ரொம்ப அழகாயிருக்கு.டிசைனும் அழகா இருக்கு மலர்\nநன்றி மேனகா..எதோ எனக்கு தெரிந்ததளவு பன்னிருக்கேன். :-)\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த கதம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண்டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் குழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/ilankaiiranuvamnatattummaperumkalaccaravilaiyattuvila%E2%80%932012", "date_download": "2018-07-16T00:53:14Z", "digest": "sha1:VKVKTCSBFYQSOYP25E52PDP2OG3FZBW2", "length": 3227, "nlines": 33, "source_domain": "old.karaitivu.org", "title": "இலங்கை இராணுவம் நடாத்தும் மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா – 2012 - karaitivu.org", "raw_content": "\nஇலங்கை இராணுவம் நடாத்தும் மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா – 2012\nஇலங்கை இராணுவம் சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக நடாத்தும் மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வூகள் எதிர்வரும் 10.04.2012(செவ்வாய்கிழமை) அக்கரைப்பற்றில் நடைபெற ஏற்பாடாகியூள்ளது. எனவே காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டி நிகழ்வூகளிலே மருதன் ஓட்டம்(3 பேர்) சைக்கிள் ஓட்டம்(2 பேர்) அழகுராணி போட்டி (2பேர்) பங்குபற்ற முடியூமென எமது இணையத்தளத்திடம் காரைதீவூ இராணுவத்தினர் தெரிவித்தனர் .எனவே இப்போட்டிகளில் பங்குபெற விரும்பும் வீரர்கள் இன்று(01.04.2012) பிற்பகல் 4.30 மணிக்கு முன்பாக கிழ்குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்தின் முலமாக காரைதீவூ இராணுவத்தின் அதிகாரியை தொடர்ப�� கொண்டு போட்டிகளில் பங்கேற்று பெறுமதி வாய்ந்த பரிசில்களை தட்டிச்செல்லுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றௌம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2010/01/blog-post_05.html", "date_download": "2018-07-16T01:18:31Z", "digest": "sha1:GGSZ4W3ERQBSWA7IFEGMMN7E2GALE4HE", "length": 43769, "nlines": 404, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "அல்லா அருணாச்சலா! | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nபுதுவருட வாழ்த்துக்களுடன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, எங்கள் பேச்சு பதிவுகள் பக்கம் திரும்பியது.\n\"சித்தர்கள்\" பதிவை நோக்கி வந்த எங்கள் பேச்சு...,\nஇதில் சூஃபியர்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று சொல்லி, எனக்கு \"சூஃபியர்கள்\" பற்றியும் \"சித்தர்கள்\" பற்றியும் நன்கு தெரிந்தவர்கள் சொன்ன சில நல்ல தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.\nஅதில் நான் படித்திராத சில தகவல்கள் அருமையாக இருந்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nசித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,\n\"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே\" என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.\n\"மாத்தானவத்தையும்\" என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள சுடுகாடுகளில் பாட படுகிறதாம்\".\nசித்தர்களுக்கு இயல்பு மீறிய(Abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை,\n\"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே\nஎன்ற பட்டினத்தார் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇதே போல, சூஃபியர் என்ற சொல், 'சூஃப��' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(\"Wool\")யைக் குறிக்கும்.\nபின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (\"Man of Wool\") என்ற பொருள் கொண்ட \"சூஃபி\" என்னும் சொல்லை தந்தது.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் \"பீருமுகம்மது வாவா\" என்று நெல்லை மக்களால் அழைக்கப்படும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.\n\"பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே தமிழ் சூஃபித்துவ ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்\" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் கூறியுள்ளார்.\nசூஃபியாக்கள் (பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்) பரம்பொருளை \"உண்மை\" என்றே சுட்டுகின்றனர். \"தன்னுணர்வு கொண்ட விழைவு\", \"அழகு\", \"ஒளி\" அல்லது \"எண்ணம்\" என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டுச் சூஃபியர்கள் சிலரின் பெயர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர்.\nதமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு வகைமாதிரி கவிதைகள் \"இறைவனும் பிரபஞ்சமும்\" நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.\n1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம்.\nஇவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமியர் என்று அனைவராலும் வணங்க படுகிறார்.\n2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையை���் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள்.\n3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர்)\n4. எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள்.\n5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய, தெளிவான, நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை,சொத்துக் குவிப்பவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தினர்.\n\"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே\"\nஎன்ற பாடல் \"சித்தர் திருமூலர்\" அவர்கள் பாடியது.\nஇதே போல் \"மஸ்தான் ஸாஹிபு\" பாடியவை பின்வருமாறு:\n\"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே\"\n\"திருமூலரின்\" பாடலை \"மஸ்தான் சாஹிபு\" அவர்களின் பாடல் பொருளோடு ஒப்பிட்டு பார்த்தால், தமிழ்நாட்டுச் \"சித்தர்களும் சூஃபியர்களும்\" எவ்வளவு புரிந்துணர்வுடன் வாழ்ந்து, மக்களை நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.\nநல்ல இந்த தகவல்களை கொடுத்த நண்பர்களுக்கு ���ன்றி\nசரி, இனி என் எண்ணங்களை பார்ப்போம்.\nஇறை நம்பிக்கை மட்டும் கொண்டு மதங்களுக்கு அப்பாற்பட்ட சித்தர் வழியை நான் விரும்புகிறேன்.\nஇந்த மனித வாழ்கையில் எல்லாம் \"மாயை\" என்று புரியவைக்கும், எனக்கு பிடித்த ஒரு பாடலை இந்த நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nதனிப்பட்ட மதசார்பான படங்களை தவிர்த்து விட்டு \"Pray\" என்ற பொது வார்த்தையை நீங்கள் விரும்பும் \"கடவுளை\" அல்லது \"கொள்கையை\" நினைத்து கண்ணை மூடி பாடல் வரிகளை மட்டும் கவனித்து பாருங்கள்.\n வருட பிறப்பும் அதுவுமாய், இப்படி அழுகையுடன் கூடிய ஒரு பாடலை தருகிறானே என்று நினைக்க வேண்டாம்.\nசுகமும், துக்கமும் சமமாக பார்க்கும் மனம் வேண்டும். கஷ்டத்தில் மட்டுமிலாமல் சந்தோசத்தின் போதும் சமமாக இறைவனை நினைக்கும் மனம் வேண்டும். அதுவே வாழ்கையின் உண்மையை நமக்கு உணர்த்தும்.\nசொல்வது \"திருமூலரோ\" அல்லது \"மஸ்தான் சாஹிபோ\" அல்லது \"ஜான் போப்போ\" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் \"சித்தார்\" வழி செல்வதுதான் சிறந்தது.\nஎனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 8:50 PM\nமிக நல்ல பதிவு. பாடலை இனிதான் கேட்க வேண்டும்.\n//எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை\nகண்டிப்பாக பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன், பாடலை கேட்ட பின் சொல்லுங்கள் :-)\n\"தத்வமஸி\" என்ற சொல்லுக்கு \"நீயே தான் அது\" அல்லது \"அது நீயாக இருக்கிறாய்\" என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன் (தவறாக இருந்தால் மன்னிக்கவும்).\nசபரிமலை செல்லும் போது அங்கு \"ஐயப்பன் சன்னதி\" முகப்பில் உள்ள இந்த சொல்லை \"எல்லா உயிர்களிலும் இறைவனே இருக்கிறான்\" என்று மனிதனுக்கு உணர்த்தவே எழுதப்பட்டு உள்ளது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.\n//தனிப்பட்ட மதசார்பான படங்களை தவிர்த்து விட்டு \"Pray\" என்ற பொது வார்த்தையை நீங்கள் விரும்பும் \"கடவுளை\" அல்லது \"கொள்கையை\" நினைத்து //\nஇலங்கையில் பாம்பாட்டி சித்தர், குடைச்சாமி என பலர் இருந்தாலும் யோகர் சுவாமிகளே இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுபவர்.\nபாம்பாட்டி சித்தர் பதினெட்டு தமிழ் சித்தர்களில் ஒருவர்.\nபழனி \"போகரை\"த்தான் நீங்கள��� குறிபிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு மிக பிடித்த சித்தர் \"போகர்\".\nமனதார்ந்து வாழ்த்துகிறேன் (எனக்கும் போகர் மிகவும் பிடிக்கும்)\nநல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சிங்கக்குட்டி :)\nமிகத் தெளிவானதும் நம்பிக்கையானதுமான பதிவு.அறிந்துகொண்டேன்.நன்றி.\n// இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில் அர்த்தம் இல்லை என்பது என் எண்ணம். ///\nஅப்புறம் , சேக் முகம்மது பாடிய \" தமிழகத்து தர்காக்களை ...\" என்ற பாடலில் தமிழ் நாட்டில் எத்தனை தர்காக்கள் உள்ளன , என்பதை அறியலாம் .\nநல்ல அனுப பூர்வமான பதிவு இது. நல்ல விசயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சிங்ககுட்டி. நான் என் வெள்ளியங்கிரி நிறைவுப் பகுதியில் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். பார்க்கவும் நன்றி.\nஉங்களை போலவே நானும் கற்றுக்கொண்டதுதான் இது.\nபோகரை பற்றி புத்தகங்களில் வராத தகவல்கள் கூட சேகரித்து வைத்து இருக்கிறேன், நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பகிர்ந்து கொள்வோம் :-)\nநன்றி ஸ்டார்ஜன், அப்படியே \" தமிழகத்து தர்காக்களை \" பாடலை இணையத்தில் எங்கு கேப்பது என்ற லிங்கையும் கொடுக்கபடாதா\nநன்றி பித்தனின் வாக்கு,பார்த்து ஓட்டும் போட்டு விட்டேன் சுதாகர் பாபா\nவீட்டில் இருந்தால் மட்டுமே என்னால் பின்னூட்டம் போட முடியும் என்பதால் அதிகமாக பின்னூட்டம் போட முடிவதில்லை, ஆனால் பதிவுகளை படித்து ஓட்டு போட்டு விடுவேன் அனைவருக்கும் :-)\nபல்வேறு சமயங்களில் இருக்கும் இலக்கிய வளங்களின் நல்ல ஒரு தொகுப்பாய்வு.\nயோகர் சுவாமிகள் என்பது சரியானது, இவருக்கு யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறை என்னும் இடத்தில் ஒரு மணிமண்டபம் உண்டு , அது தவிர யாழ்ப்பாணத்தின் பிரபல கோவிலான நல்லூரில் இவரது நினைவாக ஒரு இடமும் உண்டு.\nஉங்கள் எண்ணங்களையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்..\nசில சித்தர்களுக்கு சூஃபி ஞானிகளும், சில சூஃபி ஞானிகளுக்குச் சித்தர்களும் குருவாய் இருந்த நிகழ்வும் உண்டு\n//சொல்வது \"திருமூலரோ\" அல்லது \"மஸ்தான் சாஹிபோ\" அல்லது \"ஜான் போப்போ\" நாம் யாரென்று உண்மை நிலையை உணர, இந்த நிலையற்ற மனித வாழ்கையில் \"சித்தார்\" வழி செல்வதுதான் சிறந்தது.//\nசித்தன் போக்கு சிவன் போக்கு \n//எனவே இறை நம்பிக்கையை, ஜாதி, மத, இன கொள்கைகளுடன் கலந்து குழப்பிக்கொள்வதில��� அர்த்தம் இல்லை\nபொதுவாக அனைத்தும் ஒன்றே என்று கூறி இந்து மதத்திற்குள் அனைத்தையும் அமிழ்த்திப் பார்த்து அது அதற்கென ஒரு சிலையை வைத்துவிட்டு வழக்கம் போல் வருணம் போற்றுவது தான் இந்திய சமயவாதிகளின் நற்செயலாம். நீங்கள் அந்த புரிதலில் அப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஅருமையான உங்கள் தகவலுக்கு நன்றி :-)\nஉண்மைதான் நீங்கள் சொல்வது, நம் மக்களும் இதே போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.\n// அனைத்தும் ஒன்றே என்று கூறி இந்து மதத்திற்குள் அனைத்தையும் அமிழ்த்திப் பார்த்து ....//\nநீங்க விட்டாலும் உங்க குசும்பு விடாதே :-)\nநானும் அந்த அந்த புரிதலில் சொல்லவில்லை.\nஉண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மத பேதம் இல்லாமல் இருப்பார்கள் (மேலே நம்ம எம்.எம்.அப்துல்லா சொன்னது போல்).\nமதம் இன்று மதத்தை தவிர மற்ற அனைத்து அரசியலுக்கு மட்டுமே பயன் படுகிறது என்பதை குறிக்கிறேன்.\nவாங்க தேவா, கருத்துக்கு நன்றி\nஎன்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்\nஉங்க‌ளுக்கும், உங்க‌ள் குடும்ப‌த்தாருக்கும். புத்தாண்டு வாழ்த்துக்க‌ள், சிங்க‌க்குட்டி (பெய‌ர் தெரிய‌வில்லை)\nஅருமையான விளக்க பதிவு.சித்தர், மஸ்தான் சாஹிபு பற்றி,சூஃபிகளை பற்றி அறிந்து கொண்டோம்.\nயாரையாவது திட்டும் போது கூட இவர் பெரிய சூஃபி என்பார்கள். சூஃபி என்றால் பெரிய இது இவருக்கு எல்லாம் தெரியுமாக்கும் அப்படின்னு சொல்லுவார்கள், ஆனால் சூஃபியின் விளக்கத்தை இந்த மூலம் தெரிந்து கொண்டேன்.\nஎல்லாம் அறிந்த ஞானியை தான் சூஃபி என்கிறார்கள் இல்லையா\nதொடருங்கள் எல்லாமே நல்ல அனுபவ பூர்வமான பதிவுகள்.\nநான் பின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு தான்.. அதான் லேட்டு.\nபாப்பாட்டி சித்த‌ர் ப‌ற்றி சுதாக‌ர் சார் வெள்ள‌ய‌ங்கிரி ப‌ய‌ண‌த்தில் சொல்லி இருக்கிறார்.\n///உண்மைதான் நீங்கள் சொல்வது, நம் மக்களும் இதே போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.//\nசாரி தப்பா போட்டு விட்டேன், பாம்பாட்டி சித்தர்\nபுத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ஜலீலா, நீங்கள் சிங்கக்குட்டின்னே சொல்லலாம் :-)\nஉண்மையான இறைநம்பிக்கை கொண்டவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்,அது எந்த மதமாக இருந்தாலும்.\nஇடையில் அரைகுறையாக தெரிந்த மதவாதிகள் மட்டுமே தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.\nஇதில் நாட்டின் அரசியலும் கலந்திருப்பதுதான் வேதனை, மாறும் இந்நிலை ஒருநாள் மாறும்.\nமீண்டும் உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்தாருக்கும் வாழ்த்துக்க‌ள்.\nரொம்ப நன்றி ஜலீலா :-)\nதகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி KC.\nதாங்கள் பிரசுரித்துள்ளவை மிகவும் பிரயோசனமாவையாகும் மிகவும் நன்றிகள். எமது சூபித்துவ இணையத்தளமான அகமியம் (www.ahamiyam.tk)தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது\n நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.\nநான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது\nஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.\nஇதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.\nநான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.\nஇதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.\nதிரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.\nஉலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.\nஇறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.\nஅனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன���றி.\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2010/11/microsoft-word-2007.html", "date_download": "2018-07-16T00:47:18Z", "digest": "sha1:H6E7INXMIPJW6TPGMWZ26FYLWF5G6MXA", "length": 6431, "nlines": 94, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "Microsoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியது. ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nMicrosoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியது.\nநாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும்.\nஇதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)\nவழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,\nDon't add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.\nமைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.\nஅடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.\nஅவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கு���் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/09/24-9-10.html", "date_download": "2018-07-16T00:55:41Z", "digest": "sha1:XXNPOMFYTRMQKVURDKCI7RMK2DTQYHRW", "length": 16704, "nlines": 256, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-9-10)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்திய நிறுவனமான ஏர்டெல், ஐ.பி.எம்.மிற்கு 15ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளது.இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது\n2)பூமி தனது 460 கோடி ஆண்டுகள் வரலாற்றில் ஐந்து முறை பேரழிவுகளைச் சந்தித்துள்ளதாம்.இப்போது ஆறாவது பேரழிவிற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கி விட்டதாகத் தெரிகிறதாம்.ஒரு விநாடிக்கு ஒரு கால் பந்து மைதான அளவு காடுகள்/இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றனவாம்.3000 வகை உண்வுத் தாவரங்கள் பயிரிட்டுவந்த நிலையில்..இப்போது 150 வகை மட்டுமே பயிராகின்ரனவாம்.\n3)நான் கூட்டணி பற்றி குழப்புவதாகக் கூறுகிறார்கள்.நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.அவர்கள்தான் () கூட்டணி பற்றி குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்கிறார் விஜய்காந்த்\n4)சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காஸ்மெட்டிக் பொருள்களுக்கு சிங்கப்பூர் தடைவிதித்துள்ளதாம்.தலைமுடிக்கு உபயோகிக்கும் காஸ்மெடிக் பொருள்களில் மினோக்சிடிவ் எனப்படும் கெமிகல் பொருள்கள் கலந்துள்ளாம்.இதனால் இதய பாதிப்பு, அலெர்ஜி ஆகியவை உருவாகும் என்கிறார்கள்.அதனால் என்ன..அந்த்ப் பொருள்களை சீனா நமக்கு அனுப்பிவிடும்.நாமும் பெற்று கொள்வோம்.\n5)தில்லியில் காமன்வெல்த் போட்டி நடத்தும் உரிமையைப் பெற 72 நாடுகளுக்கு சுமார் 46 கோடி இந்தியா லஞ்சமாகக் கொடுத்துள்ளதை ஆஸ்திரேலிய பத்திரிகையான 'தி டைலி டெலிகிராஃப்' அம்பலப்படுத்தியுள்ளதாம்.அரசியல்வாதிகள் தான் லஞ்சப் பேர்வழிகள் என்றால்..நாட்டையே லஞ்ச நாடாக்கிவிடுவார்கள் போல் இருக்கிறதே\n6)காமென்வெல்த் போட்டி ஊழல்கள் பற்றி நாம் அறிந்திருந்தாலும்..எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை\nஇந்த வாரம் நான் படித்த இடுகைகளில் சிறந்ததாக இருப்பதால்..த���ிழ்மணத்தின் இந்தவார மகுட இடுகை இது என தேர்ந்தெடுக்கிறேன்.வாழ்த்துகள் பரிதி நிலவன்.\nஆசிரியர்- முட்டைப் போடும் ஒன்றை சொல்..\nமாணவன் 2- சத்துணவுக் கூடம்\n//எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை\nஇது தினமணியில் வந்த தலையங்கம். கிரெடிட் மட்டும் கொடுக்கவில்லை\nசுண்டல் எப்போதும் பிடிக்கும் .மகுடம் யாருக்கு என்று தெரிந்து கொள்வதில் திருப்தி.\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காஸ்மெட்டிக் பொருள்களுக்கு சிங்கப்பூர் தடைவிதித்துள்ளதாம்.தலைமுடிக்கு உபயோகிக்கும் காஸ்மெடிக் பொருள்களில் மினோக்சிடிவ் எனப்படும் கெமிகல் பொருள்கள் கலந்துள்ளாம்.இதனால் இதய பாதிப்பு, அலெர்ஜி ஆகியவை உருவாகும் என்கிறார்கள்.அதனால் என்ன..அந்த்ப் பொருள்களை சீனா நமக்கு அனுப்பிவிடும்.நாமும் பெற்று கொள்வோம்.\nஒலிம்பிக் நடக்க முயற்சி பண்ணுவாங்களா சார்:)\nகொசுறாக வந்து நகைச்சுவையில் இரண்டு பதில்களும் நன்று:)\nதகவல்கள் இன்றைக்கு குறைவே .. நேரமில்லையா..\n//எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை\nஇது தினமணியில் வந்த தலையங்கம். கிரெடிட் மட்டும் கொடுக்கவில்லை\nசுண்டல் எப்போதும் பிடிக்கும் .மகுடம் யாருக்கு என்று தெரிந்து கொள்வதில் திருப்தி.//\nஒலிம்பிக் நடக்க முயற்சி பண்ணுவாங்களா சார்:)//\nஒலிம்பிக் நடக்க முயற்சி பண்ணுவாங்களா சார்:)//\nகொசுறாக வந்து நகைச்சுவையில் இரண்டு பதில்களும் நன்று:)\nதகவல்கள் இன்றைக்கு குறைவே .. நேரமில்லையா..\nஉண்மை...நேரமின்மைதான் காரணம்'வருகைக்கு நன்றி செந்தில்\nஉண்மையாய் சத்துணவு போட்டது யார்..\nஈரான் பெண்ணுக்கு 99 கசையடி கொடுத்து தண்டனை-விரைவில...\nசிந்து சமவெளி - போலீசார் விசாரணை\nகோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா...\nகாதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் ...\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால்....\nதிரைப்பட இயக்குனர்கள் - 5 எல்லிஸ் ஆர்.டங்கன்\nதமிழுக்கு கொம்பு முளைக்க வைத்தவர்..கொஞ்சி விளையா...\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 1 அடுத்த வீட்டுப...\nஅம்மா- தன்னலம் கருதாத ஒரே உயிர்\nதிரைப்பட இயக்குனர்கள் - 6 P.புல்லையா\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் -2 காதலிக்க நேரமில...\nகல்லீரலைப் பாதிக்கும் குடியும், ��ொழுப்பும்\nகலைஞரே இதற்கு அர்த்தம் என்ன\nநகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஒரு மடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2014/08/blog-post_13.html", "date_download": "2018-07-16T01:13:19Z", "digest": "sha1:4DFK2MNT3Y73HY3YLCUHAWZO2EI46WXC", "length": 9923, "nlines": 129, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : கோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவை செய்தால் பாவம் பாவம் பாவம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nகோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவை செய்தால் பாவம் பாவம் பாவம்\nகோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவை செய்தால் பாவம் பாவம் பாவம்\nகோவில் தொகுப்பூதிய பணியாளர்கள் 9,808 பேர் பணி நிரந்தரம்\nசென்னை : கோவில்களில், பணிபுரியும் 9,808 தற்காலிக கோவில் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.\nசட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர்\nகோவில்களில் அன்னதானம் வழங்கும் பணியில் உள்ள, சமையலர், உதவியாளர், துப்புரவாளர் என, 820 பேர் தொகுப்பு ஊதியத்திலும், தினக் கூலியிலும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, உரிய சம்பள விகிதத்தில், ஊதியம் நிர்ணயிக்கப்படும்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, 490 கோவில்களில், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் 804 பேருக்கு, ஊதிய விகித முறையில் பணி வரன்முறை செய்யப்படும். மேலும், காலியாக உள்ள, 154 பணியிடங்கள் நிரப்பப்படும். கோவில்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஐந்தாண்டுகளுக்கு மேல், 8,184 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய விகித அடிப்படையில், வரன்முறை செய்யப்படுவர்.\nஇதன்மூலம், ஆண்டுக்கு, 44.14 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.\nஇந்த தொகையை விட நமக்கு குறைவாகத்தான் ஆகும் சகோதரிகளே\nநிதி துறையிடம் நிதி இல்லையாம் கடந்த இரண்டரை வருடமாக இதுதான் நிதிதுறையின் பதில்.\nபத்து நாட்களுக்கு முன் போராட்டம் செய்த பயிற்சி மருத்துவர்களுக்கு நிதி எப்படி வந்தது\nகொடுப்பதற்கு மனம் இருந்து எடுப்பதற்கு பணம் இல்லை என்றால் ஏற்று கொள்வோம் நிச்சயமாக \nஎடுப்பதற்கு பணம் இருந்தும் கொடுப்பதற்கு மனம் இல்லை என்பது தான் வேதனையின் உச்சம்\n��வ்வொரு தொகுப்பூதிய செவிலியரும் 24 மணி நேரமும் பணி புரிந்து என்ன பயன் \nபணி புரிந்து கொண்டே இருக்க வேண்டியது\nதன்குழந்தைக்கு தாய்ப்பால் தர நேரமில்லாமல் பிரசவித்த தாய்க்கு தாய்பாலின் மகத்துவத்தை உணர்த்திகொண்டு\nநமது மகத்துவத்தை ஒரே நாளில் ஒரே குரலில் உணர வைப்போமா\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nகறுப்பு பேட்ச் - 25-08-2014 முதல் 27-08-2014 -தொகு...\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\nவாக்கெடுப்பு முடிவுகள்- தொகுப்பூதிய செவிலியர்கள் அ...\nவருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூ...\nகோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவ...\nசெவிலியர் புகார் பெட்டியில் ஊதியம் அரியர் சமந்தமாக...\n2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலிய பட்டயபடிப்பு விண்...\n2007 பேட்ச் ஏமாற்றபட்டது எப்படி\nஅன்புள்ள செவிலிய சகோதரிகளே...கொஞ்சம் சோம்பேறித்தனம...\nதொகுபூதியத்தில் தொலைந்த வாழ்க்கை- எதிர்பார்ப்பில் ...\nஏமாற்றுகார கும்பல் கிளம்பி விட்டது:-தொகுப்பூதிய செ...\nரெகுலர் பெறுவதற்கான ஒரே வழி:- முடிவு உங்கள் கையில்...\nதொகுப்பூதிய செவிலியர்கள் கவனத்திற்கு-அரசின் சீர்தி...\nபணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களை உடனே பணியில் இருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/naduvula-konjam-pakkatha-kaanom-gayathrie/", "date_download": "2018-07-16T01:00:16Z", "digest": "sha1:ZMD3DPENLU5LSCTG7WOM3QKF5L6COVBG", "length": 9142, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நடிகையா இது.! எப்படி இருக்காங்க பாருங்க.! புகைப்படம் உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நடிகையா இது. எப்படி இருக்காங்க பாருங்க.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் நடிகையா இது. எப்படி இருக்காங்க பாருங்க.\nபிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். தனது பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்த நடிகை என்று பெயர் பெற்றவர்.\nபெங்களூரில் வளர்ந்தாலும் இவரின் பூர்விக்கம் தமிழகம் தான். இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” என்ற படத்திலும் நடித்தார்.\nஅந்த படத்தில் “பா யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு” என்ற வசனத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த படத்திற்கு பின்னர்,”ரம்மி , புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.\nபடங்களில் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரித்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிற இவரை தற்போது நீங்கள் பார்த்தாள் “பா யாருடா இந்த பொண்ணு” என்று தான் கேட்பீராகள். அந்த அளவிற்கு படு மாடர்ன் மங்கையாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “சீதகாதி ” படத்தில் நடித்து வருகிறார்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nNext articleவிசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடிப்பது இவரா.. யார் தெரியுமா..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும��� புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n கோபமாக பேசிய பிரபல இயக்குனர். யார் தெரியுமா \nஒரு டம்ளர் தண்ணீருக்கு ஆதரவு சிம்புவின் அடுத்தகட்ட அதிரடி ஐடியா சிம்புவின் அடுத்தகட்ட அதிரடி ஐடியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/top-10-best-attack-helicopters-the-world-010303.html", "date_download": "2018-07-16T01:11:38Z", "digest": "sha1:A2TOBEK6P53WTXIMRJPY4LYK67CLOQYL", "length": 19458, "nlines": 202, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 10 Best Attack Helicopters in The World - Tamil DriveSpark", "raw_content": "\nதாக்குதலில் திறன் வாய்ந்த உலகின் டாப் 10 ராணுவ ஹெலிகாப்டர்கள்\nதாக்குதலில் திறன் வாய்ந்த உலகின் டாப் 10 ராணுவ ஹெலிகாப்டர்கள்\nபோர் விமானங்களை எல்லா சூழல்களிலும், எல்லா இடங்களிலும் பயன்படுத்த இயலாது. அத்தகைய சூழல்களில் தாக்குதல் திறன் படைத்த ஹெலிகாப்டர்கள் வான் பாதுகாப்பையும், தரை தாக்குதல்களையும் நிகழ்த்துவதில் முக்கிய பங்காற்றும்.\nஅதுபோன்று, ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட உலகின் சிறந்த 10 போர் ஹெலிகாப்டர்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\n2012ம் ஆண்டு சீன ராணுவத்தில் இந்த ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டது. குறுகலான உடல்கூடு அமைப்பு, ஒன்றன்பின் ஒன்றான இருக்கை அமைப்பு போன்றவை இதன் சிறப்பம்சங்கள். இதனால், ரேடார்களில் எளிதாக சிக்காது. இந்த ஹெலிகாப்டரில் 30மிமீ விட்டமுடைய துப்பாக்கி, பீரங்கியிலிருந்து ஏவப்படும் ஏவுணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள், வான் இலக்குகளை வானிலிருந்தபடியே, தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் வான் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்திலும் இது பயன்பாட்டில் இருக்கிறது. இதனை கப்பலிலும் தரை இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் மிக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் சேவையாற்றி வருகிறது. இந்த ஹெலிகாப்டரின் மிக முக்கிய அம்சம், ராணுவ துருப்புகளை ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, எதிரி நாட்டு இலக்குகளை தாக்குதல் நடத்தவும் பயன்படுத்த முடியும். பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்கும் அதிகாரி இந்த ஹெலிகாப்டரி��் இருப்பர். அதிகபட்சமாக மணிக்கு 335 கிமீ வேகத்தில் பறக்கும். 450 கிமீ தூரம் வரை பயணிக்கும். 750 ரவுண்டுகள் சுடக்கூடிய இரட்டைக் குழல் துப்பாக்கி, 1,470 ரவுண்டுகள் சுடக்கூடிய 12.7மிமீ விட்டமுடைய துப்பாக்கி, எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்துவது, ராக்கெட் லாஞ்சர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறந்த தாக்குதல் ஹெலிகாப்டர்களில் முக்கியமானது.\nதென் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த டெனெல் நிறுவனத்தின் தயாரிப்பு. மொத்தம் 12 ஏஎச்-2 ரூய்வாக் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 309 கிமீ வேகத்தில் செல்லும். 740 கிமீ தூரம் வரை பயணிக்கும். 700 ரவுண்டுகள் சுடக்கூடிய 20மிமீ விட்டமுடைய துப்பாக்கி, பீரங்கிகளை குறிவைத்து தாக்குதவதற்கான நீண்ட தூர ஏவுகணைகள், வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\n07. பெல் ஏஎச்-1டபிள்யூ சூப்பர் கோப்ரா\nஇரட்டை எஞ்சின் கொண்ட அமெரிக்க தயாரிப்பு. 2 பைலட்டுகள் இயக்குவர். மணிக்கு 352 கிமீ வேகத்தில் பறக்கும். 576 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரில் 750 ரவுண்டுகள் சுடக்கூடிய 20 மிமீ விட்டமுடைய துப்பாக்கி, 14 ராக்கெட்டுகளை ஏவுவதற்கான லாஞ்சர்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.\nஇத்தாலியை சேர்ந்த அகஸ்ட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர். மேற்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டர் மாடல் இதுதான். மணிக்கு 352 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 510 கிமீ தூரம் வரை பயணிக்கும். 500 ரவுண்டுகள் சுடக்கூடிய 20 மிமீ விட்டமுடைய மூன்று குழல்களை கொண்ட துப்பாக்கி, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.\n05. பெல் ஏஎச்-1இசட் வைப்பர்\nபன்முக திறன் கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டர். மணிக்கு 411 கிமீ வேகத்தில் பறக்கும். 685 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரையும் இரண்டு பைலட்டுகள் இயக்குவர். இந்த ஹெலிகாப்டரில் 750 ரவுண்டுகள் சுடக்கூடிய 20 மிமீ விட்டமுடைய துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளன.\nஜெர்மனியை சேர்ந்த யூரோகாப்டர் நிறுவனத்தின் தயாரிப்பு. டைகர் என்று குறிப்ப���டப்படுகிறது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த ராணுவ ஹெலிகாப்டர் 2003ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. மணிக்கு 290 கிமீ வேகம் வரை பறக்கும். 800 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரில் 30 மிமீ விட்டமுடைய துபாக்கி, வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.\n03. எம்ஐ-28எச் ஹாவோக் - ரஷ்யா\nஇரவு பகல் என எந்த நேரத்திலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டது. இது முழுக்க முழுக்க தாக்குதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ராணுவ தளவாடங்கள் மற்றும் துருப்புகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட இரண்டாம் நிலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு பைலட், ஒரு நேவிகேட்டர் உதவியுடன் இயக்கப்படும். அதிகபட்சமாக 324 கிமீ வேகத்தில் செல்லும். 435 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரில் 30 மிமீ விட்டமுடைய துப்பாக்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் கொண்டது.\nஇதுவும் ரஷ்யாவின் தாக்குதல் ஹெலிகாப்டர். இது ஒற்றை இருக்கை அமைப்பு கொண்டது. எனவே, முழுவதும் ஆயுதங்களால் நிரம்பி வழிகிறது. இந்த ஹெலிகாப்டரில் உள்ள துப்பாக்கிகளை பைலட்டே இயக்க முடியும். பல நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டது. மணிக்கு 350 கிமீ வேகத்தில் பறக்கும். 250 கிமீ சுற்றளவுக்கு போர் புரியும் திறன் கொண்டது.\n01. ஏஎச் - 64டி அப்பாச்சி லாங் போ\nபோயிங் நிறுவனத்தின் தயாரிப்பு. வளைகுடா போரில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. பகல் மற்றும் இரவு வேளைகளில் பயன்படுத்த முடியும். 16 ஏவுகணைகள், 70 மிமீ விட்டமுடைய 76 ராக்கெட்டுகள், 1200 ரவுண்டுகள் சுடக்கூடிய 30 மிமீ விட்டமுடைய எந்திர துப்பாக்கி போன்றவை உள்ளன.\nஏவுகணையை துல்லியமாக செலுத்தி அசத்திய இந்தியாவின் புதிய ராணுவ ஹெலிகாப்டர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன\nபஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...\nவெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivaiaran.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-07-16T00:37:37Z", "digest": "sha1:DU3OCH6ZXMMGA33ZAPOQ5OAUNGECO3QX", "length": 10002, "nlines": 58, "source_domain": "arivaiaran.blogspot.com", "title": "அரிவை அரன்: ச்சீ இணையம் ....", "raw_content": "\nநான் இணையத்தில் ப்ளாக் எழுதப் போகிறேன் என்றதும் நலம்விரும்பிகள் எல்லாம் திடுக்கிட்டு கடுமையாக எச்சரித்தார்கள் போலீசில் கேஸ் கொடுப்பார்கள் வீடு தேடிவந்து உங்கள் கவிதையை உங்களுக்கே [உங்கள் குடும்பத்துக்கும்] புதிய அர்த்தங்களுடன் படித்துக் காண்பிப்பார்கள் பணியிடத்தில் வந்து கோஷம் இட்டு கலவரப் படுத்துவார்கள் உங்களை மனநோயாளி என்று மேடைகளில் பரிதாபத்துடன் உறுதிப்படுத்தி சரியான டாக்டரிடம் காண்பித்து முறையாக மாத்திரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் '' ங்கொய்யால உன்னோட .....''என்று சங்கத் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள் என்றெல்லாம் தெளிவு படுத்தினார்கள் பெண்ணியர்கள்,மார்க்சியர்கள் பகுத்தறிவு பகலவன்கள்,சனாதனவாதிகள்,மார்க்கவாதிகள்,நற்செய்தியாளர்கள் ,தூய தமிழ் வாதிகள் என்று எவரையும் கோபப் படுத்தாமல் எழுதுவது மவுன்ட் ரோட்டில் சைக்கிள் ஓட்டுவதை விட சிரமமானது என்று பயம் காட்டியதைக் கேட்டதும் எனது 'இலக்கியத் தொடை ' சற்று நடுங்கவே செய்தது என்ன செய்வது விநாச காலே விபரீத புத்தி ஆனால் அவர்கள் சொல்வது உண்மை என்று இணையத்தில் லேசாக உலவினாலே புரிந்துகொள்ள முடியும் இணையம் ஏன் இப்படி பண்பாடு அற்ற பயவெளியாக மாறிவிட்டது இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோமா\nசமீபத்தில் தோழி ஒருவரிடம் அவர் மகனின் அறிவு வளர்ச்சிக்காக இணைய தொடர்பு பெறச் சொல்லி அறிவுரை செய்தேன் அவர் பதிலுக்கு என்னுடைய இணைய தொடர்பையும் துண்டித்துவிடும்படி பதில் அறிவுரை செய்தார் என்னுடைய பல்வேறு குணக் கேடுகளுக்கு நான் நடுஇரவு வரை கண் விழித்து இணையம் மேய்வதுதான் காரணம் என்றார் அவர் நான் 'அறிவுத் தேடல்தான்' செய்கிறேன் என்று சொன்னால் நம்ப போவதில்லை என்று தெரிந்தது [அறிவுத் தேடல் செய்கிற மூஞ்சியப் பாரு ]அவர் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது இணையத்தை உபயோகம் செய்வோர்களில் பாதிக்கும் மேல் போர்னோ தளங்களைத் தான் தேடுகிறார்கள் [நான் அந்தப் பக்கமெல்லாம் போகவே மாட்டேன் என்று சொல்லவே நான் விரும்புகிறேன் ...ஆனால் இன்று எனது பிறந்த நாள் இந்த நாளிலும் பொய் சொல்லவேண்டுமா என யோசிக்கிறேன் ] எவ்வளவு பூட்டு போட்டாலும் ���வற்றை இணையத்தில் தவிர்க்கவே முடியாது மிகச் சாதாரணமாக father and daughter என்று கூகிள் செய்தால் கூட விபரீதமான விடைகள்தான் அதிகம் கிடைக்கின்றன வன்முறையும் காமமும் நம் வாழ்வின் ஒரு பகுதியே அவற்றையும் நாம் பேசவே வேண்டும் ஆனால் இணையத்தில் உள்ள சுதந்திரம் காரணமாகவோ புற உலகில் அது இல்லாதது காரணமாகவோதான் இணையத்தில் அவற்றை மட்டு இன்றி வெளிப்படுத்துகிறோமா \nபுற கலாச்சரங்களுக்கு இணையாக இணைய கலாச்சாரம் ஒன்று உருவாகி உள்ளது இதன் தனி மனித சமூக தாக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும் தனி வாழ்வில் செய்யத்தயங்கும் விசயங்களை ஒரு மனிதன் இணையத்தில் தயக்கம் இன்றி செய்கிறான் மேசைப் புரட்சியாளர்கள் போல இணையத்தில் மட்டும் புரட்சி செய்பவர்கள் நிறைய பேர் தோன்றி உள்ளனர் இவர்களை நேர் வாழ்வில் காணும்போது மேக் அப் இல்லாத நடிகையைப் பார்ப்பது போல அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது [அவனா நீயி ]பணியிட உளவியல் போல இணைய உளவியல் என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி நிறைய சப்லடேர்ன் எழுத்தாளர்களின் மண்டையை ஆராய்வது சமூகத்தின் பாதுகாப்புக்கு உகந்தது என்று தோன்றுகிறது\nஉண்மை தான். 3 வயது குழந்தைக்கு You tube ல் ஏதாவது rhymes போட்டுக் காட்டாலாம் என்றால் Home page லேயே எதுவும் தேடாமலேயே டாண்ணு வந்து நிக்குது. குழந்தை சொல்லுது puppy shame\nஇதைப் பகிர்ந்துகொள்ள இங்கே தொடுங்கள்\nமர்ம யோகி அகத்தியர் 5\nமர்ம யோகி அகத்தியர் 4\nதீரா இலக்கியம் 1 -சாமர்செட் மாம்\nமர்ம யோகி அகத்தியர் 3\nமர்ம யோகி அகத்தியர் 2\nஅங்காடித் தெருவும் அதீதத்தின் ருசியும்\nஇடும்பைக் கூர் என் வயிறே\nகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது 2\nகேரளத்தில் சங்க இலக்கிய முசிறியை தேடி அகழ்வாய்வுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipandi1984.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-07-16T00:34:32Z", "digest": "sha1:AMVGILFDQV6AY4GW3ZY45OYVS7VKCXHP", "length": 4110, "nlines": 81, "source_domain": "maduraipandi1984.blogspot.com", "title": "மதுரைக்காரன்: என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் !!", "raw_content": "\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் \nபொதுவா நம்ம ஊரு ஆளுங்க வெளி நாட்ட பத்தி ரொம்ப புகழ்ந்து பேசுவாங்க. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல நம்ம ஊருல இல்லாத எதை இவுங்க புதுசா மத்த நாட்டுல கண்டுட்டாங்க நு \nஅங்க போயிடு வந்தத பெருமையா போட்டோ எடுத்துட்டு வந்து facebook ல upload பண்ணி சீன் காட்டுவாங்க.. அதுக்கு நாம கமெண்ட் வேற போடணும் நு எதிர் பார்ப்பானுங்க ..\nநம்ம ஊரு போடோஸ் கொஞ்சம் பாருங்க \nஇதெல்லாம் ரொம்ப கம்மி தாங்க. இன்னும் எவ்வளவோ இருக்கு முதல்ல நம்ம ஊர முழுசா சுத்தி பார்த்துட்டு அப்பறம் போங்க வெளி நாட்டுக்கு\nஅன்பின் பாண்டி - அருமையான படங்கள் - ஒவ்வொண்ணைப் பத்தியும் - சுத்திப் பாத்த இடங்களைப் பத்தி எழுதலாமே - நல்வாழ்த்துகள் பாண்டி - நட்புடன் சீனா\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/12/blog-post_40.html", "date_download": "2018-07-16T01:13:18Z", "digest": "sha1:AZ3QPN66ET22ARJO3ZBV7VIHBZFCDROR", "length": 6764, "nlines": 44, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nபுதன், 7 டிசம்பர், 2016\nநமது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்து பலப்பல சந்தேகங்கள் எழுந்து கொண்டு உள்ளது,\nசுமார் 75, நாட்கள் அப்போல்லோ மருத்துவ மனையில் என்ன நடந்தது என்றே இது வரையில் யாருக்கும் தெரியாது ,\nஅதிமுக கட்சியைச் சார்ந்த முக்கிய மந்திரிகளுக்கும் ,தலைவர்களுக்குமே அப்போலோவில் என்ன நடந்து கொண்டு உள்ளது என்பது தெரியாது ,ஏன் தமிழக கவர்னருக்கும் எதுவும் தெரியாது\nமரணம் அடைந்து அவசரம் அவசரமாக அன்றே அடக்கம் செய்ய வேண்டிடிய அவசியம் ஏன் ஏற்பட்டது ,\nஅதிமுக தொண்டர்கள் கோடி கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்த அம்மாவை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு உள்ள நிலையில் அவசரமாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற சந்தேகம் மக்களின் மனதிலே வேர் ஊன்றி உள்ளது .\nஎல்லாம் மர்மமாகவே உள்ளது ,\nஜெயலலிதா அவர்களின் உண்மையான நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது ,\nஅவரது உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை என்ன எனறு மக்களுக்குத் தெரிந்து விடும் ,\nசந்தேகம் என்று வந்தால் அதை தெரியப் படுத்துவது ,உண்மையை வெளிப்படையாக மக்களுக்கு காட்டுவது அரசின் கடமை ,காவல் துறையின் கடமை என்றும் மக்கள் பேசிக் கொண��டு உள்ளாரகள் ,\nதமிழக அரசும் காவல்துறையும் என்ன செய்யப் போகிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் ,\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 7:01 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்ற...\nகாவி உடை அவசியம் இல்லை \nகுற்றம் யார் செய்தாலும் குற்றம் தான் \nஅதி தீவிர பக்குவம் உள்ளவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BEpepper/butter/chicken/&id=35369", "date_download": "2018-07-16T00:57:37Z", "digest": "sha1:VLGGPMBANBCR5PQWREAZYCLGSAPCE2CP", "length": 11318, "nlines": 160, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken\nசிக்கன் - அரை கிலோ\nஇஞ்சி - 1 துண்டு\nபூண்டு - 3 பல்\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nதணியா தூள் - 1 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nவெண்ணெய் - 100 கிராம்\nமிளகைத் தூள் செய்து இஞ்சி ,பூண்டு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nபின்பு ஊற வைத்த சிக்கனை கடாயிலோ அல்லது குக்கரிலோ போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன்\nஇறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்\nபெப்பர் படடர் சிக்கன் மசாலா தயார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - 2 ஸ்பூன் தக்காளி\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nகோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry\nமொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken\nநாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu\nகேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry\nநாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka\nசெட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval\nசிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian\nநாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam\nபெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172155/news/172155.html", "date_download": "2018-07-16T00:49:45Z", "digest": "sha1:REQ4ODNRFNKD756COXTOVGSK75K4T4A6", "length": 6224, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்..\nஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார்.\nஇந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். பார்த்திபன் பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் புதிய படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்க இருக்கிறார்.\nஇந்த படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றதாக ஆதி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பூஜையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன், ஷாரா, விஜய் விருஸ், பென்னி ஆலிவர், கவுசிக் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபடப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. `மீசைய முறுக்கு’ படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172232/news/172232.html", "date_download": "2018-07-16T00:49:27Z", "digest": "sha1:ULLZDJYJNZABVWBL4CW62GLG3AQJGGSP", "length": 8772, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே கேள்வியில் ஒட்டுமொத்த ஆண்களையும் அழ வைத்த இளம்பெண்!… கே��்வி என்ன?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரே கேள்வியில் ஒட்டுமொத்த ஆண்களையும் அழ வைத்த இளம்பெண்… கேள்வி என்ன\nமுந்தைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊற்றி கொலை செய்வதை நாம் அதிகமாகவே கேள்விப் பட்டிருப்போம்.\nஆனால் தற்போது பெண் பிள்ளை தான் வேண்டும் என ஆண்கள் கேட்கிறார்கள்… குழந்தை முதல் அவள் பாரும் அடையும் வரை பார்த்து பார்த்து வளர்த்து வரும் காலம் மாறிவிட்டது. வீட்டுக்கு வீடு ஆண்குழந்தைகளின் சத்தம் இருக்கிறதோ என்னவோ பெண் குழந்தைகளின் சத்தம் இருக்கத் தான் செய்கிறது.\nகிராமங்களிலும் நகரங்களிலும் இப்பொழுது அனைத்து பெண்களும் முன்னேற தொடங்கிவிட்டனர். ஆண்களுக்கு நிகராக அனைத்து பெண்களும் பல துறைகளில் பணியாற்றவும் தொடக்கிவிட்டனர். இவைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளும் அதிகரிக்க தொடக்கிவிட்டன.\nபெண்கள் இப்பொழுது பொதுவீதியில் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அவர்கள் வெளியில் செல்வது சிரமமோ சிரமம். இப்படி பயந்து பயந்து செல்பவர்களிடமும் கயவர்கள் தன் வேலையை காட்டி விடுகின்றனர்இ\nப்படி ஏதும் அறியாமல் டெல்லியில் உள்ள முக்கியமான பகுதியில் வசிக்கும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் கேட்கும் கேள்வி எந்த ஆணையும் அழ வைக்கும்.\nதான் பிறந்ததில் இருந்து எதுவும் அறியாமல் தன்னை வளர்த்த அப்பா அம்மாவிற்காக வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி தனது ஆசைக்கு இரையாக்கிய ஆண்களை மட்டுமல்லாமல் அனைத்து ஆண்களையும் நோக்கி அவர் எழுப்பிய கேள்வி ஆண்களை முகம் சுளிக்க வைக்கிறது.\nஅப்படி என்ன கேள்வி என்ற எண்ணம் ஆண்களுக்கு தோன்றலாம் . அந்த பெண் கெட்டதாவது\n அது எனக்கு தெரியாது, நீங்கள் படித்தவரோ படிப்பறிவற்றவரோ அது எனக்கு தெரியாது. ஆனால் நீங்களும் ஒரு மனிதன் தானே உங்களையும் பெற்றவர் ஒரு பெண் தானே ஒரு பெண்ணை அவள் அனுமதியின்றி தொடும்போது உன் அம்மா உன்னை பெற்றெடுத்த போது வருகின்ற வலி தானே எனக்கும் வரும் அப்படி என்ன உனக்கு அந்த 5 நிமிட இச்சை சுகத்தை தந்துவிட போகிறது\nஇது ஆணாகிய அனைவருக்கும் செருப்படி கேள்வி இப்படி ஒரு கேள்வியை கண்டபின் எந்த ஆணும் இனி பெண்களை தொந்தரவு செய்ய மாட்டான் என நம்புவோம்\nPosted in: செய்திக��், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172276/news/172276.html", "date_download": "2018-07-16T00:51:57Z", "digest": "sha1:KL3B3B2GFPU4NQE7VTP4WPQKURGDBHIK", "length": 6936, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடல் வழியாக 45 நாட்களில் உலகை சுற்றிவந்து பிரான்ஸ் வாலிபர் புதிய சாதனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகடல் வழியாக 45 நாட்களில் உலகை சுற்றிவந்து பிரான்ஸ் வாலிபர் புதிய சாதனை..\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பிரான்காயிஸ் கபார்ட்(34). கடல் வழி பயணங்களில் அதிக ஆர்வம் உடைய இவர் உலகை கடல் வழியாக சுற்றி வர திட்டமிட்டார். அதற்காக 30 மிட்டர் நீளமுள்ள பாய்மரப்படகில் தனி ஆளாக பயணம் மெற்கொண்டுள்ளார்.\nகடந்த மாதம், பிரான்சில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்று (ஞாயிறு) பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பினார். அவர் 42 நாட்கள், 16 மணி நேரம், 40 நிமிடம், 35 விநாடிகளில் உலைகை சுற்றி முடித்தார். கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாமஸ் கோவிலே என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகை சுற்றி வந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.\nஅந்த சாதனையை தற்போது பிராகாயிஸ் கபார்ட் முறியடித்துள்ளார். அவர் முந்தைய சாதனையை விட 6 நாட்கள், 10 மணி நேரத்திற்கு முன்னதாக உலகை சுற்றிவந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவரது சாதனை அவரது படகில் உள்ள கருப்புப்பெட்டி மற்றும் ஜி.பி.எஸ். ஆகிவற்றை சரிபார்த்தபின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என உலக படகு வேக கவுன்சிலை சேர்ந்த பார்வையாளர் தெரிவித்துள்ளார்.\nஇவருடன் சேர்த்து இதுவரை நான்கு பேர் கடல் வழியாக உலகை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளனர். 2004-ம் ஆண்டு, பிரான்சின் ப���ரான்சிஸ் ஜோயான்(72 நாட்கள் 22 மணிநேரம்), 2005-ம் ஆண்டு, பிரிட்டன் பெண்ணான எல்லென் மெக்ஆர்தர்(71 நாட்கள் 14 மணிநேரம்) ஆகியோரும் படகு மூலம் உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/8823-cauvery-water-issue-should-be-addressed-by-the-prime-minister-to-intervene-immediately-emphasis-sid.html", "date_download": "2018-07-16T01:02:18Z", "digest": "sha1:HGTBYWEGXWURIGQ6ETY4266AWQBH2BJG", "length": 6048, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்: சித்தராமையா | Cauvery water issue should be addressed by the Prime Minister to intervene immediately emphasis Sid", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்: சித்தராமையா\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்: சித்தராமையா\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_8.html", "date_download": "2018-07-16T01:03:15Z", "digest": "sha1:ACZPGULINNUEAV7L5DUGKWWVOEAJHCDC", "length": 6334, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2018\nஇழைத்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களாயின், அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் உள்ளனர். நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது. போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது.\nஅதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல. குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to சிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2018-07-16T01:02:29Z", "digest": "sha1:PRDTS3AZMRNBZFMMFNXJHR2H3M5D2U3H", "length": 14205, "nlines": 168, "source_domain": "news7paper.com", "title": "பாகிஸ்தானில் 2 தீவிரவாத தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் உட்பட 90 பேர் பலி - News7Paper", "raw_content": "\nநேபாளில் கனமழை நிலச்சரிவுக்கு 8 பேர் பலி\nபோராட்டம் நடத்தியவரை தாக்கியதாக நவாஸ் ஷெரீப் பேரன்கள் கைது\nபாகிஸ்தானில் 2 தீவிரவாத தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் உட்பட 90…\nஉலக மசாலா: திரைப்படத்தை விஞ்சிய காதல்\nதமிழ் படம் 2- திரை விமர்சனம்\nநடிகை ஆகிறாரா சச்சின் மகள்\nதமிழின் பெருமை வைரமுத்து… கள்ளிக்காட்டு நாயகனுக்கு நன்றி.. நல்ல பாட்டு தந்தமைக்காக\nதிரை விமர்சனம்: ஆன்ட் – மேன் அண்ட் த வாஸ்ப் (Ant-man and the…\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா… இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க… |…\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்……\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்… உடனே ட்ரை பண்ணுங்க… |…\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் | 10 unknown aspects of…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் உலகம் பாகிஸ்தானில் 2 தீவிரவாத தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் உட்பட 90 பேர்...\nபாகிஸ்தானில் 2 தீவிரவாத தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் உட்பட 90 பேர் பலி\nபாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று தீவிரவாதிகள் 2 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் அரசியல் கட்சி தலைவர் உட்பட 90 பேர் பலியாயினர்.\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், பன்னு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கைபர் பக்துன்கவா மாகாண முன்னாள் முதல்வரும், ஜமியத் உலமா இ இஸ்லாம் பஸல் தலைவருமான அக்ரம் கான் துரானி பங்கேற்றார். இவர் கூட்டணி கட்சியான முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமல் (எம்எம்ஏ) சார்பில் போட்டியிடுகிறார்.\nபொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு 40 மீட்டர் தொலைவில் துரானி வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அதிர்ஷ்டவசமாக துரானி உயிர்த் தப்பினார். எனினும், 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.\nஇதற்கிடையில் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலுசிஸ்தான் அவாமி கட்சித் தல��வர் நவாப்ஸதா சிராஜ் ரெய்சானி என்பவர் உட்பட 85 பேர் பலியாயினர். 120 பேர் காயமடைந்தனர் மஸ்துங் பிபி-35 தொகுதியில் போட்டியிடும் ரெய்சானி, பலுசிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாப் அஸ்லம் ரெய்சானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த 2-வது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 10-ம் தேதி பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹாரூண் பிலோர் உட்பட 20 பேர் பலியாயினர்.\nபாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் தாக்குதல் நடத்துவதை தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டா மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.\nPrevious articleஉலக மசாலா: திரைப்படத்தை விஞ்சிய காதல்\nNext articleபோராட்டம் நடத்தியவரை தாக்கியதாக நவாஸ் ஷெரீப் பேரன்கள் கைது\nநேபாளில் கனமழை நிலச்சரிவுக்கு 8 பேர் பலி\nபோராட்டம் நடத்தியவரை தாக்கியதாக நவாஸ் ஷெரீப் பேரன்கள் கைது\nஉலக மசாலா: திரைப்படத்தை விஞ்சிய காதல்\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகேரளாவில் தேவாலய பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு\nஆண் நண்பர் மீது திருநங்கை எஸ்.ஐ போலீஸில் புகார்\nஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நாடு திரும்பினால்...\nகுகையில் 18 நாட்கள் என்ன நடந்து மீட்கப்பட்டவர்களின் சுவாரஸ்ய தகவல்கள்\nகமல் ஹாஸனையே போலி என்கிறாரா காயத்ரி ரகுராம்\nகணவனுக்கு சயனைடு கொடுத்து கொலைசெய்து நாடகம்; டைரியால் சிக்கிய இந்திய ஜோடிக்கு 20 ஆண்டுகள்...\nஆப்கனில் ரமலான் நாளில் குண்டுவெடிப்பு: 26 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/cars-with-best-interiors-every-segment-008684.html", "date_download": "2018-07-16T01:16:41Z", "digest": "sha1:WQNGM337VI2LWIHLKM5ZFIAP37V6CF6C", "length": 16755, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "Cars With Best Interiors In Every Segment - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த 'உள் அமைப்பு' கொண்ட கார் மாடல்கள்\nஇந்தியாவின் சிறந்த 'உள் அமைப்பு' கொண்ட கார் மாடல்கள்\nபல நூறு கார் மாடல்களை கொண்ட இந்திய கார் மார்க்கெட்டில், 10 லட்சம் ரூபாய் வரை எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட மார்க்கெட்டில்தான் எண்ணிக்கையின் அடிப்படையில் மாடல்களும், விற்பனையும் அதிகம். அதில், சிறந்த உள்ளமைப்பு அமைப்பு கொண்ட மாடல்களை தேர்வு செய்து வழங்கியிருக்கிறோம்.\nதரமான பாகங்கள், சிறப்பான டிசைன் மற்றும் வசதிகளை வைத்து இந்த பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், போட்டியாளர்களைவிட சிறந்த முன் இருக்கை இடவசதி கொண்ட மாடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்துள்ளோம்.\nஒவ்வொரு செக்மென்ட்டிலும் முதன்மையான மாடலையும், அதற்கடுத்த ஆப்ஷன் கொண்ட மாடலின் விபரத்தையும் வழங்கியிருக்கிறோம். வாருங்கள், இந்தியாவின் சிறந்த இன்டிரியர் கொண்ட மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.\nஆரம்ப நிலை கார் மார்க்கெட்டில் டாடா நானோ, மாருதி ஆல்ட்டோ, டட்சன் கோ ஆகிய கார் மாடல்கள் உள்ளன. இதில், ஹூண்டாய் இயான் காரின் உள்பக்கம் ரம்மியமாகவும், பிரிமியமாகவும் இருக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது, தரமான உதிரிபாகங்கள், கவர்ச்சியான வடிவமைப்பு போன்றவை இதனை பட்ஜெட் காராக கூற முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் சிறந்த இன்டிரியர் கொண்ட மாடல் ஹூண்டாய் இயான் மட்டுமே என்று கூற முடியும்.\nஆரம்ப நிலை கார்களுக்கு அடுத்த ஏ+ கார் செக்மென்ட்டில் ஸ்போர்ட்டியான இன்டிரியருடன் கவர்கிறது செவர்லே பீட். வெளிப்பறத் தோற்றம், இடவசதி மைனஸ் பாயிண்ட்டுகளாக இருந்தாலும், டேஷ்போர்டு டிசைன் செய்யப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மீட்டர் கன்சோல் பிற கார் மாடல்களிலிருந்து மிக வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது.\nஇந்த செக்மென்ட்டில் தரமான உதிரிபாகங்கள், நாகரீகமான வடிவமைப்பு கொண்ட கார் ஹூண்டாய் ஐ10 கார். டொயோட்டா லிவா, மாருதி ரிட்ஸ், ஹோண்டா பிரியோ கார்களை ஒப்பிடுகையில் இந்த கார் சிறப்பானதாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், தரமானதாகவும் இருக்கிறது.\nபட்ஜெட் ஹேட்ச்பேக் மாடல்களை விட்டு, சற்று பிரிமியம் கார் மாடலை விரும்புவோர்க்கு ஹூண்டாய் எலைட் ஐ20 கார்தான் மிகச்சிறப்பானது. சிறப்பான டிசைன், தரமான பிளாஸ்டிக் பாகங்கள், வசதிகள் மற்ற���ம் இடவசதி என அனைத்திலும் நிறைவை தருகிறது.\nஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு அடுத்து ஃபோக்ஸ்வேகன் போலோ கார் சிறப்பான டிசைன் கொண்டிருப்பதுடன் தரமாகவும் இருக்கிறது. ஃபிட் அண்ட் ஃபினிஷ் மிகச் சிறப்பாக இருக்கிறது. உட்புறத்தில் மட்டுமல்ல, வெளிப்புறத்த தோற்றம், கட்டுமானத் தரம் என அனைத்திலும் சிறந்த மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.\nகாம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் சிறப்பான இன்டிரியர் அமைப்பும், இடவசதியும் கொண்ட மாடல் டாடா ஸெஸ்ட். அத்துடன், போட்டியாளர்களை விஞ்சும் விதத்தில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காருக்குள் ஒரு பிரிமியமான உணர்வை ஏற்படுத்துகிறது.\nதரமான பிளாஸ்டிக் பாகங்கள் பயன்பாடு, நாகரீகமான டிசைன், வசதிகள் என அனைத்திலும் நிறைவை தரும் இன்டிரியரை கொண்ட மாடல் மாருதி டிசையர். முன் இருக்கைகளின் இடவசதியும் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இருக்கிறது.\nகாம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் இன்டிரியர்தான் சிறப்பானதாக கூற முடியும். டிசைனில் கவர்ச்சியாகவும், பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதும் இதன் மீதான ஈர்ப்பு குறையாத வகையில் உள்ளது.\nமாருதி எஸ் க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா என இரண்டு காம்பேக்ட் எஸ்யூவி வகை மாடல்களின் இன்டிரியரும் சிறப்பாக இருக்கிறது. ஒப்பீட்டளவில், ஹூண்டாய் க்ரெட்டா சிறிதளவு முன்னிலை பெறுகிறது. வழக்கம்போல் ஹூண்டாய் மாடல்களின் இன்டிரியர் தரமும், டிசைனும் இந்த காரை முன்னிலை பெறச் செய்வதுடன், வசதிகளிலும் குறைவில்லை.\nமிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி சிறந்த மாடல். வெளிப்புற டிசைன் மட்டுமின்றி, உட்புறத்தில் தரமான பாகங்கள், நவநாகரீக டிசைன் நெஞ்சை அள்ளுகிறது. இடவசதியிலும் மிகச்சிறப்பான மாடல். இதுதான் ஹோண்டா சிட்டி பிராண்டுக்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் போன்ற கார்கள் தரத்தில் சிறப்பாக இருக்கின்றன. மாருதி சியாஸ் காரின் இன்டிரியர் குறை சொல்ல முடியாது. அதேநேரத்தில், தரமான பாகங்களுடன் கூடுதல் கவர்ச்சியான இன்டிரியரை பெற்றிருப்பது ஹூண்டாய் வெர்னா 4எஸ் கார் என்பதுதான் சரியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ��ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nகாற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு\nபஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...\nவெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/top-10-best-selling-two-wheelers-india-december-2014-007788.html", "date_download": "2018-07-16T01:14:47Z", "digest": "sha1:VBODNW6H7PAWROH6PJSFL2DCAHA25RAJ", "length": 12176, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 10 Best Selling two wheelers in India- December 2014 - Tamil DriveSpark", "raw_content": "\nடிசம்பர் விற்பனையில் டாப் - 10 இருசக்கர வாகனங்கள்\nடிசம்பர் விற்பனையில் டாப் - 10 இருசக்கர வாகனங்கள்\nஇருசக்கர வாகன விற்பனை முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nகடந்த மாதம் விற்பனையில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் முதலிடத்ததை பிடித்து அசத்தியது. கடும் போட்டி நிலவும் இருசக்கர வாகன மார்க்கெட்டில் கடந்த மாதம் டாப் - 10 இடங்களை பிடித்த இருச்சக்கர வாகன மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.\nகடந்த மாதம் பஜாஜ் பல்சர் பைக் 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 38,419 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 9வது இடத்தில் இருந்த பல்சர் தற்போது 10வது இடத்துக்கு பின்தங்கியது.\nகடந்த மாதம் 9வது இடத்தில் ஹோண்டா ட்ரீம் பைக் பிடித்தது. கடந்த மாதம் 42,530 ட்ரீம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் 7வது இடத்தில் இருந்த ஹோண்டா ட்ரீம் கடந்த மாதம் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது.\nகடந்த மாதம் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் 8வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 42,988 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nகடந்த மாதம் 47,355 ஹீரோ கிளாமர் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் 8வது இடத்தில் இருந்த கிளாமர் ஒரு இடம் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தது.\nகடந்த மாதம் 58,929 மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் கணக்கில்தான் சேரும்.\n5. ஹோண்டா சிபி ஷைன்\nகடந்த மாதம் 5வது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் இருந்தது. கடந்த மாதம் 62,439 ஹோண்டா சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்திலும் 5வது இடத்தில்தான் இருந்தது.\n4. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்\nகடந்த மாதம் ஹீரோ டீலக்ஸ் பைக் 4வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 78,343 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.\nகடந்த மாதம் மூன்றாவது இடத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பேஷன் பைக் பிடித்தது. கடந்த மாதத்தில் 84,753 பேஷன் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது.\nஇரண்டாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டருக்கு ஆக்டிவாதான் பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த மாதம் 1,80,879 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.\nகடந்த மாதம் நம்பர்- 1 இடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 2,15,161 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\n2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t64374407/topic-64374407/", "date_download": "2018-07-16T00:49:39Z", "digest": "sha1:2ZIWBDWMYBVM5HUPURZ5SKQ47SVOFTUZ", "length": 9312, "nlines": 51, "source_domain": "134804.activeboard.com", "title": "திருக்குறள் தான் தமிழர்களின் அடையாளம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: திருக்குறள் தான் தமிழர்களின் அடையாளம்\nதிருக்குறள் தான் தமிழர்களின் அடையாளம்\nதிருக்குறள் தான் தமிழர்களின் அடையாளம்\nதிருக்குறள் தான் தமிழர்களின் ஞான அடையாளம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nதமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் திருவள்ளுவர் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள \"வள்ளுவர் முதற்றே அறிவு' கட்டுரை தொடா்பான நிகழ்வு மதுரையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.\nதினமணி மற்றும் தமிழ் இசைச் சங்கம் இணைந்து ராஜாமுத்தையா மன்றத்தில் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரை: இங்கே நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் நாங்கள் எல்லாம் வள்ளுவரின் உயிர் சுமந்த பிரத���கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். வள்ளுவர் கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அவனது அங்கங்களில் வாழ்வார்.\nஉலக இனம் அழியும் வரை தமிழ் இனம் அழியாது. தமிழ் இனம் இருக்கும் வரை வள்ளுவர் மறைய மாட்டார்.\nதமிழர்களாகப் பிறந்ததற்காக சில வழிகளில் சிறுமைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் அத்தனைச் சிறுமைகளையும் துடைக்கின்ற ஒரே பெருமை நாம் வள்ளுவர் வழித்தோன்றல்கள் என்பது தான்.\nகாலம் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ஈராயிரம் ஆண்டுகளாய் வள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் தமிழ் வாழ்கிறது என்று அர்த்தம். அறிவு வாழ்கிறது என்று அர்த்தம்.\nதமிழர்களுக்கு நில, இன, மொழி, உணவு, உடை அடையாளம் உண்டு. ஞான அடையாளம் வேண்டுமென்றால் அது திருக்குறள் மட்டும்தான். திருக்குறள்தான் தமிழர்களின் ஞான அடையாளம். திருக்குறள் இன்றுவரை வாழ்வதற்கு காரணம் அதன் உயிர்ப்புத்தன்மை.\nஆயிரம், ஐநூறு நோட்டுகள் அல்ல திருக்குறள், அது தங்கக்காசு. எவராலும் ஒருபோதும் செல்லாததாக்க முடியாது. எங்கள் திருக்குறள் தங்கம், அது எப்போதும் மதிப்பு வாய்ந்தது. திருக்குறள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என முக்காலத்துக்கும் பொருத்தமானது. வள்ளுவரின் படைப்பு உத்தியை உலகில் வேறு யாரும் கையாண்டது இல்லை.\nமூன்றரை மாதம் இரவு பகலாக மேற்கொண்ட உழைப்பால் உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. வள்ளுவர் மட்டுமல்ல தொடர்ந்து 18 தமிழ் முன்னோடிகளைப் பற்றியும் கட்டுரை எழுத உள்ளேன்.\nதிருக்குறளை வாசிப்பதன் மூலமாக அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். திருக்குறளின் பெருமையை தமிழர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றார்.\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/01/blog-post_30.html", "date_download": "2018-07-16T00:54:38Z", "digest": "sha1:6JAZKKE3HW42KB6WDHVLDUK65IGH7KJ7", "length": 29359, "nlines": 106, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: துபாய்ல எங்க இருக்கீங்க? ஷார்ஜாவா?", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nசினிமாவில் வடிவேலு கேட்பதுபோல் துபாய்ல எங்க இருந்தீங்க ஷார்ஜாவா என்பது போன்ற சிற்றறிவு தான் எனக்கும் துபாய்க்கு வருவதற்கு முன்னால் இருந்தது.\nஷார்ஜா, அபுதாபியாவது ஐக்கிய அரபு அமீரகத்தினுள் உள்ளவை. பஹ்ரைன் என்பது வளைகுடாவைச் சேர்ந்த தனிநாடு.\nதற்பொழுது பரவலாக அனைவருக்கும் வளைகுடா நாட்டைப் பற்றி விழிப்புணர்வு இருந்நாலும் நம் மக்கள் அழகான அறியாமையில் இருப்பதை தெளிவுபடுத்தும் பொறுப்பு நமக்கும் இருக்கிறதல்லவா\nஎன் பெற்றோருக்கும், அத்தைக்கும் அமீரகத்தைப் பற்றிப் பாடம் எடுக்க ஆரம்பித்தேன்.\nமுதலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகத்தின் பெயர்களை மனப்பாடம் செய்ய வழி சொல்லிக் கொடுத்தேன். துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பெயர்கள் பரிட்சயமானவை என்பதனால் அதை விட்டுவிட்டு உம் அல் குவைன் (ராணி), ராஸ் அல் கைமா(கைமா பரோட்டா), புஜெய்ரா (ஜெய்ராம்), அஜ்மான்(மான்) என்ற மற்ற பரிட்சயமில்லா பெயர்களை விளையாட்டாக ஞாபகம்வைத்துக் கொள்ள கற்பித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு என்று அயல்நாட்டு நுழைவுச் சான்று ( visa) வாங்கிவிட்டால் இந்த ஏழு அமீரகத்தியையும் சுற்றி வரலாம் என்று தெளிவுபடுத்தினேன்.\n என்றென்னிடம் நீங்கள் கேட்டவுடன், நான் துபாய் பேருந்து நிலையம் அருகே என்றால் சிரிக்காதீர்கள்என் வீடு அல்குபைபா (al ghubaibha) பேருந்து நிலையத்திற்கு அருகேதான் இருந்தது. ஷார்ஜா போவதற்கு நான், என் கணவர், குழந்தையுடன் அங்கேதான் நின்றிருந்தோம். ஷார்ஜாவில் என் பள்ளிகால கணினி ஆசிரியை ஜெயசித்ரா அவர்களின் வீட்டுக்குப் போகிறேன் என்றால் அனைவரும் வியப்பாய் ஒரு பார்வை பார்க்கத்தான் செய்வார்கள்.\nபள்ளிகாலத்திலேயே ஜெயசித்ரா ஆசிரியை அவர்கள் திருமணம் முடிந்து ஷார்ஜாவிற்கு செல்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தோம்.\nகணினி பயிற்சி மட்டுமல்லாது பள்ளியில் ஒலிபெருக்கியில் அவர்பாடியதும் என்றும் மனதில் நிற்கும் பசுமையான நினைவுகளே\nஇப்பொழுது அவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாது தெரிந்தக் கடைக்காரரும் கையிலே குழந்தையுடன் இருக்கும் என்னைப் பார்த்து உங்கள் மாணவியா என்று ஆச்சரியப்பட்டார்கள்.சமூக வளைதளங்களின் உதவியால் பலவருடங்கள் கடந்து என் ஆசிரியருடன் தொடர்பு ஏற்பட்டது நான் பெற்ற பாக்கியமே\nதற்காலிக பயணஅட்டையை துபாயினுள்ளே பேருந்து, இரயில், டிராம் வண்டி, பயணத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதை அப்பயணத்தின் போதுதான் தெரிந்து கொண்டோம் .நல்ல வேளை நிரந்திர பயண அட்டை வைத்திருந்ததால் பக்கத்தில் உள்ள பேருந்து அலுவலகத்திலேயே சென்று அதன் மதிப்பை உயர்த்திக் கொண்டோம்.\nதுபாயிலிருந்து ஷார்ஜா செல்லும் பெரும்பாலான பேருந்துகள் இரண்டு அடுக்குக் கொண்டவையாகவே இருக்கும்.அதில் பயணம் செய்யும் பொழுது குழந்தை போன்று நான் கொண்ட குதூகலத்தை என் கணவர் வித்தியாசமாகக் பார்த்தார். சிறுவயதிலிருந்தே அத்தகைய பேருந்தில் பயணம் செய்யும் ஆசை எனக்குள் ஒளிந்திருந்தது எனக்கு மட்டும் தானே தெரியும்.\nபேருந்தின் கீழ் அடுக்கில் என் குழந்தையை வைத்து தள்ளும் இழுபெட்டியை ஓரமாக நிற்கவைத்து பேருந்திலுள்ள இணைப்புடன் கட்டிவிட்டு மேலே சென்று பயணத்தை இரசிக்கலானோம்.\nஷார்ஜாவில் வீட்டு வாடகை சற்று குறைவு என்பதால் மக்கள் பலர் அங்கு தங்கியிருந்ததால் ஷார்ஜா சாலை பெரும்பாலும்\nதமிழர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகம் என்பதால் பேருந்தில் தமிழ் பேச்சுக்கள் அங்கங்கே கேட்டன.ஆதலால் எங்கள் பேச்சுவார்த்தையின் சத்தத்தைக் குறைத்து எங்கள் மானம் கப்பலேராமல் காத்துக்கொண்டோம்.\nஎன் ஆசிரியையின் கணவர் பாஸ்கர் அவர்கள் அலுவலக நிமித்தமாக துபாய் வந்திருந்ததால் என் பெற்றோரும் , அத்தையும் அவருடன் ஷார்ஜாவிற்கு மகிழுந்தில் மகிழ்ச்சியாய் கிளம்பி இருந்தார்கள். அப்பா ஒரு மட்டைப்பந்து இரசிகர், இல்லை...\nஇல்லை .... வெறியர் என்பதால் போகும் வழியில் பாஸ்கர் அவர்கள் வெளியிலிருந்தே காட்டிய ஷார்ஜா மட்டைப்பந்து விளையாட்டு மைதானம் அப்பாவிற்கு பிறவிப்பயனை அடைந்தது போன்ற ஆனந்தத்தைக் கொடுத்தது.\nவிருந்தினர்களை பாஸ்கர் அவர்கள் தன் வீட்டில் விட்டுவிட்டு எங்களை வரவேற்க பேருந்து நிலையம் வரசரியாக இருந்தது. மதிய விருந்திற்கு என் ஆசிரியை என் குடும்ப��்தாரை வரவேற்றிருந்ததால் அனைவரும் உணவிற்குப் பின் ஷார்ஜாவை சுற்றிப்பார்க்க முடிவு செய்திருந்தோம்.\nஎன் ஆசிரியை என் மகளுக்கு பிறந்தநாள் பரிசாய் வாங்கித் தந்திருந்த ஆடையை அவள் உடுத்தியிருந்ததால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அவர்களின் மகன் சரணும், மகள் கிருத்திகாவும் என் குழந்தையுடன் உற்சாகமாக விளையாடி ஒரு தனிஉலகில் லயித்து இருந்தனர்.\nவிருந்துண்டபின் நீர்வாழ் காட்சிசாலையையும், அருங்காட்சியமும் பார்க்க அழைத்துச் சென்றார்கள். அவர்கள் ஏற்கனவே பார்த்துவிட்டதால் நாங்கள் சுற்றிப் பார்த்துவிட்டபின் தொலைபேசியில் அழைக்குமாறு சொல்லிச் சென்றனர். அங்கு நுழைவுச் சீட்டு, மற்ற நீர்வாழ் காட்சிசாலையைக் காட்டிலும் மலிவு என்றாலும் 25திராம்களை இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார் அப்பா.\nஇந்த நாட்டுப் பணத்தை இந்திய பணத்திற்கு மாற்றிப் பார்த்தால் சந்தோஷமாக சுற்றுலாவை அனுபவிக்க முடியாது என்று கூறி அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனானேன். விசித்திரமாகவும் , வித்தியாசமாகவும் இருந்த பல வண்ண மீன்களைக் கண்டு என் குழந்தைமட்டுமல்லாது அனைவருமே குதூகலமானோம். தொலைக்காட்சியில், திரைப்படத்திலுமே மட்டும் பார்த்து பயந்து இரசித்திருந்த மீன்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் நேரில் பார்ப்பது சிலிர்ப்பாய் இருந்தது.\nதண்ணீருக்குள் ஏற்படுத்திய குகைப் போன்று அமைந்திருந்த\nவழியே சென்றது சிறப்பான அனுபவமாயிருந்தது. உள்ளே இருந்த அனைத்து கடல் வாழ் உயிரனங்களும் வெளியே மாதிரி பொம்மைகளாக தத்ரூபமாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nஆனால் விலைதான் வழிக்கு வரவில்லை.\nசில நூற்றாண்டுகளுடனான பாரம்பர்யத்தையே கொண்டிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக மீன்பிடி , முத்துக் குளிப்பு , கப்பல் செய்யும் தொழில்களைக் கொண்டு மிகவும் புதுமையாக உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியம் அருமையாய் இருந்தது.\nஇவர்களை விட பல்லாயிரமாண்டு நாகரிகம், விஞ்ஞானம், கலை, அறிவியல், கலாச்சாரத்தையும் நாம் கொண்டிருந்தாலும் அதனை உலகிற்கு திறம்பட தெரிவிக்கவும், அதன் சிறப்பை உணரவும் தவற விட்டுவிட்டோம் என்ற மதுரையைச் சேர்ந்த அத்தையின் வருத்தம் எனக்கும் சரியாகத்தான் பட்டது.\nஅல்கஸ்பா என்ற இடத்திற்கு ���டுத்ததாக எங்களை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த குளிரூட்டப்பட்ட இராட்சத இராட்டினத்தில் பயணம் செய்ததால் 'அமீரகத்தின் கண்'ணில் பயணம் செய்தோம் என்ற பெருமை கொண்டோம். அங்கிருந்து ஒட்டுமொத்த அமீரகத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.\nகுழந்தைகளுக்காக நிறுவப்பட்ட சிறுசிறு நீரூற்றில் அனைத்து குழந்தைகளும் விதவிதமாக சேட்டைகள் செய்து மனதை கவர்ந்து கொண்டிருந்தன. பொங்கி வரும் சிறு நீரூற்றின் மேல் படுத்துக் கொண்டும், உட்காருவது போலவும் ஆட்டம்போட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஒரு உருளைக்கிழங்கை மிகவும் வித்தியாசமாக ஒரு குச்சியில் சுற்றி வருவலாக விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒளித்திருவிழாவில் பலவகையான வண்ணங்களுடைய கிளர்கதிர்களுடன் (laser) பிரகாசித்துக் கொண்டிருந்தது.\nபல வகையான மயிர்கூச்செரியும் இராட்டினங்கள் என் மனதைப் பயணம் செய்ய ஈர்த்தாலும், கணவர் 18ம் வாய்ப்பாட்டைக் கணக்கிட்டுக் கொண்டே குழந்தைக்கு சொல்வதைப் போல எந்த இராட்டிணமும் நல்லா இருக்காது, ஆபத்து நிறைந்தது என்று கூறி அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்வதிலேயே கவனமாய் இருந்தார். துணையாய் யாரும் சாகசப் பயணம் மேற்கொள்ள அருகிலில்லாததால் சிறிது வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்தேன்.\nஎன் வருத்தத்தை புரிந்து கொண்ட அன்புக்கணவர் விரைவிலேயே சிறந்த இராட்டினங்கள் அமைந்த புகழ்பெற்ற கேளிக்கை பொழுதுபோக்கு அரங்கத்திற்குக் கூட்டிச் செல்கிறேன் என்று கூறி என் வருத்தத்தைப் போக்கி என் முகத்தில் புன்னகையை வரவழைத்தார்.\nபொருட்காட்சி போன்று தோற்றம் அளித்தாலும் நீரோடைப் போன்று ஏற்பாடு செய்து அதில் படுகுசவாரியும் விட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅடுத்ததாக அல்மஜாஸ் பூங்காவிற்குச் (al majaz) செல்ல ஆயத்தமானோம்.\nபிரயாணம் செய்த வழியில் உலகிலேயே உயர்ந்த 7வது கொடிக்கம்பம் இருந்ததை என் ஆசிரியையின் மகன் தான் எங்கள் அனைவருக்கும் காட்டினான். தள்ளி இருந்து பார்த்ததாலோ என்னவோ எனக்கு அதன் தாக்கம் ஏற்படவில்லையாததால் அவனிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தேன்.\nஇரயில் போன்று வடிவம் கொண்டிருந்த இரண்டு கட்டிடங்கள் என்றும் அழியாமல் மனதில் பதிந்து கொண்டது. ஒளித்திருவிழாவை முன்னிட்டு பல இடங்களிலும், ப��்கலைக்கழகங்களிலும் மனதை மயக்கும் வகையில் அரசாங்க கட்டிடத்தின் மேல் ஒலி ஒளி வடிவுடன் சில கருப்பொருள்களை மையமாகக் கொண்டு ஒளித்திருவிழா பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nபின்னொரு நாளில் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் பல இடங்களில் கட்டணமில்லா ஷார்ஜாவின் ஒளித் திருவிழாவை வியப்புடன் இரசித்தோம்.\nஷார்ஜாவில் மெட்ரோ கிடையாது என்பதால் வாடகை மோட்டார் வண்டியில் தான் பயணம் செய்தோம். அதன் செலவையும் எங்களை கொடுக்கவிடாது, என் ஆசிரியையே கொடுத்தார்கள்.\nகுறித்த நேரத்தில் இல்லாவிட்டாலும் சிறிது தாமதமாக அல்மஜாஸ் பூங்காவில் பாடலுக்கு ஏற்ப நீரூற்று நடனமும் ஒளிக்கதிர்\nநிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆனால் எப்பவும் நடப்பது போல நீரூற்றின் மேல் அரசர்களின் புகைப்படத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒளிமி (டaser) காட்டப்பட்டு சிறப்பாக நடக்கவில்லை என்று என் ஆசிரியை குடும்பத்தினர் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். கட்டணமில்லா அரசுப்பூங்காவின் கழிவறைகள் கூட நட்சத்திர விடுதியின் தூய்மைக்கு நிகராக இருந்ததைக் கண்டு அனைவருமே ஆச்சரியப்பட்டோம்.\nஅடுத்த முறை என் கணவரின் பெற்றோருடன் ஷார்ஜா வந்திருந்த பொழுது அல்மஜாஸ் பூங்காவில் இறங்கிய நேரம் வான வேடிக்கையைப் பார்க்கும் வாய்ப்புகிட்டியது. சாதாரணமான பட்டாசுகளைக் காட்டிலும் வெவ்வேறு வண்ணங்களுடனும், விதவிதமான வடிவங்களுடன் அவை மனம்கவர்வதாக அமைந்தன. என் குழந்தையோ பட்டாசு தன்னை நோக்கி வருவதாக நினைத்து அலர ஆரம்பித்தாள்.\nஇரவு உணவுக்காக ஒரு தமிழ் உணவகத்திற்குச் சென்ற பொழுது அம்மா, பேரங்காடிகளின் பல நாட்டுவகை உணவகங்களில் இருந்து வரும் ஒன்றுபட்ட வாசனையிலிருந்து விடுபட்டு நம் உணவின் வாசனையை நுகரும் பொழுதுதான் புத்துணர்ச்சி வருகிறது என்றதைக் கேட்டு அனைவரும் நகைத்தனர்.\nவடைபிரியரான அப்பாவிற்கு அங்கு வடையின் விலையைக் கேட்டு மயக்கம் வந்துவிட்டது. வாழ்க்கை முழுவதும் தினமும் யாரேனும் வடை கொடுத்தார்கள் என்றால் தன் சொத்தில் பாதியை கொடுத்துவிடுவேனென்று அப்பா கூறியது ஞாபகம் வந்தது.\nவிருந்தினர்களை உபசரிக்கும் விதமாக, எங்கே உணவுக்கான பணத்தை நாங்கள் கொடுத்துவிடுவோமோ என்று முதலிலேயே அவ்வுணவகத்தில் பணம் கொடுத்து அதீத அன்பால் திக்குமுக்காடச் செய்���ார் பாஸ்கர் அவர்கள். எங்கள் இடத்திற்கு வந்து உங்களைப் பணம் கொடுக்க விட்டுவிடுவோமா என்று புன்னகைத்தார். பிரியும் வேளையில் ஞாபகப் பரிசுகளை வழங்கி இதயத்திலும் குடும்பத்துடன் இடம்பிடித்துக் கொண்டார்கள்.\nஷார்ஜா என்றாலே உங்களின் நினைவுதான் வரும் என்று அப்பா நன்றி தெரிவித்தார். அவர்களின் அன்பில் உருகி என் ஆசிரியையின் கைகளில் நான் முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்க என் கணவர் வந்து உங்க ஆசிரியை என்ன பாட்ஷா பாய்யா என்று கேட்க அனைவரும் வெடித்துச் சிரித்து இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பினோம்.\nஅழகிய தமிழில் ஷார்ஜாவின் பல பகுதிகளை நம்மை கைபிடித்து அழைத்து செல்கிறது அபிநாயவின் அவர்களின் எழுத்தாற்றல்\n18ஆம் வாய்ப்பாடு இந்தியர்களுக்கு இப்பொழுது\nஆனால் 20 வருடங்களுக்கு முன் என்னை அழைத்து சென்ற வரிகள் (அப்போது 8.5 ருபாய் ஒரு திகரம்) 8ஆம் வாய்பாடு மனப்பாடம் செய்தது நினைவாடியது\nஉலகை சுற்றி வர இதோ நம் பயண வழிகாட்டியாய் அபிநயா அவர்கள்...\nஅமீரகத்தில் அபிநயா - இபன்பட்டுட்டாவா\nஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள் – நாகா\nவாட்ஸப் - பகிரி (புலனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=570183", "date_download": "2018-07-16T00:39:10Z", "digest": "sha1:HTFMPDXYT4H4LYI3GRBCYF3FTZZSUNHJ", "length": 7077, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பரீட்சைகள் ஆணையாளர் கல்வி அமைச்சுக்கு மாற்றம்!", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nபரீட்சைகள் ஆணையாளர் கல்வி அமைச்சுக்கு மாற்றம்\nபரீட்சைகள் திணைக்களதின் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த சில காலங்களாக பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பரீட்சை திணைக்களத்தின் இரகசிய பிரிவிற்கு பொறுப்பா�� பிரதி ஆணையாளர் நாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த முறைகேடுகளுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து புஸ்பகுமாரவும் உடனடியாக அமுலக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநிதி,ஊடகம்,வெளிவிவகாரம் மற்றும் காணி உள்ளிட்ட அமைச்சுக்களின் விடயதானங்கள் வர்த்தமானியில்\nமட்டக்களப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காரியாலயம் திறந்து வைப்பு\nவிமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது: துரைராசசிங்கம்\nசிங்கள குடியேற்றங்களை எதிர்த்து வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athvikharuban.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-16T00:33:39Z", "digest": "sha1:JPSVTTLIFYDZQOFSX6XNXBYIPKPHLBCT", "length": 6770, "nlines": 106, "source_domain": "athvikharuban.blogspot.com", "title": "நிழலின்பரிணாமங்கள்.: October 2010", "raw_content": "\nசனி, 2 அக்டோபர், 2010\nஒரு பாட்டாலே சொல்லி ...\nகைசேராத சொந்தமதிலும் மனம்சேரும் பாட்டோடு\nசேர்ந்த சோகசந்தந்தனிலும் சலிக்காத அன்பொன்றே\nபோதும் கலங்காதே கரைசேரும்நாள் எம்வசமே..\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 3:48 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஅப்பன் யாரு அம்மா யாரு...\nபிறக்கும்போதே துளிர்க்கும் கண்ணீர் இறக்கும்வரை\nஎம்மில் நதியாக பெருகெடுத்தவன���னமே முழ்கடித்து\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 1:11 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nகாலத்தின் லீலைதனில் கபடமேசூழ காதலின் தீபச்சுடர்\nகாதலனின் கைதனிலின்று ஒளியிழக்குமென நினையா\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 4:36 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇழிவின் வலியிலும் வக்கற்றவன் வதைப்பிலும்\nகண்ணீரின் ஞானமோ எம்சொந்தமாகி கற்றுத்தரும்\nபாடமோ - எந்த சொந்தமும் தருவதில்லை..\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 1:34 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு பாட்டாலே சொல்லி ...\nஅப்பன் யாரு அம்மா யாரு...\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு பாட்டாலே சொல்லி ...\nஅப்பன் யாரு அம்மா யாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathbharathi.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-07-16T01:18:05Z", "digest": "sha1:L6GL3BDWPA3K2ZOHRYG5TCNNMOK7267K", "length": 49261, "nlines": 380, "source_domain": "bharathbharathi.blogspot.com", "title": "ரோஜாப்பூந்தோட்டம்...: இன்று, நாளை, நாளை மறு நாள்.", "raw_content": "\nஇன்று, நாளை, நாளை மறு நாள்.\nசெய்முறைத்தேர்வுகள் இனிதே நிறைவு பெற்ற நிலையில், வாழ்த்திய அனைத்து வலையுலக சொந்தங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியர்க்கு பிரிவு உபச்சார விழா...\nபிரிவு உபச்சார விழாவிற்கான உரை உங்களுக்காக, நீங்கள் திருத்தம் செய்வதற்காகவும், இன்னும் கூடுதல் விஷயங்களை இணைப்பதற்க்காகவும்.\nஇன்று, நாளை, நாளை மறு நாள��� என்று மூன்று விஷயங்கள்\n+2 முடிக்க இருக்கும் உங்களுக்காக...\nஇன்று நீங்கள் செய்ய வேண்டிய விஷயம், மனசிலிருந்து மற்ற எல்லா விஷயங்களையும் எடுத்து விடுங்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். டிவி பார்த்தல், மொபைல் போன் நோண்டுதல், தேவையற்ற விளையாட்டு, காதல் (செய்தித்தாள்களை படிப்பதால், உலகம் போக்குக்காக இதையும் சொல்லாத்தான் வேண்டியிருக்கிறது)\nஎன எல்லாவற்றையும் உங்கள் மனதிலிருந்து எடுத்து விடுங்கள். இவையெல்லாம் உங்கள் நேரத்தை உங்களை அறியாமல் திருடிவிடும் களவாணிகள். சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டால், பெரிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது. டிவி பார்த்தல், மொபைல் போன் நோண்டுதல், தேவையற்ற விளையாட்டு, காதல் இதெல்லாம்\nநாளை நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்பது, பரீட்சைக்கு பிறகான விஷயங்கள்.\nபரீட்சையோடு வாழ்க்கை முடிந்து விடுவது இல்லை, பரீட்சைக்கு பிறகு புத்தம் புது வாழ்க்கை துவங்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. அது கல்லூரி வாழ்க்கை.\nஎன்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், அதற்கு எவ்வளவு செலவாகும், பாடத்தின் கடினத்தன்மை என்பதைப்பற்றிய தகவல்களை சேகரியுங்கள்.\nநாளை மறுநாள் செய்ய வேண்டிய விஷயமென்பது, வாழ்க்கைக்கும் கொஞ்சம் தயாராவது.\nஇன்றைய உலகத்தில் மனிதர்களை புரிந்துக்கொள்ளுதல் என்பது தான் சிரமமான விஷயமானதாக இருக்கிறது.\nவாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தகவமைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம்.\nஏனெனில் இன்றைய உலகம் நல்லவர்களால் மட்டும் நிரம்பி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. சுற்றி இருப்பவர்களால் நம்மிடம் இருக்கக்கூடிய மிக சில நல்ல விஷயங்களையும் இழந்து விடக்கூடாது.\nஎந்த சூழ்நிலையிலும் நம்முடைய சுயத்தை, ஒரிஜினாலிட்டியை இழந்து விடக்கூடாது என்பது இதன் உள்ளர்த்தம்.\nஉங்கள் எண்ணங்கள் அத்தனையும் உண்மை\nஅருமையா சொல்லி இருக்கீங்க சகோ\nஅவசரமாகச் செல்வதால் ஓட்டுக்கள் மட்டும் போட்டுச் செல்கிறேன்\nMANO நாஞ்சில் மனோ said...\nமுன்பு நான் 10 வகுப்பு எழுதும் போது எனக்கு எந்த அறிவுரையும் வழங்கப்படவேயில்லை.. இப்பொழுதெல்லாம் பரவாயில்லை.. ஒரு நல்ல உபயோகமான பதிவு இது.\nஎண்ணங்கள் அனைத்தும் வண்ணம்போல அமைய வாழ்த்தக்கள்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதேர்வு எழுதும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...\nஅப்பிடியே இன்றிலிருந்து ப்ளாக் பக்கமும் வராதிங்க படிப்பை மட்டும் பாருங்க...வாழ்த்துக்கள்\nகாதல் பற்றி சொல்லாமல் விடுவதுதான் நல்லது..ஏதோ அதுவும் ஒரு சகஜமான விஷயம் போல் தோன்றுகிறது..மற்றபடி போதும் என்றே நினைக்கிறேன்..தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் சந்திக்கத் தயாராய் இருக்கச் சொல்லுங்கள்\nதேர்வு எழுதும் அனைவருக்கும் ஆல் த பெஸ்ட்.வாழ்த்துக்கள்.\nதேர்வு எழுதப் போகும் அனைத்து மாணாக்கர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஆசிரியர் ஆசிரியர் தாங்க..தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nகடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்\nப்ளாக் பிரச்சினை சரியாகி விட்டது பாரதி.நன்றி.\nநல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்.. வாழ்த்துக்கள்..\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\n. சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டால், பெரிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது.//\nகுல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு\nஸ்பெக்ட்ரம்(SPECTRUM) ; அட இது வேறங்க...\nஉங்களிடம் இருக்கிறதா ஒரு சவாலை எதிர் கொள்ளும் துணி...\nபன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு டெரர் பயோடேட்டா.\nகடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியு...\nஅரசியல் ஆடுகளம் : டிவிட்டரில் ரசித்தவை.\nஇன்று, நாளை, நாளை மறு நாள்.\nஎனது பள்ளி... எனது நம்பிக்கை...\nஉலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்.....\nஎங்க வீட்ல துக்கம் நடத்திருக்கு, பகிர்ந்து கொள்ள வ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6... - கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி. - இந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - ��ாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nவீட்டுத் தோட்டத்தில் மிளகு - கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன...\nபாசம் பத்தும் செய்யும் - பாசம் பத்தும் செய்யும் வா.மு.கோமு வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போ...\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில் - கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத...\nநான் உங்க வீட்டு பிள்ளை\n - கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்\nகூகிள் ஆட்சென்ஸ் இணைப்பது எப்படி - கூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமையாளர் வரை சில நுட்பச் சிக்கல...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் ப���மென்றே கொள்...\nமணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nமீண்டும் நான் உங்களோடு.. - முயற்சி செய் முடியாததென்று எதுவுமில்லை முட்டுக்கட்டைகளையும் முட்ப்பாதைகளையும் கடந்தே வா முல்லை வாசத்தோடு முன்னேற்றப் பயணத்திற்கான முன்வாசல் திறக்கும்.....\nகவிதை என்ற பெயரில் கிறுக்கியவை - நைஸ் அழகு செம வாவ் சூப்பர் அருமை ம்ம்ம்... இரு கொஞ்சம் வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..\n - வந்தாரை வாழவைப்பவன் தமிழன்... தமிழன் தன்னை நம்புகின்றவரை, தன்னால் நம்பப்படுபவனை ஏற்றம்காண வைப்பவன், வந்த அவரை வாழ வைப்பவன் . வந்தாரை வாழவைப்பவன்தமிழன் எ...\n -பழ.கருப்பையா - Thanks nakeeran nov 26-28 NOVEMBER 27, 2017 ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nவெள்ளத்தாழிசை : 03-10-2017 - *வெள்ளத்தாழிசை :* நன்றி/மூலம் முகநூல் (சுட்டி) இஃது வெ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nஅரியலூரில் விதைத் திருவிழா .... - உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிக���யின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nshortfundly.com - ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nமதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nதமிழ்நாடு ��சிரியர் தேர்வுகள்- தகவல் களஞ்சியம்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\n - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்க...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பார���ளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nநண்பனே நினைவிருக்கிறதா.... - நீயும் நானும் அருவரியில் அறிமுகமானோம் படித்தது ஒரே பள்ளி படிப்பில் மட்டும் போட்டி குறும்பு வித்தைகளால் குறையாமல்வேண்டும் தண்டனைகள் நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=43408", "date_download": "2018-07-16T01:13:48Z", "digest": "sha1:2M6JAGOVZ6HOMYO3I2WMSX45L6PGYNAR", "length": 17243, "nlines": 55, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nநீட் தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்பிற்கு அதிகரித்த ��வுசு\nநீட் தேர்வு பயத்தால், மருத்துவ படிப்பை காட்டிலும், இன்ஜி., படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதையே, இது காட்டுகிறது. விண்ணப்பித்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை நடக்கிறது.\nபிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதில், மாணவர்களின் மதிப்பெண், தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகள் ஒதுக்கப்படும்.\nஇந்த ஆண்டுக்கான, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, இம்மாத இறுதியில், கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்த நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல், துவங்கியது; மே, 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் பிரச்னையில், துாத்துக்குடியில் நடந்த கலவரத்தால், துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், சில நாட்கள் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதனால், கவுன்சிலிங்கிற்கு\nஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல், மாணவர்கள் திணறினர்.\nஎனவே, ஜூன், 2 வரை அவகாசம் வழங்கி, அண்ணா பல்கலை உத்தரவிட்டது. இந்த அவகாசம், நேற்று முன்தினம், நள்ளிரவு, 11:59 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, விண்ணப்பித்தவர்களின் பட்டியலை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று அறிவித்தார்.\nஇதன்படி, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, தொழிற்கல்வி பிரிவில், 2,249 மாணவர்கள் உட்பட, ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் பதிவுக்கு, பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. எனினும், தங்களின் கணினி மற்றும், &'லேப் - டாப்&'களில் இருந்து, ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 321 மாணவர்களும், தமிழக அரசு அமைத்த, 42 கணினி உதவி மையங்கள் வாயிலாக, 12 ஆயிரத்து, 310 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.\nஇன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, 2017ல், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதைவிட, இந்தாண்டில், 18 ஆயிரத்து, 554 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு ���டக்கிறது.\nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக, பரவலாக கூறப்பட்டாலும், இன்ஜி., படிப்பில் சேர, 2017ஐ விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது, இன்ஜி., கல்லுாரிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது.\nஇது குறித்து, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மட்டுமின்றி, &'ஆயுஷ்&' எனப்படும், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும், &'நீட்&' தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில், &'சீட்&' பெற முடியுமா என, மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nஅதனால், நுழைவு தேர்வு இல்லாத இன்ஜினியரிங் படிப்பில் எளிதாக சேர்ந்து விடலாம் என, பெரும்பாலான மாணவர்கள் நினைத்துள்ளனர். எனவே, 2017ஐ விட, 19 ஆயிரம் பேர் வரை கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n&'நீட்&' தேர்வு: நாளை, &'ரிசல்ட்&' :\nதமிழகத்தில், ஒரு லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும், 13 லட்சம் பேர் எழுதிய, &'நீட்&' நுழைவு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - இயற்கை மருத்துவம் போன்றவற்றில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சில அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், நீட் தரவரிசையை பின்பற்றியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டு, புதிய மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது. இந்த தேர்வில், நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 1.07 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். அவர்களில், 24 ஆயிரம் பேர், தமிழில் எழுதினர். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழுடன் சேர்த்து, 11 மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்தத் தேர்வின், விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை, ஒரு வாரத்திற்கு முன், சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.\nஅதில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்து, விடைத்தாள் திருத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே முடிவு செய்தபடி, தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் வெளியாவதை தொடர்ந்து, வரும், 8ம் தேதிக்குள், நீட் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய தரவரிசை பட்டியல் வெள���யிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதேபோல், &'ஆயுஷ்&' என்ற இந்திய மருத்துவ படிப்புகளான, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கும், இந்த ஆண்டு முதல், நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇளைஞர் பரிமாற்ற மாநாடு பங்கேற்ற மாணவர்களுக்கு ...\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் நேபாளம் மற்றும் கம்போடியாவில் நடந்த சர்வதேச இளைஞர் பரிமாற்ற மாநாடு, மத்தியபிரதேச மாநிலம் நொய்டா பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய இளைஞர் ...\nபோலி கல்வி நிறுவனங்கள்: ரயில்வே எச்சரிக்கை\nரயில்வேயில், &'டி&' பிரிவில், டிராக்மேன், ஸ்விட் மேன், போர்ட்டர், ஹெல்பர் உட்பட, 62 ஆயிரத்து, 907 பேர், &'சி&' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீஷியன்கள் என, 26 ஆயிரத்து, 502 பேர், நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்நிலையில், தேர்வுக்கு ...\nகல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம்\nமேட்டுப்பாளையம்: கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவ, மாணவியரின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்பொன்முடியில் நடந்தது.தென்பொன்முடி, பெள்ளேபாளையம், சென்னம்பாளையம், பட்டக்காரனுார், தேரம்பாளையம் ஆகிய கிராமங்களில் துாய்மைப்பணியில் ...\nபாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள்; துணை ...\nசென்னை: ”பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,” என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, ...\nகுரூப்-4 இலவச பயிற்சி;நாளை திறனறி தேர்வு\nதிருப்பூர்: பார்க் கல்லூரி மற்றும் ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், போட்டித்தேர்வு பயிற்சியில் சேருவதற்கான, திறனறி தேர்வு நாளை நடக்க உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 9,351 பணியிடங்களுக்கான, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வு, வரும், 2018 பிப்., 11ல் நடைபெறவுள்ளது. தேர்வெழுத விரும்புவோர், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/31/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-654983.html", "date_download": "2018-07-16T00:56:16Z", "digest": "sha1:TKGUAW74RIAKM5FPWTV2C2ZNEBQHKRFA", "length": 5773, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "இலவச திருக்குறள் வகுப்புகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னை பாரதிய வித்யா பவனில் இலவச திறக்குறள் வகுப்புகள் வரும் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்குகிறது.\nஇவ்வகுப்புகளை மயிலாப்பூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கமும், பாரதிய வித்யா பவனும் இணைந்து நடத்துகின்றன. திங்கள்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை 15 வாரங்களுக்கு வகுப்புகள் நடைபெறும். நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nஇந்த வகுப்பில் சேர வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா, மாங்கொல்லை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/24/gst-tamilcinema-2743218.html", "date_download": "2018-07-16T01:17:05Z", "digest": "sha1:H72IQD57KUEUTJXFJECLGIU4JI6PY4JS", "length": 7180, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "GST-Tamilcinema- Dinamani", "raw_content": "\nகேளிக்கை வரி விவகாரம்: முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவு\nதிரையரங்குகளுக்கான கேளிக்கை வரி தொடர்பான பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.\nசினிமா டிக்கெட் கட்டணத்தில் ஜிஎஸ் டி}யுடன் கூடுதலாக விதிக்கப்பட்ட 30 சதவித கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள குழுவுக்கும், திரையுலக அமைப்பைச் சேர்ந்த குழுவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.\nஇதுதொடர்பான முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர்கள் மற்றும் தொழில்துறை செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ் திரையுலகினர் சார்பில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல இன்றும் கேளிக்கை வரி தொடர்பான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தனது இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிகிறது என்று விஷால் முன்பு பேட்டியளித்தார்.\nஆனால் இந்தக் கூட்டத்தின் முடிவிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.\nகேளிக்கை வரி ரத்து தொடர்பாக முதல்வர் மற்றும், அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/GV_Prakash", "date_download": "2018-07-16T01:17:03Z", "digest": "sha1:7RD2LZ52F4VGPRQ3DR3IR5SSGZCXUT6O", "length": 7164, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\nதொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற அபர்னதி அறிமுகமாகும் முதல் படம் இது...\nஇனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது இலவச மென்செயலி உருவாக்க உதவினார் ஜி.வி.பிரகாஷ்\nமருத்துவராகி சாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று லட்சியத்துடன் படித்த மாணவி அனிதா,\nவிஜய் ரசிகராக நடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்\nநாச்சியார் வெற்றிக்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் தற்போது அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு ஆகிய பல படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்\nஇயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' வெற்றிப் படமா தோல்விப் படமா\nஒரு சில படங்கள் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகின்றன. சில படங்கள் தியேட்டரை விட்டே ஓடி\nபாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’- சினிமா விமரிசனம்\nசமூகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள், செல்வாக்கான குற்றவாளிகளுக்குச் சாதகமாக இயங்கும்போது எளிய மக்களுக்கான நீதியை எவரால் தர முடியும்...\nவெளியானது பாலாவின் 'நாச்சியார்' பட டீசர்\nபிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' பட டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.\nஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் ‘தமிழானோம்’ பாடல் (வீடியோ)\nநடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக இசையமைத்து வரும் ‘தமிழானோம்’ பாடலின் முதல் பார்வையாக 3.30 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.\nஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’ கதாநாயகி\nஇப்படத்தின் கதாநாயகியாக அர்ஜுன் ரெட்டி என்கிற சமீபத்திய தெலுங்கு ஹிட் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/25811-i-can-not-act-like-a-family-because-kajol.html", "date_download": "2018-07-16T00:52:16Z", "digest": "sha1:HIOS75O6P6SSTLEWFUKBLOQBTCY7A5YQ", "length": 10950, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடும்பம் இருப்பதால் என்னால் அப்படி நடிக்க முடியாது: கஜோல் | I can not act like a family because: Kajol", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nகுடும்பம் இருப்பதால் என்னால் அப்படி நடிக்க முடியாது: கஜோல்\nதிரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டார், தங்கத்தாமரை மகள் கஜோல்.\n1992 ஆம் ஆண்டு ஷாருக் கான் நாயகியாக அவர் அறிமுகமான பெகுடி படம் ஆகஸ்டு 1 ஆம் தேதி ரிலீஸானது. இன்றோடு திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டது தொடர்பாக கஜோல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது தமிழில் அவர் நடித்துள்ள விஐபி-2 படமும் (ஆகஸ்ட் மாதம்) இம்மாதம் ரிலீசாக இருக்கிறது. 25-வது ஆண்டில் தான் நடித்த படம் தமிழில் ரிலீஸ் ஆவதால் தமிழக ரசிகர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nஇந்தி நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நியாஸா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர். தனது 25-வது ஆண்டு கொண்டாட்டம் குறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் ஷாருக் கானும், நானும் பொருத்தமான ஜோடியாக அமைந்தோம். அதன்பிறகு இன்றுவரை எங்களைப்போல் ஒரு ஜோடி அமையவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். தற்போது தமிழில் நல்ல கதை அமைந்ததால் விஐபி-2 படத்தில் நடித்துள்ளேன். மீண்டும் பிஸியாக நடிப்பீர்களா எனக் கேட்கிறார்கள். எனக்கு குழந்தைகள் இருக்கிறது. அவர்களை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே இப்போது அதிக படங்களை ஏற்க முடியாது.\nசினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் என் மனதை கவரும் சப்ஜெக்டாக இருக்க வேண்டும். டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு குடும்பம், குழந்தை, கணவர் இருக்கிறார். ஒரு சில அம்சங்கள் எனக்கு பொருந்தாதவையாக உள்ளன. எனவே அவற்றை ஏற்கமாட்டேன். ‘டர்ட்டி பிக்சர் போன்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் என்னால் நடிக்க முடியாது’ என்கிறார் கஜோல். கஜோல் ஏற்கனவே தமிழில் மின்சாரக்கனவு படத்தில் நடித்துள்ளார்.\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’: உதயநிதி - பார்த்திபன் கலாட்டா கூட்டணி\nடெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள்‌ அதிகரிக்கும் உயிரிழப்புகள் (வீடியோ)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எஜமான்�� 25 ஆண்டு கொண்டாட்டம்\n25 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே படபிடிப்பை ரத்து செய்த கஜோல்\n25 ஆண்டுகளை கடக்கும் இசைப்புயல்\nசமையல்காரராக விரும்பும் கஜோல் மகள்\nதைரியம் தந்த விக்ரம்வேதா, மீசைய முறுக்கு... நம்பிக்கையுடன் ரிலீசாகும் திரைப்படங்கள்\nஆகஸ்ட் 18ல் வெளியாகிறதா விஐபி-2\nவிஐபி-2, விவேகம் படத்துடன் மோதலை தவிர்த்த ‘நெருப்புடா’\nவிஐபி 2 ரீலிஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’: உதயநிதி - பார்த்திபன் கலாட்டா கூட்டணி\nடெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள்‌ அதிகரிக்கும் உயிரிழப்புகள் (வீடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/upcoming-cars-india-2016-009720.html", "date_download": "2018-07-16T01:08:50Z", "digest": "sha1:ZXOFPUZIHFNCOD75EKPFSS32B7OHTXRJ", "length": 37995, "nlines": 213, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த ஆண்டு விற்பனைக்கு உறுதியான புதிய கார்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்த ஆண்டு விற்பனைக்கு உறுதியான புதிய கார்கள்... உங்களுக்கு கையேடு போன்று பயன்படும்\nஇந்த ஆண்டு விற்பனைக்கு உறுதியான புதிய கார்கள்... உங்களுக்கு கையேடு போன்று பயன்படும்\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமாகப் போகும் புதிய கார்களின் தெரிந்து கொள்ளும் முன்னோட்ட நிகழ்ச்சியாக டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ அமைந்தது. இந்தநிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்களில் இந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல்களை மட்டும் தனியாக எடுத்து பட்டியலிட்டிருக்கிறோம்.\nஇந்த பட்டியல் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ந���்புகிறோம். இந்த ஆண்டில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.\n01. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா\nமாருதி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மாருதி விட்டார பிரெஸ்ஸா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த புதிய கார் மாடலுக்கான பெரும்பாலான மாருதி டீலர்களில் முன்பதிவும் செய்யப்டுகிறது. டீசல் மாடலில் மட்டும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி300 உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு நேர் போட்டியை தரும். இந்த எஸ்யூவியில் 88.5 பிஎச்பி பவரையுமம், 200 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. சற்று தாமதமாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய மாருதி பரிசீலித்து வருகிறது. ஏராளமான நவீன வசதிகள் நிரம்பிய இந்த மாடல் அடுத்த மாதம் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக தகவலும் எமக்கு கிடைத்திருக்கும்.\nஎஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தரும் ஆதரவை பார்த்து, விலை குறைவான க்ராஸ்ஓவர் மாடல் ஒன்றை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அறிமுகம் செய்தது. இக்னிஸ் என்ற அந்த மினி க்ராஸ்ஓவர் மாடல் மிகச்சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கிறது. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய க்ராஸ்ஓவர் ரூ.5 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்டதாக வருகிறது. ஸ்விஃப்ட்டில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டிருக்கிறது.\n03. மாருதி பலேனோ ஆர்எஸ்\nமாருதி நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ மாடலின் அதிசக்திவாய்ந்த மாடலாக பலேனோ ஆர்எஸ் என்ற புதிய மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய காரில் சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரை வழங்க வல்ல இந்த மாடல், மாருதிய��ன் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் மாடலாக வெளிவர இருக்கிறது. எஞ்சின் மட்டுமின்றி, கூடுதலாக பிரத்யேக பாடி கிட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால், தோற்றத்தில் சாதாரண மாடலைவிட சற்று மிரட்டலாக இருக்கும்.\nவிரைவில் பெயர் மாற்றத்துடன் வர இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் ஸீக்கா. மிகச் சிறப்பான டிசைன் மற்றும் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லி டீசல் எஞ்சின் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ரூ.4 லட்சத்தையொட்டிய விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த மாடலில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. எனவே, கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான பட்ஜெட் மாடலாக இருக்கும். இதனடிப்படையிலான காம்பேக்ட் செடான் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. சர்வதேச அளவில் விற்பனையில் இருக்கும் புதிய மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 135 பிஎச்பி பவரையும், 373 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.18 லட்சம் முதல் ரூ.23 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n06. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா\nஇந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்களில் முக்கியமானது புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார். கூடுதல் சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்களுடன் பிரிமியம் மாடலாக மாறியிருக்கும் புதிய இன்னோவா கார் அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதனை உறுதி செய்யும் விதத்தில் ரூ.50,000 முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது. எனவே, இந்த காரை வாங்குவதற்கு ஆயத்த பணிகளை வாடிக்கையாளர்கள் துவங்கிவிடலாம். புதிய டொயோட்டா இன்னோவா காரில் 147 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய 2.5 லிட்டர் டீசல் எஞ்சினைவிட இது 45 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும். இடவசதியும் மேம்பட்டிருப்பதோடு, புதிய தலைமுறை ம���டல் பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. அதேபோன்று, விலையிலும் சற்று கூடுதலாக இருக்கும்.\n07. புதிய ஸ்கோடா சூப்பர்ப்\nபுதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரும் விரைவில் இந்தியா வருகை தர இருக்கிறது. வடிவத்தில் சற்று பெரிதாகவும், எடையில் குறைவாகவும் கட்டமைப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலில் ஏற்கனவே இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 177 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 141 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.24 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23ந் தேதி இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nரெனோ க்விட் பிளாட்ஃபார்மில் நிசான் நிறுவனம் தனது டட்சன் பட்ஜெட் பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய குட்டி கார் மாடல். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.3.5 லட்சத்தில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் டட்சன் பிராண்டுக்கு புதுத்தெம்பை அளிக்கும் என நிசான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nஉலக அளவில் அதிகம் விற்பனையாகும் ஹைபிரிட் கார் மாடல் என்ற பெருமைக்குரிய டொயோட்டா பிரையஸ் காரின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்தியாவில் வி்ற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஹைபிரிட் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றன. இரண்டும் சேர்ந்த அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 163 என்எம் டார்க்கையும் வழங்கும். கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 22.11 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\n10. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்\nடிசைனில் சிறிய மாறுதல்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மார்ச்சில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முகப்பில் புதிய க்ரில் அமைப்பு உள்ளிட்ட சிறிய மாற்றங்கள் இருந்தாலும், குறிப்பாக, இந்த கார் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வருவதே வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டும் அம்சமாக இருக்கிறது. இந்த காரில் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கியர்பாக்ஸ் மாடலைவிட ஏஎம்டி மாடல் ரூ.25,000 கூடுதலாக இருக்கும். நகர்ப்புறத்தில் ஓட்டுபவர்களுக்கு இந்த ஏஎம்டி மாடல் சிறந்த சாய்ஸாக அமையும்.\nமாருதி டிசையருக்கு போட்டியாக ஃபோக்ஸ்வேகன் விரைவில் களமிறக்க இருக்கும் புதிய காம்பேக்ட் செடான்தான் அமியோ. இந்தியாவுக்காக ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியிருக்கும் முதல் கார் மாடல் என்பதும் அமியோ வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. ஏனெனில், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் சிறந்த கட்டுமான தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும் என்பதே அதற்கு காரணம். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ காரைவிட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என்பதால், நிச்சயம் ரூ.5.5 லட்சத்திற்கு மேலான ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரிமியம் எஸ்யூவி மாடலான டிகுவான் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 7 சீட்டர் எஸ்யூவி மாடலான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஹூண்டாய் சான்டா ஃபீ மற்றும் ஹோண்டா சிஆர்வி போன்ற எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால், விலை ரூ.30 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.\n13. புதிய ஹோண்டா அக்கார்டு\nபுதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது. இந்தியாவில் புதிய அக்கார்டு கார் ஹைபிரிட் மாடலில் வருகிறது. இந்த காரில் 141 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 196 பிஎச்பி பவரையும், 306 என்எம் டார்க்கையும் வழங்கும். தாய்லாந்தில் விரைவில் இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட இருப்பதால், இந்தியாவிலும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா ஆரியா எம்பிவி காரின் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் டாடா ஹெக்ஸா எஸ்யூவியும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தையொட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹெக்ஸா எஸ்யூவியில் 154 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொண்டதாக வருகிறது. ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nநிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவியி புதிய தலைமுறை மாடலாக மேம்பட்டு, மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது ஹைபிரிட் மாடலில் வர இருக்கும் இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாருடன் இணைந்து 142 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். சிவிடி கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படும். ரூ.30 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n16. நிசான் ஜிடி- ஆர்\nஉலக அளவில் புகழ்பெற்ற நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் நேரடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த கார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.\nஅமெரிக்காவில் மட்டும் புகழ் பெற்றிருந்த மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடலான ஃபோர்டு மஸ்டாங் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காரில் 435 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு செலக்ட்ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.70 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.\n18 ரெனோ க்விட் ஏஎம்டி\nரெனோ க்விட் கார் 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய மாடல்களிலும் விரைவில் விற்ப���ைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் ஏஎம்டி மாடல்தான் தற்போது பெரும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த இருமாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.\n19. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி\nகடந்த சில ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த ஜீப் பிராண்டின் எஸ்யூவி மாடல்கள், ஒருவழியாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்திய வருகையை உறுதி செய்தன. மேலும், இந்தியாவில் ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடல் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜீப் செரோக்கீயின் அதிசக்திவாய்ந்த வேரியண்ட்டான ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலில் 475 எச்பி பவரையும், 637 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 6.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 257 கிமீ வேகம் வரை தொடக்கூடிய வல்லமை பொருந்தியது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஇந்தியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஹோண்டா பிஆர்வி. காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் வரும் 7 சீட்டர் மாடல் என்பதே இதன் மிகப்பெரிய பலம். இந்த எஸ்யூவியில் 117 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 98 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை தரும். ரூ.8 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையிலான விலை பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #car news\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்\nடாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு\nபெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-16T01:15:26Z", "digest": "sha1:NKZU3BYUU4XJZSIMAJCJMZ3WF46EWKAR", "length": 3843, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தனுசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தனுசு யின் அர்த்தம்\nவில்லைக் குறியீட்டு வடிவமாக உடைய ஒன்பதாவது ராசி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/13/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-16T00:49:27Z", "digest": "sha1:L7X7M67QCJS4QIXU3OA43DYV7BJDDLHR", "length": 10804, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு ஒத்திகை", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு ஒத்திகை\nசர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு ஒத்திகை\nசர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு குறித்த ஒத்���ிகை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள், வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டினர். இதில் தீயில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும். நீரில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். இடிபாடுகளில் சிக்கயவர்களை மீட்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு மீட்பு பணிகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கூறியதாவது:- ஆண்டுதோறும் அக்டோபர் 13ம் தேதி சர்வதேச பேரிடர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு வீரர்கள் மீட்பு பணிகள் குறித்து நிகழ்த்திக் காட்டிய ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தீபாவளியன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் பட்டால் தண்ணீரில் கழுவி உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் குமரேசன், அழகர்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.\nசர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்பு ஒத்திகை\nPrevious Articleபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்\nNext Article காந்தியை மகாத்மாவாக மாற்றியது புத்தகங்களே: இயக்குநர் கே.பாக்கியராஜ் பேச்சு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nஇரண்டாவதாக நிரம்பியது சிறுவாணி அணை\nநிரம்பி வழியும் பில்லூர் அணை: 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட���சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/intex-3213-80cm32-inches-hd-ready-led-tv-price-pr7XAw.html", "date_download": "2018-07-16T01:11:00Z", "digest": "sha1:7EF2NVV7NYYT7SKKJTU5OAR7JYODQRLL", "length": 16790, "nlines": 368, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை May 30, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 15,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 80 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3/AAC/WMA/FLAC/WAV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nஇதர பிட்டுறேஸ் Eye Safe T Matrix\nஇன்டெஸ் 3213 ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2016/02/blog-post_10.html", "date_download": "2018-07-16T00:44:01Z", "digest": "sha1:WVCI5PKQ42X6XVSRZVURBAKVFPJGKL3J", "length": 47025, "nlines": 249, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: நான் உருவான கதை இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஒரு நேர்காணல் : அஜயன் பாலா", "raw_content": "\nநான் உருவான கதை இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஒரு நேர்காணல் : அஜயன் பாலா\nஎந்த ஒரு படைப்பாளியும் தானாக உருவாகி விடுவதில்லை. சமூகம் அரசியல் பொருளாதார சூழல்களின் நெருக்கடியில் இருந்துதான் திறமைகள் கூடிய ஒரு மனிதன் படைப்பாளியாக மன வெளிப்படுகிறான். என்னதான்படிப்புகள் அவன் தன்பெயருக்கும் புகழுக்காகவும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக உருவாகிறது. அந்தந்த படைப்புகளில் அவன் வளர்ந்த உலகம் அரசியல் பொருளாதார சமூக சூழல் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதிந்திருக்கும். தங்கர்பச்சானின் படைப்புலகம் ஊடகம் இல்லாமல் நம்மோடு பேசுபவை. தமிழ் சமூகத்தின் நாவீன யுககூட்டுமனநிலை யால் 2000க்கு முன் நிகழ்ந்த விசயங்கள் எல்லாம் அருவெறுப்பாக கருதப்பட்டு படைப்பாளிகளால் நிராகரிக்கப்பட்டதோடு அவற்றை எல்லாம் தன் படங்களில் எடுத்து திணித்து அவற்றின் மீது மதிப்பீட்டை உருவாக்கித்தந்ததில் முக்கிய பங்குஉண்டு. குறிப்பாக பொது இடங்களில் கூழ்குடிப்பது (சொல்லமறந்த கதை) இலக்கிய சிந்தனைகளை திறையில் காண்பிப்பது ( காதல் கோட்டை) பனம் பழம் சாப்பிடுவது. செம்பட்டைகேசட்டுடன் காண்பிப்பது அசலான கிராமத்து மனிதர்களை திரையில், உலவ விடுவது(அழகி)\nநேரடியாக தலித்துகளையும் அவர்களது வாழ்நிலைகளையும் சாதிய சடங்குகளையும் குறித்து பாடாலாக வெளிப்படுத்தியது (தென்றல்)போன்ற��ற்றை சினிமாவில் துணிச்சலுடன் திறையில் காட்சிபடுத்தியது அவர்க்கிருக்கும் சிறப்புகள். இதேநிலைக்கு சமமான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மேல் மற்றவர் தொடுக்க வாய்ப்பில்லை என்றாலும் இன்றைய ஐ.டி உலகத்தில் தெரிந்த கிராமத்தையும் விமர்சிக்க முறையாகக்கொண்டால் ஒரே இயக்குநர் என்ற முறையில் தங்கர் பச்சான் காலத்தின் தவிர்க்க முடியாத நாம் முன்னிறுத்த வேண்டிய படைபாளியாகிறார். தனது படைப்புகளின் நதிமூலம் குறித்து தாமரை இதழுக்கு பிரத்யேகமாக அவர் அளித்த நேர்கானல் இது.\nநான் உண்மையான ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். அதனால்தான் அதை திரும்பவும் உருவாக்க முடியுது. சும்மா ஒரு பார்வையாளனா மட்டும் இது இருந்தால் சாத்தியமல்ல. இப்போ சின்ன வயசுல உடல் முழுக்க சிரங்கு வந்திருக்கும் உடம்பு முழுக்க கம்பங்கூழ் தடவி காத்துல படுக்கப்போட்டு வெச்சிருந்து கடைசியா தூக்கிக்கிட்டுபோய் ஓடையில போட்டிருவாங்க. எழுந்து வராலாம்னு நினைச்சா முடியாது. திரும்ப திரும்ப புடிச்சி தள்ளிவிடுவாங்க. மீன் எல்லாம் உடம்பை கொத்தி சுத்தப்படுத்தும்.கல்ல முள்ளுகுத்தும், கல்லுவெட்டும் கண்ணாடிகுத்தும் இப்படி எல்லாத்தையும் பார்த்திருக்கோம்.இதுக்கெல்லாம் இன்னைக்கு இருக்கிற எந்த வைத்தியமும் அன்னைக்கு கிராமத்தை கூட எட்டி பார்த்ததில்ல. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா....ஐய்யோ இந்தவாழ்க்கையை தான் பின்னாடி படமாஎடுக்கனும் அப்டின்னுஎல்லாம் எனக்கு தோணல. முழுசா அனுபவிச்சு வாழ்ந்தேன். அதனாலதான் இந்தநகரத்து வாழ்க்கையிலும்என்னால முழு கிராமத்து மனுசனா வாழ முடிஞ்சிச்சு. உண்மையில நாமவாழ்ந்து முடிச்சவாழ்க்கையில எவ்வளவோ பெரிய வலிகளும் திரும்ப திரும்ப நினைச்சு பார்க்க வேண்டிய அத்தியாவிசயங்களும் இருக்கு. அது மட்டுமில்லாமல் எனக்கு அந்த சின்ன வயசுலஒருசினிமான்னா ஒருடைரக்டர்இருக்கிறார்,ஒருகேமராமேன் இருக்கிறார், என்றெல்லாம் தெரியாது. சினிமான்னா பாட்டு, நடிகர்கள், இவங்கதான் எனக்கு தெரியும். சென்னைக்கு வந்ததற்க்கு அப்புறமாதான் பத்திரிக்கை கதை எல்லாம் புரியுது. அதிகாலையும் இந்த பால குமாரன், சுஜாத்தா இப்படி பட்டவங்கதான் முதல்லதெரிஞ்சது. உண்மையான தீவிர இலக்கியங்கள் எழுதுறவங்க இருக்கிறதே தெரியாது.\n3 வயசு இருக்கும்போ���ே என்ன பள்ளிகூடத்தில சேத்திட்டதால ஏழு வயசுல நான் 4 ம் வகுப்பு படிக்கிறேன். எங்களோட தொடக்க பள்ளிக்கு பக்கத்திலேயே உயர் நிலைப்பள்ளியும் இருக்கு. ஒருநாள் அங்கிருந்து ஒருத்தன் வந்தான். வாத்தியார் உன்ன கூட்டிட்டு வரச்சொன்னார்ன்னா, எனக்கு ஒன்னும் புரியல. போனேன் பெரிய பள்ளிக்கூடம். ஆறேழுபடி ஏறித்தான் வகுப்புக்கு போனேன். ஏதோ திருத்தணி மலையேற்றமாதிரி இருந்துச்சு. உள்ளப்போனால் தமிழ் வாத்தியார் தான் இருந்தார். அந்த வகுப்பு 11ம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் என்னையே பார்க்கிறாங்க. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலாங்கற பாட்டு எந்த படத்துலன்னு கேட்டார். அங்கிருந்த மத்த பசங்களுக்கு உடனே பதில் தெரியல. ஒருத்தன் பிரகலாதாங்கிறான், இன்னொருவன் கடாச்சமங்கிறான், நான் கண்டசாலாபாடுனது, மஞ்சள் மகிமை படத்துலன்னேன், அதுக்கு தாண்டா உன்னை கூப்பிட்டேன்னு அனுப்பிட்டார். அப்பவே நிறைய பாட்டுகேட்பேன் படம்பார்ப்பேன். அதனால் பள்ளிக்கூடத்தில் என் பேரு நிறைய பிரபலம் ஆச்சி.\nதிரும்பவும் 5 வதுபடிக்கும்போது என்ன ஒருநாள் குமாரசாமி ஹெட்மாஸ்டர் கூப்பிட்டா ருனு, என்ன கூப்பிட்டு போனாங்க. இந்த முறையும் என்ன பாட்டுத்தான் கேக்கப்போராங்கனு நினைச்சுப் போனேன். ஆனால் இந்த முறை வேற ஒரு கேள்வி இங்கிலீஸ் கேள்வி. அட்டாக் இதுக்கு தமிழ்அர்த்தம் என்னனு கேட்டார். நான் தாக்குவதுன்னு சொன்னேன். அவருக்கு ரொம்பசந்தோசம். மற்றபசங்களைபார்த்து இவன் மூத்திரத்தைகுடிங்கடா உங்களுக்கு அறிவுவரும்ன்னு சொன்னார். ஏன் சொல்லுறேன்னா எனக்கு அப்ப படிக்கிறதிலும் ஆர்வம் இருந்திச்சி. கலையிலும் ஆர்வம் இருந்திச்சி. அப்ப தெருக்கூத்து பாவக்கூத்தி ன்னா ஓடிப்போய் முதல் ஆளா நிப்பேன். அப்புறம் மலேசியா கோலாலம்பூர் ரேடியோ சிங்கள வானொலி இப்படி எதையும் விட்டு வைக்கமாட்டேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன். என் பேரு எப்ப வரும்னு ரேடியோ முன்னாடி தவம் கிடப்பேன். நம்ம பேரை அப்ப கேட்கிறப்போ அப்படி ஒருசந்தோஷம். அந்த சந்தோஷம்தான் என்னபின்னாடியிலிருந்து துரத்திருக்குனு இப்ப தோணுது. ஆரம்பத்தில் யாரும் இல்லை. எல்லோரும் திட்டுனாங்க நீ உருப்புடமாட்ட விளங்கமாட்டபொறுக்கி யாகத்தான் போவ இப்படி. அப்புறம் ஒரு அண்ணன் புரிஞ்சிக்கிட்டாரு. அவரு எப்பவுமே வான��லியும் கேமராவுமாதான் இருப்பாரு. அவருக்கு டார்க்ரூமே தானிய குதிருதான். அழகி படத்துலகூட ஒளியிலே பிறந்தது பாட்டுல காண்பிச்சிருப்பேன். நல்ல உசரமா நெல்லு போட்டு வைக்கிற குதிரு. அதுலதான் அவருக்கு பிராசசிங்லாம் நடக்கும். நான் அப்ப கெமிக்கல்சை பிடிச்சிக்கிட்டு இருப்பேன். எல்லாம் முடிஞ்சு வந்து நெகடிவ்வ காய போட்டால் எங்கப்பா எல்லாத்தையும் தூக்கிட்டுபோய் தொழு வத்தில் வீசிடுவார். பெரிய பிரச்சனையே நடக்கும். எல்லாருக்கும் அண்ணன் தான் சயின்டிஸ்ட்.அப்போவெல்லாம் எனக்கு வீட்டிலேயும மதிப்புஇருக்காது. நண்பர்க்கிட்டேயும் மரியாதை இருக்காது .ரொம்ப கேவலமா திட்டுவாங்க. பொதுவாவே நான் பேசினா இவன் ரொம்ப பேசுரான் இவனுக்கு ஒரு பியூன் வேலைக்கூட கிடைக்காது, இப்படித்தான் சொல்லுவாங்க எதுக்கு அரசாங்க வேலைக்கு போகனும். மாசக்கடைசியிலகோவில்வாசாலில உக்காந்திருக்கிற பிச்சைகாரங்களுக்கு போடுற மாதிரி 2ஆயிரமோ 3ஆயிரமோ தூக்கிபோடுவாங்க அதை வச்சிகிட்டு அவன் வாழ்வானான்னு நினைப்பேன். எங்கிட்ட அப்ப ஐந்து காசுகூட இருக்காது ஆனா இப்படி தான் ஒரு சிந்தனை ஓடிக்கிட்டே இருக்கும். வாழ்க்கை எங்கிறது சுதந்திரமா வாழ்றது நம்மநினைச்சபடி செயல்படுறது. நம்ம நினைச்சபடி உருவாகுறது இந்த எண்ணம் எனக்கு அப்பவே வந்துடுச்சி. அப்பல்லாம் சினிமா எக்ஸ்பிரஸ் டெய்லி பத்திரிக்கை மாதிரிவரும். அதை அண்ணன் ஒரு நாள் வாங்கிட்டு வந்தாரு. அதோட பின்பக்க அட்டையிலதான் முதல் முறையா திரைபடகல்லூரி விளம்பரத்தை பார்த்தேன்.\nசினிமாவுக்கு இப்படியொரு படிப்பு இருக்கு அதுல சேர்ந்து படிக்கிறாங்கங்கிறதே அப்போதான் தெரியும். சரின்னு நானும் விண்ணப்பம் போட்டேன்.சீட்டு கிடைக்கில நான் அழ ஆரம்பிச்சிட்டேன்.எங்கப்பா அடிக்கவறாரு. அம்பத்தூர் எஸ்டேட்ல தினக்கூலிக்கு போய் வேலை செய்யுனும்னு சொன்னாரு. அப்புறம் அதேமாதிரிதான் ஆச்சு. அம்பத்தூர்லதான் டைப்ரைட்டிங் படிச்சுகிட்டே ஒரு வருஷம் வேலை செஞ்சான்.\nஒருதலைராகம் போன்ற படங்கெல்லாம் ஒருவருஷம் ஒடிச்சி சரி இந்த வருஷமாவது முயற்சி பண்ண லாமேன்னு, திரும்பவும் திரைப்பட கல்லூரிப்பக்கம் போறேன். எனக்கு இங்கதான் வாழ்க்கை இருக்குன்னு உள்மனசு உறுதியா சொல்லிடுச்சு. புடிச்ச இத படிச்சிடுரதுனு முடிவு பண்ணிட்டேன். ஆப��வாணன், ராசி மேனன், யூகிசேது இவங்கஎல்லாம் என்கூட படிச்சவங்கதான். சுகாசினி படிச்சிருந்தாங்க.அப்போ முதல் வருஷ பசங்க எல்லோருக்கும் ராகிங் நடக்கும். மீசையை எடுத்திடுவாங்க. மீசையை வைத்துதான் யாரு எந்த வருஷம்னு அடையாளம் கண்டு பிடிக்கனும்.ரொம்ப தொந்தரவு கொடுத்தவன் இப்ப கேமராமேனா இருக்கிற அப்துல்ரகுமான்தான். கட்டியால அடிச்சி மிரட்டி என்னன்னவோ பண்ணுவான். பாத்தேன் அடிடா பார்க்கலாம்னு ஒரு நாள் எதிர்த்தும் நின்னேன். ஆனாலும் முதல் வருஷம்னா அந்த ராகிங்கிறது தவிர்க்க முடியல.\nதிரைப்பட கல்லூரிக்கு போனதும் முதல் முறையா பதேர் பாஞ்சாலிபடம் போடுறாங்க நாங்கள் ஓடிப்போய் தியேட்டர்ல உக்காந்ததுக்கு அப்புறம்தான் கவனிக்கிறோம். சீனியர் பக்கத்துல உக்காந்திட்ட நூம்ன்னு. இருட்டுல ஒன்னும் தெரியல நில்லுங்கடா தலைகீழன்னு நிக்கவெச்சிட்டாங்க காவாசி படம் தலைகீழாதான் பாத்தேன் அப்படி பாத்த படம்தான் அதுவரைக்கும்பாத்த எல்லாத்தையும் மறக்கடிச்சது. திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது கிராமத்து ஆளா இருந்துதான் எனக்கு பெரிய விஷயமாஇருந்தது. அந்த மனநிலைக்கு நான் தள்ளப்படுகிற நிலைக்கு அப்படி அங்க சூழல் இருந்தது. நாலஞ்சுசட்டதான் இருக்கும்.திரும்ப திரும்ப அதையே போட்டுகிட்டு போவேன் எவ்வளவுதான் நான் வியர்வை படாத போட்டாகூட கிராமத்து ஆளாதான் தெரியும். எல்லோரும் ஸ்பூன்ல சாப்பிட்டா நான் கையாலதான் சாப்பிடுவேன். ஆனா அந்த அவமானத்த நான் வெளியே காட்டிக்காம ரொம்ப பேசுவேன். எல்லோரும் என்னை அதிசயமா பார்ப்பாங்க என்னடா இவன் என்னென்னமோ பேசுரானே இதெல்லாம் எந்த உலகத்துல நடக்குதுங்கிறமாதிரி அந்தப்பார்வை இருக்கும். அதுல ஆச்சர்யம் கேலிகிண்டல் மிரட்சி அந்த பார்வை பல விதமா இருக்கும். திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது ரவுண்ட அப் அது ஒரு ஹங்கேரிப்படம் பார்த்தேன். அதாவது ஒரு நிகழ்வை பார்வையாளர் பார்க்கும்போது எப்படி ஒரு நேரடி உணர்வை தருமோ அதை அந்த திரைப்படம் தரும். இதைத்தான் நான் படமா எடுத்திட்ருக்கேன்.\nநான் எடுக்க போற தாய்மண் கூட அப்படி ஒரு நேரடி அநுபவத்தை தரனும்னுதான் முயற்சி பண்றேன். அதாவது டாக்குமென்ட்ரிக்கும் ப்யூச்சர் பிலிமுக்கும் இடையில டாகுபியூச்சர்னு சொல்லுவோம் அந்த ஒரு உணர்வ ரவுண்டப் படத்தோட\nஇயக்��ுனர்.மிகோலஸ் ஷான்கோ கிட்ட கிடைச்சது. உலக திரைப்படங்கள்லேயே மிசான் சென்ங்கிறத உள்ளடக்கி படம்பண்ணவரு அவருதான். மிசான் சென்னா ஒரு முழு நிகழ்வையும் கட் இல்லாம ஒரே ஷாட்ல காட்றது. இதை கொண்டுவந்தவரு அவருதான். அப்புறம் திரைப்படவிழாக்களுக்கு போகும்போது அவர்படமா தேடிபோக ஆரம்பிச்சேன். இப்படி எல்லாம் தெரிஞ்சாலும் அதை எதார்த்தமா மண் வாசனை யோட குடுக்கனும்கிறதிலயும் தெளிவாஇருந்தேன். அந்த வகையில் எனக்கு திரைப்படமும் கீ.ரா.வோட இலக்கியமும் எனக்கு முக்கிய காரணங்கள். ஒரு வரியில் சொல்லுகிறதா இருந்தா சொல்லிடலாம் கி.ரா. அய்யாதான் என்னை மாத்தினார். ஆனா அதுக்கு பின்னால் ஒரு கதையிருக்கு என்னோட மனநிலை ரொம்ப வித்தி யாசமா இருந்தது. சொல்லப்போனா தாழ்வுமனப்பான்மை கிராமத்திலிருந்து வந்திருக்கோம் மத்தவ னெல்லாம் இங்கிலிஸ் பேசுறான் நமக்கு தெரியலன்னு வருத்தமா இருக்கும்.ஆனா நான் அங்குசினிமா எக்ஸ்பிரஸ் படிக்கத்தான் போவேன். குமுதம் ஆனந்த விகடனும்கூட அங்கு வரும். ஆனா அது நம்ம கையில் கிடைக்காது. வர்ரவங்க மொதலில அதைதான் பாஞ்சி எடுப்பாங்க . இந்த சமயத்துலதான் என் ஃபிரண்ட் ஒருத்தன் ஐடியா கொடுத்தான் சும்மா ஒரு தடினமான இங்லிஸ்புக்க கையில் எடுத்துவச்சுக்க அப்பத்தான் ஒன்னப்பார்த்து எல்லோரும் பயப்படுய் வாங்கன்னான், சரின்னு நானும் நல்லா பெருசா இருக்கிற ஒரு இங்கிலிஸ் புத்தகமா பாத்து கையில எடுத்து வச்சிக்கனும் பஸ்சுல போகும் போதும் வரும் போதும் அட்டை தெரியிர மாதிரி கையில எடுத்து வெச்சிக்குனு இருப்பேன். ஒரு தடவ தரமணியில் பேருந்துக்காக காத்திருந்தப்போ என் கூட ஒரே ஒரு பெண் மட்டும்தான் அங்க இருந்திச்சு, பாத்தா நல்லா படிச்ச பொண்ணு அது என் கையில் இருக்கிற புத்தகத்தையே உத்து உத்து பார்த்திச்சி. நானும் அதை பெருமையா அதுக்கு தெறியிர மாதிரி கையில புடிச்சி காண்பிச்சிக்கிட்டிருந்தேன், அது பக்கத்துல வந்து இங்கிலிஸ்ல இந்த ஆத்தரோட புக்ஸ்லாம் படிச்சிருக்கீங்களான்னு கேட்குது எனக்கு, கையும்\nஓடல. காலும் ஓடல நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல சமாளிச்சுப்பாத்தேன், அது என்ன உட்றமாதிரி தெரியல. என்னடா இது வம்பாபோச்சுன்னு சட்டுன்னு ஐய்யோ என்ன விட்டுடுங்க எனக்கு இதுல ஒரு வார்த்தை கூட தெறியாதுன்னு உண்மைய சொன்னேன், அந்த பொண்ணுக்கு பேயரஞ்சமாதிரி போச்சு. அப்புறம்தான் என் வெகுளித்தனத்தைபார்த்து சிரிச்சது. நிறைய புத்தகங்கள் படியுங்க, இங்கிலிஸ்லேயே ஈசியா படிக்குறமாதிரி நிறையா புக்ஸ்லாம் இருக்குன்னு சொல்லிச்சே நாம இதே இங்கிலீஸ்லாம் படிக்கதெறிஞ்சா இந்நேரம் அந்த மாதிரி பொண்ணுங்ககூட பிரண்ட்சிப் கிடைச்சிருக்குமே தோனுச்சு. இனிமே நாம எதுன்னா படிக்கனும்னு ஒரு உந்தல் இருந்துகிட்டே இருந்திச்சு. இந்த சமயத்துலதான் ஒரு இங்கி லீஸ் படத்துக்காக தேவி தியேட்டருக்கு போனேன். அது எமரால்டு ஃபாரஸ்ட்னுபடம் இல்ல... இல்ல.. ப்ருலாகன் அப்ப எனக்கு மீசை சரியா முளைக்குல, அதனால என்ன தியேட்டருக்குள்ள விடமாட்டேன்னு ட்டான். நானும் எவ்வளவோ செஞ்சிபார்த்தேன் ஐ.டி.கார்டு காண்பிச்சேன், ஒன்னத்துக்கும் அவன் மசியல சரின்னு வெளியவந்து பஸ் ஸ்டாண்டுல வந்து நிக்கிறேன். அப்ப நடைபாதையில் புத்தக கடிய ஒருத்தன் போட்டிருந்தான் சடால்னு மழைவரவே நான் ஓடிப்போய் அந்த கடைகாரனுக்கு புத்தகத்தையெல்லாம் எடுத்து வைக்க உதவினேன். அந்த கடைகாரனுக்கு என்னோட இந்த உதவியால எம்மேல ஒரு நன்றி உணர்ச்சி வந்திருக்கும் போல. தம்பி ஒரு டீ சாப்பிடலாம் வாங்கன்னு கூப்பிட்டான். இல்ல எனக்கு வேணான்னேன் சரி அப்ப எத்தன புக்கு எடுத்துக்கனும்னு சொன்னான். உடனே நான் புத்தகமா எடுத்து பாத்தேன் அதுல ஒரு புத்தகத்தில கையெழுத்து பிரதியிலே இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைனு எழுதியிருந்திச்சு அந்த புத்தகத்தை சோ, ஏ.ஸ்.ஏ சாமிக்கு கொடுத்தாரா இல்லை, ஏ.ஸ்.ஏ சாமி சோவுக்கு கொடுத்தாரா தெரியல.அது எனக்கு பிடிச்சிருந்தது ஏ.ஸ்.ஏ சாமி அப்ப இன்ஸ்டியூட்ல லெச்சரரா இருந்தாரு .அதனால் ஏதோ முக்கியமான புத்தகமாத்தான் இருக்கும்னு எடுத்துக்கிட்டேன். அப்படியே பஸ் ஏறினேன். ஆனா ஏறுனதுதான் தெரியும், புத்தகத்த திறந்து படிக்க ஆரம்பிச்சப்ப அச்சு அசலா என்னோட வாழ்க்கை. அதுவரைக்கும் நான் எதையெல்லாம் நினைச்சு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தேனோ அதெல்லாம் அந்த புத்தகத்துல படைப்பா மாறிஇருந்தது.அது கி.ரா வோட நாவல். என் வாழ்க்கை அந்த இமிஷத்தில தான் மாறிச்சு. அதுக்கப்பறம் நெறையா படிக்க ஆரம்பிச்சேன். மொழிபெயர்ப்பெல்லாம் படிக்கஆரம்பிச்சேன் என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சி.\nஅதுலயிருந்து நெறையா எழுத ���ரம்பிச்சேன். நெறையா எழுத்தாளனுக்கு கடிதம்போட்டேன் யாரோ ஒருவர் நீங்களே எழுதலாமேன்னு சொன்னாரு. அந்த சமயத்துல 1985-ல் அப்பா இறந்திட்டாரு அப்பாவோட சுடுகாட்டில வந்து பால் ஊத்தினப்போ எனக்கு ஒன்னு தோனிச்சி. உண்மையில அப்போ\nநான் நிறைய வேதனையில இருந்தேன். சின்ன வயசிலிருந்து எங்கப்பா எங்களை வளர்க்கப்பட்ட கஷ்ட மெல்லாம் மனசுல ஓடிச்சு.எங்க அப்பா என்ன மட்டும் தான் தோள்ல தூக்கிட்டு கூத்துபார்க்க கூட்டிட்டு போவாரு.எங்கப்பானாலும் எவ்வளவு பெரிய மனுசனாயிருந்தாலும் நமக்கு இதே சுடுகாடுதான். இதே அப்பா மண்டைக்கு அடுத்தாப்புலதான் நம்மமண்டையும் வந்து கிடக்க போவுது,இதுக்கேன் நாம வயிராக்கி யத்துல என்னென்னமோ செய்யப்போறோம்னு தோனுச்சி. இதை ஒரு நாவலா எழுதுனும்னு முடிவு பண்ணினேன் அதுதான் ஒன்பது ரூபா நோட்டு. ஆனா அதுக்கு முன்னாடியே என்னோட சிறுகதை\nமலைச்சாரல் படத்துக்கு அப்புறம்தான் தங்கராசுங்கற பேற தங்கர்பச்சான்னு மாத்திகிட்டேன். இந்த பேர் மாற்றம்கூட எதேச்சையா நடந்த்துதான்.நானும் என் கூட படிச்சவன் பாண்டியன் எனும் நண்பனும் கோடம்பாக்கத்திலேயே ஒரு டீக்கடையில டீ சாப்பிட்டே பேசிட்டே இருக்கோம். எனக்கு நம்ம அய்யா வச்ச பேரையே வெச்சுக்கலாம்னு ஒரு யோசனை ஆனா நண்பன்\nதான் யோசனைபண்ணிட்டு தங்கர்பச்சான்னு வைடா நல்லாயிருக்கும்னு உறுதியா சொல்லிட்டான். நாளைக்கு மழைச்சாரல் படத்தோட டைட்டில் கார்டுக்கு பேர் கொடுக்கனும். தங்கர்பச்சான்னே கொடுத்திட்டேன்.பி சி ஸ்ரீராம் ஒரு நாள் சொன்னாரு என்ன இன்னமும் தங்கராசுன்னு கூப்பிட்டவரு அவருமட்டும்தான்.என்னையா பேர இப்படி வச்சிருக்க யார் வாயிலயும் நுழையாதேன்னு கேட்டார். இந்தபேர மட்டும் நீ மற்றவங்கள சொல்லவச்சிட்டா அதுதான்யா உன்னோட வெற்றின்னு சொன்னார்.\nஎன் நம்பிக்கை வீண் போகுல.\n- தாம்ரை இதழுக்காக் 2009ல் எடுத்த நேர்காணல் இது\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பா��்த்துக்கொண்டிருப்ப்வன்\nமுதல் காதல் - டெய்சி எனும் தேவ மலர்\nநான் உருவான கதை இயக்குனர் தங்கர் பச்சானுட...\nபை சைக்கிள்தீவ்ஸ் தமிழ் திரைக்கதை நூலின் மூன்றாம...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126543-26-30-33", "date_download": "2018-07-16T01:20:42Z", "digest": "sha1:FTRVBD4GTLEDWCGHGRGRFZXXISB6EPNL", "length": 22745, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கந்தர் அலங்காரம் 26 , 30 , 33", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nகந்தர் அலங்காரம் 26 , 30 , 33\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகந்தர் அலங்காரம் 26 , 30 , 33\nby கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Dec 06, 2015 9:38 pm\nநீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்\nகோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன\nசீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே\nகாலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே. ... 26\nபாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்\nசேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை\nவேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்\nகாலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. ... 30 .\nமுடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு\nமிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்\nஅடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்\nபொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே. ... 33\nமயில்வாகணன் முருகன் இவன் எந்த நேரத்திலும் கோலக்குரத்தியுடன் வருவான் என்று குருநாதர் சொல்லிவிட்டாராம்\nஆன்ம வாழ்வில் குருவின் வாக்கு ரெம்ப சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ என்பது முக்கியமல்ல ; அந்த வாக்கை யார் அப்படியே நம்பி தன் இதயத்தில் வைத்து பூட்டி அதை ஆழ்ந்து சிந்திக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றோர்\nஇங்கு பாருங்கள் அவன் எந்த நேரத்திலும் வருவான் என்று குருநாதர் சீலம் சொன்னாராம்\nஇன்று குருமார்கள் என்னென்னவோ மறை பொருளைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஏத்து இறக்கு முச்சை பிடி முப்பு இப்படி அவர்கள் புளகாங்கிதமாக கதைக்கும்போது நம்மைப்போன்ற பக்த ஞானசூனியங்கள் வரப்போகிற ஒரு அவதாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அவர் வந்து சகல ஜனங்களையும் சத்திய யுகத்திற்குள் நடத்திவைப்பார் ; நம் யாவரையும் பரலோகம் புகும் பாக்கியம் அல்லது தகுதி பெறச்செய்வார் என்று நம்பியிர்ந்தால் அவர்களுக்கு கிண்டல் கேலியாக இருக்கிறது\nஞானசூன்யங்கள் ; மண்ணுகள் ஒன்றுமே அறியத்தெரியாதவர்கள் இப்படி அற்பர்களாக அவர்களுக்கு தெரிகிறது\nஆனால் அருணகிரியார் சொல்கிறார் ; இந்த சீலத்தை மெல்ல மெல்ல யார் தெளிந்து அறிவார்களோ அவர்களே மரணமில்லாபெருவாழ்வு பெறுவார்கள் ; மற்றவர்கள் மரிப்பார்கள்\nகருமி தனக்கு கிடைத்ததை மட்டுமே பிடித்துக்கொண்டு வாழ்பவன் ; தானும் உண்ணாது அடுத்தவருக்கும் கொடுக்காது தேங்காயை நாய் உருட்டிதிரிவது போல வாழ்பவன்\nசிவம் என்பது சரீரம் . இந்த சரீரத்தில் பல வகையான யோக அப்பியாசங்களை மட்டுமே செய்துகொண்டும் நம்பிக்கொண்டும் இதை செய்து குண்டலினியை எழுப்பிவிட்டால்போதும் சித்தி அடைந்து விடலாம் என்றுமட்டும் சிலர் இருக்கிறார்களே இவர்களே மேற்சொன்ன கருமிகள் என்கிறார் அருணகிரிநாதர் .இந்த கருமிகள் நிச்சயம் மரிப்பார்கள் . ஜீவசமாதிகள் நீண்ட காலம் வராது ; அங்கு அவர்கள் செத்துப்போவார்கள்\nஆனால் போகர் கோரக்கர் வள்ளலார் முதலான பக்த யோகிகள் வரப்போகிற ஆண்டவர் ஒருவரை முன்னறிவித்துள்ளார்களே ; அந்த ஆண்டவரைப்பற்றிய ஞானத்தை யார் மெல்ல மெல்ல தெளிந்து அறிவார்களோ அவர்கள் நிச்சயம் மரிப்பதில்லை ; மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்கள்\nஇந்த ஆண்டவர் சகல மதங்களிலும் சத்திய யுகத்தை நிறுவ வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று உள்ளது\nபெயர்தான் வேறு வேறாக உள்ளதே தவிர ஒருவர் வருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை\nபால் ; பஞ்சுமெத்தை மற்றும் மகழிர் என்று சுக போகங்களில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் வரப்போகிற இந்த ஆண்டவரைப்பற்றி அறிந்து கொண்டு அவர்மீது பக்தி கொண்டால்போதுமானது அவர்களுக்கு முக்திக்கான வழி திறக்கப்படும் . மிக மிக எளிய மார்க்கம் பக்திமார்க்கமாகும் .\nஅப்படி பக்தியில் ஆட்பட்டால் முடிவில்லாமல் நீளும் பிறவிபெருங்கடலிளிருந்து தப்பலாம் .\nமனிதனை முழுவதுமாக கெடுக்கும் ஒரே ஒரு விசயம் ; அவனது பெருமை ; சுயம் ; அஹம்பாவம் .\nஇந்த சுயமே அவனை முன்னேற விடாமல் படியில் விசனப்பட வைக்கிறது ; மேலேயும் போகவிடாமல் கீழேயும் இறங்க பெற்ற அப்பியாசங்கள் தடுக்கும் நிலையில் அனேக ஆன்ம சாதகர்கள் படியில் விசனப்பட்டுக்கொண்டுள்ளோம் ; எந்த வகையில் சுயம் இருந்தாலும் முன்னேறவே முடியாது\nமுழுசரணாகதி என்ற நிலையை உள்ளார்ந்து அடையாமல் முழுமை ; சித்தி என்பதே கிடையாது\nஅசுரர்களின் மாயை மனிதனின் சுயத்தை மையமாக வைத்து அதை துண்டி விடுவதில்தான் இருக்கிறது\nஇந்த அசுரர்களை தவிடுபொடியாக்கிய ஞானம் அந்த சற்குருவிடமே உள்ளது\nவரப்போகிற அந்த பெருமாள் - கல்கி ; ஈசா நபி - நராயணனது அவதாரமேயாகும் .\nஅவரைப்பற்றிய ஞானம் அடைந்தவனே வெற்றி பெறுவான்\nநாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்\nசிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்\nசேஷனாக வெளிப்பட்ட ஓ���ிறைவனையே நமஸ்கரிக்கிறோம்\nநாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்\nRe: கந்தர் அலங்காரம் 26 , 30 , 33\nஆன்ம வாழ்வில் குருவின் வாக்கு ரெம்ப சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ என்பது முக்கியமல்ல ; அந்த வாக்கை யார் அப்படியே நம்பி தன் இதயத்தில் வைத்து பூட்டி அதை ஆழ்ந்து சிந்திக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றோர்\nமேற்கோள் செய்த பதிவு: 1178861\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/06/blog-post_93.html", "date_download": "2018-07-16T00:41:00Z", "digest": "sha1:JZW25PGNROIKP5F3ZKX5O7HAS3ZDCWKA", "length": 15934, "nlines": 220, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இறைவன் தந்த பெருநாள் பரிசு💰", "raw_content": "\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nநேற்றைய தினத்தில் \"நான் கண்ட பெருநாட்கள்\" என்று தலைப்பிட்டு நான் எழுதிய பதிவிற்கு இன்று அந்த பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தினத்தில் ஒரு பெரும் பரிசு கிடைத்தது\n முகநூல் மெசேன்ஜர் வாய்ஸ் கால் மூலமாக ஒரு அன்புக்குரல் என்னை அழைத்து சலாம் கூறி பிறகு பெருநாள் வாழ்த்தும் கூறுகிறது அதைக்கேட்ட மாத்திரத்தில் ஒரு இன்ப பேரதிர்ச்சியும் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பும் என்னை பற்றிப்பிடித்துக்கொண்டது காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரர் அப்படிப்பட்டவர் என்பதால்\n அவர்தான் எங்கள் நீடூர்-நெய்வாசலை சேர்ந்த வழக்கறிஞரும், நல்ல கருத்துமிக்க எழுத்தாளரும், கொண்ட தானத்தாலும், தனத்தாலும், குடும்ப பாரம்பரியத்தாலும் பெற்ற அகவையாலும் உயர்ந்து நிற்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய '@Mohamed Ali அவர்கள்\nஉன்னுடைய பதிவுகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது இதுபோன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுது இதுபோன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுது உன் எழுத்துக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பாராட்டி உன் எழுத்துக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பாராட்டி தன்னுடைய 'Nidur Seasons Blog' எனும் வலைதளத்தில் என்னுடைய அந்த \"நான் கண்ட பெருநாட்கள்\" எனும் பதிவை பதிவேற்றம் செய்து (இதற்கு முன்பும் என்னுடைய சில பதிவுகளை அங்கே பதிவேற்றம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) அதன் லிங்கை எனக்கு அனுப்பியதோடு தன்னுடைய 'Nidur Seasons Blog' எனும் வலைதளத்தில் என்னுடைய அந்த \"நான் கண்ட பெருநாட்கள்\" எனும் பதிவை பதிவேற்றம் செய்து (இதற்கு முன்பும் என்னுடைய சில பதிவுகளை அங்கே பதிவேற்றம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) அதன் லிங்கை எனக்கு அனுப்பியதோடு ஊருக்கு எப்போது வருகிறாய் வரும்போது என் வீட்டிற்கு வந்து என்னை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்கிற அன்புக்கட்டளையும் விடுத்தார் அவர்\nபரிசு என்பது பணமாகவோ பொருளாகவோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை\nகொண்ட உயர்ந்த நெஞ்சங்களின் மனமார்ந்த பாராட்டுதல்களாகவும் அந்த பரிசு இருக்கலாம்\nபடிக்கும் காலத்தில் இந்தியா டுடே தமிழ் பதிப்பிற்கு வாசகர் விமர்சனம் எழுதிவிட்டு அது வருமா என கண் பூத்து காத்திருந்த நாட்களை இன்றும் மறக்கவில்லை அந்த விமர்சனங்கள் எல்லாம் ஏதோ ஒரு குப்பை தொட்டிக்கு போக அந்த விமர்சனங்கள் எல்லாம் ஏதோ ஒரு குப்பை தொட்டிக்கு போக எதிர்பாராது கிடைத்த இந்த முகநூல் வழி என் எழுத்து இதுபோன்ற பல நல்ல உணர்வுபூர்வ உறவுகளையும் இன்னும் சொல்லப்போனால் நல்ல ரசிகர்களையும், ரசிகைகளையும் எனக்கு நிறையவே தந்திருக்கிறது எதிர்பாராது கிடைத்த இந்த முகநூல் வழி என் எழுத்து இதுபோன்ற பல நல்ல உணர்வுபூர்வ உறவுகளையும் இன்னும் சொல்லப்போனால் நல்ல ரசிகர்களையும், ரசிகைகளையும் எனக்கு நிறையவே தந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்... என் இறைவனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்..\nபலபேரும் சொல்வதுண்டு இங்கே எழுதி எதை கிழிக்க முடியும் என்று என்னைப் பொறுத்தமட்டில் இங்கே எதையும் எழுதி கிழிக்க முடியாது ஆனால் அழகான எழுத்துக்களால் நிறையவே தைக்கலாம்\nமுக'நூலை'க் கொண்டு நம் கருத்து மிக்க எழுத்துக்களை விரல் ஊசியில் செலுத்தி நிறைய மனிதர்களின் நெஞ்சகத்தை மிக எளிதில் தைப்பது இங்கே சுலபம் ஆனால் அந்த விரல் வழி வீழும் கருத்துக்களும் எண்ணமும் மட்டுமே இங்கே பிரதானமாக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் தைக்கும் நிலை மாறி கிழியும் நிலை ஏற்பட்டுவிடும்\nஅதோடு மதிப்பிற்குரிய முஹம்மது அலி அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தேன் அது என் எழுத்துக்களின் நிறையை இப்போது பாராட்டினீர்கள் அதுபோலவே ஏதாவது அதில் குறை கண்டாலும�� அதையும் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் என்று அதுபோலவே ஏதாவது அதில் குறை கண்டாலும் அதையும் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் என்று காரணம் மோதிரக் கைகளினால் விழும் கொட்டு நம் குறைகளை அதிகம் சரிபார்த்து மிக கவனமாக செயல்பட வைக்கும்\nஅத்துடன் எனது சிறுவயது பெருநாள் சம்மந்தப்பட்ட ஒரு சிறிய பதிவை இங்கே பதிய முதற்காரணமான எனது தங்கை Thahira Banu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்\nஇவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2\nஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை...\nஇந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார...\nநண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இரு...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nஇஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங...\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nஒரு நோன்பாளியின் மரணம் ...\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ...\nஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.\nஇது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்\nஅன்பைத் தேடி ஒரு தப்பித்தல்\nஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெ...\nதாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\nவேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுக...\nகடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா\nமூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்...\n\"சார் உங்க பெயர் ரஃபீக் தானே\" என்று அவர் உறுதி செ...\nசேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.\n- மன அமைதி ..\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\n“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”\nவல்லோனே…. ஏகனே இறையோனே ….\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nகலைஞர் 94 வாழ்த்துரை ....\nபற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்\nநலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/08/25/169998/", "date_download": "2018-07-16T00:57:11Z", "digest": "sha1:26BKMDPBL3ANL2JMM2YNKT32BW2SMZOC", "length": 15056, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தில்லி புத்தகக் கண்காட்சி ஆக.26 இல் தொடக்கம்", "raw_content": "\nதில்லி புத்தகக் கண்காட்சி ஆக.26 இல் தொடக்கம்\nஇந்திய வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனமும் (ஐடிபிஓ), இந்திய பதிப்பக சம்மேளனமும் இணைந்து நடத்தும் 23-ஆவது தில்லி புத்தகக் கண்காட்சி, பிரகதி மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஐடிபிஓ உயரதிகாரி கூறியதாவது: எழுத்து, புத்தகங்களின் வலிமையைப் பறைசாற்றும் பணியில் தில்லி புத்தகக் கண்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிவுலக மேதைகள், நூலகர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகுழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், பல்வேறு துறைகள் தொடர்புடைய இந்திய புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.\n“இந்தியா வாசிக்கிறது; இந்தியா வளர்கிறது’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\nஇதில், புத்தக விற்பனையாளர்-வாங்குவோர் சந்திப்பு, புத்தக வெளியீடு, புத்தக விவாதம், குழந்தைகளுக்கான இலக்கியச் செயல்பாடுகள், நூலாசிரியர்களுடனான சந்திப்பு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றார் அவர்.\nஒரு வானம் இரு சிறகு \nசிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ\nராஜீவ் மரணத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்…\nஆய்வுக் கட்டுரை எழுதுவது எப்படி\nநீதிபதி சந்துரு எழுதிய `அம்பேத்கர் ஒளி யில் எனது தீர்ப்புகள்` என்ற புத்தக வெளியீட்டு விழா\nசுதந்திரப் போராட்ட வீரர் ஜீவானந்தம் நினைவு நாள்: புதுவை முதல்வர், தலைவர்கள் மரியாதை\nஎல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nheight, ஸ்ரீ hari, புலவர் இரா. வடிவேலன், பிஞ்சு, முத்துசுவாமி தீட்சிதர், நாரதர் புராணம், கலை சொற்கள் கலை, நளதமயந்தி, சர்க்கரை நோ, எட், கர்மவீர, ஹிட்ல, தில்லை, தெனாலிராமன் கதைகள், thirupavai\nஅறிவியல் அறிஞர் ஜேம்ஸ் வாட் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு -\nதன்னம்பிக்கை தரும் வெற்றி -\nகண்ணிலே இருப்பதென்ன - Kannilea Iruppathenna\nசின்னச் சின்னக் கட்டுரைகள் -\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62533", "date_download": "2018-07-16T00:51:04Z", "digest": "sha1:6W5DOOD47OZTLNOZ54VLWCGTFWUBLWVB", "length": 5995, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "நாசீவந்தீவு மக்களுக்கு புதுவருட ஆடை வழங்கல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநாசீவந்தீவு மக்களுக்கு புதுவருட ஆடை வழங்கல்\nவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் வறுமையை ஒழிப்போம் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.\nஅந்தவகையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்தில் வாழும் முதியோர்கள் மற்றும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆடை வழங்கப்பட்டு வருகின்றது.\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக வாழைச்சேனை நாசீவந்தீவு பிரதேசத்தில் நூறு பேருக்கு புத்தாடைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்தோடு இரண்டாம் கட்டமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரம்படித்தீவு, பூலாக்காடு ஆகிய பிரதேசத்திலுள்ள முதியோர்கள் மற்றும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்படும் எனவும், ஆடை வழங்குவதற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார்.\nPrevious articleதமிழ் மொழி வழிபாட்டை ஆலயங்களிலே கொண்டு வரவேண்டும்.மூத்த கவிஞர் கந்தையா கனக சிங்கம் .\nNext articleதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய உறுப்பினர்\nதிருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள்\nஉவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில் 2000 மரம் நாட்டி அழகு பார்த்த மாணவர்கள்.\nஉவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி\nஇந்தவருடமும் சாதனை படைத்தது பன்சேனை பாரி வித்தியாலயம்.\nஎட்டிய மட்டும் பாய்வது எவுகணையாக இருக்க, எட்டாத தூரம் எல்லாம் பட்டுருவிப் பாயும் எழுது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/romance/", "date_download": "2018-07-16T00:29:18Z", "digest": "sha1:465GGOQNOTUPTALCGKSEKNNCOTN5I5AZ", "length": 14870, "nlines": 85, "source_domain": "tamilmadhura.com", "title": "Romance – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•ரோஸி கஜன்•யாழ்வெண்பா•மோகன் கிருட்டிணமூர்த்தி\nஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி\nஆரஞ்சு நிற புடவை “உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…” ****** “ஹாய்..” பேஸ்புக் சாட்டில் […]\nவேந்தர் மரபு – 17\nவணக்கம் பிரெண்ட்ஸ், வேந்தர் மரபு – 17 பகுதி உங்களுக்காக அன்புடன், தமிழ் மதுரா\nமழையாக நான் – கவிதை\nநம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா மழையாக நான் மழையாக வந்த நான் ஒவ்வொரு நொடியும் […]\nபோதாதெனும் மனம் – குறுநாவல்\nவணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா.\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nவணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது அழகான புதினத்தின் வாயிலாக நம்மை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா.\nஹாய் பிரெண்ட்ஸ், வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் வீராதி வீரனுடன் வந்திருக்கிறார் யாழ்வெண்பா. படி���்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா\nவணக்கம் தோழமைகளே, பதினொன்றாம் அத்தியமாக வந்திருக்கிறது ‘கரடு மலை’ அன்புடன், தமிழ் மதுரா.\nகணினிக் காதல் – குறுநாவல்\nவணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா\nவேந்தர் மரபு _ 9\nவணக்கம் தோழமைகளே, ‘வீரம் போற்றல்’ அத்தியாயத்தின் மூலம் மறுபடியும் சந்திக்க வந்திருக்கிறார் ஆசிரியர் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா\nமேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி\nவணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக. திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம் பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி. அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ். ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் […]\nவேந்தர் மரபு – 8\nவணக்கம் தோழமைகளே சென்ற பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவில் சமுத்திரையின் ஓலை கண்டு கிளம்பும் தீட்சன்யர். தங்கையின் கவலையைப் போக்க முயலும் சேயோன். அன்புடன், தமிழ் மதுரா\nமேற்கே செல்லும் விமானம் – பாகம் 3\nவணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில் ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர். […]\nகண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்\nவணக்கம் தோழமைகளே, கண்ட நாள் முதலாய் முதல் பாகத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. துளசியின் காதல் என்னவானது, அரவிந்த் துளசி உறவு தொடருமா. அர்ஜுன், அரவிந்த், துளசி இவர்களை சுற்றித் தான் போட்ட புதிரை சுவைபட தானே தீர்த்து […]\nவேந்தர் மரபு – 6\nவணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ஒரு யுத்த களத்தின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர். மலைக்கள்ளர்களின் எண்ணம் ஈடேறுமா. குறிஞ்சி மன்னர் வேலவனுக்��ு ஏதாவது ஆபத்து நேருமா… அன்புடன், தமிழ் மதுரா.\nஉன் இதயம் பேசுகிறேன் – 6\nவணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பதிவுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. பாலாஜியின் கடிதம் பத்மினியை சென்றடைந்ததா… பத்மினியின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்புடன், தமிழ் மதுரா.\nமேற்கே செல்லும் விமானம் – 12\nஹாய் பிரெண்ட்ஸ், இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 இது வரை இந்தக் கதையுடன் […]\nகண்ட நாள் முதலாய் – பாகம் 1\n இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி. துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை […]\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7\nவேந்தர் மரபு – 25\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nyarlpavanan on புன்னகையே பதிலாய் (கவிதை)\nTamil Madhura on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nMAHESWARI on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (22) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (15) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (375) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (342) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (24) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (5) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (50)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09041750/Civilian-attack-assumed-to-be-a-thief-until-he-was.vpf", "date_download": "2018-07-16T01:14:16Z", "digest": "sha1:GDWAFGGTGYDYX55KOI72TSLJTHUAUNB7", "length": 12116, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Civilian attack assumed to be a thief until he was drunk || குடிபோதையில் திரிந்தவரை திருடன் என கருதி பொதுமக்கள் தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடிபோதையில் திரிந்தவரை திருடன் என கருதி பொதுமக்கள் தாக்குதல் + \"||\" + Civilian attack assumed to be a thief until he was drunk\nகுடிபோதையில் திரிந்தவரை திருடன் என கருதி பொதுமக்கள் தாக்குதல்\nவேலூர் புதிய பஸ்நிலையம் அருகே குடிபோதையில் திரிந்தவரை மோட்டார்சைக்கிள் திருடன் என்று கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர் புதிய பஸ்நிலையம் அருகே குடிபோதையில் திரிந்தவரை மோட்டார்சைக்கிள் திருடன் என்று கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் சுற்றித்திரிந்துள்ளார். அவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் திரிந்ததால் பொதுமக்கள் அவரிடம் இங்கு சுற்றித்திரியக்கூடாது என்று கூறி அனுப்பினர். இந்த நிலையில் அன்று இரவு அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் மீது பொதுமக்கள் சந்தேகப்பட்டனர்.\nஇதையடுத்து வேலூர் புதிய பஸ் நிலையத்தையொட்டி பழைய பாலாற்று பாலத்தின் அருகே நேற்று காலை அவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை பார்த்த முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் “காணாமல் போன மோட்டார்சைக்கிளை இவர் தான் திருடியிருப்பார்” என்று கருதி அவரை பிடித்து விசாரித்தனர்.\nஅப்போது அங்கு வந்த நபர் ஒருவர் “மோட்டார்சைக்கிள் நான் நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து வேறு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இவர் தான் எனது மோட்டார்சைக்கிளை திருட முயன்றுள்ளார்” என்று கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களும் அவரை தாக்கினர். இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தமுடியவில்லை. இதையடுத்து அவரிடம் இருந்த செல்போனை போலீசார் வாங்கி, அதில் இருந்த ஒரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதில், பொதுமக்களால் தாக்கப்பட்டவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் சென்னை சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் வேலூருக்கு வந்து மதுகுடித்ததும், அவர் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபடவில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n2. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\n5. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2665", "date_download": "2018-07-16T00:51:17Z", "digest": "sha1:MI4RF6BCGFZV7QCA5FD7LGZIKR4GUXVI", "length": 74302, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்", "raw_content": "\n« புல்வெளிதேசம் 11, பிலம்\nஇ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்\nஇ.எம் எஸ் [இளங்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு] இறந்தபோது மலையாளி��ளுக்கு அம்மரணம் ஒரு பெரிய ஊடக நிகழ்வாக இருந்தது கேரளத்தில். அதற்கு முன்பு அப்படி கொண்டாடப்பட்ட பெரிய மரணம் எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருடையது. பிதாவழிபாட்டு மனநிலையின் கூறுகள் அதிலிருந்தன என்று சொன்ன ஆய்வாளர் உண்டு. கேரளத்தின் கிட்டத்தட்ட ஐம்பது செய்தித்தாள்களிலெல்லாம் அட்டைச்செய்தி அதுஇதான். வார மாத இதழ்களில் – இவை முந்நூறுக்கும் மேல் — அட்டைப்படமும் முக்கியச் செய்தியும் அவர்தான். பல இதழ்களில் அட்டை தொட்டு அட்டை வரை அவர்தான் இடம்பெற்றிருந்தார் . இடதுசாரி இதழ்களில் மட்டுமல்ல உக்கிரமான வலதுசாரி இதழ்களிலும் அப்படித்தான்.\nஆலப்புழாவில் வேலைபார்க்கும் என் தமிழ் நண்பர் எனக்கு எழுதிய கடிதத்தில் இதை குறிப்பிட்டிருந்தார் . நண்பருக்கு மலையாளம் தெரியாது. கேரள அரசியலில் ஆர்வமும் கிடையாது . இந்த செய்திப்புயலை கண்டு வியந்து சில செய்திகளை மட்டும் படிக்கச்சொல்லி கேட்டிருக்கிறார் .இ.எம் .எஸ் பற்றிய வர்ணனைகள் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருந்தன. ‘ முதன்மையான மலையாளி / கேரளீயன் , அர்ப்பண உணர்வுள்ள கம்யூனிஸ்டு, தியாகமும் மனிதாபிமானமும் நிரம்பிய மாபெரும் மனிதன’ .இவ்வரிசையில் முதலில் அவர் ஒரு மலையாளி என்று சொல்லப்பட்டதுதான் நண்பரை குழப்பியது. இ.எம் .எஸ் ஒரு கம்யூனிஸ்டு அல்லவா, அவரது கொள்கை சர்வதேசியம் அல்லவா, அப்படியானால் இந்த சிறப்புக்கூற்று அவருக்கு அணிசேர்ப்பதாகுமா என்றார் அவர்.\nநான் எழுதிய பதிலில் அதை விளக்கியிருந்தேன் . இ.எம் .எஸ் தன்னை ஒரு மலையாளி என்று எப்போதுமே உணர்ந்திருந்தார் , அதை எல்லா தருணத்திலும் முன்வைக்கவும் செய்தார் . இந்த உணர்வு ஓர் எதிர்மறை மனநிலையாக அவரிடம் உருக்கொள்ளவில்லை. அவர் அங்கிருந்து தன்னை கண்டடையத் தொடங்கினார். தன்னை ஓர் இந்தியனாகவும் சர்வதேசியனாகவும் அவர் உணர்ந்தது அதன் அடுத்தகட்ட வளர்ச்சிநிலையாகவே. ஒரு இந்தியன் என்பது ஒரு சர்வதேசியன் என்பதற்கு எதிரானதல்ல, ஒரு இந்தியன் என்பது ஒரு மலையாளி என்பதற்கு எதிரானதுமல்ல என்று அவர் விளக்கியிருக்கிறார் . இ.எம் .எஸ்அவர்களின் சர்வதேசப் பார்வை உலகறிந்தது . ” இரிஞ்ஞாலக்குடயில் இடிமின்னலடித்தால் இந்தோனேஷியாவில் காரணம் தேடுபவர் ” என்று அவர் பழிக்கப்பட்டதுண்டு. இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு, இந்தோனேஷியாவின் நிகழ்வுகளைக் கூட இரிஞ்ஞாலக்குடாவின் இடிமின்னல் மூலம் அணுகக் கூடியவர் என்பதே அது . இது அவரது அடிப்படை இயல்பு. அரசியலுக்கு அப்பால் அவர் மிக முக்கியமான ஓர் இலக்கிய விமரிசகர் , இலக்கிய வரலாற்றாசிரியர் , கலாச்சார விமரிசகர் ,சமூகவியலாய்வாளைர் , இதழாளர். அதி தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்வில் இருந்தபோதும் கூட அவர் இலக்கியவாசிப்பையும் விமரிசனத்தையும் நிறுத்தவில்லை. பரபரப்பு மிக்க அரசியல் வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே அவர் ஆக்கிய நூல்கள் பல .அவற்றில் கேரள சுதந்திரப்போராட்ட வரலாறு முதலிய நூல்கள் முழுவாழ்வையே அர்ப்பணித்து எழுதப்பட்டவை என்ற பிரமையை எழுப்பும் அளவுக்கு கலைக்களஞ்சியத்தன்மை கொண்டவை.\nஇ எம் எஸ் விரிவான ஓர் அரசியல் பார்வை கொண்டிருந்தபோதிலும், வலுவான ஒரு தேசியக் கட்சிக்கு தலைமைப்பொறுப்பில் இருந்தபோதிலும் ஓர் இந்திய அரசியல்வாதியாக அறியப்பட்டது குறைவே என்ற உண்மையை இங்கு நாம் கணக்கில் கொண்டாக வேண்டும். அவர் ஒரு கேரள அரசியல்வாதிகாக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டார் என்பதை ஒரு குற்றச்சாட்டாக அவரது மாணவர்கள் கூட சொன்னது உண்டு. அவரது கவனம் கேரள மக்கள் மீது ,அவர்களுடைய கலாச்சாரம் மீதும் அரசியல் மீதும்தான், குவிந்திருந்தது என்பதை எவருமே மறுக்கமுடியாது. இந்த அம்சமே அவரை தேசிய அரசியல்தலைவராக ஆக முடியாமல் செய்தது என்றும் சொல்லலாம். இன்று அனைத்து மலையாளிகளைலும் மதிக்கப்படும் பிதாமக வடிவமாக ஆனது அவர் ஒரு மகத்தான அரசியல்தலைவர் என்பதனால் அல்ல . சொல்லப்போனால் அரசியல் தலைவராக மட்டும் அவர் இருந்திருந்தால் அவர் மறக்கப்பட்டிருப்பார் .கேரள சுதந்திரப்போராட்டத்தின் தலைவர்களைன கேளப்பன், கெ. பி .கேசவ மேனோன் போன்றவர்கள் இன்று சரித்திரப்பெயர்கள் மட்டுமே. வாழ்ந்த காலத்தில் இ.எம்.எஸ் உடன் ஒப்பிடும்போது பெரிய ஆளுமையாக இருந்த கம்யூனிஸ்டுதலைவர்கள் பி கிருஷ்ணபிள்ளை , ஏ. கே.கோபாலன் ஆகியொரும் அப்படித்தான். இ எம் எஸ் நம் காலகட்டத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதை மறுக்கவில்லை .ஆனால் அவர் முக்கியப்படுத்தப்படுவது, கௌரவிக்கப்படுவது அவர் கேரளக் கலாச்சாரத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவே . என் விரிவான கடிதம் நண்பரை திருப்தி செய்யவில்லை.\nநண்பரின் சிக்கல் அவர் தேசியம் என்பதை தமிழ்நாட்டு அரசியலுடன் சேர்த்து யோசிப்பதனால்தான். இங்கே இந்திய தேசியம் என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானதும் அன்னியமானதுமான ஒரு கட்டுமானம். தமிழ் தேசியம் எப்போதுமே இந்தியமயமாதலையும் , உலகமயமாதலையும் எதிர்க்கும் போக்கு என அறியப்படுகிறது. அதாவது அது ஒருவகை குறுக்கல்போக்கு. உட்சுருங்கும் தன்மை கொண்டது. தமிழக அரசியலில் தேசியக்கற்பிதங்களின் இடம் சிக்கலானது. அந்த விவாதங்களுக்குள் போக நான் இப்போது விரும்பவில்லை . ஆனால் என் புரிதல்கள் சிலவற்றை மட்டும் கோடி காட்ட விரும்புகிறேன். இங்கேயுள்ள தமிழ்தேசிய உணர்வு ஓர் எதிர்ப்பியக்கமாகவே உருவானதாகும். வெள்ளைய ஆட்சியின்கீழ் சலுகையும் அதிகாரமும் பெற்று வல்லமையுடன் விளங்கிய பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானதாக அது உருவானது. வரலாற்றை பின்னுக்கு நீட்டினால் மன்னர்கள் காலத்தில் சலுகையும் அதிகாரமும் பெற்று வல்லமையுடன் விளங்கிய பிராமண மதங்களுக்கு எதிராக எழுந்த பக்தி இயக்கத்தில் அதன் வேர்களை நாம் காணமுடியும். பிராமணரல்லாத மக்களை இணைப்பதற்கான பொதுச்சொல்லாக ‘திராவிட இனம்’ என்ற கருதுகோள் [கால்டுவெல்லில் இருந்து வேளைளர்களைல் பெறப்பட்டு ] பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக இன அடிப்படைத்தேசியமே இங்கே முதலில் அடையாளம் காணப்பட்டது. அதற்குக் காரணம் தெளிவு. இங்கே பிராமணரல்லாத மக்களில் தமிழரல்லாதார் பெருமளவில் உள்ளனர். மெல்ல , எந்த காலகட்டத்தில் என்று தெரியாமல் , எவ்வித அறிவார்ந்த விவாதப்புயலும் வீசாமல், திராவிட இனத்தேசிய உருவகம் தமிழ் மொழித்தேசிய உருவகத்துக்கு மாறிக் கொண்டது. இன்று இவ்விரு சொல்லாட்சிகளும் ஒன்றேபோல பலரால் பயன்படுத்தப்படுகின்றன.\nஆரம்பம் முதலே எதிர்மறைத்தன்மை தமிழகத் தேசிய உருவகத்தின் அடிப்படை உணர்வாக இருந்துள்ளது .அத்துடன் அது அடிப்படையிலேயே பிராமணரல்லாத உயர்சாதிகளின் — வேளைளரின் — பண்பாட்டுக் கூறுகளைத்தான் தமிழ்த்தேசிய அடையாளமாக முன்வைத்தது. சாதிப்பற்றும் சைவப் பற்றும் மிக்க சுந்தரம் பிள்ளையின் பாடல் அதம் ‘தேசிய கீதம்’ . அதிலேயே ‘ஆரியம்’ மீதான கசப்பு நேரடியாக வெளிப்படுகிறது. [அப்பாடல் தெரிவு செய்யப்பட்டமை, அதில் ஆரியம் பற்றிய குறிப்பு விலக்கப்பட்டமை எல்லாமே ஒரு குறியீட்டு வாசிப்புக்கு உரியவை] ���மிழ்த்தாயின் சிலைக்கும் பாரதமாதாவின் சிலைக்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லை .பிற்பாடு சைவத்திலிருந்து விலகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை உள்ளிழுக்க தமிழ் தேசியம் முயன்ற போது அச்சாதிகளின் அடையாளங்களும் அதில் ஓரளவுக்கு நுழைந்தன. ஆனாலும் மையமாக உள்ள கருத்தியல் , அதாவது இணைக்கும் சரடு வேளைளக் கருத்தியலேயாகும். அதன் முக்கியப்படிமங்கள் அனைத்துமே சைவ வேளைள மரபை சார்ந்தவை. ஆனால் இங்குள்ள மக்ககளில் கணிசமானோர், தலித்துக்களில் பாதிக்கும் அதிகமானோர் , தமிழை தாய்மொழியாகக் கொள்ளைதவர்கள் என்ற முறையில் தமிழ்மொழிசார்ந்த தேசியம் என்பது கடுமையான எதிர்மறைத்தன்மை கொண்டதாக , யார்யாரை விலக்கவேண்டும் என்று பட்டியலிடும் ஓர் அளவுகோலாக மட்டுமே உள்ளது. தமிழ்த் தேசியம் சார்ந்து நம் காதில் விழும் குரல்கள் எல்லாமே வெறுப்பின், கோபத்தின் குரல்களைகவே உள்ளன. அந்த கோபம் தமிழை தாய்மொழியாகக் கொள்ளைதவர்களில் தலித்துகளுக்கு எதிராக அடக்கி வாசிக்கப்படுகிறது, இஸ்லாமியர்களுக்கு எதிராக புதிரான மௌனம் காக்கப்படுகிறது , பிராமணரல்லாத உயர்சாதியினர் விஷயத்தில் மெல்லிய பொதுவான எச்சரிக்கையாக வெளிப்படுகிறது. பிராமணர்கள் சார்ந்தும் , இந்திய தேசியம் சார்ந்தும் , உலகமய அடையாளங்கள் சார்ந்தும் அது கடும் கோபத்துடன் வெளிப்படுகிறது. இன்று அதில் ஆக்கப்பூர்வ அம்சங்கள் குறைவுதான். வேலிகட்டிக் கொண்டு உள்ளே அடங்கும் மனநிலையே முனைப்பு கொண்டுள்ளது. இங்கு தமிழ் தேசியம் என்பது சிறு குழுவுக்குள் ஒருவகை உணர்ச்சிப் பிரகடனமாக மட்டும் வெளிப்படுகையில் அதன் பல முரண்பாடுகள் எவராலும் பொருட்படுத்தப்படுவதில்லை. உண்மையான அதிகாரத்துக்கு அருகே தமிழ்தேசியம் செல்லுமென்றால் உடனே இஸ்லாமிய அடையாளம் ,தலித் அடையாளம் முதலியவை அதற்கு பெரும் சவாலாக முன்னெழுந்துவரும் என்பதற்கு சிறந்த நடைமுறைச்சான்று சமகால ஈழ நிகழ்வுகள்.\nஇந்தப்பின்னணியில் நாம் இ.எம் .எஸ் முன்வைத்த கேரள தேசிய அடையாளம் பற்றி தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தேசியம் என்ற சொல்லை அதற்கு பயன்படுத்துவது சற்று அதிகப்படியோ என்று படுகிறது . ‘கலாச்சார சுயம் ‘ என்ற சொல்லை பயன்படுத்தலாம். ஆனால் அதில் ஒரு தேசிய உருவகத்துக்கான ‘சாத்தியம்’ ஒளிந்துள்ளது என்று சொல���லலாம். அதாவது தேசிய கற்பிதமானது இங்கே நில எல்லை, அரசியல் சுதந்திரம், பொருளைதார தனித்துவம், இனரீதியான தன்னடையாளம் என்ற தளங்களில் எழுப்பப் படவில்லை. குழப்பங்களைத் தவிர்க்க இதை முதலிலேயே தெளிவுபடுத்தி விடவேண்டும். இவை ஒவ்வொன்றிலும் இ.எம் .எஸ் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெளிவுபடுத்தபடும். முக்கியமாக உடனடியாக சொல்லப்படவேண்டியது இ.எம் .எஸ் ஒருநிலையிலும் இனவாதத்தை சற்றும் ஏற்கக் கூடியவர் அல்ல என்பதுதான். அதை அவர் வெறுத்தார், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை முன்வைத்தார். கேரளம் என்ற மக்கள்த் திரளின் வாழ்க்கையின் பொதுவான வெளிப்பாடாக உள்ள கலாச்சாரத்தின் அடையாளம் அதன் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை குறித்தே இ எம் எஸ் பேசுகிறார். அதாவது இ எம் எஸ் ன் கலாச்சார அணுகுமுறையானது மிக மிக நேர்நிலைத்தன்மை கொண்ட ஒன்று . கலாச்சாரதேசிய அடையாளத்தினை எவருக்கும் எதிராக அவர் கட்டமைக்கவில்லை. அவ்வடையாளம் எவரையுமே விலக்கும் தன்மைகொண்டிருக்கவில்லை, அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை கொண்டிருந்தது . தன்னை துண்டித்துக் கொள்ளும் போக்குக்கு மாறாக அது தன்னை இந்திய தேசியத்திலும் உலக தேசியத்திலும் பிணைத்துக் கொள்ளும்போக்கு கொண்டிருந்தது. இந்த வேறுபாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டு இ எம் எஸ்ஸின் பங்களிப்பை பார்க்கவேண்டிய தேவை உள்ளது.\nஇந்தியாவிலுள்ள எல்லா பிராந்திய தேசியங்களின் இயல்புகளும் ஏறத்தாழ ஒரே வளர்ச்சிமுறை கொண்டவை என்பதைக் காணலாம். அதாவது அப்பகுதியில் உள்ள தொல்பழங்குடி வாழ்வில் அத்தேசியங்களின் கூறுகள் இருக்கும். அவை தமிழ்நாடு போல பூரண வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கலாம். கேரளம் அல்லது அஸ்ஸாம் போல அரைப்பழங்குடி நிலையில் இருக்கலாம். அல்லது பௌத்தம் சமணம் போன்ற பழங்கால சம்ஸ்கிருத எதிர்ப்பு பண்பாட்டு அலைகளினால் வளர்க்கப்பட்டு தனித்தன்மைகொண்டவையாக இருக்கலாம், கர்நாடகம் மராட்டியம் போல. இந்த தனித்தேசிய பண்பாட்டு கூறுகளுடன் சம்ஸ்கிருத பண்பாட்டுக் கூறுகள் இணைந்து அப்பகுதியின் மைய ஓட்ட பண்பாடு உருவாகியிருக்கும் . பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில்தான் அந்த தொல்குடி பண்பாட்டுக் கூறுகள் தேசியத் தனித்தன்மையாக அடையாளம் காணப்பட்டிருக்கும். அவை வலிமை பெற்று ஒரு ��ணைப்பண்பாட்டு ஓட்டமாக இருந்துகொண்டிருக்கும் . அதாவது சம்ஸ்கிருதச் செல்வாக்குள்ள மைய ஓட்டம் உயர்தளம் சார்ந்ததும், அதிகாரத்துக்கு நெருக்கமானதும் ஆன பண்பாட்டு அம்சமாக இருக்கும்போது இந்த இணைப்பண்பாட்டு ஓட்டம் பொதுமக்கள் சார்பு கொண்டதாக இருக்கும். தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் சம்ஸ்கிருத சார்புள்ள ஓட்டம் செவ்வியல்தன்மையும் , நுட்பமும் உடையதாக இருக்கையில் இணைப்பண்பாட்டு ஓட்டம் நாட்டார்தன்மையும் பண்படாத இலக்கியத்தன்மையும் கொண்டதாக இருக்கிறது.\nஉதாரணங்கள் பல. மராட்டியில் ஞானேஸ்வரி பகவத் கீதையை அப்போது மிக கொச்சையாக கருதப்பட்ட மராட்டிய மொழியில் எழுதினார்.அதுவெ மராட்டிய மொழியின் முதல் நூல் என்றும் மராட்டிய கலாச்சாரதேசியத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் இந்த இடம் அங்குள்ள ‘வசன’ இலக்கியத்துக்கு உள்ளது . [வீரசைவர்களைன அல்லம பிரபு , பசவண்ணர், அக்க மகாதேவி போன்ற சித்தர்கள் மக்களுக்குரிய மொழியில் எழுதிய சுதந்திரமான யாப்புள்ள கவிதைகளே வசனம் எனப்படுகின்றன. பாவண்ணன் மொழிபெயர்ப்பில் இவை விரிவான குறிப்புகளுடன் சொல் புதிது ஆறாவது இதழில் வெளிவந்துள்ளன] தமிழில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோரின் தமிழ் ஆக்கங்களே தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தன என நாம் அறிவோம். மலையாளத்தில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ராமாயண மகாபாரத கதைகளை கிளிப்பாட்டு என்ற எளி£ய நாட்டார்ப்பாடல் வடிவில் மக்கள்மொழியில் முன்வைத்ததே மலையாளம் என்ற மொழியின் பிறப்புக்கும் கேரளக் கலாச்சார தேசியத்தின் உருவாக்கத்துக்கும் முதல் புள்ளி ஆகும். இன்றும் கேரளத்தில் மிக அதிகமான மக்கள் செல்வாக்குள்ள ஆக்கங்கள் அவருடைய படைப்புகளே. கேரளத்தில் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் கேரள வீடுகளில் எழுத்தச்சனின் ஆக்கங்கள் ஒரு சடங்காகவே வாசிக்கப்படுகின்றன.\nஆங்கில ஆட்சியின் விளைவாக கல்வி மேம்பாடு அடைந்து இலக்கியம் போன்றவை வெகுஜன வாசிப்புக்கு வந்த காலத்தில் இந்த இணைப்பண்பாட்டு ஓட்டம் பரவலான மக்கள் ஆதரவு பெற்று வலிமையும் தீவிரமும் கொண்டது எனக் காணலாம். ஆங்கிலத்தின் தொடர்பால் அதில் நவீனத்தன்மை குடியேறுகிறது. அத்துடன் பல இந்திய மொழிகளில் இந்திய மறுமலர்ச்சியின் விளைவாக உருவான தத்துவார்த்த தேடல் பிரதிபலித்து செவ்வியல்சார்ந்த போக்குகளும் உருவாயின. இந்திய நிலப்பகுதி முழுக்க பரவி பொதுவான பண்பாட்டு அமைப்பாகவும், பிராந்தியப் பண்பாடுகளை இணைக்கும் கூறாகவும் இருந்தது சம்ஸ்கிருதப் பண்பாடே . ஆங்கிலக் கல்வியின் விளைவாக உருவான நவீனமயமாதல் போக்கும் இந்தியா முழுமைக்குமான பொதுத்தன்மையும் , பிறவற்றை இணைக்கும் தன்மையும் கொண்டிருந்தது. ஆகவே இந்திய தேசிய என்ற கருத்தாக்கம் வலிமையாக உருவானபோது சம்ஸ்கிருத பண்பாடு மற்றும் நவீன ஐரோப்பிய பண்பாடு ஆகியவை இந்திய தேசியத்தின் மையப் பண்பாட்டு கூறுகளைக முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு இடையேயான உரையாடலின் விளைவே நாம் காணும் இந்திய மறுமலர்ச்சி .விவேகானந்தர் முதல் நேரு வரை அனைவருமே இந்த இணைவின் ஆக்கங்களே.\nஇவ்வாறு இந்தியப் பெருந்தேசியம் முன்வைக்கப்பட்டபோது அது பொதுமைப்படுத்தும் போக்கை தீவிரமாக மேற்கொண்டமையால் அதற்கு எதிராக இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதிக்குரிய தனித்தேசிய , பண்பாட்டுக் கூறுகள் வெளிப்பட்டன, வளர்ந்தன. இந்திய சுதந்திரப்போராட்ட அலைதான் இந்தியாவில் பிராந்ந்திய தேசிய உணர்வை உருவாக்கியது என்பது வரலாறு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தேசியப் பண்பாட்டு நாயகர்களே தனியான பிராந்திய தேசியங்களையும் வளர்த்தெடுத்தனர் என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். குவெம்பு [கர்நாடகம்] வள்ளத்தோள் நாராயண மேனோன் [ மலையாளம்] தாகூர் , பங்கிம் சந்திர சட்டர்ஜி [வங்கம்] போன்றவர்கள் இந்திய தேசிய விடுதலைப்போராட்டத்தின் கலாச்சார நாயகர்கள். அந்தந்ந்த மொழிகளில் கலாச்சார தேசியம் சார்ந்த விழிப்பிற்கும் இவர்களே முன்னோடிகள் .இந்தியா சுதந்திரம் பெற்ற மறுகணமே இந்தியதேசிய உணர்வலைகளை விட பெரிதாக பிராந்திய தேசிய உணர்வுகள் எழுந்து மொழிவாரி மாநிலக் கோரிகையாக வளர்ந்ததும் , பஞ்சாபி சுபா, தெலுங்கானா போராட்டங்கள் உருவானதும் நாம் அறிந்ததே. இவர்களுடைய பொதுவான குணம் ஒன்றுண்டு. இவர்கள் இந்தியதேசியப் பண்பாட்டு கூறுகளை நிராகரிக்கவில்லை. அவற்றுக்கு இணையாக தங்கள் கலாச்சாரதேசியக் கூறுகளை முன்வைத்தார்கள் .\nஉதாரணமாக வள்ளத்தோள் நாராயணமேனன் * வேதங்களையும் இதிகாசங்களைய��ம் மலையாளத்திற்கு மொழி பெயர்த்தார். ஒரு கோணத்தில் இது இந்திட தேசிய பண்பாட்டுப்பொதுக் கூறுகளை மலையாளத்துக்கு கொண்டுவருவது. மறு கோணத்தில் மலையாளம் என்ற முதிரா மொழியை ஒரு செவ்வியல் மொழியாக மாற்றும் பெரும் முயற்சி . சம்ஸ்கிருதத்துக்கு மலியாளம் விடுத்த சவால் அது. மலையாளத்தால் என்ன செய்ய முடியும் என்ற வினாவுக்கான பதில். வள்ளத்தோள் நாராயணமேனனின் இம்முயற்சிக்கு வைதீகர்கள் அளித்த கடுமையான எதிர்ப்பை இங்கே பதிவு செய்தாக வேண்டும். அவருக்கு பின்னாளில் காதுகேட்காமலானபோதுனதற்கு காரணம் புனிதமான வேதங்களை மிலேச்ச மொழியில் அவர் மொழிபெயர்த்ததுதான் என்று சொல்லப்பட்டது .அந்த வசையுரைகள் வள்ளத்தோளை இறுதிநாட்களில் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளைக்கின. இதற்கிணையாகவே கதகளி , கூடியாட்டம், சாக்கியார்கூத்து, மோகினியாட்டம் போன்ற கேரளக் கோயில் கலைகளை மதநீக்கம் செய்து பொதுவான கேரளக் கலைகளைக மாற்றியதும் வள்ளத்தோள் நாராயணமேனன் அவர்களே. இதற்காக அவர் உருவாக்கிய கேரள கலாமண்டலம் என்ற அமைப்பு [ ஷொர்ணூர் அருகே உள்ளது] இன்றும் கேரளத்தின் மிக முக்கியமான பெரும் கலாச்சார நிறுவனம். ஏறத்தாழ இதே செயல்பாடுகளை நாம் தாகூரின் வாழ்வில் காணலாம்.தாகூரின் சாதனை என்ன என்பதை குறியீட்டு ரீதியாக அங்குள்§ளைர் சொல்வதுண்டு. சைதன்ய மகாப்பிரபுவின் காலம் வரை உயர்ந்த விஷயங்களை சொல்ல தகுதியற்ற கொச்சை மொழியாக கருதப்பட்ட வங்க மொழியில் இன்று இரு நாடுகளின் தேசிய கீதங்கள் அமைந்திருப்பதே அவரது சாதனை.\nஇவ்வாறுதான் இந்திய கலாச்சாரத்தேசியங்கள் பிறந்து இன்றைய வடிவை அடைந்தன. இவற்றிலெல்லாம் அப்பகுதியின் மொழியே முக்கிய கலாச்சார , அல்லது தேசிய அடையாளமாக உள்ளது . திராவிட இயக்கம் மட்டுமே இனவாதத் தேசியத்தை முன்வைத்தது. தேசிய உருவகங்களில் மொழி முக்கியப் பங்களிப்பாற்றுவதற்கான காரணங்களை ஏற்கனவே சொல்லப்பட்ட சுருக்கமான சித்திரமே சொல்லிவிடும். பக்திகாலம் முதலே ஒரு பகுதியிலுள்ள மொழியேதிந்திய அளவிலான பொதுப்போக்குகளுக்கு எதிரான மாற்று ஆக இருந்துள்ளது. எழுத்தச்சன் கேரள தேசியத்தின் அடிப்படையை மலையாளம் மூலம் வகுத்துவிட்ட பிறகு பிறர் அதை ஒன்றும் செய்ய முடியாது.\nகேரள தேசியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nகேரள தேசியம் குறித்த கருத்தாக்���ங்களின் வரலாற்றுப் பின்னணியை விளங்கிக்கொள்ள சில அடிப்படைப் புரிதல்கள் தேவை. இருவகையான கேரள வரலாற்று உருவகங்கள் உள்ளன. ஒன்று பேரா இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையால் முன்வைக்கப்பட்டது. இன்னொன்று இ எம் எஸ் நம்பூதிரிப்பாட்டு அவர்களைல் முன்வைக்கப்பட்டு பிற்பாடு பி கெ பாலகிருஷ்ணன் அவர்களைல் தீவிரப்படுத்தப்பட்டது. முதல் போக்கு அதிகார மையங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை உருவகிக்கும் பொதுவான நோக்கு. இ எம் எஸ் அவர்களின் நோக்கு மக்களின் வாழ்க்கை மாற்றங்களையும் சமூக அமைப்புகளில் அவை உருவாக்கும் வளர்ச்சிநிலைகளையும் அளவீடுகளைகக் கொண்ட மார்க்ஸிய நோக்கு.\nகேரளம் ஆதிபழங்காலத்தில் தொல்தமிழகத்தின் ஒரு பகுதியாக , சேர நாடாக விளங்கி வந்தது என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. இந்த கருத்து நிலையினை முக்கியமாக வலியுறுத்தி இதனடிப்படையில் நவீன கேரள வரலாற்று சித்திரம் ஒன்றை முதலில் உருவாக்கியவர் பேராசிரியர் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை * என்பவர். இவரது கருத்தின்படி சேரநாடு சங்ககாலம் முதல் நிலவி வந்தது. கடைசியில் மகோதயபுரம் [அல்லது மாக்கோதைபுரம்] என்று வழங்கப்பட்ட கொடுங்கல்லூரினை தலைமையிடமாகக் கொண்டு அவ்வரசு இருந்தது. அவர்களுக்கும் சோழநாட்டுக்கும் நடந்த நீண்ட காலப்போரின் விளைவாக சேரநாடு அழிந்தது.சிறுசிறு சிற்றரசர்களும் குறுநிலக்கிழார்களும் நாட்டை ஆண்டனர்.சேரநாட்டு மக்கள் கலாச்சாரச் சிதைவு கொண்டனர். இக்கலாச்சாரச் சிதைவை பயன்படுத்தி நம்பூதிரிகள் என்று பிற்காலத்தில்பெயர் கொண்ட பிராமணர்கள் கேரளத்தில் ஊடுருவினார்கள். இவர்கள் கேரளக் கலாச்சாரத்தை பிராமணியம் நோக்கியதாக திரிபடையச்செய்தார்கள் . கேரளத்தில் புழங்கிய ஆதிதமிழை சிதைத்து சம்ஸ்கிருதத்துடன் இணைத்து மலையாளம் என்ற மொழி உருவாக காரணமாக அமைந்தார்கள். பிற்காலத்தில் கேரள சிற்றரசர்களில் திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற பெருநிலக்கிழார் குடும்பம் வேறு இரு குலங்களுடன் இணைந்து திருவிதாங்கூர் மன்னர்குலமாக உருவெடுத்தது . கோழிக்கோடு பகுதியில் இருந்த குறுநில மன்னர் ஐரோப்பிய அராபிய கடல் வணிகர்கள் அளித்த கப்பத்தால் சாமூதிரி மன்னரானார். கொச்சி மன்னரும் இப்படி உருவானவரே . இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையின் கேரள சரித்திர சுருக்கம் இது.இவர்கள் வெள்ளைய ஆட்சி வரை போரிட்டும் இணைந்தும் கேரளத்தை ஆண்டனர். பிராமண சம்ஸ்கிருத ஊடுருவலால் மலையாளம் என்ற மொழி தமிழிலிருந்து பிரிந்து உருவாத்து. கேரள கலாச்சாரத்தின் தனித்தன்மை என்பது இந்தக் கலப்பே.\nநேர் மாறான ஒரு சித்திரத்தை அளிப்பவர் வரலாற்றாசிரியரான பி கெ பாலகிருஷ்ணன்* . அவரது அணுகுமுறை மார்க்ஸிய நோக்கிலானது, இ.எம் எஸ் மற்றும் டி டி கோசாம்பியை அடியொற்றியது. ஆனால் அவர் மார்க்சியரல்ல. அவரை காந்தியவாதி என்றுதான் பொதுவாக சொல்லவேண்டும். வரலாற்றின் உள்ளுறைகளை அறிய ஆகச்சிறந்த கருவி என்ற வகையிலேயே அவர் மார்க்ஸிய ஆய்வுமுறையை கைக்கொள்கிறார். உற்பத்தி சக்திகள், உபரிக் குவிப்புமுறை போன்றவற்றை கணக்கில் கொண்டு வரலாற்றின் இயங்கு முறையைப்பற்றி யோசிப்பதும் வரலாற்றை முரண்பட்ட அதிகார சக்திகளுக்கிடையேயான மோதல் மற்றும் முயங்கலாக பார்ப்பதும் இப்பார்வையின் அடிப்படைகள் எனலாம். இவர் கூற்றுப்படி கேரள நிலப்பரப்பில் பெரும்பகுதி கடலில் நதிச்சேறு கொட்டி திட்டுகளைக உருவாகி வந்த ‘கடல்வைப்பு ‘ பகுதிகளும் அணுகமுடியா கொடும்காடுகளும் கொண்டது. எனவே பெரிய நாகரீகமோ பேரரசோ இங்கு இருந்திருக்க நியாயமில்லை . கேரளத்தில் மிகச்சமீபகாலம் வரை வேளைண்நிலம் மிக குறைவே. வேளைண்மையில் ஈடுபட்டவர்கள் புலையர் [அல்லது செறுமன்] எனப்பட்ட ஒரே ஒரு தலித்சாதியினர் மட்டுமே. இவர்கள் பத்துசதம்கூட இல்லை. ஆகவே உபரி உருவாகியிருக்க நியாயமே இல்லை . கேரளத்தில் போடப்பட்ட முதல்சாலை திப்புசுல்தான் போட்டது. அங்குள்ள நில அமைப்புக்கு சாலைகளே சாத்தியமில்லை. ஆகவே உபரிசேமிப்பும் இருக்கவில்லை .அத்தனைக்கும் மேலாக கேரள சாதியமைப்பு இந்தியாவிலேயே மிகக் மிக கொடுமையானதாக இருந்தது . ஒவ்வொருசாதியும் பிறசாதியிலிருந்து பல அடிதூரம் விலகி நிற்க வேண்டும் என வகுக்கப்பட்டிருந்தது . மக்கள் வெவேறு நிலப்பகுதியில் பிறர் வாழ்வைதை அறியாமல் வாழ்ந்தபர். இது பழங்குடி வாழ்வுமுறையே ஒழிய உற்பத்தி , உபரிசேமிப்பு ஆகியவற்றுக்கு உரிய அமைப்பு அல்ல . மலையாளம் உருவான காலகட்டத்து தமிழ் பண்பட்ட ஒரு செவ்வியல்மொழி .ஆனால் பழைய மலையாளமோ செம்மையற்ற ஒரு பழங்குடி மொழி. செம்மொழி ஒன்றிலிருந்து பண்படாமொழி உருவாக வாய்ப்பில்லை. ஆகவே அராபியரும் ஐரோப்பியரும் வரும்வரை கேரள நிலப்பரப்பில் இருந்தது ஒருவகை அரைப்பழங்குடி வாழ்க்கை. தமிழின் உறுப்பாக இருந்த பண்படாத ஒரு மொழி வடிவம். சேரநாடு என்பது இரண்டு. முதல் சேரநாடு இன்றைய கொங்குநாடு . பிற்கால சேரநாடு தென்தமிழ்நாடான திருக்கணங்குடி, தென்காசி பகுதிகள். இத்தகைய பழங்குடிச் சமூகத்தில்தான் பிராமணர் முழுமையான ஊடுருவலை நிகழ்த்தமுடியும். அதுவே நிகழ்ந்தது என்கிறார் பி கெ பாலகிருஷ்ணன்.\nஇன்றைய வரலாற்றாசிரியர்களின் கேரள வரலாற்று உருவகத்தை நாம் இந்த இரு எல்லைகளுக்குள் ஏதோ ஒரு புள்ளியில் வைத்து வகுத்துக் கொள்ளலாம். எம் ஜி எஸ் நாராயணன் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையை ஒட்டி நிற்பவர்கள்.ஆனால் கேரளத்தின் பழங்குடித்தன்மை பற்றிய ஒரு கவனம் அவர்களுக்கு உண்டு . இ எம் எஸ் அவர்களின் வரலாற்று உருவகம் பெரிதும் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளையை ஒட்டியதாக துவங்கினாலும் அவர்கொண்ட மார்க்ஸிய ஆய்வுமுறை அவரை மெல்ல நகர்த்தி பாலகிருஷ்ணனின் முடிவுகளுக்கு முன்னோடியாக ஆக்கியது .\nஇ எம் எஸ்ஸின் வரலாற்றாய்வுகளின் சூழல்\nஇ எம் எஸ் கேரள வரலாற்றைப்பற்றிய தன்னுடைய ஆய்வை துவக்குவது 1930களில் .அப்போது இந்திய வரலாற்றாய்வே குழந்தைநிலையில் தான் இருந்தது . இந்திய வரலாறு குறித்து வெள்ளையரால் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்திய சித்திரம் ஒன்று பிரபலப் போக்காக இருந்தது.பதற்கு எதிரான குரலாக இந்திய பெருந்தேசிய நோக்கிலான வரலாற்றாய்வுகள் சூடுபிடித்திருந்தன. தமிழ்நாடு போன்ற சில பகுதிகளில் மட்டுமே மாற்று தேசியங்கள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருந்தன. பிராந்தியக் கலாச்சார ஓட்டங்களைப்பொறுத்தவரை அவற்றை இன அடிப்படையில் பகுத்து வகுக்கும் போகே மேலோங்கியிருந்தது .ஆரிய– திராவிடவாதத்தின் வீச்சில் அகப்படாத வரலாற்றாசிரியர் குறைவே.இ எம் எஸ் அவர்கள் கேரள வரலாற்று ஆய்வுகளை தொடங்கும்போது கேரளத்தில் வரலாற்று ஆய்வு துவக்க நிலையிலேயே இருந்தது. பண்டைத்தமிழகம் குறித்த ஆய்வுகள் அப்போதுதான் வர ஆரம்பித்திருந்தன. பலநூல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் கிடையாது .மலையாள மொழிபெயர்ப்புகளைப்பற்றி யோசிக்கும் காலமே எழவில்லை. கேரள வரலாற்றின் முக்கியமான கல்வெட்டுகள் , செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் படிக்கப்பட்டு விவாதங்கள் துவக்கப்பட���ில்லை புராணத் தகவல்களை அபத்தமாக வரலாற்றுக்குள் பிரயோகிக்கும் போக்கு வலுவாக இருந்தது. திருவிதாங்கூர் அரசு வலுவான ஒரு சக்தியாக இருந்தது, அதற்கு நவீன கல்வி விஷயங்களில் மிகுந்த ஆர்வமிருந்தது. ஏற்கனவே பாச்சு மூத்தது போன்ற பண்டைய மரபுசார் சரித்திர ஆசிரியர்கள் திருவிதாங்கூர் வரலாற்றை ஐதீகங்களையும் மன்னர்புகழ்பாடல்களையும் கலந்து ஒரு முன்வரைவாக உருவாக்கியிருந்தனர். அதை ஒட்டி சங்குண்ணி மேனன், சதஸ்ய திலகன் வேலுப்பிள்ளை முதலியோரின் திருவிதாங்கூர் வரலாறுகள் வந்தன. இவ்வரலாறுகள் உருவாக்கிய அடிப்படைகள் வரலாற்றாய்வையே தீர்மானித்தன. ராஜபக்தி வரலாற்றின் அடிப்படைகளில் ஒன்றாக இருந்தது . திருவிதாங்கூர் பழைமையும் பெருமையும் மிக்க ஒரு இந்திய அரசு என்ற சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதையொட்டி நாயர் ,நம்பூதிரிகள் ஆகியோரின் குலப்பெருமை வரலாறும் கற்பிதம் செய்யப்பட்டிருந்தது.\nஇதற்கு மறுபக்கமாக கேரள வரலாற்றை அறிய மிகுந்த துணையாக ஐரோப்பியர் ஆவணங்கள் இருந்தன. பர்போசா ,ஹெர்மன் குண்டர்ட் , போன்றவர்களின் குறிப்புகள் லோகனி¢ன் மலபார் மானுவல் ,வார்ட் அண்ட் கானர் உருவாக்கிய திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் போன்ற முக்கிய ஆவணங்கள் பெரும் தகவல் குவியல்களைக இருந்தன. அவை காட்டும் கேரள சித்திரம் முற்றிலும் மாறான ஒன்றாக இருந்தது. அதேபோல இக்காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் சங்க இலக்கியங்கள் வரலாற்றாய்வுக்கு பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு குறித்த ஒரு முன்வரைவு உருவாக்கப்பட்டது. அது அன்று கேரளத்துடன் ஆழமான தொடர்பு கொண்டிருந்த எஸ். வையாபுரிப்பிள்ளை , மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலியோர் வழியாக அங்கு ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தியது.\nஆக வரலாற்றாசிரியர்கள் முன் இருந்த பெரிய சவால்கள் மூன்று. ஒன்று ,பண்டைய தமிழக வரலாற்றின் ஒரு பகுதியாக கேரள வரலாற்றை விளக்குவது. எந்தெந்த கூறுகள் தொடர்ச்சி கொண்டுள்ளன, எவை கேரளத்துக்கே உரிய தனித்தன்மைகள் என்று காட்டுவது. இரண்டு, கேரள அரசுகளின் உண்மையான வரலாற்றை உருவாக்குவது. மூன்று , கேரளத்துக்கே உரிய மருமக்கள்த்தாயம், நம்பூதிரி மண உறவுகள் போன்ற சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் கேரள வரலாற்றைச் சித்தரிப்பது. பேரா இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை போன்றவர்கள் முதல் கேள்விக்கு அழுத்தம் அளித்தார்கள் . எஸ்.பத்மநாப மேனோன் * போன்றவர்கள் இரண்டாம் கேள்விக்கு. இ எம் எஸின் பங்களிப்பு மூன்றாம் தளத்திலாகும். இந்த தளத்தில் அவருக்கு முன்னோடிகள் அதிகமில்லை. நாராயண குருவின் சீடரான கௌமுதி குஞ்ஞிராமன் ஒரு அடிப்படை முன்வரைவை உருவாக்கினார் எனலாம்.\nஇ எம் எஸ் முழுநேர வரலாற்றாசிரியரல்ல. பதினெட்டு வயதில் திரிச்சூர் வேத பாடசாலையில் இருந்து பூணூலை அறுத்துவீசி சமூகப் பணிக்காக இறங்கிய காலம் முதல் நடக்க முடியாத முதுமை வரை ஓய்வே அறியாத களப்பணியாளராக வழ்ந்தவர் அவர் . அவரது வரலாற்றாய்வு நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய அரசியல் கொந்தளித்துக் கொண்டிருந்தது . கம்யூனிஸ்டு கட்சி குழந்தை நிலையிலிருந்தது. விவசாய அடிமைகளைன தலித்துக்கள் விஷயத்தில் கம்யூனிஸ்டு கட்சி நேரடி நடவடிக்கைகளில் இறங்கி கொடிய அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருந்தது . இ எம் எஸ்ஸின் மாபெரும் வரலாற்று நூலான ‘க் எழுதப்படும்போது அவர் பெரும்பாலும் நாட்கள் தலைமறைவு வாழ்க்கையில்தான் இருந்தார் . ஆகவே தரவுகளை திரட்டுவதில் அவருக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. அவரது தமிழ் அறிவு குறைவானதே. ஆகவே அவரது ஆய்வுகள் இரு சாதகவிஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டவை. ஒன்று அவருடைய பொதுவான பாண்டித்தியம் மற்றும் அவர் கைக்கொண்ட மார்க்ஸிய ஆய்வுமுறை . இன்னொன்று அவருக்கு கேரள சமூக வாழ்வில் இருந்த நேரடியான அறிமுகம் ,அதிலிருந்து அவர் பெற்ற உள்ளுணர்வு. இவற்றை இன்றும் பெரு மதிப்புடனேயே பார்க்க முடிகிறது. இ எம் எஸ்ஸின் நூல்கள் பல தலங்களில் விமரிசிக்கப்பட்டுள்ளன. அவை பழம் பெருமைகளை குலைப்பவை,கேரள ஆத்க்க சக்தியான நாயர்கள் உருவாக்கும் வரலாற்றுக் கற்பிதங்களை அவை ஏற்பதில்லை என்பது ஒரு முக்கிய காரணம். . ஆனாலும் இன்று வாசிக்கும் போதுஅவரது ஆய்வுகள் ஆய்வுமுறைமை கூடியவையாகவும் , அவரது முடிவுகள் மறுக்கப்படாதவையாகவும் உள்ளன. அவரது வரலாற்று பார்வையே ஆகப்பொருத்தம் உள்ளதாக காணப்படுகிறது. பி கெ பால கிருஷ்ணன் அவரது தொடர்ச்சி .\nஇ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nTags: அரசியல், இ. எம். எஸ். நம்பூதிரிபாட், இந்தியா, வரலாறு\np=2665 பிராமணர்கள் தமிழக மன்னவர்களிடம் […]\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 6\nஊட்டி - ஒரு பதிவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/04/blog-post_20.html", "date_download": "2018-07-16T01:06:40Z", "digest": "sha1:FOIZXJVDOUZYHWINEWZJB7RAKBDCY43U", "length": 9019, "nlines": 65, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: நேரம்+நிர்வாகம்=வெற்றி, ஆசிரியர் காவிரி மைந்தன்", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nநேரம்+நிர்வாகம்=வெற்றி, ஆசிரியர் காவிரி மைந்தன்\nஇன்று நாம் எல்லோருமே ஒரு செயலைச் செய்ய முடியாததற்குக் காரணமாக நேரமில்லை என்ற காரணத்தையே , பேசிவைத்ததைப்போல ஒன்றாகச் சொல்கின்றோம். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரமே இருந்தாலு��் எந்தெந்த செயல்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அதில் எந்தெந்த பணிகளை அவசர வேலைகளாய் வரிசைப்படுத்தி செய்துமுடிக்கிறோம் என்பதில் தானே வெற்றி இருக்கிறது.\nநம் உள்ளத்துக்கு நெருக்கமானவர்களைச் சார்ந்த வேலை அல்லது அலுவலகப் பணியென்றால் மறக்கவும் மாட்டோம், நேரமில்லை என்று சாக்கு சொல்லவும் மாட்டோம்.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தும் பொழுதே நம்மையும் அறியாமல் நமது நேரத்தைக் கரைத்து விடுகிறோம். பயனுள்ள தகவல்கள் சில கிடைத்தாலும் நம்மை முகத்தைத்திருப்ப விடாமல் பக்கத்தில் என்ன நடக்கிறது என்றும் கூட உணரவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறது இந்த முகப்புத்தகமும்(facebook) பகிரியும்(whatsapp).\nபலபணிகளை ஒரே சமயத்தில் செய்தாலும் குழப்பமின்றி அதனைத் திறமையாய் நிறைவேற்றுவதற்கும், அடுத்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முதல் நாளே செய்து முடிக்கும் பண்பினை பெரும்பாலும் நமது தாயே நமக்குக் கற்றுத்தந்திருப்பார் அல்லது நாமே யாரைப்பார்த்தாவது கற்றிருப்போம். அவ்வாறு நமக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய், சலிப்படையும் வகையில் அறிவுரையாய்க் கூறாமல் , நம் வாழ்வின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பனாய் பலர் அறியாத தகவல்களை சுவாரசியமாய் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் காவிரி மைந்தன்.\nகால நிர்வாகத்திற்கு என்று பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பல நிறுவனங்கள் கருத்தரங்கங்கள் நடத்துகின்றனர். அதே போல அதிக பணம் செலவழித்து அதிகாரிகளும் பணியாளர்களும் சிறப்பு வகுப்புகளிலும் பங்கேற்கின்றனர்.இது போன்று செலவேதும் இன்றி வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்கான சூடச்சமங்களையும் இரகசியங்களையும் 'தான் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம் ' என்று போட்டு உடைக்கிறார் ஆசிரியர்.\nநிறுவனங்களில் சிறப்பாக பணிசெய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோரை சிறந்த நிறுவனத்தையே தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் தரவல்ல இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.நேர மேலாண்மை தொடர்பாக பல நுணுக்கமான செய்திகளை தொகுத்து , அத்தியாயங்களாய் பிரித்து , ஆர்வமூட்டும் வகையில் படங்களை பிரசுரித்து நமது கவனத்தை ஈர்த்துள்ளார்.\nபலர் நேரமே இல்லை என்று நொந்து கொண்டாலும், ச��லர் நேரமே போகமாட்டிக்கிறது என்று அலுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். நேரம் இல்லை என்று அங்கலாயப்பவர்களுக்கும், நேரத்தின் அருமை தெரியாமல் சோம்பிக் கிடப்பவர்களுக்கும் இப்புத்தகத்தைப் படித்தவுடன் தெளிவு பிறக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை\nநேரம் இல்லை என்பதை விட நம்முடைய புதிய முயற்சிக்கு நேரத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.இது என் அனுபவ உண்மை.\nஉலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\nநேரம்+நிர்வாகம்=வெற்றி, ஆசிரியர் காவிரி மைந்தன்\nகவியரசு கண்ணதாசன் பாடல்கள் - காலத்தின் பதிவுகள் - ...\nமொட்டை மலையின் காலில் வெந்நீருற்று\nபூவதி ஆச்சி - இரங்கல் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2010/11/blog-post_07.html", "date_download": "2018-07-16T01:10:34Z", "digest": "sha1:K44D3SQOZSA2GNBWAFZG4TOPRS6EYMKS", "length": 12946, "nlines": 91, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): பரத தேசத்தின் சில அவலங்கள்", "raw_content": "\nபரத தேசத்தின் சில அவலங்கள்\nபரத தேசத்தின் சில அவலங்கள்\nஎனக்கு மெயிலில் வந்தது நானும் அடிகடி நினைத்து பார்க்கும் விசயங்கள்,என்று தான் மாற்றம் வருமே\n1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால்\nசிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.\n2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.\nஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.\n3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால்\nகல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.\n4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது\nபாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து\n5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு\nவாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு\nபங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்\n6. அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில்\nவிற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக்\n7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான\nஇரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க்\nகலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக\n8.மொத்தமாகப் பள்ளிகளையும���, கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு\nவீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்\nஇன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.\nகோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட்,\nகேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு\n10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால்\nபிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும்\n11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால்\nதேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும்\nடீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்\nஇந்த நிலை மாறுவது எப்போது\n4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\nஉண்மைதாங்க... வறுத்த பட வேண்டியவிஷயம்\nஅருமையான அலசல்.மிக உண்மையும் கூட\nஎனக்கும் இது மெயிலில் வந்துள்ளது...என்னத செய்ய...எப்ப தான் எல்லாம் மாறுமோ...\nவருத்தபட வேண்டிய விஷயம்...எப்போ மாறுமோ இந்த அரசியல்வியாதிகள் இல்லைன்னா சீக்கிரமே மாறும் இந்த நிலை..\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த கதம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண்டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் குழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-16T00:38:18Z", "digest": "sha1:XGAQJSMXC5ARAXESZRMCI6RVUVISYAGG", "length": 190728, "nlines": 650, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: August 2013", "raw_content": "\nதமிழ் எழுத்தாளனும் வறுமையும் - சாருத்துவம்...\nபணம் சம்பாதிக்க பலவழிகள் இருக்கிறது.அதில் ஒன்று நெருங்கிய நண்பர்களின் மனசாட்சியை தேர்ந்த வார்த்தைகளால் உலுப்பி எடுப்பது.\nசாதுர்யத்தால் கண்ணீர் விட வைப்பது.\nஅதற்காக பல கதைகளை இட்டுக்கட்டுவது.மயங்கிய சின்ன குழந்தைகளைக் காட்டி குற்ற உணர்வை தூண்டி பணம் கேட்கும் பெண்ணைப் போன்று, வறுமையை பூதக்கண்ணாடியால் பெரிதாக்கி பிறருக்கு காண்பிப்பது.\nஅப்படிக் காட்டிகொண்டிருக்கும் ஒருவர் எழுதுவது மாதிரி எழுதிப் பார்த்தேன்... இனி அது...\nநேற்று எனக்கு நான்கு இட்லிகள் கிடைத்தன.\nபக்கத்து தெரு பாம்பாட்டி ஒருவர��� அவருக்கு பிச்சையாக கிடைத்த நான்கு இட்லிகளை எனக்கே கொடுத்து விட்டார்.\nநான் அன்போடு கேட்டேன் ‘நான்கு இட்லிகளையும் எனக்கே கொடுத்துவிட்டீர்களே.அப்படியானால் நீங்கள் எதைச் சாப்பிடுவீர்கள்” என்று.அதற்கு அவர் உங்கள் புத்தகத்தைப் படித்து பசியாறுவேன் என்றார்.\nஎனக்கு அன்போடு கிடைத்த நான்கு இட்லிகள் மகிழ்ச்சியைக் கொடுத்தன.ஆனால் நான் பிச்சைக்காரனாய் என்றுமே வாழ்ந்ததில்லை.இட்லி என்று வந்துவிட்டால் ஆறுவகை சட்னி இல்லாமல் சாப்பிட்டதே இல்லை.\nமேதைமைக்கு வறுமைக்குமிடையே எப்போதும் கனிந்து கிடக்கும் ரகசிய உறவால் எனக்கு இட்லி மட்டுமே கிடைத்தது.சட்னி கிடைக்கவில்லை.\nவெறும் இட்லியை விண்டு சாப்பிட்டேன்.நெஞ்செல்லாம் அடைத்து தலை சுற்றி கிழே விழுந்து விட்டேன்.\n கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தேன் சுயநினைவின்றி. என்னை தூக்கி ஒருவாய் தண்ணீர் தர ஆளில்லை.உலகத்திற்கே ஞானத்தை போதிக்கும் எழுத்தாளனுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்.\nசும்மாவா சொன்னான் பாரதி “தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. நானே பாரதி.பாரதியே நான்.எனக்குள் பாரதியை ஒவ்வொரு அணுவாக உணர்க்கிறேன்.\nகடவுளின் அருளால் இரண்டு நாட்களாகியும் அந்த இட்லி கெட்டுப்போகவில்லை.\n கடையில் இட்லி பொடி வாங்கி வரலாம் என்று காசு தேடினேன்.காசு கிடைக்கவில்லை. வறுமை வறுமை.உள்ளங்கை ரேகையிலே வறுமையை ஒட்டி வைத்த இறைவனை பழிக்க முடியுமா\nசோபாவின் இடுக்கில் ஈர்க்குச்சியை விட்டு ஆட்டுகிறேன் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் கிடைத்தது.\nமிச்ச ரூபாய்க்கு என்ன செய்ய அழுகை முட்டியது எனக்கு.என் செல்ல நாய் கைகளை பிடித்து இழுத்தது. அது கொண்டு விட்ட இடத்தில் பார்த்தேன் .ஆம் கேஸ் சிலிண்டரின் மறுபக்கம் ஒரு ஐந்து ரூபாய் காயின் கிடைத்தது.\nஅந்தப் பசியிலும் நாய்க்கு முத்தமிட்டேன். நான் கேட்கிறேன் செய்நன்றி இல்லாதவன் என்ன பிறப்பு அய்யா அவன் என்ன இருந்தால் என்ன அவன் என்ன இருந்தால் என்ன \nகடைக்கு ஒடிப்போய் பத்து ரூபாய் கொடுத்து இட்லிப் பொடிக் கேட்டேன்.பத்து ரூபாய்க்கு கிடைக்காது என்கிறார்.துடித்துப் போய் நிற்கிறேன்.\nநினைத்துப் பாருங்கள் தமிழ் எழுத்தாளன் ஒருவன் இட்லிப் பொடிக்காக அண்ணாச்சி கடையில் நிற்கும் கோரக் காட்சியை. நீங்���ள் நினைக்க மாட்டீர்கள்.நீங்கள் உங்கள் காதலியின் மார்பில் சாய்ந்து எஸ்கேப் அவுன்யூவில் சினிமா பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.தமிழன் என்றாலே பிளாஸ்டிக்கன் தானே.எந்த ஆழமான சிந்த்திப்பும் இல்லாதவன்தானே.\nமூன்று மணி நேரம் கடையில் தவமாய் நின்றபிறகு கடைக்காரர் “ஏ ரொம்ப நேரம் நிக்கயில்லா.உங்களப் பார்த்தா பாவமா இருக்கு.ஆனா எங்க ஜாதிக்காரவன்வளுக்கு ஒசில உபகாரம் செய்ஞ்சே பழக்கம் இல்ல கேட்டியலா.ஒரு அரைமணி நேரம் வந்து பொட்டலம் கட்டுனியள்னா.நல்ல இட்லிபொடி பெரிய பாக்கெட்டே தாரேன்.வாரதுன்னா வாங்க” என்றார்.\nஎனக்கோ பசி.வேறு வழியில்லை.கடையில் பொட்டலம் கட்டும் வேலையை செய்ய ஆரம்பித்தேன்.\nவான்காவுக்கு கூட இந்த நிலமை வந்ததில்லை.அவன் தம்பி பணம் அனுப்பிக்கொண்டிருந்தான்.அவன் செக்ஸ் வொர்க்கர் காதலி கிறிஸ்டின் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள்.\nஆனால் எனக்கு .யாருமே இல்லை.\nபொட்டலம் கட்டுவதில் முதல் வேலையாக பத்து முட்டைகளை ஒருவர் கேட்க, மடித்துக் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டியது இருந்தது.\nஎனக்கு எழுதத்தெரியும். முட்டை கட்டத்தெரியுமா\nஆர்.கே நாராயணனை உங்கள் வேலை என்னவென்று யார் கேட்டாலும் “என் வேலை எழுதுவது “என்று சொன்னாராம்.\nஆனால் நான் பிறக்கும் போதே ,சாமி பக்தியுள்ள நர்ஸ் என்னை ’புக்கர் புண்ணிவான்’ பிறந்துவிட்டான் என்று சொன்னாராம்.\nபிற்காலத்தில் அதே நர்சும் நானும் தோழமையானோம்.\nநான் கேட்டேன் எதைவைத்து என்னை பிறக்கும் போதே ‘புக்கர் புண்ணியவான்’ என்று சொன்னீர்கள் என்று .அதற்கு அவர் சொன்ன பதிலை இங்கே தரப்போவதில்லை.அந்தப் பதிலை என் நெஞ்சாங்கூட்டுக்குள்ளே அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.\nமுட்டை கட்ட முடியவில்லை.சரியாக பேப்பர் மடிக்கவில்லையாதலால் பத்து முட்டைகளும் தரையில் விழுந்து ஒடு உடைந்து ஒழுகியது.\nஅண்ணாச்சி முறைத்தார்.”யல செத்த மூதி பத்து முட்ட வெல தெரிமால.உனக்கு ஒண்ணுமே தெரியாதால.உனக்கு இட்லிப் பொடியும் கிடையாது ஒண்ணும் கிடையாது.ஒடுல’ என்று விரட்டிவிட்டார்.\nவீட்டிற்கு வந்து நான்கு இட்லிகளையும் தண்ணீரைத் தொட்டு தொட்டு தின்றேன்.\nவறுமையின் கொடுமையை அனுபவித்தாலே தெரியும்.\nஎனக்கு அண்ணாச்சி மேல் சுத்தமாக கோபமே கிடையாது.அவருக்கு என்னைத் தெரியாது.அதனால் அப்படிப் பேசிவிட்டார்.\nஆனால் உங்களுக்கு என்னைத் தெரியும். என் எழுத்து தெரியும்.\nஉங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவலாம்.\nஇட்லிக்கு இட்லிபொடியைக் கூட பார்சல் செய்து அனுப்பலாம்.\nவிருப்பமில்லாதவர்கள் என் மெயிலுக்கு மெயில் செய்து திட்டலாம்.\nவசையே எனக்கு டானிக்.அதை மற்றவர்களை திட்ட உபயோகித்துக் கொள்கிறேன்.\nநண்டும் மனிதனும் யானையும் பாம்பும் முதலையும் வரும் கதை...\nகதைக்குள் கதை வரும்.நடுநடுவே தலைப்பை வசதிக்காக கொடுத்திருக்கிறேன்.இது ஒரே கதைதான்.\nகொஞ்சம் பொறுமையாக படித்தால் பிடிக்கலாம்....\n’பாவம் களைய; புண்ணியம் தேட’ கங்கைக்கு நீராடச் சென்றான்.\nஅவனைப் பார்த்த நண்டு, “நீ போகும் கங்கைக்கு ,என்னையும்\nகூட்டிப்போ.உன் பையில் தூக்கி வைத்துக்கொள்.கங்கையில் இறக்கிவிடு.நானும் அங்கேதான் போகிறேன்.நீ எனக்கு உதவி செய்தால்.நான் உனக்கு தக்க தருணத்தில் உதவி செய்வேன் என்றது.”.\nஇதைக் கேட்ட திலீபனுக்கு ஆச்சர்யம் “சின்னச்சிறிய நண்டே.நீ எனக்கு எப்படி உதவி செய்வாய்” என்றது.அதற்கு நண்டு ஒரு கதை சொன்னது.\nஒரு ஊரில் யானை ஒன்று ஊரின் அரசன் இட்ட குழியில் மாட்டிக்கொண்டது.\nஎட்டு நாட்கள் அந்தக் குழியில் பட்டினியாய் கிடந்தால் மட்டுமே யானை வழிக்கு வரும் என்று அரசன் யானையை குழியில் விட்டு விட்டு வருகிறான்.\nயானை அழுது கொண்டே இருக்கிறது.\nஅப்போது அந்தப் பக்கம் வந்த குதிரையிடம் உதவி கேட்டது.குதிரை “யானையே நீ இதுவரை யாருக்காவது உதவி செய்திருக்கிறாயா.அப்படி செய்திருந்தால் அவர்களைக் கூப்பிடு “ என்று சொல்லி ஒடிவிட்டது.\nயானை சிந்தித்து சிந்தித்துப் பார்ததது.இறுதியில் ஞாபகம் வந்தது.\nஒருமுறை அரசன். ஊரில் உள்ள எலிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல்,அவைகளை மொத்தமாக வளைத்து பெரிய பானையில் போட்டு விடுவான்.\nமறுநாள் பானை உடைத்து எலிகளை கொல்லலாம் என்பது அவன் எண்ணம்.\nஎலிக் கூட்டத்தலைவன் மட்டும் தப்பி தன் கூட்டத்தாரை காப்பாற்ற என்ன வழி என்று யோசிக்கும் போத் அந்தப் பக்கமாக வந்த யானையிடம் “யானையே உன் காலால் இந்தப் பானையை உடைத்து என் சொந்தங்களை காப்பாற்றுங்கள் எனறது.யானையும் பானையை உடைத்து எலிகளைக் காப்பாற்றியது.\nஇந்த சம்பவம் குழியில் விழுந்த யானைக்கு நினைவு வர, எலிக்கூட்டத் தலைவனை ஒலி எழுப்பிக் உதவிக்கு அழைத்தது.\nஅங்கே வந்த எலிக்கூட்டத்தலைவனின் உத்தரவு படி எல்லா எலிகளும் தங்கள் வாயால் மண்ணைக் கிள்ளி யானை மாட்டிக்க்கொண்ட குழியினுள் போட்டன.எலிக் கூட்டம் மண்ணை நிரப்பிதால் யானை வெளியே வந்தது. அரசனிடம் இருந்து தப்பித்தது.\nஇந்தக் கதையை சொன்ன நண்டு “ஆகையால் திலீபனே.உருவத்தை கொண்டு எடை போடாதே.சிறிய எலிகளால் கூட யானைக்கும் உதவி செய்ய முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்.என்றது\n<நண்டு காக்கை பாம்பு திலீபன்>\nதிலீபனும் நண்டை எடுத்து பையினுள் போட்டு யாத்திரையை தொடர்ந்தான்.\nஒரு ஆலமரத்தின் அடியில் அசதியில் தூங்குகிறான்.\nஅந்த ஆலமரத்தில் ஒரு காக்கா உண்டு.அது மரத்தின் கிழே யாராவது வழிப்போக்கர்கள் வந்தால் ஒரு குரல் கொடுக்கும். அந்தக் குரலைக் கேட்டவுடன் பொந்திலிருக்கும் பாம்பு வந்து உறங்கிக் கொண்டிருப்பவனை கடித்து விடும்.\nஅவன் இறந்த பிறகு காக்கை தன் இனத்தையெல்லாம் கூப்பிட்டு மனிதனை உண்ணும்.இதற்கு பரிசாக காக்கை பாம்பிற்கு எலிகளை பிடித்துக் குடுக்கும்.\nஇது தெரியாமல் திலீபன் தூங்கிக் கொண்டிருக்க, பாம்பு அவனைக் கடித்து கொல்கிறது.இதை திலீபன் பையில் இருந்த நண்டு இதனைப் பார்த்து விடுகிறது.\nதிலீபனின் உடலைக் கொத்தவரும் காக்கைத் தலைவனின் கழுத்தை பிடித்துக் கொள்கிறது நண்டு.\nநண்டியின் பிடியில் இருந்து காக்கையால் தப்ப முடியவில்லை.\nநண்டு பாம்பை நோக்கி “பாம்பே நீ திலீபனின் உடலில் இருக்கும் விஷத்தை உறிந்து காப்பாற்று இல்லாவிட்டால் இந்தக் காக்கையின் கழுத்தை நெரித்துக் கொள்வேன்.” காக்கையின் உயிரைக் காப்பாற்ற பாம்பும் திலீபனின் உடல் விஷத்தை உறிஞ்சி காப்பாற்றி விடுகிறது. திலீபன் எழுந்து தன்னை உயிர் பிழைக்க வைத்த நண்டுக்கு நன்றியை சொல்கிறான்.\nசிறிய உயிரினமாய் இருப்பினும் உதவி செய்ததே என்று ஆச்சர்யப்படுகிறான்.\nநண்டு திலீபனை நோக்கி ‘ நீ பொறுமையாய் ஆச்சர்யப்படு மனிதனே. இப்போது இந்தக் காக்கையை என்ன செய்வது விட்டுவிடவா அல்லது கொடுக்கால் நெரித்துக் கொல்லவா”என்று கேட்க\nஅதற்கு திலீபன் ‘நண்டே நண்டே.நாம்தான் பிழைத்து விட்டோமே.பிறகு ஏன் காக்கையை கொல்ல வேண்டும்.விட்டுவிடு” என்று சொல்கிறான்.\nநண்டு திலீபனிடம் “நான் விடுவதற்கு முன் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று சொல்ல ஆரம்பித்தது.\n“ஏழை ஒருவன் ஆற்றங்கரையை நோக்கிப் போக,அங்கே வந்த முதலையொன்று, ’மனிதனே நிலத்தில் நான் பலம் குறைந்தவன்.உன்னை உன்னிடம் உள்ள நீண்ட தோல்பையினுள் வைத்து தூக்கிப்போ.தூக்கிப்போய் ஆற்றிவிட்டால் நன்றியுடையவனாய் இருப்பேன்” என்றது.\nமுதலையிடம் இரக்கப்பட்ட மனிதன்,அதை தூக்கி சுமந்து ஆற்றில் விட்டான்.\nஆற்றில் விட்டதும் முதலை மனிதனின் காலை பிடித்துக் கொண்டது.தனக்கு ஞாயம் அநியாயம் அறம் என்று எதுவும் கிடையாதென்றும், தனக்கு உதவி செய்தால் கூட மனிதனை சாப்பிடப்போவதாகவும் சொல்கிறது.\nமனிதன் கூக்குரலிடுகிறான்.அவன் குரலைக் கேட்டு அங்கே நரியொன்று வந்தது.\nநரியிடம் முதலையும் மனிதனும் நீதி கேட்டுப்போனார்கள்.\nமனிதன் சொன்னான் நான் உதவி செய்தேன் என்று.\nமுதலை சொன்னது ’என்னுடைய இனத்தில் துரோகம் என்பதே கிடையாது. உதவி செய்தால் கூட அவனை கொன்று தின்றால் அது எங்கள் இனத்தின் குணமே அன்றி வெறுக்கப்படும் விசயமல்ல. என்று வாதாடியது.\nநரி யோசித்து.முதலையிடம் ‘நீ எப்படி பையினுள் முதலில் இருந்தாய் செய்து காட்டு “ என்றது. முதலையும் போய் தன்னை அடைத்து வைத்திருந்த பையினுள் போய் உட்கார்ந்து கொண்டது.\nஉடனே பையை இறுக்க கயிறால் கட்டிய நரி, பெரிய கல்லால் முதலையை அடித்து கொன்றது.\nபின் ஏழையிடம் “இப்படி ஏமாளியாய் இருக்காதே.தேவைப்படும் இடத்தில் இரக்கம் காட்டாதே என்றது.\nஇதைக் கேட்ட திலீபன் “ஆம் இந்தக் காக்கை விட்டுவைத்தால் இன்னும் பலரை கொன்றுவிடக் கூடும்.நமக்கே கூட ஆபத்தாய் முடியும் “ என்றான்.\nதன் கொடுக்கால் காக்கையை, நண்டு நிதானமாக கொன்று போட்டது.\n-மாட்டை கடந்து போகும் போது அதன் வாலால் சுள்ளென்று அடி வாங்கியிருக்கிறீர்களா \n-நல்ல ஆப்பிளை உருட்டி உருட்டி வாங்கலாம் என்கிற முடிவெடுக்கும் போது, அதில் மனித நகத்தழும்பை பார்த்திருக்கிறீர்களா\n-சாலையில் போகையில் பாதி குடித்துப்போட்ட வாட்டர் பாக்கெட்டை மிதித்து அதன் தண்ணீர் கால்களில் பட்டிருக்கிறதா\n-பொது இடத்தில் சத்தமாக வாயுவை பிரிக்க கூச்சப்பட்டு நாசூக்காக பிருக்ஷ்டத்தை உயர்த்திருக்கிறீர்களா\n-நண்பனிடம் நாம் கற்றுக்கொண்ட பெரிய விசயத்தை ஆர்வத்துடன் விளக்கி கொண்டிருக்கும் போதே பாதியில் அவன் “மச்சி இந்த வாரம் சனிக்கிழமை புரோகிராம் என்னடா\n-சேவாக்கோ, பீட்டர்சனோ பவுலிங்கை எதிர்கொண்டு கரெக்டாக க்ஷாட் அடிக்கும் போது உங்கள் அம்மாவோ அப்பாவோ தற்செயலாக மறைத்திருக்கிறார்களா\n-முழுக்கை சட்டையின் ஒரத்தில் ஈரம் பட்டு ஒருநாள் முழுவது உங்களை அது சின்னதாக நனைத்து கொண்டே இருந்திருக்கிறதா\n-வெளி இட ரெஸ்ட் ரூமில் டாய்லட் போகும் போது, கதவில் “வால் கிளிப்” இல்லாமல் உடையை எதில் போட என்று தெரியாமல் கழுத்திலே பாம்பு மாதிரி உடையை போட்டு இருந்தீருக்கிறீர்களா\n-நிற்கும் பஸ்ஸில் ஏறி அரைமணி நேரம் கழித்து, இருபது மீட்டர் தொலைவில் இன்னொரு பஸ்ஸை டிரைவர் ஸ்டார்ட் செய்து, “இதுதான் முதலில் போகும்” என்ற சொல்ல, லொங்கு லொங்கென்று ஒடியிருக்கிறீர்களா\n- முகநூலில் பெரிய கமெண்டை கஸ்டப்பட்டு டைப் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது பட்டனை தட்டி வேறு பக்கத்துக்கு போய் கமெண்ட் எல்லாம் அழிந்து போயிருக்கிறதா\nமூன்று ஜோக்குகளில் இரண்டு ஏ ஜோக்குகள்...\nபாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி சில்வர் ஜூப்ளி விழா மலரில் ( 1982 இல வந்தது) படித்தது இந்த ஜோக்குகள்... :)\n1.வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nமுதல் பிராயாணம் விமானத்துல. அதனால பயம் பதட்டம்.\nஏறின உடன சீட் பெல்ட்ட போட்டுகிட்டார்.\nஜன்னலுக்கு வெளியே பார்த்து பிரமிச்சுட்டார்.\nஎல்லா மனுசங்களும் குட்டி குட்டியா எறும்பு மாதிரி தெரியிறாங்க.\nஉடனே ஏர்ஹோஸ்டஸ் வந்து சொன்னாங்களாம்.\n“சார். அது உண்மையிலே எறும்புகள்தான். ஃப்ளைட் இன்னும் புறப்படவே இல்லை”\n2.நூத்தி இருபது வயசான சீன நாட்டுக்காரர்கிட்ட வெளிநாட்டு பத்திரிக்கைகாரங்க பேட்டிக்கு போனாங்களாம்.\n”நீங்க எப்படி நூத்தி இருபது வயசு வரைக்கும் இப்படி இளமையா இருக்கீங்க”\n“நான் வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்கிறேன்.தியானம் செய்கிறேன்.அதனால்தான்”\nஅப்போ பக்கத்து ரூம்ல இருந்து சர சரா சர சரான்னு சத்தம் கேட்டிருக்கு. நிருபர்கள் கேட்டிருக்காங்க\n“அதுவா.அது என்னோட அப்பாதான். உங்களுக்கு தெரியுமா என் டாடிக்கு இன்னைக்குத்தான் நாலவது கல்யாணம் முடிஞ்சது,கொஞ்சம் பிஸியா இருக்கார் போல” என்றாராம்.\n3.பிரஞ்சு மொழி சுத்தமா தெரியாத நம்ம ஊர் ஆளு பிரான்ஸுக்கு போனாராம்.\nஅங்க பொண்ணோட பழக்கம் கிடைச்சதாம். சைகையிலே பேசி பேசி அப்படியே இரவு விருந்துக்கு போனாங்களாம்.\nஅந்த பெண்ணுக்கு நம்ம ஆள ரொம்ப பிடிச்சு போயிட்டதாம். கண்ணாலே ஜாடை காட்ட காட்ட இவருக்கு ஒண்ணுமே புரியலையாம்.\n என்ன சொல்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாராம்.”\nஉடனே அந்தப் பொண்ணு ,பேப்பர எடுத்து”ஒரு கட்டில் “ படத்த வரைஞ்சு காட்டி வெட்கப்பட்டு சிரிச்சதாம்.\nஉடனே நம்ம ஆளுக்கு சந்தோசமாம்.\n“நான் கட்டில் வியாபாரம்தான் செய்றேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் மேடம்” அப்படின்னாராம்.\nசாணக்கிய தந்திரத்திற்கு ஒரு சாம்பிள்...\nசாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எல்லா பாடல்களோடும் முழு விளக்கோத்தோடு “ஸ்ரீ ஆனந்த நாச்சியரம்மா” வால் தொகுக்கபட்டுள்ளது என்னிடம் இருக்கிறது.\nஇதில் பாகம் ஐந்தில் வரும் முதல் அத்தியாத்தை கொடுத்திருக்கிறேன் படியுங்கள்.\nநாடாளும் அரசனின் மந்திரி அல்லது பெரிய பதவியில் உள்ள அரசாங்க அதிகாரி மக்களின் நன்மதிப்பை பெற்று, அரசருக்கு துரோகத்தையோ அல்லது களங்களத்தையோ பெற்று விட்டால் அதை அனுமதிக்கக்கூடாது.\nஅவரை நேரடியாக கொன்றால் மக்களிடத்தில் மன்னனுக்கு அவப்பெயர் வரும்.\nஆகையால் அந்த அதிகாரியின் சகோதரனை கூப்பிட்டு அவனுக்கு மன்னன அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும்.\nஇப்போது அதிகாரிக்கு அவர் சகோதரர் மேல் பொறாமையால் பகை வளரும். அரசன் தொடர்ச்சியாக அதிகாரியின் சகோதரனை பின்னால் இருந்து ஆதரித்து, அவனை விட்டே அதிகாரியை கொல்ல வேண்டும்.\nஅல்லது அந்த மந்திரிக்கோ அதிகாரிக்கோ வேலைக்காரி மூலம் பிறந்த மகனை தூண்டிவிட்டு, அவனுள் விசத்தை ஏற்றிவிட்டு அவனை வைத்தே அரசன் கொல்ல வேண்டும்.\nஇதன் மூலம் மன்னனுக்கும் கெட்ட பெயர் வராது.துரோக அதிகாரியும் கொல்லப்படுவார்.\nஇதில் இன்னமும் என்ன செய்ய வேண்டும் என்றால் அதிகாரியை கொன்ற அவர் சகோதரனையோ அல்லது மகனையோ, அரசாங்க அதிகாரியை கொன்ற குற்றம் சாட்டி உடனடியாக மன்னன் தீர்ப்பு சொல்லி கொன்றுவிட வேண்டும்.\nஏனென்றால் அவர்களே பிற்காலத்தில் மன்னனின் எதிரி ஆகலாம்.இதில் பொதுவாக நோக்கினால் “ஒரு அப்பாவியை” தூண்டிவிட்டு கொல்லச்செய்து விட்டு, அவனையே கொல்லும் பாவத்தை மன்னன் செய்வது மாதிரி தோண்றும்.ஆனால் அரசு விசயத்தில் இது “ராஜதர்மம்”\nஎப்படியெல்லாம் பிளான் பண்ணிருக்காங்க அந்த காலத்துல..\nதன் வினை தன்னைச் சுடுமா \nThe boy in the stripped pyjamas என்ற திரைப்படத்தில் என்ன நடக்கும் என்றால் ஹிட்லரின் யூத அழிப்பில் பங்கேற்கும் அதிகாரி த��்னுடைய சின்னஞ்சிறு மகனோடு,அழகிய மனைவியோடு,யூதர்களை எரிக்கும் உலைகள் அருகே தங்கியிருப்பார்.\nஅவர் வேலை யூதர்களை தினமும் எரிப்பதை கண்கானிப்பது.அவர்தான் அந்த மொத்த யூனிட்டுக்கும் பொறுப்பு.\nஅவர் மகன் வீட்டில் விளையாடப்பிடிக்காமல் வெளியே திரிந்து கொண்டே இருப்பான்.\nஅப்படியே யூதர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு பின்பக்க வேலியோரம் வந்து விடுகிறான்.அங்கு அவன் வயதிலேயே ஒரு யூதச்சிறுவன் வரிபோட்ட யூனிஃபார்மோடு இவனுக்கு நண்பனாகிறான்.\nஇருவரும் வேலிக்கு இருபுறமும் நின்று பேசிப்பேசி பழகுகிறார்கள்.\nஜெர்மானிய அதிகாரியின் சிறுவனுக்கு அந்த யூதச்சிறுவன் இருக்கும் வேலிக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசை.மெல்ல யூதச்சிறுவனிடம் பேசி பேசி, அவனுக்கு சாப்பிட பழங்கள் கேக் எல்லாம் கொடுத்து() அவன் அந்த வேலியின் அந்தப்பக்கம் வரவிரும்பவதை சொல்கிறான்.\nயூதச்சிறுவனும் ஒத்து கொண்டு.வேலியின் அடியில் சின்ன குழிதோண்டி இருவரும் இடம் மாறுகிறார்கள்.யூதச்சிறுவனின் கோடுபோட்ட பைஜாமாவை ஜெர்மானிச்சிறுவன் அணிந்து கொள்கிறான்.\nஅன்று யூதர்களை உலையில் போட்டு எரிக்கும் நாள்.வீட்டில் தன்னுடைய மகனை தேடிய அம்மா,எங்கும் காணாததால் கணவனிடம் சொல்ல,அந்த ஜெர்மானிய அதிகாரி தேடி தேடி பையன் இடம் மாறியிருப்பதை கண்டிபிடித்து விடுகிறார்.\nதன்னுடைய மகனும் உலையில் தள்ளப்பட்டு விக்ஷ வாயு பீச்சப்பட்டு கொல்லப்படுவான் என்பதை அவரால் தாங்க முடியாமல் தடுக்க பார்க்கிறார்.அவர் படுகொலை நடக்கும் இடத்திற்கு போவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.\nநம் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தகதைதான் அடுத்து சொல்லப்போவது.\nஅரசனின் அழகிய மகள் வயதிற்கு வர, விசேசம் நடத்த அழைக்கப்படும் புரோகிதர் அந்தப்பெண்ணின் மேல் தீராத காமம் கொள்கிறார்.அரசனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அரசனின் மகளலால் அரசனுக்கு பிரச்சனை என்று பயங்காட்டி அரசன் மனதில் நஞ்சை விதைக்கிறார்.\nஅரசனும் புரோகிதர் பேச்சை கேட்டு தன் மகளை கைகாலை கட்டி பெரிய கூடையில் வைத்து நதியில் விட்டு விடுகிறான்.\nகாட்டுக்கு வேட்டையாட வந்த பக்கத்து நாட்டு இளவரசன் பேரழகையுடைவன், “அது என்ன இத்த பெத்த கூடை” என்று இழுத்து கூடையை தூக்கிப்பார்க்கிறான் பேரழகியான இள��ரசி.இளவரசி புரோகிதரின் சதியை சொல்ல, இளவரசன் இளவரசியை விவாகம் செய்து நல்ல பசித்த புலியை அந்த கூடையினுள் வைத்து நதியில் விட்டு விடுகிறான்.இளவரசியை அடைய படகில் ஒடோடி வந்து காமத்தோடு கூடையை தூக்கிப்பார்க்கும் புரோகிதனை கூடையினுள் அடைபட்டிருக்கும் பசித்த புலி அடித்து கொன்று தின்று விடுகிறது.\nஇந்த இரண்டு கதைகளும் தன் வினை தன்னை சுடும் என்பதை சுட்டுகிறது.\nஇரண்டாவது கதையில் வரும் கெட்ட புத்தியுள்ள புரோகிதனை புலி கொன்றதை படிக்க அறமாய் இருக்கிறது.\nஆனால் முதல் கதை ஜெர்மானிய அதிகாரியின் வினை அந்த அப்பாவி ஜெர்மானியச்சிறுவனை சுடுவதைதான் தாங்க முடியவில்லை\n1873 யில் வள்ளியூரை சேர்ந்த முத்து கருப்பப்புலவர்\nமகன் அருணாசல புலவர் எழுதிய ”முத்தாரம்மன் கதை” கதைபாடலை பற்றி படித்தேன்.\nஇந்த ஆய்வு புத்தகத்தை எழுதியவர் முனைவர் சூ.நிர்மலா தேவி.\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பா செய்திருக்கிறார்.\nமுத்தாரம்மனின் கதையை இந்த சுவடி இலக்கியம் தெரிவிக்கிறது.\nகசிப ரிக்ஷி நாகராஜாவுக்கு செய்து கொடுத்த வேள்வியால், நாகராஜாவின் தங்கை நாகக்கன்னி கர்ப்பமாகிறார்.\nபெரிய முத்து, சின்ன முத்து என்று இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்.\nபெரிய முத்துவும் சின்ன முத்துவும் வளர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்கின்றார்கள்.\nதவமென்றால் தவம் வீரியமான தவம். சிவன் மனமிரங்கி என்ன வேண்டும் என்று கேட்கிறார்.\nபெரிய முத்துவும் சின்னமுத்துவும் அம்மைமுத்துக்களை கேட்கிறார்கள்.”எம்பெருமான் எங்களுக்கு அம்மைமுத்துக்கள் வேண்டும்.அம்மனை வழிபடாதவர்களை இந்த அம்மைமுத்துக்களை தெளித்து தண்டிப்போம்” என்று சொல்ல சிவன் வரமளிக்கிறார்.\nபெரியமுத்து பெரியமுத்தம்மனாகவும், சின்ன முத்து சின்னமுத்தம்னாகவும் அவதரிக்கின்றனர்.\nகுஜாராத்துக்கு மேலே இருந்தே ஊர் ஊராக வருகிறார்கள்.\nதங்களை வழிபடாவதவர்களுக்கு,கெட்டவர்களுக்கு,இறுமாப்பு கொண்டவர்களுக்கு நோயை கொடுத்து அம்மைமுத்துக்களை கொடுக்கிறார்கள்.\nகோவம் தணிந்ததும் அடுத்த ஊருக்கு வந்து ஆக்ரோஷிக்கிறார்கள்.\nஇப்படியே போய் நெல்லை மாவட்டம் பட்டபுரம் என்ற ஊரில் வந்து தங்கள் பயணத்தை முடிக்கிறார்கள்.\nஆய்வாளர் சூ.நிர்மலா தேவி இந்த கதைப்பாடல் பற்றி என்ன சொல்கிறார் என்றா��் பெரியமுத்தம்மன் என்பது பெரியம்மையை( Small pox) குறிக்கிறது.\nசின்னமுத்தம்மன் என்பது சின்னம்மையை (Chicken pox) குறிக்கிறது.\n1600 இல் இருந்து 1900 வரை உலகம முழுவதும் இந்த இரண்டு நோய்களின் தாண்டவம் அதிகமாய் இருந்தது.\nஅதே தன்மை இந்தியாவிலும் இருந்ததைத்தான் இந்த கதைப்பாடல் குறிக்கிறது என்று.\nஏனெனில் இதில் பெரியமுத்தம்மன்தான் கோபக்காரியாக காட்டபடுகிறார்.\nநோயிலும் அப்படித்தானே பெரியம்மைதான் சின்னமையை விட பலமடங்கு ஆபத்தானது.\nஎன்னுடைய அத்தை சின்ன வயதில் பெரியம்மை தாக்கி உயிரிழந்து உயிர் பெற்றார் என்பதை வீட்டில் போரடிக்கும்போது பாட்டி உருக்கமாய் சொல்லி அழுவார்.\nபெரியம்மை தழும்புகள் முகத்தில் இருக்கும்.\nசின்னம்மை தழும்புகள் முகத்தில் நிலைக்காது.\nஎந்த விசயத்திற்கு காரணம் தேடுவது மனித அடிப்படை.\nஒரு காலத்தில் அம்மை நோய் வந்து எல்லோரையும் கூட்டம் கூட்டமாக கொன்று போட காரணம் தெரியாமல் திகைத்தனர்.\nபிறகு இதற்கு காரணம் அம்மனின் கோபம்தான் என்று உருவாக்கம் செய்து அம்மனை குளிர்விக்க பூஜை புனஸ்காரம் செய்தனர்.\nபிரச்ச்னையை தீர்க்க முடியாவிட்டால், ஏதோ காரணம் கற்பித்து மனநிம்மதி அடைவதுதான் பொதுவான மனித யுத்தி.\nஒவ்வொரு ஊரிலும் இந்த பெரியமுத்தம்மனின் சின்னமுத்தம்மனின் விஜயம் இந்த கதைபாடலில் கூறப்பட்டிருக்கிறது.\nஇன்னொரு விசயம் என்னவென்றால் வைதீக கோயிலாளர்கள் இந்த புள்ளியில் தான் சிறுதெய்வ வழிபாட்டையே திரும்பி பார்க்கிறார்கள்.\nஅவர்களுக்கும் வேறு வழியில்லாமல் இந்த அம்மன் கான்செப்டை அங்கீகரித்து விடுகிறார்கள்.\nசைவர்களும் வைணவர்களும் மிகக்கேவலமான சண்டையை தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் போது கூட, இந்த அம்மன் வழிப்பாட்டை அதிகம், தத்தம் கோவிலுள் அனுமதிப்பது இந்த பெரியம்மை சின்னம்மை நோய் பற்றிய பயத்தினால்தான்.\nஇன்னும் என்ன மாயம் செய்திருக்கிறது இந்த நோய் என்று பாருங்கள்.\nஅகமதாபாத்தை சுற்றியுள்ள நாட்டை ஆண்ட முகலாயர் வழி வந்த இஸ்லாமிய மன்னன் “உறக்கு பாதுக்ஷா” (1530-1553)என்பவர் தன்னுடைய படை பரிவாரம் (மிருகத்திற்கு வரும் அம்மை நோயும் அப்போது வீரியமாக இருந்ததாம்) எல்லாம் நோயால் தாக்கப்படுவதை கண்டு இந்த பெரியமுத்தம்மனையும் சின்னமுத்தம்மனையும் வணங்கி வழிபட்டாராம்.\nஇது ஒரு ஆவணமா அல்லது இலக்கியம�� என்ற குழப்பம் இருந்தாலும், சுவடியில் இருக்கும் கோர்வை அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது என்று ஆய்வு சொல்கிறது.\nஇந்த கதைபாடல்களை கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வில்லுப்பாட்டாக பாடுகிறார்கள் இப்போதும்.\nஅந்த அம்மை முத்துக்கள் என்ற பெயரில் இருந்து முத்தாரம்மன் என்ற வார்த்தை வந்திருக்கலாம் என்பது ஆய்வாளரின் ஒரு யூகம்.\nஇன்னும் இது மாதிரி இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கிறது.\nஆனால் இந்த நோய் பத்தின விசயம் எனக்கு சென்சிபிளாகவும் சரியாகவும் இருக்கிறது...\nஏன் ஆண்களும் பெண்களும் சுயஇன்பம் செய்கிறார்கள் என்ற கேள்வியை ஹண்ட் என்பவர் கேட்டு அதன் விடைகளை எழுதுகிறார் இப்படி...\nஏன் சுயஇன்பம் அனுபவிக்கிறீர்கள் என்று ஆண்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னதில் இருந்து \n-அது செக்ஸ் இறுக்கத்தை குறைக்கிறது.தகுந்த பெண் கிடைக்காத போது,தனியே இருக்கும் போது அது கொடுக்கும் கிளர்ச்சிக்காக, மகிழ்ச்சிக்காக.\n-பொதுவான இறுக்கத்தை குறைப்பதற்காக,வெறு டென்சனை மறப்பதற்காக,நன்றாக தூங்குவதற்காக.\n-ஒரு கற்பனை உலகில் நுழைவதற்காக.சுய இன்பம் செய்யும் போது தனக்குத்தானே கறப்னை செய்யும் மனக்காட்சிகளை அனுபவிப்பதற்காக.ஃபேண்டசிக்காக.\n-மிக மிகச் சிலர் சுயஇன்பத்தை மனவிழிப்பின் அடைவதற்காக தன்னை உணர்ந்து தெய்வ அனுபவத்தை பெறுவதற்காக ஸ்பிரிச்சுவலாக உபயோகிப்பதற்காக என்று சொல்லியுள்ளனர்.\nஏன் சுயஇன்பம் அனுபவிக்கிறீர்கள் என்று பெண்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னதில் இருந்து \n-செக்ஸ் இறுக்கத்தைக் குறைக்க.மகிழ்ச்சிக்காக.அது ஒரு இன்ப அனுபவமாக.தகுந்த பாதுகாப்பான துணை கிடைக்காத போது.\n-உறவின் போது தனக்கு சரியான மகிழ்ச்சி கிடைக்காமல் அரைகுறையாக முடியும் போது,தூண்டப்பட்டு சரியாக முடிக்கப்படாமல் இருக்கும் போது, தூங்குவதற்காக,ரெஸ்ட்லெஸ்னஸைத் தடுக்க.\n-தங்கள் சுதந்திரத்தின் அடையாளமாக, சதா சமுதாயக் கட்டுப்பாட்டில் இருக்கும் தங்களை விடுதலையாக உணர்வதற்காக.\n-ஆண் பெண் உறவில் இருப்பதை விட சுய இன்பத்திலேயே உண்மையான சுகம் இருப்பதாக நினைப்பதினால். உறவை விட அதுவே தங்களுக்கு பிடித்திருப்பதால்\n’இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கால்நடையாகவே நடந்து வந்தேன்’ என்று வ��தானவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.\nஎன் ஆச்சியின் தாய்மாமா இது மாதிரி வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.அது அப்போது எனக்கு ஒரு செய்தி மட்டுமே.\nடி.எஸ் பசுபதி என்பவர் தன்னுடயை நடை அனுபவத்தை ‘பர்மாவிலிருந்து நடையாய் நடந்து’ என்று புத்தகமாக எழுதியிருக்கிறார்.அதை முன் வைத்து இதை எழுதுகிறேன்.\nடி.எஸ் பசுபதி 1941 யில் தன்னுடைய மூத்த மகனை தந்தையிடம் விட்டு,மனைவியையும்,மிச்ச நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பர்மா போகும் போது,அவர் தந்தை ”ஜாதகப்படி நீ உன் குடும்பத்தை அழைத்துப் போகத்தேவையில்லை அதனால் சிரமம் ஏற்படும் ”என்று எச்சரிக்கிறார்.\nபசுபதி அதை அலட்சியப்படுத்தி குடும்பத்தையும் குழந்தைகளையும்,பர்மாவின் டவுஞ்சி(Taunggi)என்ற நகரத்திற்கு அழைத்துப் போகிறார்.\nஅஙகே போய் ஒருவருடத்தில்,இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மா மீது கடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது. ஜப்பான் டவுஞ்சி நகரை நெருங்கும் முன்னரே நிறைய மக்கள் கப்பல் வழியே நகரை விட்டு வெளியேறுகின்றனர்.நகரில் அடிக்கடி ஜப்பானின் விமானப்படைகள் குண்டுகளை வீச தொடங்கிவிட்டன.\nபசுபதி உயர் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்.அவருடைய மேலதிகாரி பசுபதியை ‘நீ மலேசியாவுக்கு கேப்டனாக போய்விடு’ உனக்கு நிறைய சம்பளம் தருகிறேன்.உன் குடும்பத்தை இந்தியாவுக்கு விமானம் மூலம் நானே அனுப்பி வைக்கிறேன்’ என்று கேட்கிறார்.அந்த வாய்ப்பை பசுபதி மறுக்கிறார்.மேலதிகாரி பலமுறை கெஞ்சுகிறார்.பின் விட்டுவிடுகிறார்.\nபசுபதி தனக்கும் குடும்பத்திற்கும் இந்தியா போக விமான ஏற்பாடு வேண்டும் என்று கேட்கிறார்.இங்கே மேலதிகாரிக்கும் பசுபதிக்கும் நடுவே உள்ள இடைஅதிகாரி ஈகோ காரணமாக அந்த வாய்ப்பை பசுபதிக்கு தர மறுக்கிறார்.\nடவுஞ்சி நகரை ஜப்பான் நேரடியாகவே தாக்க ஆரம்பித்துவிட்டது.\nபசுபதி அலுவகம் மீதே குண்டுகளை போட அதிலிருந்து பசுபதி தப்பித்து வீட்டை நோக்கி ஒட ஒட அவர் பக்கம் வரை குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.ஒடிப்போய் வீட்டைப் பார்த்தால் வீடு தரைமட்டமாக இருக்கின்றது.\nபயத்தில் தேட,நல்லவேளையாக மனைவியும் நான்கு குழந்தைகளும் சாகவில்லை.கப்பலில் போகலாம் என்று பார்த்தால் கப்பல் போக்குவரத்தையே போரின் காரணமாக நிறுத்திவிட்டார்கள். நிச்சயமாக டவுஞ்சி நகரைவிட்டு வெளியேறியே ஆகவேண்டும்.ஜப்பான் ராணுவத்தினர் மிக நெருங்கி வந்துவிட்டார்கள் என்று தகவல்கள் கிடைத்தன.\nமனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு லாரிகளில் பின்பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரம் அமைப்பில் ஏறிக்கொண்டு பிராயணம் செய்கிறார்.அதுவரை அவருக்கு பல இடங்களில் துணையாக நின்ற அவருடைய செல்ல நாய் கூட வருகிறது.வண்டியில் இடமில்லாததால் நாயை குண்டுகட்டாக தூக்கி கிழேப் போடுகிறார்.நாயை பின்னாலே ஒடிவந்து களைத்து நிற்க வண்டி போய் கொண்டே இருக்கிறது.\nபசுபதியையும் அவர் குடும்பத்தினரையும் சுமந்து கொண்டு 12 மணி நேரம் பிராயாணம் செய்து மேகாங்கை அடைகிறது.பின் அங்கிருந்து ஒவ்வொரு நகரமாக ரங்கூன் செல்கின்றனர்.\nவழியில் பசுபதியை சந்திக்கும் தயானந்த் என்ற நண்பன் ”இங்கிருந்து இனிமேல் இரண்டு வழியாக நடந்து போகலாம்.ரோட்டின் வழி போனால் நிச்சயம் ஜப்பான் ராணுவத்திடம் சிதையுண்டு அழிந்து போவீர்கள்.ஆகையால் காட்டின் வழியே தான் போகவேண்டும்.அதுவும் சீக்கிரம் போகவேண்டும்.இல்லாவிட்டால் பருவமழை தொடங்கிவிடும்.காட்டைக் கடந்து மலைகளையெல்லாம் ஏறி இறங்குவது,அதுவும் நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏறி இறங்குவது என்பது மிக ஆபத்தானது ”என்று எச்சரிக்கிறார்.\nபசுபதிக்கும் அவர் மனைவி பிச்சம்மாவும் அந்த பயணத்தை எதிர்கொள்ள தயாராகி காட்டிற்குள் செல்கின்றனர்.\n-காட்டில் போகும் போது புலியொன்று தாக்க,பசுபதி கூட்டத்தினருடன் வந்த ராவ் என்பவன் துப்பாக்கியை எடுத்து புலியை சுட்டு விரட்டுகிறான்.\n-காட்டில் நடக்க நடக்க நிறைமாத கட்டத்தில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கின்றது.சரியான மருத்துவ வசதி இல்லாததால் சில குழந்தைகள இறந்தும்.சில தாய்கள் இறக்கவும் செய்கின்றனர்.பசுபதியுடன் வந்த ஒரியப் பெண் பிரசவத்த இரண்டாம் நாள் இறக்கிறாள்.அவள் கணவன் ‘இந்தக்குழந்தைக்கு எப்படி பால் செய்துகொடுப்பேன்’ என்று அழுது கொண்டே இருக்கும் போதே அந்தக்குழந்தையும் இறக்கிறது.\n-பிரம்புகூடைகளை ஆதிவாசிகளிடம் இருந்து வாங்கி அதில் குழந்தைகளைப் போட்டுக்கொண்டு நடக்கின்றனர்.\n-உயரமான மலைச்சரிவுகளில் உயிரை பணயம் வைத்து தங்குகின்றனர்.ஏறி இறங்குகின்றனர்.\n-சில இடங்களில் ஒரு டின் தண்ணீரை ரூபாய் ஐம்பது கொடுத்து ( அந்த காலகட்டத்தில் சவரன் தங்கம் 45 ரூபாய்) வாங்கும் நிலமை வருகிறது.\n-பசுபதியிடம் பகதூர்,சந்தோஷ் என்ற இரு நேபாளி வாலிபர்கள் கூட்டத்தில் சேர்க்கச் சொல்லி கெஞ்சுகின்றனர்.பரிதாபப்பட்டு பசுபதி சேர்க்கிறார்.பின்னால் சந்தோஷ் பசுபதியின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்கிறான்.பகதூர் பிற்பாடு பணத்தை கொள்ளையடிக்க முயற்சிசெய்து பின் பிடிபட்டு அடிவாங்கிப் போகிறான்.\n-பசுபதிக்கு விமானச்சலுகையை மறுத்த இடையதிகாரியும் அகதியாக கால்நடையாக வருவதைப் பார்க்கிறார் பசுபதி.\n-பசுபதி அவசரத்திற்கு நெருப்பு கேட்டபோது கொடுக்க மாட்டேன் என்று எரிந்து விழுந்த நேபாளி, நடைப் பயணத்தில் தன் குடும்பத்தை இழந்து, அதை பசுபதியிடம் சொல்லி அழுகிறார்.\n-கொக்கைன் மாத்திரைகளும், பொட்டாசியம் பர்மாங்குனேட்களும் பசுபதி குடும்பத்தை பல இடக்களில் காப்பாற்றுகின்றன.\n-பல இடங்களைலில் பிணங்கள் மிதக்கும் குட்டைகளில் இருந்து நீர் எடுக்கின்றனர்.\n-ஒரு இடத்தில் ஆதிவாசியினர் உணவுக்கு பதிலாக பணத்தை மறுக்கிறார்கள்.ஆனால் நாணயங்களை விரும்புகிறார்கள்.காரணம் நாணயங்களை கோர்த்து கழுத்தில் போட்டு ரசிக்கிறார்கள்.பணம் என்பதற்கு மதிப்பே இல்லாமல்போய்விட்டது.அவர்களுடன் நடந்த நகைவியாபாரி ஒரு கைப்பிடி ரங்கூன் வைரத்தை கொடுத்து மாவு வாங்க முயற்சிக்கிறார்.\n-பசுபதி கூட்டத்தில் வரும் ராஜா என்ற நண்பர் குழந்தையுடன் மலையில் ஏறும் போது சறுக்கி குழந்தைக்கும் அவருக்கும் அடிபட்டு விடுகிறது.ராஜா பசுபதியைப் பார்த்து, ’என் மனைவியை அழைத்து முன்னால் செல்.நான் வந்து சேர்ந்து கொள்கிறேன்’ என்கிறார்.பின் பல மணி நேரம் கழித்து ராஜா மட்டும் தனியே வந்தார் .’குழந்தை எங்கே” என்ற கேள்விக்கு குழந்தை இறந்துவிட்டது.விட்டு விட்டு வந்துவிட்டேன்’ என்கிறார்.\n-இரண்டு நாட்களில் பசுபதின் நான்கு வயது குழந்தை காய்ச்சல் கொண்டு இறந்துவிடுகிறது.\n-இன்னும் போகப் போக மிகச்சோர்வாகின்றனர்.பசுபதியிடம் ஒருபடி புழுத்த அரிசி மட்டுமே இருக்கின்றது.அதை குழந்தைகளுக்கு கொடுத்து சமாளித்து போகின்றனர்.வழியில் பல இடங்களில் அட்டைகள் வேறு ரத்தம் உறிஞ்சி துன்பம் கொடுத்தன.பசுபதியே சில சமயம் தன் பொறுமை குணத்தை விட்டு ��ோபத்தில் மனைவி குழந்தைகளை அடிப்பதும்.பின் தன் செயலுக்கு வெட்கமடைவதுமாய் மனசமநிலையை இழக்கிறார்.\n-ஒரு மலைச்சரிவில் ஏறும் போது அங்கே வெள்ளைக்காரர்கள் கூடாரத்தைப் பார்க்கிறார்கள்.உதவி கேட்கிறார் பசுபதி.அதில் ஒரு வெள்ளைககாரர் அன்று பசுபதி நடக்கும் இடத்திற்கு வந்து பால் டின்கள், அரிசி எல்லாம் குடுத்துவிட்டு, பசுபதியிடம் ஒரு அட்டையையும் கொடுக்கிறார்.” இதில் என் இங்கிலாந்து விலாசம் இருக்கிறது. ஒருவேளை நான் இறந்த செய்தி உனக்கு கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்திற்கு செய்தி சொல்லி விடு. அது கொஞ்சமாவது என் குடும்பத்தினருக்கு ஆறுதலாய் இருக்கும்” என்கிறார்.\n-பசுபதியின் முதல் பெண்ணும் நோயினால் இறக்கிறாள்.பசுபதியும் பிச்சமாவும் கதறுகிறார்கள்.\n-இதற்கிடையில் இறந்த நண்பர் ராஜாவின் மனைவி தன் குழந்தையுடன்,வேறு ஒரு குழுவோடு செல்கிறார்.பசுபதிக்கு அந்தக் குழுவின் இரக்கம் பற்றி சந்தேகம் வருகிறது. நண்பனின் மனைவியிடம் அங்கே போகாதே என்று சொல்லச் சொல்லக்கேட்காமல் போய்,அவர்கள் உணவு கொடுக்காமல் போக,குழந்தையுடன் செத்துப் போகிறாள்.\n-போகும் வழியில் நதியொன்று குறுக்கிடுகிறது.மழை பொழிவதால் நதியில் வெள்ளம் உயரம் அதிகரிக்க,பதினைந்து நாள் நதிக்கரையில் தங்குகின்றனர்.\n-இப்படி தங்கியிருக்கும் போது பசுபதியின் எஞ்சியிருக்கும் இரண்டு பெண்களில் ஒரு பெண் இருந்து விடுகிறாள்.\n-நதி நீர் குறைந்த பிறகு பசுபதி மற்றும் பலகுழுவினர் மூங்கில் கம்புகளை ஊன்றி போகிறார்கள்.அப்போது திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளம் பத்து பேரை பசுபதி கண்முன்னாலே அடித்துச் செல்கிறது.\n-பசுபதியின் மனைவி பிச்சம்மா ஆற்றைக் கடக்கும் போது அவள் நெஞ்சளவிற்கு நீர் இருக்கிறது.ஆற்றின் அற்றம் வந்தும் கூட பிச்சம்மா வெளியே வராமல் இருக்கிறார்.”என்னால் வரமுடியாது.நான் இடுப்பில் கட்டியிருந்த துணி ஆற்றின் வெள்ளத்தில் போய் விட்டது.துணி கொடுங்கள்” என்று கேட்க பசுபதி வேறுவழியில்லாமல் செத்த பிணத்தின் சட்டை ஒன்றை எடுத்து மனைவிக்கு வீச, அதை எடுத்து பிச்சம்மா தன் மானத்தை மறைத்து வெளியே வருகிறார்.\n-இன்னும் போகப் போக பசிபொறுக்காமல் பிச்சமாவின் கல்யாணப்புடவையை ஆதிவாசிகளிடம் கொடுத்து பத்து சோளக்கதிர்களும்,பத்து காராமணி பொட்டலங்களும் வாங்குகிறார் பசுபதி.\n-நதியை கடந்து ஒரிரு நாட்களில் அவர்களி எஞ்சியிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறாள்.முதலில் பசுபதி ’தனியே குழந்தைகளை அழைத்து இந்தியா செல் என்று சொன்னதை தான் மறுத்ததால்தானே எல்லாக் குழந்தைகளும் இறந்துவிட்டன என்று ஏங்கி ஏங்கியே உடல் பலம் குறைகிறாள். “நம் முதல் மகன் இந்தியாவில் அப்பாவுடன் இருக்கிறான்.அவனைப் பார்க்கவாது நீ உயிரோடு இருப்பாய் “என்று பசுபதி பிச்சம்மாவை தேற்றுகிறார்.\n-இன்னும் பிராயணத்தில் மூன்று யானைப்பாகன்கள் வந்து இந்தியா இன்னும் 100 மைல் தொலைவுதான்.காசு கொடுத்தால் நாங்களே கொண்டுப் போய் விடுகிறோம் என்று சொல்லி பசுபதியிடம் இருக்கும் 3000 ரூபாயை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள்.\nபசுபதி குழுவில் இருக்கும் ராவ் துப்பாக்கியால் இரண்ட்டு யானைப் பாகன்களை கொல்கிறான்.மூன்றாமவன் கும்பிட்டு ஒடிபோகிறான்.\n-பிரயாணம் செய்யச் செய்ய பசி தாங்க முடியவில்லை.ராவ் பசி பொறுக்க மாட்டாமல் கண்ணில் கண்ட காட்டுஇலைகளையும் சில சமயம் கற்களையும் உண்கிறான்.”கற்களை ஏன் உண்கிறாய் “ என்று கேட்டால் “ஒருவேளை அது உணவாக இருக்காதா என்ற நப்பாசைதான்” என்கிறான்.பின் ராவ் பசி பொறுக்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்ளப் போகிறான்.பிச்சம்மா துப்பாக்கியை ராவுக்கு தெரியாமல் ஆற்றில் எறிகிறாள்.\n-விஷ காய்களை உணவு என்று நினைத்து சாப்பிட்டு வயிறு குடல் எல்லாம் கடுப்பாகி காந்தலாகி பரிதாபமாய் இறந்து போகிறான் பசுபதி குடும்பத்தை புலியிடமும்,யானைபாகர்களிடம் இருந்தும் காப்பாற்றிய ராவ்.\n-இப்போது பசுபதி குழுவில் பசுபதியும் அவர் மனைவி பிச்சம்மா மட்டுமே இருக்கிறார்கள்.பசுபதிக்கு பிச்சம்மா தனக்கு முன் இறந்தால்,அவர் இல்லாமல் எப்படி வாழ்வது என்று கவலை.ஒருவேளை தான் இறந்தால் தான் இல்லாமல் பிச்சம்மா எப்படி இருப்பார் என்ற கவலை வருகிறது.பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிறார்.\n-இதற்கிடையில் பிச்சாமவுக்கு ஜூரம் வருகிறது.சரியாகிறது.பசுபதிக்கும் வருகிறது சரியாகிறது.\n-இது மாதிரி அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு தாய் தன் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருக்கிறாள் அனாதையாக.பசுபதியும் பிச்சம்மாவும் விசாரிக்க, அவள் கூட நடந்து வந்த கணவன் இறந்துவிட்டார் என்று அழுகிறார்.ஆனால் பசுபதியின் மனதிற்கு பிறருக்கு உதவி செய்து செய்து மரத்து விட்டது. உதவ முடியாது என்று மறுக்கிறார்.அந்தத் தாய் அன்று இரவு மட்டுமாவது தங்கி தைரியம் சொல்லி போகும் படி கேட்க பசுபதியும் பிச்சம்மாவும் தங்குகின்றனர்.மறுநாள் விடிகாலையில் அந்தத் தாய் இறந்து கிடக்க பக்கத்தில் இரண்டு வயது குழந்தை அழுதுகொண்டிருக்க,நான்கு வயது குழந்தை ‘அம்மா எழும்பு’ என்று எழுப்பிக்கொண்டிருக்கிறது” இதைப் பார்த்த அதிர்ச்சியில் பசுபதி உடனே பிச்சமாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார்.அந்தக் குழந்தைகளை இழுத்து நடந்தால் நிச்சயமாக ஊர் போய் சேர முடியாது என்று பசுபதி நம்பினார்.அவ்வளவு பசி.அவ்வளவு இயலாமை அவரிடம் இருந்தது.இருப்பினும் இரண்டும்,நான்கும் வயதுடையை குழந்தைகளை தனியாக காட்டில் விட்டுச்செல்லும் கொடூரமான மனம் எப்படி வந்தது என்று அதை நினைத்து நினைத்து பசுபதி வாழ்கை இறுதி வரை மனம் குமைகிறார்.\n-பிச்சம்மாவுக்கு வாழ்க்கையின் மீதுள்ள பற்றே போய்விட்டது.கொஞ்சம் கொஞ்சமாக நோய் அவரைத்தாக்குகிறது. கண்மூடுகிறார்.பசுபதி பிச்சம்மாவை எழுப்பிப் பார்க்கிறார்.மூச்சில்லை.திரும்ப திரும்ப எதாவது சொல்லி பேசுகிறார்.பிச்சமாவிடம் சத்தமில்லை.பின் பிச்சம்மா ஒருவேளை கண்முழித்தால் அவருக்கு டப்பாவில் தண்ணீரை தலைபக்கத்தில் வைக்கிறார்.துணியை எடுத்து பிச்சம்மா முகத்தை மூடுகிறார்.திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார்.பின் ஒருவேளை உயிர்பிழைத்து வரமாட்டாரா மனைவி என்று திரும்பவம் வந்துப் பார்க்கிறார்.அழுகிறார்.அவரை கடமையும் வாழ்க்கையும் அழைக்கிறது. திரும்பாமல் நடந்துப் போகிறார் பிச்சமாவை விட்டு... விலகி...\n-அதன் பிறகு ஐந்துநாட்கள் விடாமல் நடக்கிறார்.இந்தியா இன்னும் ஐம்பது மைல் தூரத்தில் தான் இருக்கிறது என்று அறிகிறார்.\n-வழியியில் அகதிகள் தற்காலிகமாக தங்கும் கேம்ப்பைப் பார்க்கிறார்.அங்கு சென்று அரிசி வாங்கி கஞ்சிக் காய்ச்சி வயிற்றுக்கு குடிக்கிறார்.அவருக்கு உடல் ஜுரம் கண்டிருக்கிறது.கேம்பில் உள்ள சிறுவயது டாக்டர் அவருக்கு நிமோனியா வந்திருக்கிறது என்று சொல்லி இன்னும் பத்து மைல் தூரம் போனால் இந்தியா வந்து விடும்.அங்கு நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்கிறார்.அதைக் கேட்டு பசுபதிக்கு சொல்ல முடியாத சோர்வு வருகிறது.இருப்பினும் மருத்துவரின் கண்டிப்பு மட்டுமே அவருக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது.\n-இன்னும் பத்து மைல் நடக்கிறார்.\n-நடந்து 26-7- 1942 ஆம் ஆண்டு அஸாம் மாநிலத்தை சேர்ந்த டிப்பங் என்ற ஊரைச் சென்றடைகிறார்.கிட்டத்தட்ட நூறு நாட்கள் நடந்து இந்தியாவை அடைந்திருக்கிறார்.உணர்ச்சியில் இந்திய மண்ணை எடுத்து தன் உடம்பெல்லாம் பூசிக்கொள்கிறார்.\n-அங்கே அவருக்கு நோய்க்கான சிகிச்சை கொடுத்தனர்\n-சாப்பிடுவதற்கு சப்பாத்தியும் வேகவைத்த பருப்பும் கொடுத்தனர்.நல்ல உணவை பசுபதி, மூன்று மாததிற்கு பின் அன்றே உண்கிறார்.\nஇப்படியாக பசுபதி குடுமத்தோடு பர்மாவில் இருந்து கிளம்பியவர் தன் குழந்தைகள் எல்லாவற்றையும் இழந்து,மனைவியையும் இழந்து தனியாளாக இந்தியா வருகிறார்.\nபசுபதி தன் பயணத்தை வெறுமே மேற்கொள்ளவில்லை.தன்னுடன் வந்தக் குழுக்களுக்கெல்லாம் எவ்வளவு உதவி செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுதான் வந்திருக்கிறார்.\nஇன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும்.பசுபதி நோய்தீர்க்கும் கொக்கய்ன் மாத்திரைகளையும்.,தண்ணீரை சுத்தப் படுத்து பொட்டாசியம் பெர்மாக்குனைட்டையும் வைத்திருந்தார்.கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.அவருக்கே இந்த கதியென்றால்.ஒன்றுமே தெரியாமல் ஒன்றுமே கிடைக்காமல் ஒன்றுமே இல்லாமல் வந்திருக்கும் ஏழை மக்களின் நிலை என்னவாயிருந்திருக்கும்.\nபதினான்கு கிலோ மீட்டர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நான் என்ன பாடுபட்டேன்.1000 படிகள் சோளிங்கர் மலையில் ஏற என்ன பாடுபட்டேன்.ஆனால் பசுபதியும் பிச்சம்மாவும் எப்படி இவ்வளவு தூரத்தையும்,உயரத்தையும் கடந்தார்கள்.\nபசுபதியின் பர்மா இந்திய நடைபயண சம்பவத்தை படிக்கும் போது கடவுள் இல்லாமலுமிருக்கிறார்.இருக்கவும் செய்கிறார் என்பது போன்று, எனக்குள் எழும் உணர்வு நிஜமனது என்பதை நம்புகிறேன்.\nசதாசிவ பண்டாரத்தார் எழுதிய ’பிற்கால சோழர்கள்’ என்ற நூலை ஒரளவுக்கு படித்து விட்டேன்.\nசதாசிவ பண்டாரத்தார் எழுதிய இந்த நூல்தான் கல்கி பொன்னியின் செல்வன் எழுத தூண்டுதலாய் இருந்த ஒன்று.\nஇது பற்றி பெரிய பதிவாய் எழுத இன்னும் ஆழமாக படிக்க வேண்டும் என்பதால் துணுக்குகளாய் நான் படித்து புரிந்து கொண்டது பற்றி எழுதுகிறேன்.\n-பிற்கால சோழர்களின் கதை விஜாலயச்சோழனிடமிருந்து த��டங்குகிறது. கிபி 846 ஆம் ஆண்டு முத்தரையர்களை நிருபதுங்க வர்மன் என்ற பல்லவ மன்னனின் துணையோடு முறியடித்து சோழ தேசத்தை மீட்கிறான். இவருடைய உடலில் 96 விழுப்புண்கள் இருந்ததாம்.\n-விஜயாலயச்சோழனின் மகன் ’முதல் ஆதித்த சோழன்’ தன் தந்தைக்கு உதவிய பல்லவ மன்னனின் புதல்வன் ‘அபராஜித வர்மனை’ போரில் வென்று சோழதேசத்தை விஸ்திரிக்கிறார்.\n-பொதுவாக சோழர்கள் சைவ மதத்தை ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள்.அதற்காக மற்ற மதங்களை எதிர்ப்பதும் இல்லை.ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே மதவெறியைக் காண்கிறோம்.\n-’முதல் ஆதித்த சோழனின்’ மகன் பராந்தகச்சோழனே சிதம்பரம் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த மன்னன் (விஜாயலயச்சோழன் பேரன்)\n-சோழ வம்சத்தில் இராசகேசரி,பரகேசரி என்ற பட்டம் கொண்டு ஆள்வது பழக்கமாய் இருந்து வந்தது. அதாவது ஒரு மன்னன் இராசகேசரி என்று பட்டம் கொண்டு ஆண்டால்,அதற்கு அடுத்து வரும் மன்னன் பரகேசரி என்ற பட்டத்தோடு ஆள்வான்.அதற்கடுத்து வருபவர் இராசகேசரி. இப்படி மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்கள்.எந்த இடத்திலும் இந்தப் பாலிஸியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.\n-பொன்னியின் செல்வன் நாவலில் மூலமாக புகழ்பெற்ற ஆதித்தச் சோழன் கொலையில், கொலையாளி ரவிதாசரும் அவரது கூட்டாளிகள்தான் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.சுந்தரச்சோழன் இறந்து உத்தமச்சோழன் ஆட்சி செய்து போக பதினாறு ஆண்டுகள் ஆகி இராச இராச சோழன் வந்த பிறகுதான் கொலையாளிகள் உடந்தை என்று தண்டனை கொடுத்ததாக கல்வெட்டு கிடைத்திருக்கிறது.சதாசிவ பண்டாரத்தா உத்தமச்சோழன் தண்டனை கொடுத்ததாக கல்வெட்டு கிடைக்கவில்லை.கல்வெட்டு கிடைக்காதற்காக ஒருவனை சந்தேகப்பட முடியாது.அதனால் ரவிதாசனே கொலையாளி என்கிறார்.\n-இராச இராச சோழனின் மகன் இராசேந்திரச் சோழன் கடல்கொண்டு சுமத்திரா தீவுகள் வரை பிடிக்கிறான்.பாண்டியனை வென்று அவன் மகனை பாண்டிய தேசத்திற்கு ராஜாவாக்குகிறான்.’ சோழ பாண்டியன்’\nஎன்ற வம்சத்தை உருவாக்க முயல்கிறான்.தன் மகனுக்கு ‘சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்” என்று முடிசூட்டுகிறான் ( கவனிக்க சோழபாண்டியன்).\n-இராச இராசன்/இராசாதிராச இந்த இரண்டும் வெவ்வேறு பெயர்கள்.இந்த இடத்தில் சோழ சரித்திரம் படிப்பவர்கள் கவனமாய் இருக்க வேண்டும்.\n-இராசேந்திர சோழனுக்கு ஒரு சிறப்பு உண்��ு.அவருடைய எல்லா புதல்வர்களும் அரியணையை ஆண்டிருக்கிறார்கள்.முதல் புதல்வன் ‘முதல் இராசாதிராச சோழன்’ ஆண்டு போரில் மறைய, அடுத்த புதல்வன் ‘இரண்டாம் இராசேந்திர சோழன் ஆண்டான், அவனும் இறந்து போக, அடுத்தவன் வீரராசேந்திர சோழனும் ஆள்கிறான்.( ஏற்கனவே ‘சோழபாண்டியன்’ அவரும் இராசேந்திர சோழன் புதல்வர்தான்)\n-வீரராசேந்திர சோழனின் (விட்ராதீங்க இவர் இராசேந்திர சோழனில் கடைசி மகன் )மகன அதிராசேந்திர சோழன் சில மாதங்களே ஆட்சி செய்கிறான்.நோயுற்று இறந்து விடுகிறான்.\nஇந்த இடத்தில் பிந்தையைய சோழர்களின் முதல் செட் முடிகிறது.கவனிக்க இதில் எல்லா மன்னர்களையும் நான் சொல்லவில்லை.இது துணுக்கு பத்திதான்.அடுத்து பிற்கால சோழர்களின் இரண்டாம் செட்\n-இப்படியாக வீரராசேந்திர சோழனின் இறப்புக்கு பின்னால், சோழ வம்சத்திற்கு வாரிசு இல்லை.என்ன செய்வதென்ர்று சோழ மந்திரிகள் திகைக்க அதற்கொரு தீர்வாக இராசேந்திரச் சோழனின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கச் சோழன் ஆட்சி பொறுப்பிற்கு வருகிறான்.\n-குலோத்துங்க சோழன் உண்மையில் கீழைசாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனுக்கும் இராசேந்திரச் சோழரின் புதல்வி அமங்கை தேவியாருக்கும் பிறந்தவன்.வேங்கி நாட்டு இளவரசனாக ‘விஷ்ணுவர்த்தன்’ என்று பெயரில் பட்டம் சூட்டிக்கொண்டவன்.\n-வேங்கிநாடு என்பது விஜயவாடாவை தலைநகராக கொண்ட நாடு.குலோத்துங்கச் சோழன் வேங்கி நாட்டை ஆள்வதை அவன் சித்தப்பா விசயாதித்தன் விரும்பவில்லை.இதனால் சித்தப்பாவிடம் பகை வளர்கிறது.பின் குலோத்துங்கச் சோழன் போட்டியில் விலகி விடுகிறார்.\n-அந்த நேரத்தில் சோழ சிம்மாசனம் காலியாகி ஆளில்லாமல் இருக்கவே “சாளுக்கிய சோழனான” குலோத்துங்கன் உருவாகிறான்.( சோழ பாண்டியன் என்று பாண்டிய வம்சத்தை அவமதித்ததிற்கு பதிலான ஊழ்வினையோ என்னவோ )\nமேலை சாளுக்கிய நாடுகள் மீது போர்தொடுத்து கைப்பற்ற முயற்சிப்பது வீண் வேலை.அதனால படைவீரர்களும் பொருளாதாரமும்தான் நாசமாய் போகிறது என்று அது மாதிரிப்போரை அறவே வெறுத்தார்.இது மிக முக்கியமான முடிவாகும்.\n-குலோத்துங்கச் சோழன் மாபெரும் வீரன். ஏற்கனவே பல போர்களை இராசேந்திரச் சோழனோடு சேர்ந்து செய்தவன்.சோழநாட்டை மிகந்நேர்த்தியாக ஆட்சி செய்தவர்.\n-குலோத்துங்க சோழன் காலத்தில் சுங்க வரி கிடையாது. இதன��ல் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று அறியப் பெற்றான்.சுங்கத்தில் கிடைககாத பணத்தை விளைநிலங்களையெல்லாம் அளந்து ஒழுங்கு படித்தி வரி வசூலிப்பதில் ஈடு செய்தான்.முதல் முதலில் நிலவரியை ஒழுங்கு படுத்தியது குலோத்துங்கன்.அதற்காக அவன் எடுத்துக் கொண்ட காலங்கள் இரண்டு வருடங்கள்.\n-குலோத்துங்கன் ஐம்பது வருடம் ஆட்சி செய்கிறான். சோழ ஆட்சி காலத்தில் இது நீண்ட ஆண்டுகளாகும்.\n-இதற்கிடையில் குலோத்துங்கனின் தம்பி (சித்தப்பா பையன் )இறந்து விட அவன் அப்பா குலோத்துங்கனை விரட்டிய விசாதித்தன் மகன் இழப்பு தாளாமல் அவரும் இறந்துவிட, குலோத்துங்கன் தன் ஒவ்வொரு மகனாக இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை வேங்கி நாட்டை ஆண்டு திரும்ப செய்கிறார். நான்கோ ஐந்தோ பேர் இப்படி வேங்கி நாட்டை ஆள்கிறார்கள்.\n-இரண்டு கலிங்கப்போர்களை பார்த்தவன் குலோத்துங்கன்,.இதில் முதல் கலிங்கபோரை செய்தது குலோத்துங்க சோழனின் மூத்த மகன் விக்கிரம சோழன்தான்.இருப்பினும் அப்போது விக்கிரம சோழன் ஆட்சி செய்யவில்லை என்பதால் அந்த வெற்றியின் புகழ் குலோத்துங்கனுக்கே வந்துவிடுகிறது.\n-குலோத்துங்க சோழனின் முதல் மகன் விக்கிரமச் சோழன் ஆட்சிக்குவருகிறான்.கவிஞர் ஒட்டக்கூத்தர் இவன் காலத்தில் இருந்துதான் தன் அரச புலவராக பதவியேற்று சிறப்பிக்கிறார்.மிகப்பெரிய பஞ்சம் வருகிறது இவர் ஆட்சிகாலத்தில்.\n-விக்கிரமனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன். இவர்தான் தசாவதாரம் நெப்போலியன்.தில்லை கோவிலை எழுப்ப இடைஞலாய் இருந்த திருமால் சிலையை கடலில் போட்டதுதவிர யாரையும் மதமாற்ற சித்திரவதையெல்லாம் செய்ய வில்லை.இவனை மதச சகிப்புள்ள நல்லவர்தான் என்று சதாசிவ பண்டாரத்தார் கூற்கிறார்.\n-நன்னூலை(இலக்கண நூல்) எழுதிய பவணநிதி முனிவர்,மூன்றாம் குலோத்துஙக்ன் காலத்தில் அவையில் இருந்தவரே.\n-பாண்டியன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் வீரம் கொண்டு மூன்றாம் ராசராசனை (கிபி 1216-1258) தோற்கடிக்கிறான்.சோழர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது\n-பிற்கால சோழ அதிகாரத்தின் கடைசி முகமாக மூன்றாம் ராசேந்திரன் இருக்கிறான்.இவன் சடைய வர்மனால் 1251 இல் தோற்கடிக்க படுகிறான்.பல உள்காயங்களுக்கு பிறகு 1279 இறந்து விடுகிறான்.\n-இங்கே பிந்தைய சோழர்களின் சரித்த்ரம் முடிகிறது.\nபவுத்தம் விஞ்ஞானம் என்பதை புலன்கள் என்��ிறது.கண்,காது,மூக்கு,தொடுதல்,வாய் மூலம் எதை அறிகிறோமோ அதுதான் விஞ்ஞானம்.\nபுலன்களை இன்னும் தெளிவாக்கி கொள்ளலாமே தவிர,புலன்கள் சொல்லும் அறிவு தாண்டி விஞ்ஞானத்திற்கு வேலை இல்லை,அதனால் மேலும் உள்ளே போகமுடியாது என்றும் சொல்கிறது.அது பற்றியல்ல இந்த பத்தி.\nஆனால் நாம் புலன்களால் என்ன பார்க்கிறோமோ அதையே நம்பியும் இருக்கிறோம்,இருந்து கொண்டிருக்கிறோம்,இருக்கப் போகிறோம்.\nமுன் காலத்தில் காலரா நோயினால் நம்மூர்களில் இறப்பு நிகழும் போது, மக்கள் செய்த முதல் காரியம் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தியதுதான்.\nதண்ணித் தண்ணியாகத்தானே போகிறது.அதிக தண்ணீர் கொடுத்தால் அதிகமாய் தண்ணீராய் வெளியே போகும்.ஆகையால் நீரை நிறுத்து.\nஆனால் உண்மை அதுவல்ல.வயிற்றுப் போக்கு ஏற்படும் நீர் நிறைய அருந்திக் கொண்டிருந்தாலே போது மானது.அதுவே காலராவை எதிர்க்கும் நல்ல மருந்து.\nஅயர்லாந்தில் உருளைக்கிழங்கு சாகுபடியில் பூஞ்சைக்காளான் தாக்கி அழுகி,பஞ்சம் நிலவும் போது,பக்கத்தில் நிற்கும் ரயில் வண்டியிலிருந்து வரும் Static Electricity தான் காரணம் என்று பலரும் நம்பினார்கள்.\nமுதன்முதலில் இந்தியாவில் ‘ஹைட்ரோ பவர்’ எடுக்கும் போது அப்பாவி மக்கள் பலர் “தண்ணியில உள்ள கரண்ட் சத்த எடுத்துட்டா பயிர் எப்படி விளையும்” என்று கேட்டார்களாம்.\nஅதுமாதிரியே கிரேக்கர்கள் எலி பழைய துணிகளில் இருந்துதான் உருவாகிறது என்று நம்பினார்கள்.\nகிறிஸ்து பிறப்பதற்கு முப்பது வருடம் முன்னால் பிறந்த விர்ஜில் என்ற லத்தீன் கவிஞர் விவசாயத்தைப் பற்றி விர்ஜில்’ஸ் ஜியோர்ஜிக்ஸ் (Virgil's georgics)என்ற தன்னுடைய புத்தகம் நான்கில் ,எப்படி தேனீக்களை உற்பத்தி செய்வது என்று சொல்லியிருக்கிறார்.அந்த முறைகளைப் பார்ப்போம்.\n- காளையின் மூக்கையும் வாயையும் துணியால் அடைக்கவும்.மூச்சு திணறி இறந்துவிடும்.எதற்காக இப்படி அடைத்துக் கொள்கிறோம் என்றால்,அப்போதுதான் ஆன்மா வெளியே போகாது.\n- தோலை கிழித்து எடுத்துக் கொள்ளவும்\n-பின் அந்த காளையின் உடலை விட்டுச் செல்லவும்.\n-ஒரு வாரம் பிறகு தேனிக்கள் அந்த உடலிருந்து வரும்.\nபடித்து விட்டு சிரிக்கக் கூடாது.கிறிஸ்து பிறக்கும் முன் ஐரோப்பாவில் இருந்த விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்திதான்.பிரச்சனை என்னவென்றால் அவர்கள் அரைகுறை புலன்களால் ஆராய்ச்சி செய்தார்கள்.அழுகிய உடலில் இருந்து தேனி வடிவத்தில் ஒரு ஈ வந்தது.அதை தேனி என்றார்கள். அது தேனீயா இல்லையா என்று யாருக்கும் தெரியாது\nஇந்த விர்ஜில் எழுதிய புத்தகத்தில் தேனி வரும் முறை பற்றி சொன்னதற்கு ஒத்து ஊதுவதாக கிரேக்க தொன்மத்தில் உள்ள கதையை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.\nபெருங்கடவுள் அப்பல்லோவின் மகன் அரிஸ்டஸ், தேனீக்களின் தேவனாக இருக்கிறான்.\nஎப்படி தேனிக்களை வளர்ப்பது என்று அவன் அம்மா பூமித்தாய் கயாவின், தேவதைகள் சொல்லிக்கொடுக்கின்றன.\nஅரிஸ்டஸ் நிறைய தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வந்தான்.\nஅப்போது அரிஸ்டஸுக்கும்,ஒரிபஸின் மனைவி யூரிடைஸுக்கும் இடையே முறை தவறிய காதல் வருகிறது.அரிஸ்டஸுடன் அவசரமாக வெளியேற நினைக்கும் யூரிடைஸ் தேவதை தெரியாமல் பாம்பொன்றை மிதித்து விட பாம்பு யூரிடைஸை கொன்று விடுகிறது.\nஇதனால் கோபமான யூரிடைஸின் ’தேவதைகள்’, அரிஸ்டஸ் வளர்க்கும் எல்லாதேனீக்களையும் கொன்று விட, அரிஸ்டஸ் கவலையுற்று அம்மா பூமித்தாய் கயாவிடம் போகிறான்.\nஅவள் புரோடீஸைப் என்னும் தேவனை பார்க்க சொல்ல புரோட்டீஸ் எப்படி தேனீக்களை மறு உற்பத்தி பற்றி சொல்கிறார் அரிஸ்டஸிடம்.\n-இலைகள் அடர்ந்த அறையில் நான்கு காளைகளையும்,நான்கு கன்றுகளையும் கொன்று வைத்துவிடு\n-பின் அவற்றின் உடல்களை ஒன்பது நாட்கள் தொந்தரவு செய்யாமல் தனி அறையில் வைக்க வேண்டும்,\nஅரிஸ்டாஸ் அப்படியே செய்ய, ஒன்பது நாட்கள் பிறகு தேனீக்கள் அந்த காளையின் உடலில் இருந்து வெளியே வருகின்றன.\nஇப்படியாக தேனீககள் மிருகங்களின் உடலில் இருந்துதான் ,பிறக்கிறது என்பதாக கடுமையான நம்பிக்கை இருந்திருக்கிறது.\n1966 ஆம் ஆண்டு ஃப்ரான்சிஸ்கோ ரெடி என்பவர்,தேனீக்கள் அது மாதிரி காளை மற்று மிருகங்களின் உடலில் இருந்து வரவில்லை என்பதை நிருபித்தார்.\nபின் எவை தேனீக்கள் ரூபத்தில் இறந்த உடல்களில் இருந்து வருகிறது.பார்க்க அசலாய் தேனீககள் மாதிரி தெரியும் Hoover flies என்ற ஈக்கள்தாம் அது.\nஅதை பார்க்க தேனீ போன்றே இருக்கிறது.ஆனால் தேனியில்லை.\nஇப்படியாக இந்த ‘ஹூவர் ஃப்ளைஸை’ ப்பார்த்து தேனீ என்று ஏமாந்திருக்கிறாகள் பலர்.\nகொஞ்சம் நீளமான அம்புலிமாமா டைப் க\nகொஞ்சம் நீளமான அம்புலிமாமா டைப் கதை.மொபைலில் படிப்பவர்களுக்கு எரிச்சலைத் தரலாம் :)\nமரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவிடம் காஞ்சி சில வாக்குறுதிகளை கொடுத்தான்.\n“அப்பா நான் அம்மாவுக்கு வீட்டைக் கொடுத்துவிடுவேன்.தம்பிக்கு நிலத்தை கொடுத்து விடுவேன்”\n“நீ என்ன செய்வாய் காஞ்சி”\n“நான் எங்காவது பட்டணத்துக்கு போய் பிழைத்துக்கொள்வேன் அப்பா”\nஅப்பா நெகிழ்ந்து ஒரு பணமுடிப்பை கொடுத்து,அவசியம் வந்தால் இதை செலவு செய்.பேராசைக்காக இதை உபயோகிக்காதே என்று மண்ணுலகை விட்டு செல்கிறார்.\nகாஞ்சி ராஜாவின் கோட்டையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.இரண்டு நாட்கள் நடந்ததும் தூக்க கண்களை சுழற்ற தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனை கொள்ளையர்கள் மூவர் தாக்குகின்றனர்.எதிர்ப்பாராவிதமாக அங்குவந்த தெருநாய் ஒன்று கொள்ளையர்களை கடித்து விரட்டி காஞ்சியை காப்பாற்ற, காஞ்சியும் நாயும் தோழர்களாகின்றனர்.\nகோட்டைக்கு வெளியே ஒரே விழா ஆரவாரம்.மறுநாள் இளவரசிக்கு சுயம்வரமாம். காஞ்சி கோட்டை வாசல்காரனிடம் உள்ளே வேலை கிடைக்குமா என்று கேட்க,கோட்டைக் காவலாளி “இளவரசிக்கு திருமணம்.வேலையில்லாமல் இருக்குமா.உள்ளே போ.ஆனால் இந்த அசிங்கம் பிடித்த நாயை வெளியே விட்டு கோட்டைக்குள் போ” என்று சொல்கிறான்.\nஅதைக் கேட்ட காஞ்சி கடுமையாக விவாதிக்கிறான்.நாயில்லாமல் கோட்டைக்குள் போகமுடியாது என்று சொல்லி மறுத்து திரும்ப எத்தனிக்கும் போது, இதையெல்லாம் தன் அரண்மனையில் இருந்து பார்த்து கொண்டிருந்த இளவரசி,வேலையாளை அழைத்து நடந்ததை அறிந்து கொண்டு வரச்செய்கிறாள்.அவன் சொன்னதும் “ஒரு நாயிடமே இவ்வளவு அன்புடையவனாக இருக்கிறானே.கட்டிய மனைவியிடமும் எப்படி அன்பை பொழிவான்.இவனே எனது கணவன்” என்று முடிவெடுக்கிறாள்.அதை காஞ்சியிடம் சொல்லியும் விடுகிறாள்.\nகாஞ்சிக்கு தன் தோட்டத்தில் வேலை போட்டுக்கொடுக்கிறாள்.காஞ்சி இளவரசியை தற்செயலாக பார்க்க இளவரசியின் அழகில் மயங்கி விடுகிறான்.தானும் மறுநாள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள விருப்பப்படுகிறான்.\nஆனால் பணத்திற்கு என்ன செய்வது அப்பா கொடுத்த பணமுடிச்சி ஞாபகத்திற்கு வந்தது.அதை அசைக்க ஆரம்பித்தான் பொற்காசு விழுந்தது.இப்படியாக அவன் அசைக்க அசைக்க பல பொற்காசுகள் குவியவே, சந்தைக்கு போய் ஆபரணங்கள்,உடைகள்.குதிரை என்று வாங்கி இளவரசனாக மாறிவிட்டான்.அவன் சுயம்வரத்திற்கு போவதற்கு நாய் எதிர்ப்பு தெரிவ���த்தது.அவன் கைகளைப் கவ்வி இழுத்தது.காஞ்சிக்கு கோபம் வந்தது.\nநாயை அடித்து விரட்டுகிறான்.ஆனால் அவனை விட்டுபோகவில்லை.அவனை அரண்மனையுனுள் சுயம்வரத்திற்கு அனுப்பிவிட்டு வெளியே அவனுக்கு தெரியாமல் காத்திருந்தது. சுயம்வரத்தில் மாலையை தனக்கு சூட்டுவாள் என்ற காஞ்சியை மறுத்து இளவரசி யாருக்கும் மாலைபோடாம்ல் போய்விடுகிறாள்.\nமாலையை எதிர்ப்பார்த்த காஞ்சிக்கு,இளவரசியின் செயல் அவமானமாக தெரிந்ததால் துடித்தான்.அந்த அவமானத்தை அவனால் மறக்கவே முடியவில்லை.வெளியே வந்தால் அவன் அவமானப்படுத்தி துரத்திய நாய் நிற்கிறது வாலை ஆட்டி.அதைக் கட்டி கொள்கிறான்.கோட்டையை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் அன்று இரவு தூங்கப்போகிறான். நாயும் பக்கத்தில் வாஞ்சையாக படுத்துகொண்டது.\nநள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனை ஒரு கை எழுப்பிகிறது.எழுந்து பார்த்தால் அது அவனுக்கு மாலை போடுவேன் என்று சொல்லி போடாமல் அவமானப்படுத்திய இளவரசி.பல்லக்கு தூர பல்லக்கு வீரர்களோடு நிற்கிறது.இளவரசி சொல்கிறாள் “என்னை மன்னித்து விடுங்கள்.அப்பாவி நாய்க்காக கோட்டை வாசல்காரனிடம் வாதாடிய காஞ்சியைத்தான் எனக்கு பிடித்திருந்தது.உங்களை விரும்பினேன்.ஆனால் எப்போது நாயை உதறி உதாசீனப்படுத்தி விட்டு சுயம்வரத்திற்கு தனியாக வந்தீர்களோ, அப்போது உங்களை மணமுடிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது.ஆனால் இப்போது நாயுடன் அன்பாக இருக்கும் பழைய காஞ்சியைப் பார்த்து விட்டேன்”.\nபின் காஞ்சியின் கழுத்தில் மாலையிடுகிறாள்.\nஅன்றிலிருந்து காஞ்சி வாழ்க்கை முழுவதும் எளிமையாகவும் அன்பாகவும் கருணையாகவும் அனைவரிடமும் பழகி வந்தான்.\nஇப்படியெல்லாம் தவமாய் தவமிருந்து வளர்க்கப் பட்டிருக்கிறது தற்கால தமிழலக்கியம்.\nஇலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று தயவு செய்து இனிமேல் கேட்டு விடாமல்.அதற்கான பதிலை நாமே தேடினால் மட்டுமே அது கண்களுக்கு தெரியும்.\n<<1956ல் சுதேசமித்ரனில் சி.சு.செ ‘’சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை எழுத,அதற்கு மறுப்பாக அகிலன்,ஆர்வி முதலியவர்கள் எழுதினார்கள்.இதன் விளைவாக,விமர்சனத்திற்காக ஒரு சிற்றேடு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ‘எழுத்து’ என்ற மாதப் பத்திரிக்கையை தொடங்கினார்.சில இதழ்கள் வந்த பிறகு நா.பிச்சமூர்த்தியின் வசன கவிதை அதில் வந்தது.பின்பு அதன் போக்கே மாறிவிட்டது.முதலில் விமர்சனக் குரலாக பிரகடனப் படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ புதுக்கவிதைக்கான களமாக மாறியது.அவர் கூற்றுப்படியே தற்செயலான நிகழ்ச்சிதான்.\nபுதுக்கவிதைக்கு இரண்டு முனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.ஒன்று தமிழ் பண்டிதர்களிடமிருந்து. இவர்கள் ‘புதுக்கவிதை’ என்ற வடிவத்தை உதாசீனப் படுத்தியதன் மூலம் தம் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஆனால் கடுமையான எதிர்ப்பை காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான்.கேலியும் கிண்டலும் செய்தார்கள்.எழுத்து பத்திரிக்கையின் தலையங்கங்களைப் படித்துப் பார்த்தால் சி.சு. செல்லப்பாவின் மகத்தான பணியை உணர்வார்கள்.\n‘தமிழ் கவிதையில் கொஞ்ச நஞ்சம் இலக்கணம் இருக்கிறது.அதையும் அழிக்க வந்துவிட்டான் இந்த பார்ப்பான்’ என்று பண்டிதர்களும், ‘அமெரிக்க முதலாளித்துவத்தின் விற்பனையாளன்’ என கம்யூனிஸ்ட்டுகளும் தாக்கினர்.\nவிமர்சனத்திற்காகவே தொடங்கிவிட்ட இதழ் சிற்ப்பாக இருக்க வேண்டும் என்ற வெறியில் நாளொன்றுக்கு பதினான்கு மணி நேரம் கூட ஆங்கிலத்தில் திற்னாய்வு நூல்களை தன்னுடைய நாற்பத்தியேழாவது வயதில் சு.சு.செ படிக்கத் தொடங்கினார்.சென்னையிலுள்ள எல்லா நூலகங்களில் உள்ள ஆங்கில இலக்கிய புத்தகங்களையும் படித்தார்.தொல்காப்பியமும் நன்னூலும் படித்தார்.\nஎழுத்து வின் தொடக்க காலத்தில் க.நா.சு,சிட்டி,நா.சிதம்பர சுப்ரமண்யம் எழுதினார்கள்.ஆனால் நிறுத்தி விட்டார்கள்.அவர்கள் யாருமே சி.சு.செ வை அவ்வளவாக மதித்தது கிடையாது.விமர்செனத்திற்கென்றே ஒரு பத்திரிக்கையா என்று கிண்டல் செய்தனர்.’இது ஒரு அசடு ஆர்வக் கோளாறினால் ஏதோ செய்கிறது’ என்று பரிதாபப் பட்டார்கள்.\nஆனால் சி.சு.செவுக்கு ஆத்மார்த்தமாக ஒத்துழைப்பு தந்தவர் ந.பிச்சமூர்த்திதான்.சி.சு.செவின் முயற்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும் என்று நம்பினார் அவர்.\n’எழுத்து’ மிகுந்த பணத் தட்டுப்பாட்டில் இருந்தது. எழுத்து புதிய படைபாளிகளுக்கு இடம் கொடுத்தது என்பதைவிட,பிற்காலத்தில் தடம் பதித்தவர்களை அடையாளம் கண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nபிரமிள்,வைதீஸ்வரன்ம்சி.மணி,ந.முத்துச்சாமி,வெங்கட் சாமிநாதன், சி.கனகசபாபதி இவர்களை குறிப்பிட வேண்டும்.>>\nபத்து பூரி சாப்���ிட்டேன் மச்சி...\n-காலேஜில் என்னுடன் படித்த நண்பனுக்கு, சொன்ன சம்பவத்தையே திரும்ப ஒருதடவை சொன்னால் பிடிக்காது.’மச்சி நீ சொல்லிட்டடா’ என்பான்.அப்படி சொல்வது அவனுக்கு அலுப்பை தருவதாக அடிக்கடி சொல்வான்.\n-காலேஜில் என்னுடன் படித்த அதே நண்பனுக்கு எதுவுமே சரியாய் அமையவில்லை.\nஅப்பா மனக்கோணல் உடையவர்.அடுத்தவரை துன்புறுத்தி ரசிக்கும் பழக்கமுடையவர்.அதனால் அம்மாவும் அப்படியே ஆக்கப்பட்டார்.\nஇதனால் சொந்தங்கள் அவன் குடும்பத்தை கிண்டல் செய்தன.தூற்றின.உன் அப்பா இப்படி உன் அம்மா இப்படி என்று சொல்வதன் மூலம் அவன் தன்னம்பிக்கையை சிதைத்தன.\nவீட்டில் பணமும் கிடையாது.நுகர்வு இன்பமும் நண்பனுக்கு கிடையாது.\nமொத்தத்தில் வீட்டுக்கு போகவே பயப்படுவான்.எப்போதும் கவலையாகவே இருக்கிறது என்று புலம்புவான்.\nஅதுமாதிரி இருக்கையில்,அவனுடன் படித்த நார்த் இண்டியன் பெண்ணை அக்காவாக நினைக்க ஆரம்பித்தான்.அக்காவாகவே பழக ஆரம்பித்தான்.\nஇவன் பத்தாம் வகுப்பு படித்தவன் என்பது அந்தப் பெண் பிளஸ் டூ படித்தவள் என்பதும் கூட காரணம்.ஆனால் இவன் வைத்தது உண்மையான பாசம்.\nஅந்தப் பெண் பார்க்க இளம் வயது நடிகை கிரண் மாதிரியே இருப்பார்.சொந்த மாநிலம் அருணாச்சல் பிரதேசம்.\nநான் நண்பனிடம் சொல்வே ‘மச்சி இப்படி பால் போளி மாதிரி இருக்கா.இவ கிட்ட எப்படி மச்சி அக்கான்னு பழகுற.’ என்று சொன்னால் கோபப்படுவான்.ரக்சா பந்தன் கயிறு, ஒன்றாய் உட்கார்ந்து படித்தல் என்று அவர்கள் உறவு மிக நன்றாய் வளர்ந்தது.\nஅவனுக்கு சிக்மெண்ட் பிராய்ட் பற்றி சொல்வேன்.ஈடிபஸ் காம்பளக்ஸ்,எலக்கிடிரா காம்பிளக்ஸ் இதையெல்லாம் சொல்லுவேன்.\nநண்பன் என்னை திட்டுவான். ‘தியரி சொல்லி சொல்லி செத்துராத மச்சி.கொஞ்சம் ஃபீலிங்ஸா இரு. எனக்கு உண்மையிலே அவங்கள பாத்தா அக்காவா தோணுது என்பான்.\nபடிப்பு முடியும் வரை தன் எல்லா துன்பங்களையும் அக்காவுடன் பழகுவதில் கரைத்து விட்டிருந்தான்.\nகல்லூரி முடிந்து அந்த பெண் டில்லி போய்விட இவன் மறுபடியும் சோர்ந்தான்.ஒன்றுமே ஒடவில்லை இவனுக்கு.’மச்சி நீ துடிக்கிற அளவுக்கெல்லாம் அந்தப் பொண்ணு துடிக்காது மச்சி.உன் பாசத்தால அதுக்கு தொல்ல பண்ணாத’ என்றேன்.\nஅதைகேட்டு தலையை தலையை ஆட்டிவைத்தான்.\nகிட்டதட்ட வாரா வாரம் வீட்டுக்கு வரும் அவன் ஒருமாதமாக வரவில்லை.ஒருமாதம் கழித்து வந்தான்.முகமெல்லாம் மலர்ந்திருந்தது.\n“என்ன மச்சி ஜாலியா இருக்க ‘ என்றேன்.\n‘மச்சி நான் டில்லிக்கு போனேண்டா ‘\n‘போன வாரம்தான் போனேன்.அக்காகிட்ட எதுவுமே சொல்லல.நேரப் போயிட்டேண்டா.’\n‘அடப்பாவி இத விட ஒரு பொண்ண கொடும படுத்தவே முடியாது.அவ அப்பா அம்மா எல்லாரும் இருக்கும் போது சொல்லாம கொள்ளாம் போன அவளுக்கு எவ்வளவு தர்ம சங்கடமாயிருக்கு மச்சி’\n‘சரி அத விடு.முதல்ல அக்கா கொஞ்சம் ஷாக் ஆனாங்க.ஆனா வீட்ல எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வைச்சாங்க. எனக்கு நல்ல பசி.என்ன கிச்சனுக்கு பக்கத்துல உள்ள டைனிங் ரூம் கூட்டிப்போய் பூரி சுட்டுத்தந்தாங்க.நல்லா சாப்பிட்டேன் மச்சி.பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்.”\n“பத்து பூரி சாப்பிட்டியா.எங்க வீட்ல எல்லாம் ரெண்டுதான் சாப்பிடுவ டீசண்ட் பாப்ப.”\n“மச்சி என் அக்கா சுட்டுப்போடுறாடா.நான் உரிமையோடு சாப்பிடுவேன்,பத்து பண்ணெண்டு பூரி சாப்பிடுவேன்.சாப்பிட்டேன்”\n“மச்சி திருப்தியா சாப்பிட்டேண்டா லைஃப்லேயே.பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்.நல்லா கிழங்கு எல்லாம் வைச்சு”\nஇப்படியே பூரி சாப்பிட்ட சம்பவத்தை இருபது முறைக்கு குறையாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்.\nஅவனுக்கு பொதுவாக யாராவது திரும்ப திரும்ப ஒரே சம்பவத்தை சொன்னால் பிடிக்காது,அவனும் அப்படி சொல்லவே மாட்டான் ,என்பது தெரிந்த எனக்கு மிக ஆச்சர்யமாய் இருந்தது.\nஎனக்கு குடும்பம் சரியாக அமைந்துவிட்டதால் அவன் துன்பத்தை துல்லியமாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.\nஆனால் அவன் “பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்” என்று சொல்லும் போது துல்லியமாக புரிந்து கொண்டேன் அவன் உணர்வுகளை.\nஅறிவியல் படிப்பது பற்றி தமிழ் தலைவர்கள்...\nஇந்தியாவில் சயின்ஸ் படிப்பது பற்றிய விழிப்பில்லாத தன்மை நோக்கி எழும் அலோசனையும் எள்ளலும் ஆதங்கமும் கொண்ட தமிழர்களின் கருத்துக்களை எழுதியிருக்கிறேன் இந்த பத்தியில்.\nபாரதியார் எழுதிய கட்டுரைகளைப் எல்லாம் கண்டிப்பா படிச்சிருங்க.படிக்க மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.மனிதர் வீரேந்திர சேவாக் மாதிரி எல்லாப் பக்கமும் பேட்டை வீசுகிறார்.\nஅவர் படித்திருக்கும் ஆங்கில பத்திரிக்கைகளையெல்லாம் தனியாக ஒரு பதிவில் போடுகிறேன்.பல இடங்களில் காந்தியை கண்ணியமாக ��ிமர்சித்திருக்கிறார்.\nஇசை,ஜாதி,மதம்,விஞ்ஞானம்,பூமி சாஸ்த்திரம்,மானுடவியல் என்று எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். எதைத்தான் அவர் எழுதவில்லை.\nஅவர் கட்டுரை போரடிக்காமல் இருப்பதற்கு காரணம் அவர் ஆங்காங்கு கொடுக்கும் தகவல்கள்.அவர் எழுதிய பத்திகளில் ஒன்று.விஞ்ஞானம் மக்களிடம் போய் சேரவேண்டிய ஆலோசனைகளை சொல்கிறார்.\n< ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது.ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும்.திரும்ப திரும்ப நோக்கிக்கொள்ள வேண்டும்.நமது தேசத்திலே சாஸ்திர(சயின்ஸ்) படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேஷிக்கிறார்கள்.\nஇதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை,இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது.ஊதுகிற போது ஊதினால் விடிகிற போது விடியும்.சாஸ்திர படிப்பு (சயின்ஸ்) முக்கியம்.அதிலேதான் நன்மையெல்லாம் உண்டாகிறது.சயின்ஸ் மனித ஜாதியை உயர்த்தி விடும்.\nகாசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழி காட்டுவானோ\nஇது மாதிரி சுந்தர ராமசாமி, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா சொன்னதாக சொன்னதும் சுவாரஸ்யம்.\nஅதை மதத்தின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் மேல் பிடிப்பில்லாமல் இருக்கும் மக்களை ஆக்கப்பூர்வமாக கிண்டல் செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஜீவா சிறுவயது சு.ராவிடம் சொன்னாராம் .(சுருக்கியிருக்கிறேன்) “பாத்துக்க தம்பி.சினன் எறும்ப பத்தி நமக்கு என்ன தெரியும்.\nஆனா வெளிநாட்டுக்காரன் புஸ்தகம் எழுதியிருக்கிறான்.வேலைக்கார எறும்புக்கு தடி புக்கு,ராணி எறும்புக்கு தனி புக்கு.கடிக்கிற எறும்புக்கு ஒரு புக்க்கு. கடிக்காத எறும்புக்கு ஒரு புக்கு. இப்படி பிரிச்சி பிரிச்சி பெருசு பெருசா எழுதி அறிவ வளத்துக்கிறான்.\nநாம என்ன பண்றோம்ன்னா “ஒம்” என்ற வார்த்தையில உலகமே அடங்கியிருக்குன்னு அறிவியல படிக்காம ஒதுக்கி தள்ளிடுறோம்”\nஇப்படி சமுதாய அக்கறையுடன் கலாய்க்கிறார் ஜீவா.\nஅண்ணா அதிவிரைவு ரயிலில் போய்கொண்டிருந்த அனுபவத்தை எழுதுகிறார்.(உள்வாங்கியதை எழுதியிருக்கிறேன்)\n”என்னுடன் பிராயணம் செய்யும் சக பயணிகள் பேசுவதை கேட்கிறேன்.அனைவரும் ரயில் சென்றடையும் ஊரின் சிறப்பு வாய்ந்த தெய்வத்தையும்,அதற்கு என்ன என்ன செய்த���ல் நல்ல நேர்ச்சை என்பது பற்றியும், இன்னும் பல தெய்வங்களைப் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டே வந்தார்கள்.\nஆனால் அதில் ஒரு பயணி கூட,இப்படி ரயில் நம் இத்தனை பேரையும் இவ்வளவு வேகத்தில் இழுத்துக் கொண்டு போகிறதே.அது எப்படி அப்படி ஒடுகிறது என்ன அறிவியல் காரணம் என்ற கேள்விகளை எழுப்பவே இல்லை...\nஇரக்க மனதுடையவனைப் பற்றிய அம்புலிமாமா டைப் கதை...\nமரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவிடம் காஞ்சி சில வாக்குறுதிகளை கொடுத்தான்.\n“அப்பா நான் அம்மாவுக்கு வீட்டைக் கொடுத்துவிடுவேன்.தம்பிக்கு நிலத்தை கொடுத்து விடுவேன்”\n“நீ என்ன செய்வாய் காஞ்சி”\n“நான் எங்காவது பட்டணத்துக்கு போய் பிழைத்துக்கொள்வேன் அப்பா”\nஅப்பா நெகிழ்ந்து ஒரு பணமுடிப்பை கொடுத்து,அவசியம் வந்தால் இதை செலவு செய்.பேராசைக்காக இதை உபயோகிக்காதே என்று மண்ணுலகை விட்டு செல்கிறார்.\nகாஞ்சி ராஜாவின் கோட்டையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.இரண்டு நாட்கள் நடந்ததும் தூக்க கண்களை சுழற்ற தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனை கொள்ளையர்கள் மூவர் தாக்குகின்றனர்.எதிர்ப்பாராவிதமாக அங்குவந்த தெருநாய் ஒன்று கொள்ளையர்களை கடித்து விரட்டி காஞ்சியை காப்பாற்ற, காஞ்சியும் நாயும் தோழர்களாகின்றனர்.\nகோட்டைக்கு வெளியே ஒரே விழா ஆரவாரம்.மறுநாள் இளவரசிக்கு சுயம்வரமாம். காஞ்சி கோட்டை வாசல்காரனிடம் உள்ளே வேலை கிடைக்குமா என்று கேட்க,கோட்டைக் காவலாளி “இளவரசிக்கு திருமணம்.வேலையில்லாமல் இருக்குமா.உள்ளே போ.ஆனால் இந்த அசிங்கம் பிடித்த நாயை வெளியே விட்டு கோட்டைக்குள் போ” என்று சொல்கிறான்.\nஅதைக் கேட்ட காஞ்சி கடுமையாக விவாதிக்கிறான்.நாயில்லாமல் கோட்டைக்குள் போகமுடியாது என்று சொல்லி மறுத்து திரும்ப எத்தனிக்கிறான்.\nஇதையெல்லாம் தன் அரண்மனையில் இருந்து பார்த்து கொண்டிருந்த இளவரசி,வேலையாளை அழைத்து நடந்ததை அறிந்து கொண்டு வரச்செய்கிறாள்.\nவேலையாள் சொன்னதும் “ஒரு நாயிடமே இவ்வளவு அன்புடையவனாக இருக்கிறானே.கட்டிய மனைவியிடமும் எப்படி அன்பை பொழிவான்.இவனே எனது கணவன்” என்று முடிவெடுக்கிறாள்.\nகாஞ்சிக்கு தன் தோட்டத்தில் வேலை போட்டுக்கொடுக்கிறாள்.காஞ்சி இளவரசியை தற்செயலாக பார்க்க இளவரசியின் அழகில் மயங்கி விடுகிறான்.இளவரசியும் காஞ்சி மீதான தன் விருப்பத்தை சொல்ல��விடுகிறாள்.\nஇதனால் காஞ்சி மறுநாள் சுயம்வரத்தில் அவனும் கலந்து கொள்ள விருப்பப்படுகிறான்.\nஆனால் பணத்திற்கு என்ன செய்வது அப்பா கொடுத்த பணமுடிச்சி ஞாபகத்திற்கு வந்தது.அதை அசைக்க ஆரம்பித்தான் பொற்காசு விழுந்தது.இப்படியாக அவன் அசைக்க அசைக்க பல பொற்காசுகள் குவியவே, சந்தைக்கு போய் ஆபரணங்கள்,உடைகள்.குதிரை என்று வாங்கி இளவரசனாக மாறிவிட்டான்.\nஅவன் சுயம்வரத்திற்கு போவதற்கு நாய் எதிர்ப்பு தெரிவித்தது.அவன் கைகளைப் கவ்வி இழுத்தது.காஞ்சிக்கு கோபம் வந்தது.\nநாயை அடித்து விரட்டுகிறான்.ஆனால் அவனை விட்டுபோகவில்லை.அவனை அரண்மனையுனுள் சுயம்வரத்திற்கு அனுப்பிவிட்டு வெளியே அவனுக்கு தெரியாமல் காத்திருந்தது. சுயம்வரத்தில் மாலையை தனக்கு சூட்டுவாள் என்ற காஞ்சியை மறுத்து இளவரசி யாருக்கும் மாலைபோடாம்ல் போய்விடுகிறாள்.\nமாலையை எதிர்ப்பார்த்த காஞ்சிக்கு,இளவரசியின் செயல் அவமானமாக தெரிந்ததால் துடித்தான்.அந்த அவமானத்தை அவனால் மறக்கவே முடியவில்லை.\nவெளியே வந்தால் அவன் அவமானப்படுத்தி துரத்திய நாய் நிற்கிறது வாலை ஆட்டி.அதைக் கட்டி கொள்கிறான்.கோட்டையை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் அன்று இரவு தூங்கப்போகிறான். நாயும் பக்கத்தில் வாஞ்சையாக படுத்துகொண்டது.\nநள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனை ஒரு கை எழுப்பிகிறது.எழுந்து பார்த்தால் அது அவனுக்கு மாலை போடுவேன் என்று சொல்லி போடாமல் அவமானப்படுத்திய இளவரசிதான்.\nபல்லக்கு தூர பல்லக்கு வீரர்களோடு நிற்கிறது.\nஇளவரசி சொல்கிறாள் “என்னை மன்னித்து விடுங்கள்.அப்பாவி நாய்க்காக கோட்டை வாசல்காரனிடம் வாதாடிய காஞ்சியைத்தான் எனக்கு பிடித்திருந்தது.உங்களை விரும்பினேன்.ஆனால் எப்போது நாயை உதறி உதாசீனப்படுத்தி விட்டு சுயம்வரத்திற்கு தனியாக வந்தீர்களோ, அப்போது உங்களை மணமுடிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது.ஆனால் இப்போது நாயுடன் அன்பாக இருக்கும் பழைய காஞ்சியைப் பார்த்து விட்டேன்”. என்று சொல்லி காஞ்சியின் கழுத்தில் மாலையிடுகிறாள்.\nஅன்றிலிருந்து காஞ்சி வாழ்க்கை முழுவதும் எளிமையாகவும் அன்பாகவும் கருணையாகவும் அனைவரிடமும் பழகி வந்தான்.\n-தவுலத் பாண்டே எழுதிய ’டேல்ஸ் ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் வாசித்தது.\nஒரு ’மான்’ படத்துக்கு மேல ‘மீன்’ அப்���டின்னு எழுதியிருந்தா நாம சட்டுன்னு மான்னு சொல்லுவோமா அல்லது அது மீனுன்னு சொல்லுவோமா.\nமுதல்ல நம்ம மூளை, படத்த கிரகிக்கிச்சு சொல்லுமாஅல்லது எழுத்த கிரகிச்சு சொல்லுமா\nஇந்த எஃபெக்டுக்கு பேரு ஸ்டுரூப் எஃபக்ட் (Stroop effect).\nஅன்று நானும் அலுவலகத் நண்பரும், எங்களுக்கு சிறுவயதில் நேர்ந்த சின்ன சின்ன துரோகங்களை பகிர்ந்து கொண்டிருந்தோம். செம ரகளையாக போனது.\nதிருச்செந்தூரில் மாமா, நாங்கள் அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என்று அனைவருக்கும் ஒரு போட்டி வைத்தார் “VEERA PANDIYA KATTABOMMAN\" என்ற வார்த்தையில் இருந்து பல வார்த்தைகளை எடுத்து எழுத வேண்டும்.யார் அதிகம் எழுதிகிறார்களோ அவர்களுக்கே பரிசு.நானும் அண்ணனும் அப்படி எழுதிக் கொண்டிருக்கும் போது, அண்ணன் என்னிடம் கேட்டான்\n“நீ எத்தன வார்த்த எழுதியிருக்க”\n“நான் பதினொன்னு இதுவரைக்கு எழுதியிருக்கிறேன்”\n”இல்ல என்னால சொல்ல முடியாதுல.உன்னால ஆனத பாத்துக்க” என்று சொல்லிவிட்டான்.\nஎனக்கு ஒரு பிள்ளை பிறந்து,அண்ணனுக்கு இரண்டு பிள்ளை கள் பிறந்தால் கூட இப்போதும் இதை நினைத்தால் எனக்கு துரோகமாக படும் என்று நண்பரிடம் சொன்னேன்.\nஇப்போது அவர் அனுபவித்த துரோகத்தை சொன்னார்.\nநண்பர் ஸ்கூல் படிக்கும் போது, முழுவருட கடைசிப் பரிட்சை முடியந்த அடுத்த நிமிடம், கூடப் படிக்கும் பையன் வந்து நண்பரின் எல்லா புத்தகத்தையும் அவன் தங்கைக்கு என்று வாங்கிப் போய்விடுவானாம்.\nஅவனும் நண்பனின் வகுப்புதான்.”நண்பா நீயும் நானும் ஒரேகிளாஸ்தான.உன் புக்க உன் தங்கச்சிக்கு கொடேன்” என்று சொல்ல நண்பருக்கு கூச்சமாய் இருக்குமாம்.அதனால் கொடுத்து விடுவாராம்.\nஉண்மையில் அந்தப் பையன் நண்பரின் புத்தகத்தை வாங்கி விற்று விடுவானாம்.\nஅடுத்த வருடம் நண்பர் தன்னிடம் உள்ள கணித பாடப்புத்தகத்தில் ஒன்றை கால்வருட பரிட்ச்சை லீவில் தொலைத்துவிட்டார்.அப்போது புது புக்கு சரியாய் கிடைக்கவில்லை.அந்தப் பையன் நண்பனிடம் வாலண்டியராக வந்து “நண்பா என்கிட்ட இரண்டு புக்கு இருக்கு.உனக்கு ஒண்ணு வேணுமா” என்று கேட்க, நண்பரும் ஆம் ஆம் என்று மண்டையை ஆட்ட,\n“அப்போ காசு கொடுத்து வாங்கிக்க.நாளைக்கு எடுத்துவாரேன்’ என்று சொல்லி கவனமாக காசை வாங்கிக்கொண்டு கொடுத்தானாம்.\nநண்பர் எங்கிட்ட சொன்னார் “பாருங்க பாஸ் மூணுவருசம் எல்லா ப���க்கையும் ஒசியில எங்கிட்ட வாங்கிகிட்டு, எனக்கு ஒரு புக்கு தேவைங்கிற போது அதுல காசு பாக்குறான் பாருங்க” என்றார்.\nஒவர் டிசைனும் சிவாஜி கண்ணாடியும்...\nஒவர் டிசைன் அப்படின்னா என்னன்னு தெரியுமா\nஅந்த காலத்துல ஒத்த மனுசன் உட்கார்ரதுக்கு, பத்து பேர் உட்காருராப்புல தேக்குல சேர் செய்ஞ்சு போடுவாங்க தெரியுமா\nமுன்னாடி மெட்டல்ல செய்யப்பட்ட ஒவர் டிசைன் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் இப்போ பிளாஸ்டிக் இருக்கிறதால மாறிடிச்சு.\nஎப்போ இந்த டாப்பிக் நினைவுக்கு வந்துச்சுன்னா “அண்ணன் ஒரு கோயில்” படத்துல சிவாஜி போட்டுட்டு வர பெத்த கண்ணாடிய பாக்கும் போதுதான்.\nஅவரு ரெண்டு கண்ணுல போட்டுட்டிருக்கிற கண்ணாடிய வெச்சி நாப்பது ஐம்பது கண்ணாடி செய்லாம் போலயடே\nம.பொ.சி அப்படி என்னதான் செய்தார்...\nமுகிலை இராசமாணிக்கம் எழுதிய “தமிழக எல்லை போராட்டங்கள் புத்தகத்தை படித்து இந்த பத்தியை எழுதுகிறேன்.\nம.பொ.சிவஞானம் என்பதின் அப்பரிவேசனே ம.பொ.சி\nதமிழ்நாட்டுக்காக எவ்வளவோ செய்தவரை இப்படியா அறிமுகப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தாலும் 1990களில் பிறந்த ஒரு வாலிபனுக்கு ம.பொ.சி தெரியவதில்லை.(எனக்கும் கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும்).அதனால் அவர் செய்த போராட்டங்களைப் பற்றி கொஞ்சம்.\nஇந்திய சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுகின்றன.மதராஸ் ஸ்டேட்டில் இருந்து கேரளா,கர்நாடகா,மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.\nஅப்படிப் பிரிக்கையில் திருத்தணி,சித்தூர்,திருப்பதி எல்லாம் ஆந்திரமாநிலத்துடன் போக, ’குமரி முதல் வேங்கடம்’ வரை தமிழ்நாட்டுக்குதான் சொந்தம் என்று போராடி திருத்தணியையும்,சென்னையையும் மீட்டுக் கொடுத்த முக்கியமான சக்தி ம.பொ.சி.\nஅவருடைய கொள்கைகளை யாருக்காகவும் காம்பிரமைஸ் செய்யவே இல்லை.காமராஜர்,ராஜாஜி,மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் தளுக்காக இருக்க முயற்சி செய்ய, ம.பொ.சி மட்டும் நேரடியாக இருந்தார்.தமிழ்நாட்டின் உரிமை மீது அவர் சமரசமே செய்ய வில்லை.\nம.பொ.சி திருப்பதி வரை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று சொன்னார்.அதற்கு பல ஆதாரங்கள் கொடுத்தார்.\n1911 வரை திருப்பதி வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்தது.வசதிக்காக அது பிரிக்கப்பட்டு தெலுங்கு பேசும் மக்களின் ஆதிக்கத்திற்கு உடபட்டது.\nஅது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து திருவாலங்காடு வழியே திருத்தணி வழியே திருப்பதி வரை கூட்டங்கள் கூடி பேசினார்.பல கூட்டங்களில் ஆந்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆர்பாட்டம் நடத்தினர்.\nஆனால் ம.பொ.சி வெற்றிகரமாக அவர் பயணத்தை முடித்தார்.அந்த பயணத்தில் முழங்கிய முக்கிய கோசம்\nதணிகை ( திருத்தனி) தமிழர்களுக்கே\nதிருப்பதி தமிழ்நாட்டுக்கு கிடைக்காததிற்கு தமிழ் பொதுஜனங்களின் புத்தியும் காரணம் என்று நம்பினார் ம.பொ.சி.\nதமிழர்கள் திருப்பதிக்கு கூட்டம் கூட்டமாக போகவேண்டும்.அதன் மூலம் தமிழ் மொழியின் ஆதிக்கம் திருப்பதியில் தெரிய வேண்டும் என்றும் அதன் மூலம் திருப்பதி தமிழகத்திற்கு என்ற தார்மீக கருத்திற்கு வலு கிடைக்குமென்றும் நம்பினார்.\nஆனால் தமிழக மக்கள் திருவரங்கம்,ஆழ்வார் திருநகரி,திருப்பெரும்புதூர் போன்றவற்றுக்குத்தான் போனார்களே தவிர திருப்பதியை சரியாய் கவனிக்கவில்லை என்று எண்ணினார்.ஆனால் ஆந்திரர்களுக்கு திருப்பதியே எல்லாம்.அவர்கள் எல்லாம் திருப்பதில் குவிந்து குவிந்து அவர்களுடைய இடமாகவே ஆக்கிவிட்டதாக ம.பொ.சி வருத்தப்பட்டார்.\nமுதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் திருப்பதி,திருத்தணி,சித்தூர் மாவட்டம். இம்மூன்றும் தமிழகதிற்கானவை என்று தீர்மானம் நிறைவேற்றினார்.\nஇவருக்கு உற்ற துணையாக ராஜாஜி நிற்கிறார்.ம.பொ.சியின் வடஎல்லை போராட்டத்தின் தீவிரத்தை உணர கீழ்காணும் கதையை ம,பொ.சியே சொல்கிறார்.\n<ஆந்திர மாநிலம் பிரிக்கபட வேண்டும் என்று தியாகி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருக்கிறார்.அவர் மேல் உள்ள மதிப்பால் நான் அவரைப் பார்க்கப் போனேன்.\nஅவரை வணங்கினேன்.பொட்டி ஸ்ரீராமுலுவுடன் ‘ஆந்திரகேசரி பிரகாசம்’ என்பவரும் இருந்தார்.\nபிரகாசம் என்னிடம் ஆந்திரா பிரிக்கப்பட்டால் கொஞ்ச வருடங்கள் சென்னையை தற்காலிக தலைநகராக பகிர்ந்து கொள்ள என்னிடம் கேட்டார்.\nநான் ’அது முடியாது’ என்று சொல்ல ஆந்திரகேசரி பிரகாசம் ஆவேசமாக”உங்களுக்கு மாவட்டத்தின் தலைநகரே மாநிலத்தின் தலைநகர் மாதிரி முன்னேறிக்கிடக்கிறது.உதாரணமாக உங்கள் ஈரோட்டைப் பாருங்கள்.எப்பேற்பட்ட வளர்ந்த நகரம்.\nஆனால் எங்களுக்கு ஆந்திரத்தில் அப்படியான எந்த நகரமும் இல���லை.அதனால் தெலுகர்கள்,சென்னையில் தற்காலிக அரசை நியமிக்க உதவ வேண்டும் என்று சொன்னார்.\n“அது நடக்காது” என்று கடுமையாக மறுத்து வெளியே வந்தேன்.>\nஇன்னொரு கட்டத்தில் ம.பொ.சியின் கடும் போராட்டம் தாங்காமல் முதலைமச்சர் பதவியில் உள்ள ராஜாஜியே அவரை கைது பண்ண வேண்டிய நிலமை.ராஜாஜி எவ்வளவோ கேட்டும் ம.பொ.சி அதற்கு இணங்கவில்லை. நின்று போராடி சிறை சென்றார்.\nபொட்டி ராமுலு உண்ணாவிரதத்தில் உயிர் துறக்க, ஆந்திரம் கொந்தளித்து நேரு ஆந்திர மாநிலம் அமைக்க ஒப்புதல் கொடுக்கிறார்.\nஆந்திரர்கள் சென்னையை அவர்களுக்கு வேண்டும் என்று தீர்மானமாக கேட்கிறார்கள்.\nசென்னையை தற்காலிக தலைநகரமாகவாது கேட்கிறார்கள்.ம.பொ.சி வெறித்தனமாக மறுக்கிறார்.\nஉடனே மாநகராட்சியை கூட்டி சென்னையை குடுக்க முடியாது என்று உரையாற்றி தீர்மானம் கொண்டுவரச் செய்கிறார்.\nஒருவேளை சென்னையை ஆந்திரத்திற்கு கொடுத்து விட்டால் சென்னைக்கும் ஆந்திரத்திற்கும் இடையே உள்ள தமிழக் பகுதிகள் எங்கே போகும்.அதுவும் ஆந்திரத்திற்கா\nஅங்கே ‘சென்னை மனதே’ என்று ராயலசீமா தெலுகர்கள் போராடி சிக்கலை அதிகப்படுத்துகின்றனர்.\nநேரு ‘வான்சூ’ என்னும் ராஜஸ்தானிய நீதிபதியை விசாரிக்க சொல்கிறார்.\nவான்சூவிடம் ம.பொ.சி பல இலக்கிய,உண்மை ஆதாரங்களை கொடுத்து திருத்தணி,சென்னை,திருப்பதி எல்லாமும் தமிழகத்துக்கே என்று விளக்குகிறார்.\nஇருப்பினும் நீதிபதி சொன்ன ஆலோசனைப்படி சென்னையை இருமாநிலங்களுக்கும் தற்காலிகமாக கொடுக்கலாம் என்று நேரு எண்ணுவதாக செய்திகள் வர ம.பொ.சி கவலையானார்.\nபின் ராஜாஜியுடன் ஆலோசனை செய்தபடி, ராஜாஜி நேருவிடம் போய் “சென்னையை தற்காலிகமாக ஆந்திரத்திற்கு உபயோகிக்க கொடுத்தால் நான் பதவி விலகுவேன்.அதன் பின் வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல நேரு யோசிக்கிறார்.\nபின் ம.பொ.சியின் மிக அருமையான உண்மையை விளக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தின் உரையை நேரு படிக்க நேரிடுகிறது.\nஇதற்கிடையில் 2000 தந்திகள் நேருவுக்கு போகிறது.அதில் இப்போது சென்னையை கொடுத்தால் பின் அது இரண்டு இனத்திற்கான மாபெரும் கலவரமாக வெடித்து, தமிழ்நாடு ஆந்திர எல்லைபகுதி நிரந்தர பதட்ட பகுதியாக ஆகிவிடும் என்ற செய்தி இருந்தது.\nராஜாஜியின் மிரட்டல்,ம.பொ.சியின் உரை.2000 தந்திகள் எல்லாம் சேர்த்து நேருவை யோசிக்க வைத்தன.\nமுடிவாக சென்னை தமிழகத்திற்கே சொந்தமானது, ஆந்திரா அதன் இடத்திலேயே ஒரு நகரத்தை தலைநகரமாக கொள்ளும் என்கிற நிம்மதி பெருமூச்சி விடும் அறிக்கையை நேரு வாசிக்கிறார்.\nஇப்படியாக சென்னையை மீட்டு தமிழகத்தில் ஒட்ட வைத்தவர் ம.பொ.சி அவர்களே.\nஇன்னும் இவர் போராடியதில் 1960 ஆம் ஆண்டு திருத்தனியில் 460 கிராமங்களும்,சித்தூரில் 26 கிராமங்களும் தமிழ்நாட்டில் இணைந்தன.ம.பொ.சியின் போராட்டத்தில் தமிழகத்திற்கு 415 சதுர கிமீ நிலம் கிடைத்தது.\nஇனிமேல் ம.பொ.சி யாரென்று கேட்டால் உடனே சொல்லுங்கள்... “அவர் உரிமையை மீட்டவர்” என்று.\nதமிழ் எழுத்தாளனும் வறுமையும் - சாருத்துவம்...\nநண்டும் மனிதனும் யானையும் பாம்பும் முதலையும் வரும்...\nமூன்று ஜோக்குகளில் இரண்டு ஏ ஜோக்குகள்...\nசாணக்கிய தந்திரத்திற்கு ஒரு சாம்பிள்...\nதன் வினை தன்னைச் சுடுமா \nகொஞ்சம் நீளமான அம்புலிமாமா டைப் க\nபத்து பூரி சாப்பிட்டேன் மச்சி...\nஅறிவியல் படிப்பது பற்றி தமிழ் தலைவர்கள்...\nஇரக்க மனதுடையவனைப் பற்றிய அம்புலிமாமா டைப் கதை...\nஒவர் டிசைனும் சிவாஜி கண்ணாடியும்...\nம.பொ.சி அப்படி என்னதான் செய்தார்...\nஏன் உப்பு மூட்டையை மட்டும் யாரும் திருடுவதில்லை \nஅசோகரை கண்டுபிடித்த பிரின்செப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/12/blog-post_93.html", "date_download": "2018-07-16T01:14:59Z", "digest": "sha1:UE7K5ETJN23ZUVUCQPOD6HU56X3LHMOW", "length": 18584, "nlines": 92, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: பெருமழைப் பெய்யக் காரணம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nபுதன், 2 டிசம்பர், 2015\nஆன்மாவானது இவ்வுலகில் உயிர் எடுத்து, உடம்பு எடுத்து வாழ்வதற்காகவே இறைவன் ஐந்து பூதங்களான மண்,நீர், அக்கினி, காற்று,ஆகாயம் போன்ற கருவிகள் படைக்கப் பட்டு உள்ளன்..\nஅந்த ஐந்து பூதங்களிலும்,ஐந்தும் கலவையாக உள்ளன.,\nஒவ்வொரு பூதங்களிலும் ஐந்தில் நான்கு பாகம் அதன் தன்மையும், மீதி உள்ள ஒருபாகத்தில் நான்கும் கலவையாக உள்ளன .\nஒவ்வொரு பூதங்களிலும் எவ்வளவு குறைவு உண்டாகிறதோ அதை சரி செய்வது .இயற்கையின் சட்டம��.\nஒவ்வொரு பூதமும் கூடவும்,குறையவும் மனிதனே காரண காரியமாக உள்ளான்.\nமண்ணில் கலந்து இருக்கும் தண்ணீர் மட்டம் குறைந்து விட்டது .எங்கு பார்த்தாலும் ஆழ் குழாய் கிணறுகள் போட்டு பூமியில் உள்ள தண்ணீர் வெளியே எடுத்து விட்டார்கள்..பூமியில் சுரங்கங்கள் தோண்டி ஆழப் படுத்தி விட்டார்கள்.மேலும் சுரங்கங்கள் தோண்டி அணுக்களை உடைத்து மின்சாரம் போன்ற சக்தியை உருவாக்கி உள்ளார்கள்.\nமேலும் தண்ணீரை தேவை இல்லாமல் விரையம் செய்து விட்டார்கள்.\nஎனவே பூமியில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்து விட்டன .\nஇறைவன் சட்டப்படி ஐந்து பூதங்களின் கலவை சரியாக இருக்க வேண்டும்.எது குறைகின்றதோ அதை சரி செய்ய வேண்டியது இயற்கையின் செயலாகும்..இயற்கையின் சட்டமாகும் .\nபூமிக்குள் தண்ணீர் குறைந்து விட்டதால் அதை சரி செய்ய இதுபோன்ற பெரு மழை பெய்துதான் சரி செய்யப்படும்..\nமேலும் மனிதர்களுக்கு மட்டும் அல்ல மழை .தாவரங்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் மழை வேண்டியது அவசியம்.\nஎனவே மக்கள் ஐந்து பூதங்களை முறையாக பயன் படுத்த வேண்டும்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகும் என்பது போலாகிவிடும்\nதண்ணீர் மட்டும் அல்ல .மண்,அக்கினி காற்று ஆகாயம் அனைத்தும் மக்கள் அளவுக்கு மீறி பயன் படுத்தினால் இதுபோன்ற அழிவுக்கு காரண காரிய மாகிவிடும்.\nஐந்து பூதங்களில் எது குறைந்தாலும் அதை சரி செய்ய வேண்டியது இயற்கையின் சட்டமாகும்.\nமனிதர்கள் அறிவு இருந்தும் பஞ்ச பூதங்களின் செயல்பாட்டை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள்.அதனால் அதை எதிர்த்து போராட முடியாமல் அதில் சிக்கித் தவித்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.\nமழையினால் மட்டும் அழிவு என்பது அல்ல ஐந்து பூதங்களாலும் அழிவு உண்டு .\nஐந்து பூதங்களுக்கும் அழிக்க வேண்டும் என்ற குணம் கிடையாது .\nஅது அது அதன் அதன் வேலைகளை முறையாக சரியாக செய்து கொண்டு உள்ளது.\nமனிதன் தான் வாழும் வழி தெரியாமல்,வாழும் இடம் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளான்.\nஎனவே மனிதன் அழிவதற்கு மழையின் குற்றம் அல்ல ..மனிதர்களின் குற்றமாகும் குற்றமே ...மழையின் குற்றமோ,ஐம் பூதங்களின் குற்றமோ அல்ல .\nமழை தங்க வேண்டிய இடத்தில் மனிதன் தங்கினால் என்னவாகும்.துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் போன்ற துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.\nமேலு மழை நீர் தங்கும் இடத்தில் வீடுகளும்,ரோடுகளும்,தொழிற் சாலைகளும் கட்டி விட்டதால் மழை நீர் பூமிக்குள் செல்லாமல் வடியாமல் மேலே நின்று கொண்டு உள்ளது.\nஇதுவெல்லாம் யார் குற்றம்,மழையின் குற்றமா \nமழை நீர் தங்கும் இடமான .குளங்கள் குட்டைகள் ,ஏரிகள் வாய்க்கால்கள் ,ஆறுகள்,நதிகள்,கடல்கள் ,எல்லாம் அடைத்து விட்டு ,மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளது யார் குற்றம் மழையின் குற்றமா \nமேலும் மக்கள் எங்கு பார்த்தாலும் அணு ஆராய்ச்சி என்ற பெயரால் அணுக்களை உடைத்து ,மின்சாரம்,அணு ஆயுதங்கள்,அணு மின் சாதனங்கள் போன்ற கருவிகளை தயார் செய்கின்றார்கள் ,\nஅதனாலும் மனிதர்கள் ஆபத்தினால் அழிந்து போவார்கள்.\nஎனவே இவ் உலகில் அணுக்கள் குறைகின்ற போது அதே அணுக்களால் மக்கள் அழிந்து போவார்கள் .\nகாற்று குறைந்தால் காற்றால் அழிந்து போவார்கள்.\nவெப்பம் குறைந்தால் வெப்பத்தால் அழிந்து போவார்கள்.\nமண் குறைந்தால் மண்ணால் அழிந்து போவார்கள்.\nதண்ணீர் குறைந்தால் தண்ணீரால் அழிந்து போவார்கள்.\nஐந்து பூதங்களிலே பெரிய பூதம் ஆகாயம்.... ஐந்து பூதங்களையும் ஆகாயம் சுமந்து கொண்டு உள்ளது .\nஆகாயத்தையும் ஐந்து பூதங்களையும் அருட்பெருஞ்ஜோதியின் அணு சக்தி என்னும் அணு துகள்களால் , ஆற்றலால் அருளால் சுழல வைத்துக் கொண்டு உள்ளது.என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nமனிதன் தன்னை உணர்ந்து ,தன் தலைவன் யார் என்பதை உணர்ந்து வாழும் வகை தெரியாமல் ,மனிதன் மனிதனாக வாழாமல்,மனிதன் ஒழுக்கம் தவறி , தவறான செயல்களில் ஈடுபட்டால் இதுபோன்ற இயற்கை அசம்பாவிதங்களை,ஆபத்துக்கள் எதிர் கொள்ள வேண்டியது தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nஎனவே நாம் பஞ்ச பூதங்களுக்கு எதிரான வாழ்க்கை வாழக் கூடாது.\nஅணுக்கள் முதல் உயிர்கள் எல்லாம் பஞ்ச பூத அணுக்கள் யாவும் இறைவனால் படைக்கப் பட்டது .ஆதலால் அணுக்களையும் உயிர்களையும் நேசிக்க வேண்டும்.\nஇனிமேலாவது வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வாழ வேண்டியது மனிதர்களின் முக்கிய கடமையாகும்.\nவள்ளலார் தெளிவாக மக்களுக்கு வாழும் வழியைக் காட்டி உள்ளார் .வள்ளலார் காட்டிய வழியைப் பின்பற்றி வாழாமல் வாழ்பவர்களுக்கு துன்பம் நிறைந்த வாழ்க்கையே வந்து சேரும்.\nஇறைவன் படைத்த உலகில் வாழவேண்டும் என்றால் இயற்கைக்கு விரோதம் இல்லாமல் வாழ வேண்டும்.\nதுன்பம் வரும் போது இறைவனை நினைக்கின்றோம், வழிபடுகின்றோம்,ஆனால் இறைவன் சொல்லியபடி,இயற்கைச் சட்டப்படி வாழத் தவறி விடுகின்றோம்.\nவள்ளலார் பதிவு செய்துள்ளது ;--\nஎங்கே கருணை இயற்கையில் உள்ளன\nஅங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே \nயாரே என்னினும் இறங்கு கின்றார்க்கு\nசீரே அளிக்கும் சிதம்பர சிவமே \nபொய் நெறி அனைத்தினும் புகுதாது எனை அருட்\nசெந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே \nகொல்லா நெறியே குருவருள் நெறி எனப்\nபல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே \nஉயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக\nசெயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே \nமனிதன் எந்த உயிர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்தால், நமக்குத் துன்பம் வராமல் இறைவன் நம்மைப் பாது காத்துக் கொள்வார்....இயற்கையானது நமக்கு துன்பம் தராமல் ஒதுங்கி விடும்.நாம் ஆபத்து இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் .\nமனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்வதற்காகவும் வழிக் காட்டவும்,வந்தவர்தான் வள்ளல்பெருமான்.மேலும் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை வாழ்ந்தும் காட்டி உள்ளார்\nஅகம் கருத்து ,புரம் வெளுத்து வாழும் உலக மக்களைத் திருத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான்.\nஇறைவன் படைத்த உயிர்களைக் காப்பாற்றவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான் .\nவள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையைப் பின்பற்றி வாழ்ந்தால் மனிதர்கள் எக்காலத்திலும் துன்பம், துயரம்,அச்சம்,பயம்,மரணம் இல்லாமல் புனிதர்களாக வாழலாம் ..\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 7:37 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nஇயற்கை என்பது இறைவன் கட்டுப்பாட்டில் உள்ளது \nமனிதன் அழிவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளது \nபடிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_9120.html", "date_download": "2018-07-16T00:51:42Z", "digest": "sha1:DLVI72RGGS7LEUVJX5PBGVFYSXOBNIAV", "length": 13912, "nlines": 203, "source_domain": "tamil.okynews.com", "title": "இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்! - Tamil News இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்! - Tamil News", "raw_content": "\nHome » Local News , Political » இப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்\nதங்களை ஓழித்துக் கட்டுவதற்காக மேர்வின் சில்வாவால் 35 இலட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.\nகளனியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;\nதனிப்பட்ட விரோதத்துக்காக அனைத்து உறுப்பினர்களையும் கொலைசெய்யவேண்டிய அவசியமில்லை.\nஎனவே தெளிவாகப் புரிகிறது - மேவின் சில்வாவின் ஆலோசனைப்படி 35 இலட்சம் ரூபா பணத்துக்காக அனைவரையும் கொலை செய்யத் திட்டமிடப்பப்பட்டிருந்தது.\nஹசித மடவளவின் கொலைக்குப் பின்னர் இன்றுவரைக்கும் எந்தவொரு ஒன்று கூடலையோ பொதுக் கூட்டத்தையோ நாம் நடத்தவில்லை. அனைவரும் அச்சத்துடனேயே உள்ளார்கள்.\nதனக்குத் தற்போது பாதுகாப்பு உள்ளதாவும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் உரியவர் இன்னும் வெளியே இருப்பதாவும் அவரைக் கைது செய்யும் வரை எமது உயிருக்கு எந்நேரமும் அச்சுறுத்தல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅனைவரும் ஒருமித்து களனி பிரதேச சபையில் எப்போதும் சுதந்திரக் கட்சியின் கொடியைப் பறக்கவிட வேண்டும். அதற்காக மேர்வின் சில்வாவைத் தவிற ஏனைய எந்தவொரு அமைப்பாளருடனும் வேலை செய்ய நாம் தயார் என்று களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம...\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும...\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்கு...\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள...\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்த��� முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/10/blog-post_1578.html", "date_download": "2018-07-16T01:00:14Z", "digest": "sha1:7KLB3LEQU4HML4ZISNHKREMQDWN7N52P", "length": 5779, "nlines": 92, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்\nபள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் அனைவரும் புரியும் வண்ணம் பட்டியலிடுகிறது ஒரு தளம்.\nசாதாரண பை வாங்குவதில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கும் நமக்கு நம் குழந்தைகள் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் போது என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை முன்னமே நமக்கு விரிவாக தெரிவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று பள்ளிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதில் தொடங்கி நாம் விடுதியில் தங்குவதாக இருந்தால் என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் என்பதை வகை வகையாக பிரித்து கூறி உள்ளனர்.\nஉதாரணமாக விடுதியில் நம் அறைக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை Room Items என்பதிலும் உடல் நிலைக்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை Health என்பதிலும் நம்மிடம் கணணி இருந்தால் நாம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்ப��ை துல்லியமாக பட்டியலிடுகிறது.\nஇதில் நமக்கு தேவையான பொருட்களை சொடுக்கி அதை தேர்வு செய்யலாம். எல்லா பொருட்களையும் தேர்வு செய்து முடித்த பின் Print என்பதை சொடுக்கி பேப்பரிலும் வைத்துக் கொள்ளலாம்.\nபொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத் தான் இது பொருந்தும் என்பதில்லை. எவை எல்லாம் தேவை என்பதை முன்பே தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தாற் போல் நாம் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnai-talks.blogspot.com/2014/08/", "date_download": "2018-07-16T00:40:28Z", "digest": "sha1:KYDHS7WJN3QFKG3AZI6D7TP4WWH6JS2T", "length": 24965, "nlines": 120, "source_domain": "thinnai-talks.blogspot.com", "title": "THINNAITALKS: August 2014", "raw_content": "\nபொக்கிஷம் - பாகம் 2\nBA படித்த பொழுது Milton 's Paradise Lost ல் ஒரு scene ல் Satan and Mammon இருவருக்கும் இடையே அபிப்பிராய பேதம் வரும். அந்த scene ஐ விவரிக்கச் சொல்லி பரீட்சையில் கேள்வி வந்தபோது, அவர்கள் இருவரின் வாதத்தையும் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர்க்கும் சிறிய பழுவேட்டரையர்க்கும் இடையே நந்தினியின் காரணத்தால் வரும் மோதலுடன் ஒப்பிட்டு எழுதப் போய் , lecturer இடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்படி செய்யத் தகாதன செய்ததால் மதிப்பெண்கள் குறைந்த போதிலும், லெக்சரரை தடுமாறச் செய்ததில் ஒரு அல்ப திருப்தி\nகல்லூரி நாட்களில் தோழிகளுடன் நடந்த அக்கப் போரில் ஒரு விஷயம் சர்வ நிச்சயமாக தெரிந்தது..எங்கள் அனைவருக்கும் மணவாளன் வந்தியத்தேவன் போலவே தான் அமைய வேண்டும் என்று. ( ஏம்மா பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா.. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா.. என்று கௌண்டமணி கேட்டாற்போல்). பெயர் அளவில் கதையின் நாயகன் அருள் மொழி வர்மன் (பின்னாளில் ராஜ ராஜ சோழன்) ஆனபோதிலும், வாசகர்களைப் பொறுத்த வரை கதாநாயகன் வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனே. கதையின் ஆதியிலும் அந்தத்திலும் ஐந்து பாகங்களிலும் வியாபித்து , கதையின் எல்லா பாத்திரங்களுடன் தொடர்பு கொண்டு சர்வ வ்யாபியாய் இருப்பவன் அவன் ஒருவனே.\nசூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளைப் பற்றி ஒரு கதை கேள்விப் பட்டிருக்கிறேன். மகள் திருமாலை கணவனாக மனதில் வரித்து இருக்கிறாள் என்று உணர்ந்த அவள் தந்தை பெரியாழ்வார் யோசித்தாராம்....அவன் பல நாமங்கள், பல ஸ்வரூபங்கள் கொண்டவனாயிற்றே ..அவற்றில் எந்த ஸ்வரூபன் மேல் இவள் காதல் கொண்டாள் என்று. பரந்தாமனின் திரு நாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் சொல்ல சொல்ல, கேட்டுக் கொண்டே வந்த ஆண்டாள் 'ரங்கநாதன்' என்கிற நாமம் கேட்ட மாத்திரத்தில் முகம் சிவக்கிறாள். தந்தையும் அவள் உள்ளம் கவர் கள்வன் யார் என அறிந்து கொள்கிறார்.\nஆண்டாளின் திருப்பாவை மனப்பாடமாகிப் போன எனக்கு திருமண வயதில் எந்த மாதிரி மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது ரகஸிய சினேகிதனாகிப்போனான் வாணர் குல வீரன். தாய் தந்தை முறையாய் தேர்ந்து எடுத்து அழைத்து வந்த தேவனையே வந்தியத்தேவனாய் வரித்து, தர்மம் தவறாமல் இல்லறம் செய்வது வேறு கதை...\nஆபீஸில் உடன் வேலை செய்த ஒரு male colleague தன் திருமணத்திற்கு பெண் தேடி, \"கோடிக்கரை பக்கம் போய் அலைந்து விட்டு வந்தேன் madam , பூங்குழலி போல் ஒருத்தி கண்ணிலே படுவாளா என்று பார்க்க...\" என்ற போது ஆஹா,, என்னைப் போல் ஒரு ரசிகன் என்று மனம் குளிர்ந்தது.\nதிருமணம் ஆகி பல வருஷங்கள் கழித்து மாமியார் வீட்டில் பழையன கழிதல் நடந்தபோது புதையல் ஒன்று கண்டெடுத்தேன். தொடர் கதையாய் வெளி வந்த 'பொன்னியின் செல்வன்' காவியத்தின் ஐந்து பாகங்களின் தொகுப்பை.\n\"தாராளமாய் எடுத்துண்டு போயேன்...\" என்ற மாமியாரை அப்படியே எகிறி கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன். இதை விட பெரிய கொடை வேறென்ன இருக்க முடியும்\nசில வருஷங்களுக்கு முன் நெருங்கிய தோழி ஒருத்தி உடல் உபாதைகளால் தளர்ந்து இருந்த பொழுது உடன் இருந்து ஆறுதல் சொல்ல முடியாத நிலைமை. சமய சஞ்சீவியாக கை கொடுத்தது ஆனந்த விகடன் பிரசுரம் limited edition ஆக வெளியிட்ட hard bound edition of பொன்னியின் செல்வன் with illustrations by Maniyam from the original featured in miniature. I could not have given her a better gift that gave her good company and also a sense of well being .\nஎன்னுடைய 'bucket list ' ல் முக்கிய அங்கம் 'பொன்னியின் செல்வன் Walk 'கிற்கு உண்டு- தந்தி டிவியில் வரும் ப்ரோக்ராம் 'யாத்ரிகன்' மாதிரி. இதோ கல்கியில் teaser advertorial பொன்னியின் செல்வன் திரும்பவும் தொடராய் வரப் போகிறது என்பதாய். ஆஹா, யார் படம் வரையப் போறா... வேறு எந்த கதைக்கும் இந்த கேள்வி உடனே எழும்பாது.ஏனென்றால், பொன்னியின் செல்வன் என்றவுடன் நினைவுக்கு வருவது மணியம் அவர்களின் உயிரோட்டம் நிறைந்த கை வண்ணமே. One cannot speak of one without remembering the other . வினு, மணியம் செல்வன்,பத்ம வாசன், வேதா ...எத்தனை பேர் கை வண்ணத்தில் எத்தனை முறை வந்தாலும் திரும்பத��� திரும்ப படித்து திளைக்க வாசகர்கள் தயார் தான். அமரத்துவம் வாய்ந்த இந்த காவியத்தை நினைத்தாலே இனிக்கும்...படிக்கப் படிக்கப் பரவசம்...\nP S : இது பொன்னியின் செல்வன் காவியத்தைப் பற்றிய பதிவு அல்ல. அந்தக் காவியம் என் வாழ்வில் பதித்த சுவடுகளின் பதிவு மட்டுமே.\nபொக்கிஷம் - பாகம் 1\nவிடுமுறை நாட்களின் மதிய வேளையில் திடீரென்று என் மூத்த சகோதரிகள் இருவரும் காணாமல் போய் விடுவார்கள். தேடிப் பார்த்தால் ஸ்டோர் ரூமின் தரையில் பாய் விரித்து ஒரே தலையணையில் தலை சாய்த்து தோளோடு தோள் உரசி ஒரு மோன நிலையில் ஒரே புத்தகத்தில் இருவரும் லயித்து இருப்பார்கள். ஒருத்தியின் வலது கையும் மற்றவளின் இடது கையும் நகக் கடிப்பில் engage ஆகி இருக்க ஒரு கை புத்தகத்தை பிடித்திருக்க மற்றொரு கை பக்கங்களை திருப்ப என்று ஜுகல் பந்தி போல் வாசிப்பு நிகழும். ஒருத்தி படித்து முடிக்கும் வரை காத்திருந்து பின் தான் படிக்கலாம் என்று விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இருவருமே இருந்தது இல்லை.\nமழை வெளுத்துக் கட்டும் நாட்களில் வெளியே விளையாட முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் வேளைகளில் ஸ்வாரஸ்யமான ஒரு வினாடி வினா எங்களுக்குள் நடக்கும். ஒரு அத்தியாயத்திற்கு வரைந்திருக்கும் illustration ஐ மட்டும் பார்த்து அந்த அத்தியாயத்தின் தலைப்பு என்ன என்று ஊகித்து சொல்ல வேண்டும். அதில் எப்பொழுதும் fair and square ஆக எங்களை தோற்கடித்தது என் அண்ணன்தான். அப்படி ஒரு elephantine memory அவனுக்கு அந்த ஒரு விஷயத்தில் மட்டும்.\n\" யாரைக் கேட்டுண்டு இப்படி பண்ணினே ஒரு வார்த்தை just ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருந்தா நான் வந்து எடுத்துண்டு போய் இருப்பேனே.....அது என்ன கேட்டது காசா பணமா.. ஒரு வார்த்தை just ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருந்தா நான் வந்து எடுத்துண்டு போய் இருப்பேனே.....அது என்ன கேட்டது காசா பணமா..\", கோபமாய் கத்தினாலும் அழுகையில் முடிந்தது என் ஆற்றாமை. Family heirloom மாதிரியான ஒரு பொக்கிஷத்தை பழைய பேப்பர் காரனுக்கு எடைக்குப் போட இவனுக்கு எப்படி மனசு வந்தது..\", கோபமாய் கத்தினாலும் அழுகையில் முடிந்தது என் ஆற்றாமை. Family heirloom மாதிரியான ஒரு பொக்கிஷத்தை பழைய பேப்பர் காரனுக்கு எடைக்குப் போட இவனுக்கு எப்படி மனசு வந்தது.. இத்தனைக்கும் எங்கள் எல்லாரையும் விட அதை இவன்தானே விழுந்து விழுந்���ு மனப் பாடம் செய்தான்...அடக்க முடியாமல் புலம்பிய என் மேல் பரிதாபப் பட்டு அவன் குட்டை போட்டு உடைத்தாள் புதிதாய் திருமணம் ஆகி வந்திருந்த அவன் மனைவி, என் மன்னி.\n\" அவர் சும்மா உங்களை சீண்டி பார்க்கிறார்......எல்லாம் பத்திரமாய் பரணை மேலே பழைய trunk பொட்டியிலே இருக்கு. அதுக்கு இடம் வேணும்னே அம்மாவோட பித்தளை வெண்கல பானை,வாணலி எல்லாத்தையும் தூக்கி எடைக்குப் போட்டுட்டார் தெரியுமா...\"\nஅப்பாடி, போன உயிர் திரும்பி வந்தது. சின்ன வயசிலே இருந்து என்னை சீண்டி அழ விட்டு வேடிக்கை பார்த்து அப்புறம் நிதானமாய் சமாதானம் செய்வது பழகின சமாச்சாரம் தான் என்றாலும் இப்படியா என் வீக் பாயிண்ட் பார்த்து அடிப்பான் ஒருத்தன்....இருக்கட்டும்...அழுது ஆகாத்தியம் பண்ணி பொறந்தாத்து சீதனமாய் ஒரு நாள் பிடுங்கிண்டு போகலே...என் பேரு ​​​​ ____ இல்ல...அடடா என்னதான் அந்த பூர்வீக சொத்து என்கிறீர்களா...கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்கிற சரித்திரக் காவியம்தான் அது.\nகேபிள் டிவியில் channel லுக்கு ஒன்றாய் சினிமா பாட்டுப் போட்டிகள்.தமிழ் சேனல்கள்தான் என்றாலும், பாடுவது தமிழ் பாடல்கள்தான் என்றாலும் நிகழ்ச்சியின் பெயர் என்னவோ ஆங்கிலத்தில்தான்-சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், சன் சிங்கர், ஐடல் இத்யாதி..சினிமாவில் பாட சான்ஸ் கிடைத்ததோ இல்லையோ, ஜட்ஜ் சீட்டில் அமர சில பேருக்கு சான்ஸ் இருக்கத்தான் செய்கிறது.\nமலையாளமும், தெலுங்கும் தாய் மொழியாக இருந்தாலும்,அக்ஷர சுத்தமாகப் பாடும் போட்டியாளர்கள். படித்தவனோ பாமரனோ,அனுபவித்து பாடும் போட்டியாளர்கள்.Amazing array of talent on display .\nFy ,fy ,fy ,கலக்கி fy ,சொதப்பி fy /daddy mummy வீட்டில் இல்ல/அட்றாரா நாக்க முக்க -போன்ற கருத்துச் செறிவு நிறைந்த தேனொழுகும் பாடல்களுக்கு நடுவே danger zone ல் hit or miss situation ல் , ஆதிமூலமே என்று கஜேந்திரன் அறை கூவல் விடுத்த கதையாய் , 'மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' என்று ஹிந்தோளத்தையும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது' என்று ஆஹிர் பைரவியையும் துணைக்கு அழைக்கும் பொழுது போன தெம்பு திரும்பி வரத்தான் செய்கிறது- ரசனை இன்னும் அதள பாதாளத்திற்கு போகவில்லை, still there is redemption என்று.\nபொக்கிஷம் - பாகம் 2\nபொக்கிஷம் - பாகம் 1\nதமிழ் இனி மெல்லச் சாகும்\nசோறு கண்ட இடமே சொர்க்கம் வயிறே வைகுண்டம்\nபெருமூச்சு ��ெரியம்மா -Part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Mens-formal-trousersset-of-3.html", "date_download": "2018-07-16T01:00:38Z", "digest": "sha1:6FVVIFUKNY4MH5VRFFY3TT2DC4C55V7D", "length": 4478, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 67% சலுகையில் Men Formal Trousers(Set of 3)", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Men Formal Trousers ( Set of 3 ) 67% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SCDWL14O1 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,399 , சலுகை விலை ரூ 799 + 49(டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22173", "date_download": "2018-07-16T00:55:51Z", "digest": "sha1:CNFUS7OOZ6CYXHJUW3IRA2MISOZ6JIPK", "length": 6921, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sollapadatha Nijankal - சொல்லப்படாத நிஜங்கள் » Buy tamil book Sollapadatha Nijankal online", "raw_content": "\nசொல்லப்படாத நிஜங்கள் - Sollapadatha Nijankal\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nசொன்னார்கள் சொன்னார்கள் (பாகம் 2) சொல்லில் விளையும் சுகம்\nஇந்த நூல் சொல்லப்படாத நிஜங்கள், சா.கந்தசாமி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சா.கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசூரிய வம்சம் - Suriyavamsam\nநிறங்களின் நிறம் - Nirangalin Niram\nமுடிவின் தொடக்கம் - Mudivin Thodakkam\nகோணல்கள் (சிறுகதைத் தொகுப்பு) - Konalgal (Sirukathai Thoguppu)\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nதுரத்தும் நிழல்கள் - Thuraththum Nizhalgal\nநான் காணாமல் போகிறேன் - Naan kaanaamal pogiren\nசக்கர வியூகம் - Chakra Viyugam\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகான்களின் தத்துவமுத்துக்கள் - Mahangalin Thathuvamuthugal\nபுதையல் புத்தகம் - Puthayal Puthagam\nஅக்னிக் குஞ்சு - Agni Kunchu\nவேள்வியில் முளைத்த விதைகள் - Velveyil Mullaitha Vethaigal\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal\nவிருந்தினர் கர���த்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/08/25/website-25/", "date_download": "2018-07-16T00:52:00Z", "digest": "sha1:35R7A53HFUNVHOA4QKEGB6IILXU7HEUP", "length": 13414, "nlines": 208, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "பேட்டி தர நீங்கள் தயாரா?அழைக்கும் இணையதளம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபேட்டி தர நீங்கள் தயாரா\nபிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்னநீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம்.\nபேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது.\nமிகவும் சுவாரஸ்யமான சேவை தான்.எளிமையானதும் கூட.\nயார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது.அதிலும் எப்படி தெரியுமா,நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.\nபேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்.பெயரையும் இமெயில் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம்.பேட்டி காணப்பட விரும்பும் நேரத்தையும் குறிப்பிடலாம்.(எப்போது வேண்டுமானாலும் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்)\nஇதன் பிறகு உங்கள் வலைப்பதிவினிலோ அல்லது பேஸ்புக் பக்கத்துலோ இந்த இணைப்பை சமர்பித்து நண்பர்களையும் வாசகர்களையும் கேள்வி கேட்க அழைக்கலாம்.குறிப்பிட்ட நாள் அன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.கேள்விகளை வாக்குகலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.\nவலைபதிவாளர்கள்,மாணவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.ஒரு பயனுள்ள பதிவை எழுதிய பின் அந்த மைய பொருள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.பேட்டியை வலைப்பதிவிலும் இடம் பெறச்செய்யலாம்.\nஅதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து நண்பர்களோடு கருத்துக்களை பகிர இரும்பினாலும் இதனை பயன்படுத்தலாம்.மாணர்கள் ஆசிரியர்களோடு உரையாடவோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்களோடு உரையாடவோ இதனை பயன்படுத்தலாம்.\nகேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கும் எவர் வேண்டுமாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.\nவலைப்பதிவுகளும்,டிவிட்டர் போன்ற சாதனங்களும் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் டைப்கேஸ்ட் சேவை பதிவர்களும் பேஸ்புக் பயனாளிகளும் பேட்டி காணப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.\nவலைப்பதிவில் பின்னூட்டம் மூலம் அல்லது பேஸ்புக்கில் கருத்துக்கள் மூலம் உரையாடுவதை விட இப்படி பேட்டி வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.\nஇணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் புதுமையான முயற்சி.ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.\n← ஒரு முறை டிவீட் செய்தா நூறு முறை டிவீட் செய்யலாம்.\nஎல்லையில்லாமல் டிவீட் செய்ய புதிய வசதி. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/01/11/twitter-150/", "date_download": "2018-07-16T00:52:19Z", "digest": "sha1:PNIFFSJB5Y3JXEF2WLCBYPZYLOMW3PZK", "length": 20269, "nlines": 235, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது! | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nடிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது\nதொழில்நுட்பத்திலும் ஆர்வம் மிக்க ஒரு பாசமிகு தந்தை டிவிட்டரில் தனது மகளை பின் தொடர்ந்தால் என்ன நிகழும் என்பதை கேத்தரி���் கோல்ட்ஸ்டின் என்னும் பெண்மணி சுவைபட விவரித்திருக்கிறார்.\nஅமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் இணைய இதழான ஸ்லேட்டில் பணியாற்றி வருகிறார்.குறிப்பாக இணையம் மற்றும் சமூக ஊடகம் சார்ந்த விஷயங்கள் பற்றி அவர் எழுதி வருகிறார்.\nகேத்தரினின் தந்தை கடந்த தலைமுறையை சேர்ந்தவர் என்றாலும் தொழில்நுட்பத்தை கண்டு மிரண்டு ஒதுங்கி கொள்பவர் அல்ல;புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்.அந்த வகையில் தான் டிவிட்டரையும் அவர் பயன்படுத்த துவங்கியிருந்தார்.\nடிவிட்டரில் கணக்கை ஏற்படுத்தியிருந்தாரே தவிர அவருக்கு டிவிட்டரின் அடிப்படை அம்சங்கள் குழப்பமாகவே இருந்தது.அதில் தெளிவு பெறுவதற்காக அவர் மகளின் உதவியை நாடினார்.மகளும் அப்பாவுக்கு ஆர்வத்தோடு டிவிட்டரில் குறும்பதிவு செய்வது எப்படி,ரீடிவீட் செய்வது என்றால் என்ன,பின் தொடர்வது என்றால் என்ன, போன்ற விஷயங்களை பாடம் நடத்துவது போல ஆர்வத்தோடு சொல்லிக்கொடுத்தார்.\nஒரு பணிவான மாணவனை போல அவரது அப்பாவும் அவற்றை கவனத்தோடு கேட்டு புரிந்து கொண்டார்.டிவிட்டர் பற்றி இனி எனக்கு பிரச்சனை இல்லை என்று உற்சாகமாக கூறினார்.\nஅப்பாவிற்கு டிவிட்டரின் அடிப்படை அம்சங்களை சொல்லிக்கொடுத்த போது அவரது டிவிட்டர் பக்கத்தில் எல்லாமே தன்னுடைய குறும்பதிவுகளாக இருப்பதை கேத்தரின் கவனித்தார். தன்னை தவிர டிவிட்டரில் அப்பா மிகச்சிலரை மட்டுமே பின் தொடர்ந்ததால் இந்த நிலை எனப்தை அவர் புரிந்து கொண்டார்.\nஆனால் சில நாட்கள் கழித்து தான் அதன் விளைவுகள் கேததரினுக்கு புரியத்துவங்கியது.\nகேத்தரின் எதை குறும்பதிவு செய்தாலும் அதனை அவரது தந்தை படித்து கொண்டிருந்தார்.அது மட்டும் அல்ல குறும்பதிவுகள் மூலம் பகிர்ந்து கொன்ட விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களையும் உடனுக்குடன் இமெயில் வழியே\nகேத்தரின் சாப்பிட்வதற்கான நல்ல ரெஸ்டாரன்ட் பற்றியோ அல்லது புதிதாக வந்துள்ள திரைப்படம் பற்றியோ குறும்பதிவு செய்தால் தந்தை இநத ரெஸ்டாரண்டுக்கு போம்மா என்றோ அல்லது ஓயாமல் படம் பார்க்காதே என்றோ அறிவுரை கூறினார்.\nகாலையில் கேட்ட பாடல்,அலுவலகத்தில் நடந்த சம்பவம் என்று எதைப்பற்றி குறும்ப்திவு செய்தாலும் அப்பாவிடம் இருந்து உடனடியாக இமெயில் வந்தது.இது பற்றி வி���ாரித்த போது தந்தை அவரிடம் டிவுட்டரில் உனது புதிய பதிவு வரும் போதெல்லாம் எனது போனில் தெரியும் படி செய்திருக்கிறேனே என்று உற்சாகமாக கூறினார்.\nஅப்போது தான் கேததரினுக்கு தந்தை தன்னை பின் தொடர்வது போல கண்காணித்து கொண்டே இருப்பது போல தோன்றியது.அவரது தந்தை பொதுவாக பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுபவர் அல்ல;அவர்கள் சுயமாக முடிவெடுத்து செய்லபட வேண்டுமென்றே விரும்புவர்.\nஆனால் டிவிட்டர் சேவையின் புதுமை அவரை மகளின் குறும்பதிவுகளை பின் தொடர் வைத்தது.மகளின் பதிவுகளை படித்து அதற்கு பதில் சொல்வதை அவர் இயல்பானதாகவே கருதினார்.மகளுக்கு ஆலோசனை சொல்வதை தனது கடமையாகவும் நினைத்தார்.\nகுடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்டால் கூட மகளின் டிவிட்டர் செய்திகள் பற்றியும் தன்னைவிட அவளுக்கு அதிக பின் தொட்ர்பாளர்கள் இருப்பதையும் பெருமையோடு கூறி வந்தார்.\nகேத்தரினுக்கு தான் சங்கடமாக இருந்தது.தொழில் முறையிலான கேல்விகளை வெளியிட்ட போது கூட தந்தை அது பற்றி உடனே போனில் பேசியது அவரை நெளிய வைத்தது.\nவேறு வழியில்லாமல் அவர டிவிட்டரில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்தார்.எதையும் பதிவிடும் முன் இதற்கு அப்பாவிடம் இருந்து பதில் வருமா என்று யோசிக்கத்துவங்கினார்.டிவிட்டரை விட பேஸ்புக்ககையே அதிக பயன்படுத்த துவங்கினார்.\nஆனால் நல்ல வேளையாக கொஞ்ச நாட்களில் எல்லாம் அப்பா அவரது பதிவுகளுக்கு உடனே பதில் சொல்வதை குறைத்து கொண்டு விட்டார்.டிவிட்டர்ல் அவருக்கு கவனம் செலுத்த வேறு பின் டொடர்பாளர்கள் கிடைத்திருக்க வேண்டும் என்று கேத்தரின் நினைத்து கொண்டார்.\nஆனால் இதற்குள் அவர்து அம்மா டிவிட்டரை பார்த்து விட்டு அது குறித்து விளக்கம் கேட்ட துவங்கிவிட்டதாக கேத்தரின் இந்த கட்டுரையை ஒரு சிறுகதை போல முடிந்திருந்தார்.\nடிவிட்டர் கால கருத்து பரிமாற்றம் எப்படி குடும்ப உறவிலும் பிரதிபலிக்ககூடும் என்பதை அழாக உணர்த்தும் கட்டுரை இது.\nடிவிட்டர் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் புதியதொரு கருத்து பறிமாற்றத்திற்கும் வழி வகுக்கலாம்.\nபிள்ளைகளை அப்பா அம்மாக்கள் டிவிட்டரில் பின் தொடர்வது மேலும் சக்ஜமாகலாம்.நீ என் ப்திவுகளை படிப்பதே இல்லை என்று பிள்ளைகளும் கோபித்து கொள்ளலாம்.இல்லை தயவு செய்து டிவிட்டரில் என்னை பின் தொடராதே என்று கட்டளையிடலாம்.\nடிவிட்டர் பதிவை படித்து விட்டு அப்பாவோ அம்மாவோ பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளலாம்.\nடிவிட்டருக்கு எத்தனையோ பரிமானம் இருக்கிறது.டிவிட்டர் குடும்ப உறவை மேம்படுத்த கைகொடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.இதில் டிவிட்டரில் மகளும் தந்தையும் நெருங்கி வந்தனர் என்றால் டிவிட்டர் மூலம் நெருங்கி வந்த தாய் மகள் பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.\nஇரண்டும் பதிவுகளுக்குமே அடிப்படையான கட்டுரைகள் நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழான சலோன் டாட் காமில் வெளியாகின என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n← அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது\nடிவிட்டருக்கு போட்டியாக ஒரு சூப்பர் சேவை. →\n4 responses to “டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanumarasiyalvathithan.wordpress.com/2017/02/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-16T00:52:21Z", "digest": "sha1:GFSJHGE5XYFHI7PC7RNB7G2VM7YOUBWE", "length": 5149, "nlines": 97, "source_domain": "nanumarasiyalvathithan.wordpress.com", "title": "தமிழக அரசியல் – ‘தைப் புரட்டு’ – நானும் அரசியல்வாதிதான்!", "raw_content": "\nஆ…. சிங்கம் களமிறங்கிருச்சு… சூ… சூ…சூ…\nதமிழக அரசியல் – ‘தைப் புரட்டு’\nநாற்காலி சண்டைதான். வேறு என்ன நடக்கிறது.\nஇந்த எபிசோடில் ஏதும் புதிதாக நடப்பதாக தெரியவில்லை.\nதலைவி மறைவு. கட்சி பிளவு. குதிரை பேரம். மத்திய அரசு தலையீடு. வேறு என்ன…\nமக்களுக்குத் ��ான் வேறு வழியில்லை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.\nஎங்களை போன்றோர் (ஹி.ஹி…) அரசியலுக்கு வந்தால் தான் உண்டு.\nஆசிரியர் nanumarasiyalvathithanபிரசுரிக்கப்பட்டது பிப்ரவரி 9, 2017 பிப்ரவரி 13, 2017 பிரிவுகள் அரசியல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: எச்சரிக்கை \nஅடுத்து Next post: லூஸ் டாக்:ஓபிஎஸ் + சசிகலா\n2௦16 டிசம்பர்: தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவானதை அறிந்தேன்... களத்தில் குதித்து விட்டேன். இப்ப, நானும் அரசியல்வாதிதான்\nஉள்ளாட்சி: கேரளத்தின் முதல்வர், அமைச்சர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள்\nஊழல் ஒரு கரப்பான் பூச்சி\nலூஸ் டாக்:ஓபிஎஸ் + சசிகலா\nதமிழக அரசியல் – ‘தைப் புரட்டு’\nதொட்டது சுட்டது – 3\nஎன் முதல் வாக்குறுதி: ‘அம்மா’ சத்தியமா…\nஅண்ணன் என்னடா… தம்பி என்னடா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-07-16T01:15:07Z", "digest": "sha1:77YUSNE7GRO2QIIJG2NQGXQUZYGSSDJP", "length": 5397, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மோசம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மோசம் யின் அர்த்தம்\n(தரம், அளவு, நிலைமை முதலியவற்றில்) மிகவும் குறைந்த அல்லது தாழ்ந்த நிலை; விரும்பத்தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.\n‘நீங்கள் குடியிருக்கும் பகுதி நகரிலேயே மோசமான பகுதியாயிற்றே\n‘ஒரே மழையும் காறறுமாக வானிலை மிக மோசமாக இருக்கிறது’\n‘‘ஒரு மோசமான செய்தி’ என்றவாறே உள்ளே நுழைந்தார்’\n‘‘கணக்கில் உங்கள் பையன் படு மோசம்’ என்றார் ஆசிரியர்’\n‘‘அவன் ரொம்ப மோசமான ஆள். அவனிடம் பார்த்துப் பழகு’ என்று எச்சரித்தார்’\n‘முன்னணி ஹாக்கி வீரர்கள் கடந்த சில ��ாதங்களாக மிக மோசமாக விளையாடிவருகிறார்கள்’\n‘சுனாமியால் இந்தோனேசியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது’\n‘உனது கையெழுத்து மோசமாக இருக்கிறது’\n‘அம்மாவுக்கு உடல்நிலை மேலும்மேலும் மோசமாகிக்கொண்டே வருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-mahat-and-yashika/", "date_download": "2018-07-16T00:45:32Z", "digest": "sha1:DCHY3AVOCA4N5FKQ4PADQZP3DK663CIL", "length": 10124, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உச்சகட்ட ஆபாசத்தில் பிக் பாஸ்.! வரம்பு மீறிய போட்டியாளர்..! முகம்சுளிக்கும் பார்வையாளர்கள்.! புகைப்படம் இதோ - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் உச்சகட்ட ஆபாசத்தில் பிக் பாஸ். வரம்பு மீறிய போட்டியாளர்..\nஉச்சகட்ட ஆபாசத்தில் பிக் பாஸ். வரம்பு மீறிய போட்டியாளர்..\nவிஜய் டிவியில் மக்களை கவரும் பல பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தற்போது டாப் ஆப் தி லிஸ்டில் இருந்து வருவது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆபாச வசனங்களும், பெண்களை இழிவு படுத்தும் செயல்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது.\nஆனால், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளும் சர்ச்சைகளும் இருந்து வந்தாலும் பெண்களை ஆபாச வார்த்தைகளில் ஆண்கள் திட்டுவது. பெண்களை தவறாக சித்தரித்து கட்டுவது என்று எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இது போன்ற முகம் சுழிக்க வைக்க சம்பவங்கள் பல நடந்தேறி வருகிறது.\nஅதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் இளம் போட்டியாளராக இருக்கும் இருக்கும் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரரிக் போன்றவர்கள் செய்யும் அநாகரிக செயல் ஏராளம். இதில் சமீபத்தில் இவர்கள் நான்கு பேரும் படுக்கையில் ஒன்றாக படுத்துக்க கொண்டிருந்தனர். அப்போது மஹத் செய்த வேலையை கண்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுபோன்ற பல ஆபாசமான நிகழ்வுகள் நடந்தேறி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்ற நிகழ்ச்சில்களை விட இந்த நிகழ்ச்சிக்கு அதிகம். இதனால் பல கோடி பார்வையார்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இது ஒன்�� காட்சிகளை ஒளிபரப்புவது பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை தான் ஏற்படுத்தும்\nபோட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.\nபோட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\nPrevious articleபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் “குறும்படம்”.. சிக்கிய போட்டியாளர் யார் தெரியுமா.. சிக்கிய போட்டியாளர் யார் தெரியுமா..\nNext articleவிஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும்.. பிரபல நடிகை நெகிழ்ச்சி.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் படத்தில் நீங்கள் கவனிக்க தவறிய 10 தவறுகள் \nஎன்னுடைய உண்மையான முகத்தை பிக் பாஸ் காட்டவில்லை – ஜூலி பரபரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/super-swumanoid-swimming-robo-for-saving-life.html", "date_download": "2018-07-16T00:58:46Z", "digest": "sha1:LVMQV7NXIKZRNUU7FHMDVNB77AGKWTJX", "length": 10238, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Super 'Swumanoid' Swimming Robo for saving Life | ஆபத்தா? நீச்சலடித்து காப்பாற்ற புதிய ரோபோ! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நீச்சலடித்து காப்பாற்ற புதிய ரோபோ\n நீச்சலடித்து காப்பாற்ற புதிய ரோபோ\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nடோக்கியோ தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் குளுவினர் மூலம் நீச்சலடிக்கும் புதிய ரோபோ கண்டுபிடிக்கபட்டுள்ளது.\nகடலுக்கடியிலும் கூட பல ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. உகாரணத்திற்கு கடல் வாழ் உயரினங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் கடலுக்கடியில் செல்ல வேண்டியது இருக்கும்.\nஇது போன்ற ஆய்வாளர்கள் என்ன தான் நீச்சல் பற்றி முழு பயிற்சியினை எடுத்திருந்தாலும், சிலநேரங்களில் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.\nஇதன் காரணமாக இந்த ஸ்வுமேனாய்டு ரோபோ உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரோபோ ஆய்வாளர்களின் படைப்பில் புதிய நீந்தும் சக்தி கொண்ட ரோபோ என்று சொல்லலாம்.\nபொதுவாகவே ரோபோக்கள் செயல்பாடுகளில் மனிதர்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமானது என்று. மனிதர்களை போன்ற வேகமாக ரோபோக்களால் இயங்க முடிவதில்லை.\nஇதை ஒப்பிட்டு பார்க்கையில் நீந்துவதற்கு இன்னும் அதிக வேகம் தேவைப்படுகிறது. இதனால் இந்த ஸ்வுமேனாய்டு ரோபோ மனிதர்களை போலவே அதி வேகத்தில் நீந்துமா\nமனிதர்களை போலவே சிறப்பாக நீந்த இன்னும் பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்வுமேனாய்டு ரோபோவில் 3டி ஸ்கேனரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீந்துபவர்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் நேர்ந்தால், இந்த ஸ்வுமேனாய்டு ரோபோவால் எளிதாக கண்டுபிடித்து காப்பாற்றவும் முடியும்.\nஇந்த ரோபோ கடலுக்கடியில் நீந்த வேண்டி இருப்பதால், 20 வாட்டர்ப்ரூஃப் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த ரோபோவை சிறப்பாக இயங்க வைக்க, கணினி மூலம் கட்டுப்படுத்த கூடிய மோட்டார்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nபல மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தினை வழங்குவதன் மூலம் ஸ்வுமேனாய்டு ரோபோ இன்னும் சிறப்பான இயக்கத்தினை பெறும் என்று கருதப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்டர் ப்ரூஃப் வசதியுடன் புதிய ரோபோ\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்��ாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-07-16T00:57:32Z", "digest": "sha1:77YD557E53YNBGYTKZ43OS53FOBSGVON", "length": 24471, "nlines": 265, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: ரோஜா -சிறு கதை", "raw_content": "\nஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில்தான் துர்கா மந்திர் சாலையில் ஒரு துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணீக்கடைக்கு பக்கத்துகடையில் தொட்டிசெடிகளாக வைத்து ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான்\nகுட்டையன பஞ்சாபி பையன் தான் கடையை கவனித்துகொண்டிருந்தான் .. வாசலில் இருந்த ஒரு ட்ரை சைக்கிளில் தொட்டி செடிகள் பலவற்றை ஏற்றுவதில் பஞ்சாபி மும்மரமாக இருந்தான்\nதுணிக்கடைவாசலில் மிருதுளாவின் பின்னால் நிற்கிற போது துப்ப்ட்டாவை எதுவோ இழுப்பது போலிருக்க திரும்பிய பொதுதான் துப்ப்ட்டா சிக்கியிருந்த முள் செடியில் அந்த பூவை பார்த்தாள் . நல்ல சிவந்து பருது பூரித்திருந்த ரோஜா அது. மிக வித்தியாசமாக இருந்தது . செக்க செவேலென மினுமினுப்பு வேறு... தாவும் குழ்ந்தைகளின் கண்களில் பிராகசிப்பது போன்ற தொரு ஒளி\nசிறிது நேரம் அதையே பார்த்த்வள் மிருதுளாவிடம் அதை காண்பித்தாள்.. ரோஜா அவளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையாட்டியது .. ஒருவேளை அப்போது காற்று பலமாக வீசியிருக்கலாம் . ஆனால் இவளுக்கு என்னவோ ரோஜா தனக்காகவே த்லையாட்டுவது போலவே பட்டது.\nமிருதுளாவின் டூவீலரில் ஏறுகிறபோதுதான் அடடா அதை வாங்கியிருக்கலாமோ என எண்ணதோன்றியது. ரயிலில் பயணீக்கும் போது ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியபடி அந்த ரோஜா பயணிப்பதை போல அவளுக்கு கனவு வந்தது. கண்ணாடி முழுக்க அடர்ந்த பனி. இவள் எதுவோ ஒரு புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கிறாள்.சட்டென நிமிர்ந்தபோது பனியினூடே கண்ணாடியில் முகத்தை அழுத்தி உள்ளே பார்ப்பதுபோல அது பார்��்துகொண்டிருந்தது. அதன் காம்பில் எதிர் காற்றில் படபடக்கும் ஒரு பச்சை இலைதவிர வேறேதுவும் இல்லை. இவளுக்கு ஆச்சரயம் ..உள்ளே வா விழுந்துவிடப்போகிறய் என கெஞ்சுகிறாள்.ஆனால் ரோஜா ஒரு ஆணை போல புன்னகைகிறது. பின் தலையசைத்து கண்ணாடியில் முகத்தை அழுத்திக்கொண்டது. வண்டியினுள் பூவிற்கும் சிறு வணிகம் செய்யும் யாரோ ஒரு பெண் ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறாய் என முறுவளித்தாள் . கூபேயின் சகபயணிகளும் ஒரு நடனகாரர்களை போல உடலை அசைத்தபடி அரைக்கண்னால் ரோஜாவின் மையல் சொட்டும் காத்லை ரசித்தனர். இவளுக்கோ வெட்கம் ஆனாலும் ஒரு தீவிரமான உணர்வு தொற்றிக்கொண்டது. கண்ணாடியில் அழுத்திக்கொண்டிருந்த ரோஜாவுக்கு கண்ணாடியினூடே முத்தமிட்டாள் உடன் உடல் முழுக்க பரவும் மென்மையை அனுமதித்தாள். கடையில் பார்த்துவிட்டு ஏன் என்னை வாங்காமல் வந்தாய் ரோஜாவின் கேள்விக்கு இவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தாகூர் கார்டன் நிறுத்தம் நெருங்கி வந்ததும் ரோஜா சட்டென பின்னோக்கி வேகமாக பறக்க இவளுக்கும் அந்த அதிர்ச்சியில் கனவு கலைய தூக்கமும் முடிவுக்கு வந்தது.\nஆனால் எழுந்ததிலிருந்து மனதுக்குள் ஒரு பாரம். மிஷினிலிருந்து துணீயை எடுத்து பால்கனி ஹேங்கரில் க்ளீப் போட விடவில்லை . பாரம் மிகவும் அழுத்தியது . சோபாவில் சென்று ஈரத்துடன் படுத்துக்கொண்டாள் கனத்த மார்புகளை த்லைய்ணைக்கு அழுந்த கொடுத்தாள் .ஆனாலும் மனசுக்குள் நிம்மதியில்லை . எதற்காகவோ அலைந்தது. கடை எப்படியும் பத்து மணிக்கு மேல்தான் திறப்பார்கள் . டிசம்பர் மாதம் பனிக்காலம் வேறு. மேலும் இதற்காக மோதி நகர் வரை சென்றுவரவேண்டும்.. மிருதுளாவுக்கு போன் செய்து காலையில் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டாள் .காரணம் கேட்டபோது துர்காமந்திர் என சொல்லி சமாளித்தாள்\nபஞ்சாபி பையன் அப்போதுதன் கடையை திறந்திருந்தான். மிருதுளாவுக்கோ ஆச்ச்ரயம் எதுக்கு இப்ப கோவிலுக்குதான வந்த என ஆச்சர்யப்பட்டாள். பஞ்சாபி பையனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என தெரியவில்லை ..அப்போதுதான் உள்ளேயிருந்து ஒவ்வொரு தொட்டியாக வெளியில் எடுத்து வைத்துகொண்டிருந்த்வன் அவளை உள்ளேவரசொல்லி க்டைக்குள் அவளாகவே குறிபிட்ட செடியை தேடி தேர்ந்தெடுக்க அனுமதித்தான். உள்ளே வந்து பார்வையால் துழாவினாள். அந்த பூ தெரியவில்லை . எல்லாபூக்களும் பூவை போலவே இருந்தன . மிருதுளா ஸ்கூட்டியில் ஹாரனை அழுத்திகூப்பிட்டாள். இவளோ ஒவ்வொரு செடியாக தேடிபார்த்துக்கொண்டிருந்தாள்\nஅவன் பஞ்சாபி பையன் அவள் அருகே வந்து எந்த செடி எந்த செடி என ஹிந்தியில் அவளை கேட்டுகொண்டிருந்தான் அவளுக்குள் ஒரு பரிதாபம் வெறுமனே ரோஜா செடி என்றாள் நேற்றுதான் முப்பது ரோஜாக்களை ஒரே ஆளுக்கு விற்றதாக அவன் சொன்னான் ..மிச்சமிருந்த சிலவற்றை அவளது முகத்தருகே எடுத்து காண்பித்தபடி இருந்தான்.\nம் இது இல்லை என த்லையசைத்துக்கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து தண்ணீர் சாரை சாரையாக கொட்டிக்கொண்டிருக்க. பஞ்சாபி பையன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதுமாய் அவள் அங்கிருந்து புறப்பட்டு வாசலில் மிருதுளாவை நோக்கி செல்ல மவுனமாய் அவளது முதுகை நோக்கி புன்னகைத்த அந்த பஞ்சாபி பையன் கடையினுள் மறைத்துவைக்கப்பட்ட சில பூந்தொட்டிகளை எடுத்து வெளியில் வைத்தான். பின் அங்கு வந்த வேறொருவனுக்கு அந்த குறிப்பிட்ட செடியை காண்பித்து பேரம் பேசினன். பேரம் படிந்தது. அந்த புதிய ஆள் செடியை தொட்டியுடன் எடுத்து ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து க்கொண்டான். புது மலர்ச்சியுடன் அந்த ரோஜா நகரையே தன் வசப்படுத்தியபடி வாகனத்தில் ஆரோகணிக்க துவங்கியது.\nசாலையில் பயணித்த் பலரும் வினோத்மான ஈர்ப்பால் துவண்டனர். வெளி எங்கும் பரவிக்கொண்டிருந்த வாசம் பலரது உள்ளத்திலும் காத்லை தருவித்துகொண்டது. சில வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. காமம் மீதுற்ற பெண்கள் சிலர் கணவனை மோகித்தனர். பின் இருக்கையில் அமர்ந்த்படி தங்களது முலைக்காம்புகளை அவர்களது தோள்பட்டையில் உரசிக்கொண்டனர் .இணையில்லதவர்கள் பெரும் துக்கத்தில் வீழ்ந்தனர் . இரண்டொரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சரிந்தன\nமிருதுளாவின் வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த அவள் மனதில் யாரொ அழைப்பது போலிருந்தது. அவளது இத்ழை யாரோ கவ்விக்கொண்டு உயிரை பருகுவதை உணர்ந்தாள் .வெளியே எட்டிபார்க்க ஒரு ஸ்கூட்டர் அவளது பேருந்தை கடந்துகொண்டிருந்தது.\n///அவளது இதழை யாரோ கவ்விக்கொண்டு உயிரை பருகுவதை உணர்ந்தாள்///\nபடிக்க படிக்க.. ரசிக்க..ரசிக்க.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..\nபல நூற்றாண்டுகளாய் பயணிக்கும் அந்த பூ எனக��குள் ஏதோ செய்கிறது.\nநீண்ட நாட்களுக்கு பின் நல்லதோர் சிறுகதைக்கு நன்றி அஜயன்\n vivekanandhan nishant(fb). நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nதொப்பி , துப்பாக்கி, குதிரை….............அமெரிக்க ...\nஇரண்டாம் பாகம் : பாப் மார்லி\nமக்கள் இசையின் மகத்தான கலைஞன் : பாப் மார்லி\nசெம்மொழி சிற்பிகள் : ஞானியரடிகள்\nபாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத...\nமயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்ச...\nபெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :3\nதிரு. அஜயன் பாலா அவர்களுக்கு.,\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t32136-topic", "date_download": "2018-07-16T01:19:36Z", "digest": "sha1:SROG7RJ42L4NTQ6RXGTH4ANOFIFIGYPX", "length": 20093, "nlines": 374, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காதல் கவிதை எழுதவே!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\n���மிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: காதல் கவிதை எழுதவே\nபிச்ச wrote: கவிதை எழுதலாம்\nஅதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்த உலகுக்கும் ரொம்ப நல்லது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காதல் கவிதை எழுதவே\nபிச்ச wrote: கவிதை எழுதலாம்\nஓக்கே ஓக்கே எழுந்து எழுதுங்க சரவணா....\nRe: காதல் கவிதை எழுதவே\nஅதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்த உலகுக்கும் ரொம்ப நல்லது\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: காதல் கவிதை எழுதவே\nஅதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்த உலகுக்கும் ரொம்ப நல்லது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காதல் கவிதை எழுதவே\nஅதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்த உலகுக்கும் ரொம்ப நல்லது\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: காதல் கவிதை எழுதவே\nபிச்ச wrote: கவிதை எழுதலாம்\nகாதல் மயக்கம் ... இதுதானோ\nRe: காதல் கவிதை எழுதவே\nRe: காதல் கவிதை எழுதவே\nபிச்ச wrote: கவிதை எழுதலாம்\nRe: காதல் கவிதை எழுதவே\nபிச்ச wrote: கவிதை எழுதலாம்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: காதல் கவிதை எழுதவே\nபிச்சக்கு இன்னக்கு யாவாரம் ஜாஸ்திபோல அதான் மப்புல துாங்கிட்டார்\nRe: காதல் கவிதை எழுதவே\n@சபீர் wrote: பிச்சக்கு இன்னக்கு யாவாரம் ஜாஸ்திபோல அதான் மப்புல துாங்கிட்டார்\nRe: காதல் கவிதை எழுதவே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-07-16T01:05:05Z", "digest": "sha1:MXTPUPCF2OTH2ZF7JBE63REMX5IWRZ2W", "length": 7166, "nlines": 97, "source_domain": "kumbabishekam.com", "title": "சுற்று பயணம் | Kumbabishekam", "raw_content": "\nசிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுலா – 1991-1992ñ\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள செடனா\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கிராண்ட் கென்யான்\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள லாஸ்வேகாஸ் பகுதி 2\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள லாஸ்வேகாஸ் பகுதி 1\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடை��ாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2005/12/blog-post_17.html", "date_download": "2018-07-16T01:04:12Z", "digest": "sha1:U2JYUATALXGU7BFD3MD3U7AX7EG2FO4K", "length": 8189, "nlines": 74, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: மணிமலர் மலர்ந்த நினைவுகள்", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nமணிமலரென்பது சிறு வயதில் நான் ஆரம்பித்த கையெழுத்துப் பத்திரிக்கையின் பெயராகும்.அந்த மலரும் நினைவுகள்....\nஅப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கலைமகள் குழுமத்தின் கீழ் கண்ணன் என்றொரு சிறுவர் பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதில் எனது வகுப்புத்தோழியின் கவிதை ஒன்று வெளியாகி அவளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு பத்து பதினைந்து புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தார்கள். இதைக் கண்டு நானும் ஒரு 'கவிதை' எழுதி அனுப்பினேன். ஆசிரியர் திரு கி. வா. ஜ அவர்களிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததே தவிர பத்திரிகையில் வரவில்லை. இதனால் மனமுடைந்திருந்த வேளையில் நானும் எனது நண்பனும், குமார் என்று நினைவு, மணிமலர் என்று ஒரு கையெழுத்து பிரதி தயாரித்தோம். அந்த பெயரிலே ஒரு சிறுவர் நிகழ்ச்சி வானோலியில் வந்து கொண்டிருந்தது. என் பெயர் அதில் இருப்பதால் அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்ததாகும். அந்தப் பெயரையே எங்கள் பத்திரிகைக்கு தேர்ந்தெடுத்தோம்.\nகண்ணனின் சாயலிலேயே ஒரு கவிதை, ஒரு விடுகதைப் பக்கம், ஒரு கதை மற்றும் அம்பிகா அப்பளம் (காசு வாங்காமலே)விளம்பரம் என தயாரித்தோம். முதற்பக்கத்திற்காக ஒரு பெண்ணும் சிறுவனும் புத்தகம் படிப்பது போல ஒரு படம் வரைந்தோம். அதனை ஒரு நாலைந்து நகல் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் வீட்டிலும் பள்ளியிலும் பயங்கர வரவேற்பு.எல்லோரும் பாராட்டினார்கள்.விலை பத்து காசுகள் என்று கிடைத்த பணத்தை அம்மாவிடம் கொடுத்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெகுநாட்களுக்கு அதை பத்திரமாக வைத்திருந்து எல்லோரிடமும் மணி சம்பாதித்தது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எல்லோரும் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த இதழ் மும்முரமாக தயாரித்தோம். ஆனால் நகல் எடுப்பதற்கு சோம்பேரித்தனப் பட்டோம். நான் நீ என தள்ளிவிடப் பார்த்தோம். இடையில் தேர்வுகளும் விடுமுறையில் வெளியூர் பயண��ும் வந்து பிறகு அந்தப் பக்கமே போகவில்லை. இவ்வாறு இரண்டு இதழோடு முடிந்தது எங்கள் பத்திரிகைப் பணி.\nஅந்த பழைய இதழ்களின் பிரதிகளை நான் பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால் நான் கல்லூரி விடுதிக்கு வந்த சமயம் அவை எங்கோ பரணில் போடப்பட்டு விட்டன; அவற்றை தேடி எடுக்கவேண்டும்.\nசமீபத்தில் மணிமலர் என்ற பெண்பதிவாளர் தன்பெயரில் ஆரம்பிக்கவிருந்த பதிவை என்பொருட்டு மாற்றிக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.\nபதிந்தது மணியன் நேரம் 18:06\nகையெழுத்துப் பத்திரிக்கை காலத்திலிருந்து கணினியின் மூலமாக தற்போது வலைப்பூக்கள் வரை...ஆஹா\nஉங்கள் போன்ற பவவிதமான மாற்றங்களைப் பார்த்தவர்கள் இன்னும் நிறைய எழுதி பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்..\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nஇது ஒரு வினாக் காலம் \nஉலக திரைப்பட விழா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502607451", "date_download": "2018-07-16T00:41:35Z", "digest": "sha1:B4MJDUPYJHWHIC7LMKEDS2H74YCPM45C", "length": 3360, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: சர்வதேசப் பீரங்கிப் போட்டி: சொதப்பிய இந்தியா!", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nசர்வதேசப் பீரங்கிப் போட்டி: சொதப்பிய இந்தியா\nரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேசப் பீரங்கிப் போட்டியில் இந்தியப் பீரங்கிகள் பழுதானதால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.\nரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில், சர்வதேசப் பீரங்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 19 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக டி-90 வகை பீரங்கிகள் பங்குகொண்டன. சீனா 96-பி ரக பீரங்கிகளுடனும், பெலாரஸ் நவீன டி-72 ரக பீரங்கிகளுடனும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் டி-72, பி-3 ரக பீரங்கிகளுடனும் பங்கேற்றன.\nபோட்டியின் ஆரம்பக் கட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியப் பீரங்கிகள் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின்போது பழுதாகி நின்றன. இந்தியாவின் இரண்டு பீரங்கிகளும் பழுதாகி நின்றதால் அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டுப் போட்டியிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது. ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன.\nசீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்குப் போர் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவிவரும் வேளையில் சர்வதேச அளவிலான போட்டியில் பீரங்கி பழுதான சம்பவம் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட சங்கடமாகவே பார்க்கப்படுகிறது.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada69.html", "date_download": "2018-07-16T01:13:46Z", "digest": "sha1:O3P7GV6PKLH5WDGQJOC7FGFSDH64O5XW", "length": 8071, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ キーホルダー 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியம���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://thenee.com/070718/070718-1/070718-2/070718-3/body_070718-3.html", "date_download": "2018-07-16T00:51:44Z", "digest": "sha1:WGWWDSENLFG2WJV757L7GQPP35EO3BXL", "length": 5529, "nlines": 12, "source_domain": "thenee.com", "title": "070718-3", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஅம்பாந்தோட்டை விமான நிலைய மேம்பாடு: இலங்கையுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியா சம்மதம்\nஇலங்கையின் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மட்டாலா ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை அந்நாட்டுடன் இணைந்து மேற்கொள்ள இ ந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.இந்தத் தகவலை இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிர்மல் சிறீபால டி சில்வா தெரிவித்தார். அதன்படி, நஷ்டத்தில் இயங்கி வரும் அந்த விமான நிலையத்தின் செயல்பாடுகளை வரும் காலத்தில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இந்த கூட்டு முயற்சியின் பயனாக அந்த விமான நிலையத்தின் கட்டுப்பாடுகளில் பாதி இந்தியா வசம் இருக்கும் எனத் தெரிகிறது.\nஅம்பாந்தோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில், தற்போது இந்தியா எடுத்திருக்கும் இந்த முடிவு அதற்கு பதிலடியாக இருக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇலங்கை அதிபராக ராஜபட்ச இருந்தபோது ஏறத்தாழ 21 கோடி டாலர்கள் (சுமார் ரூ.1,300 கோடி) செலவில் அம்பாந்தோட்டை விமான நிலையம் கட்டமைக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் விமான நிலையமாக அது அடையாளப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் 10 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த விமான நிலையம் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்நிலையில், அந்த விமான நிலையம் கடந்த 2013-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அங்கு குறிப்பிட்ட சில வசதிகள் இல்லாததால் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை சரிவர மேற்கொள்ளப்பட இயலவில்லை.\nஇதன் காரணமாக பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்து அதன் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அன்னிய முதலீடுகளை திரட்ட வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டது. அதன்படி, அதற்கான அழைப்பை அந்நாடு விடுத்தது. ஆனால், அதை ஏற்று எந்த நாடும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவில்லை. இந்நிலையில், அம்பாந்தோட்டை விமான நிலையத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-lakshmi-short-film-directors-next-film-ready-first-look-here1040.htm", "date_download": "2018-07-16T00:57:57Z", "digest": "sha1:6GFGKWIAAFVIHOZYAW5SMMCLEHHQBGCS", "length": 4828, "nlines": 76, "source_domain": "www.attamil.com", "title": "Lakshmi Short film director's next film Ready, First Look Here - Lakshmi- Controversy- டுவிட்டர் - Passengers - பர்ஸ்ட் லுக்- Everyone- கௌதம் மேனன் - Furthermore- இயக்குனர் - Networks- Discussion- Short Film- கருத்துக்கள் - Gautham Menon- குறும்படம் - Released- லட்சுமி - Twitter - | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nலட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படம் ரெடி, பர்ஸ்ட் லுக் இதோ Cinema News\nலட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. யு-டியூபில் 50 லட்சத்தை கடந்து எல்லோரையும் கவனிக்க வைத்தது.\nமேலும், சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் இக்குறும்படம் குறித்து வர, பெரும் வாக்குவாதமே நடந்து முடிந்தது.\nஇந்நிலையில் இந்த குறும்பட இயக்குனர் அடுத்து MAA என்ற குறும்படத்தை எடுத்துள்ளார்.\nஇதன் பர்ஸ்ட் லுக்கை கௌதம் மேனன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2015/01/02/168658/", "date_download": "2018-07-16T01:05:46Z", "digest": "sha1:QZPCPUFXHKCLORHDGEDKT4BEKLLYZ63Y", "length": 13771, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நம்பிக்கை போதிமரம் – வாசகன் பதிப்பக புதிய வெளியீடு", "raw_content": "\nநம்பிக்கை போதிமரம் – வாசகன் பதிப்பக புதிய வெளியீடு\nஆசிரியர்: க. சிவராஜ், 96 பக்கங்கள், விலை ரூ. 60/-\n“தூங்கா விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல, இன்றைய தலைமுறை தன்னுள் உயிர்த்திருக்கிற தன்னம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள பல வழிகளை நாடுகிறாது. அவற்றில் முக்கியமானது வாசிப்பு….\nதத்தம் இளமைக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்தவர்கள் பலரும் பிற்காலத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்களே…. இந்த உணமையை வளரும் படைப்பாளரான திரு.க. சிவராஜ் அவர்களின் முதல் நூலான நம்பிக்கை போதிமரம் அழகுற எடுத்துச் சொல்கிறது.\nநூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் பொதிந்திருக்கிற நம்பிக்கை தீபம் வாசகர்களுக்கும் சுடர்விடத் தூண்டுகிறாது… வென்றவர்களின் வரலாறுகள், பொன்மொழிகள், சாதனையாளர்களின் படங்கள் போன்றவை கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவும், வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் தூண்டுவிக்கின்றன….”\nபாரம்பர்ய அரிசியில் பல்சுவை உணவுகள்\nநீர்த்தடம் – நூல் விமர்சனம்\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசு: நூல்கள் வரவேற்பு\nதெரிந்த ஊரும் தெரியாத பெயரும் \nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமேலகரம் முத்துராமன், மகாபாரதம்., 2008, chandrasekhar, irumal, arivom, பொன்னியின் செல்வன் 1, கல்ல, கை பழக்கம், பெ . சு . மணி, ANUBHAVA MOZHIGAL, கிறித்து, ய. மணிகண்டன், தயாரிப்பு, marumalarchi\nநீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2\nஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal\nமலைக்கோட்டை மர்மம் (ஜானி நீரோ) -\nமிர்தாத்தின் புத்தகம் - Mirdadhin Puthagam\nபுலிப்பாணி முனிவர் ஜாலத்திரட்டு -\nஎழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum\nஅறிவியல் அறிஞர் ரொனால்டு ராஸ் -\nஅடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi\nமாணவர்களுக்கான மனமகிழ்ச்சி ஜோக்ஸ் -\nசீரடி சாயி பகவானுக்கு வியாழக்கிழமை விரதம் -\nஜீன் ஆச்சர்யம் - Gene Aacharyam\nநில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/26476-ahmed-patel-wins-rajya-sabha-election-and-big-prestige-battle.html", "date_download": "2018-07-16T00:57:51Z", "digest": "sha1:TM4JZ7XMFTKLYH4GTRLT5BJQUQF2R6M7", "length": 11636, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத் மாநிலங்களவை தேர்தல் : அகமது படேல் வெற்றி | Ahmed Patel Wins Rajya Sabha Election And Big Prestige Battle", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nகுஜராத் மாநிலங்களவை தேர்தல் : அகமது படேல் வெற்றி\nகுஜராத் மாநில மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அகமது படேல் வெற்றிக்குத் தேவையான 44 வாக்குகளைப் பெற்றார்.\nஇது கட்சிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாய்மையே வென்றதாக ட்விட்டரில் அகமது படேல் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பல்வந்த் சிங் தோல்வியைத் தழுவினார். முன்னதாக, குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகுஜராத்தில் இருந்து 3 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யத் தேர்தல் நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிட்டார். இந்த ��ேர்தலில், குஜராத்தின் 176 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், வாக்களித்த இரண்டு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாங்கள் வாக்களித்ததை, பாஜகவினரிடம் காண்பித்தனர். இதனையடுத்து, அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரின் வாக்குகளை நிராகரிக்க காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்த நிலையில், காங்கிரஸ் புகார் அளித்ததை அடுத்து வாக்கு எண்ணும் பணி தாமதமானது. இந்நிலையில், இரவு 11.30 மணியளவில் உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையம், ரகசிய வாக்கெடுப்பு முறையை மீறி 2 எம்எல்ஏக்களும் செயல்பட்டதாக கூறியது. இதனால், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2பேரின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதால், பாரதிய ஜனதா கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அகமது படேல் வெற்றிக்குத் தேவையான 44 வாக்குகளைப் பெற்றார்.\nரக்ஷா பந்தன் பரிசு : தம்பிக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய சகோதரி\nஅகமது படேலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாநிலங்களவைக்கு புதிய எம்.பி்க்கள் நியமனம்\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\n‘பீகாரில் டீல் ஓகே ஆகுமா’ - நிதிஷ்குமாரை சந்தித்த அமித்ஷா\nஆபத்தான ஆற்றை உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்\n“பாஜக போல தமிழின் பெருமையை எக்கட்சியும் காக்கவில்லை” - அமித்ஷா\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை தொடங்கியது \nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது - இந்து மகா சபா\nபோலீஸை ‘இடியட்’ என்று திட்டிய காங். பிரமுகர்: வைரல் வீடியோ\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழ��குணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரக்ஷா பந்தன் பரிசு : தம்பிக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய சகோதரி\nஅகமது படேலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/22763-bumper-discount-on-lenovo-smart-phones.html", "date_download": "2018-07-16T01:04:05Z", "digest": "sha1:JKMZ4ZNQF7ECXYP7C4AV77HFZUGS5TCB", "length": 8405, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லெனோவோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு | Bumper discount on Lenovo smart phones", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nலெனோவோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nலெனோவோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது, ஃபிளிப்கார்ட் நிறுவனம்.\n”லெனோவோ மொபைல் ஃபெஸ்ட்” என்னும் இந்த ஆஃபர் வரும் ஜூன் 28 புதன்கிழமை (நாளை) முடிவடைகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த சில வாரங்களில் ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றிற்கு விலைச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மாதம் பல்வேறு மொபைல் மாடல்களின் விலை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nலெனோவா வைப் K5 நோட், லெனோவோ k6 பவர், பி2 , லெனோவோ வைப் k5 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்கள் ஏறக்குறைய 1000 ரூபாய் வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநதிநீர் இணைப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதாமிரபரணி தண்ணீரை எடுக்க தடைகோரிய மனு ���ள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியானது மோட்டோ இ5 ப்ளஸ் : நீடித்து நிற்கும் பேட்டரி\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nஊடுருவும் ஆண்ட்ராய்டு வைரஸ்கள் : ஸ்மார்ட்போன் யூசர்ஸ் உஷார்..\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\n''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம்\nரூ.1.2 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி\nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\n6.22 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியானது விவோ ஒய்83\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநதிநீர் இணைப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதாமிரபரணி தண்ணீரை எடுக்க தடைகோரிய மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-dhansika-telugu-movie-news/", "date_download": "2018-07-16T01:10:54Z", "digest": "sha1:TAQ3OWACLEW6THZNLC2S4ZV63I4BLZG6", "length": 14570, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகை தன்ஷிகா", "raw_content": "\nதெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகை தன்ஷிகா\n‘பேராண்மை’ படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி இதுவரையிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார்.\nஇவர் நடித்திருந்த ‘சினம்’ என்ற குறும் படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம்’ குறும் படத்திற்கு கிடைத்தது.\nமேலும் நார்வே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெ��்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’.\n‘நார்வே சர்வதேச திரைப்பட விழா’வில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை சாய் தன்ஷிகா, இப்போது இன்னொரு சந்தோஷத்திலும் திளைக்கிறார்.\nஅது சாய் தன்ஷிகா முதல்முறையாக தெலுங்கு திரையிலகில் நாயகியாக கால் பதிக்கவிருக்கிறார் என்கிற சந்தோஷத்தில்தான்.\nஇது பற்றி நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில், “நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கதாசிரியர்கள் எப்போது தங்களின் மனதில் நடிகைகளை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ, அந்த தருணம்தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.\nதெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான கிரண் சமீபத்தில் என்னைச் சந்தித்து, ‘உங்களை மனதில் வைத்து ‘மேளா’ என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன். நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும்…’ என்று கேட்டுக் கொண்டார்.\nகூடவே முழு கதையையும் சொன்னார். அதை கேட்டுவிட்டு பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்தக் கதை என்னைக் கவர்ந்தது. உடனே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.\nஇந்த ‘மேளா’ திரைப்படம்தான் நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.\nஇந்த படத்தில் எனக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடிக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தில் எனது கேரக்டர் பற்றி இப்போது நான் விரிவாக பேச முடியாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன். ஆனால் இரட்டை வேடமல்ல..\nபொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்திருக்கிறேன்.\nஇந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன்.\nதமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததைபோல இந்த ‘மேளா’ படத்தின் மூலமாக தெலுங்கு ரசிகர்களின் மனதிலும் நிச்சயமாக நான் இடம் பிடிப்பேன்..” என்றார் உறுதியான குரலில்..\nactress dhansika director kiran mela telugu movie slider இயக்குநர் கிரண் நடிகை தன்ஷிகா மேளா தெலுங்கு திரைப்படம்\nPrevious Post‘மிஸ்டர் சந்திரமௌலி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது... Next Postபெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய அருண்ராஜா காமராஜின் திரைப்படம்..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – வி��ய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9", "date_download": "2018-07-16T01:04:27Z", "digest": "sha1:V6MUVSJVL7B5CTX26WOGKVJV2JK3QIB4", "length": 4492, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிஸ்மில்லாஹ் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிஸ்மில்லாஹ் யின் அர்த்தம்\n(எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன் கூறும் அல்லது எழுதுவதற்கு முன் முதலில் இடம்பெறும்) ‘அல்லாவின் திருப்பெயரால்’ என்று பொருள்படும் வாசகம்.\n‘‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி மீலாது விழாவை இமாம் தொடங்கிவைத்தார்’\n‘பெரியவர் பிஸ்மில்லாஹ் சொல்ல அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:35:38Z", "digest": "sha1:CHN5PYN7J44HNA7W6SK7VAIOIYZTBISR", "length": 8868, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாஸ்கோ அரசுப் பல்கலைக்கழக முன்றலில்\nஅக்டோபர் 27 [யூ.நா. அக்டோபர் 15] 1855\nலெனின் வேளாண்மை கூட்டு அகாடமி\nஇவான் விளாதிமீரொவிச் மிச்சூரின் (Ivan Vladimirovich Michurin, உருசியம்: Иван Владимирович Мичурин) (அக்டோபர் 27 [யூ.நா. அக்டோபர் 15] 1855 – சூன் 7, 1935) என்பவர் உருசியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஆவார். இவர் புதிய தாவர வகைகளை தேர்வு செய்யும் பழகுனராக விளங்கினார்.\nஇவர் சோவியத் அறிவியல் அகாடமி மற்றும் லெனின் வேளாண்மை கூட்டு அகாடமி ஆகியவற்றில் கௌரவ உறுப்பினர். இவருடைய முறைகள் வேளாண்மை அறிவியல் மற்றும் மரபியலுக்கு சவாலாக அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தன. இதையெ லைசென்கோயிஸம் மற்றும் மிச்சுரினிஸம் என்று அழைக்கிறார்கள். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் ட்ரோபிம் லைடிசன்கோ ஆவார். இவரது வாழ்நாள் முழுவதும் பழவகைமரங்களில் புதிய இனங்களை உருவாக்குவதிலேயே பணியாற்றினார். இவர் 300க்கும் மேற்பட்ட புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆர்டர்ஆப் லெனின் மற்றும் ஆர்டர் ஆப்தி டிரட் பேனர்ட ஆப் லேபர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இவான் மிச்சூரின் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதுப்புரவு முடிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2017, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-16T00:36:17Z", "digest": "sha1:CAKHV3BGCLXCW47BFTLBUFIPICLZDXEE", "length": 4553, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "படுக்கையறை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபடுக்கையறை = படுக்கை + அறை\nஆதாரங்கள் ---படுக்கையறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபடுக்கை, அறை, படு, தூக்கம், பள்ளியறை\nபடிப்பறை, வாசிப்பறை, வசிப்பறை, பணியறை, ஓய்வறை, சமையலற��, குளியலறை, கழிவறை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 02:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumandhiram.wordpress.com/author/manikandants/", "date_download": "2018-07-16T00:25:51Z", "digest": "sha1:UBNL5KAJOGQZVANRW6ECBOSMRVEQFWZ6", "length": 9130, "nlines": 66, "source_domain": "thirumandhiram.wordpress.com", "title": "Manikandan | thirumandhiram", "raw_content": "\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 8\nதீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ்சடை யோனே தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் – இறைவன் தீயை விடச் சூடானவன், நீரை விடவும் குளிர்ச்சியானவன். அவனே தீயில் வெம்மையாகவும், நீரில் குளிர்ச்சியாகவும் அவனே அனைத்து உணர்வுகளாகவும் விளங்குகிறான். ஆயினும் ஈசன் அருள் … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 7\nமுன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் தன்னையப் பாஎனில் அப்பனு மாயுளன் பொன்னையொப் பாகின்ற போதகத் தானே முன்னை ஒப்பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் – முதலில் தோன்றியவர் என்று கருதத்தக்க மும்மூர்த்திகளுக்கும் மூத்தவன். தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் – தனக்கு இணையாக எதையும் கூற இயலாதவன் தன்னை அப்பா … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 6\nஅவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே அவனை ஒழிய அமரரும் இல்லை – இறைவனைத் தவிர இறப்பற்றோர் ஒருவரும் இல்லை. இறைவனன்றி விண்ணுலகில் வாழும் தேவர்களும் இல்லை. அவனன்றி செய்யும் அருந்தவம் இல்லை – இறைவனின் அருளன்றி செய்யும் தவங்கள் … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 5\nசிவனோடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனோடொப் பாரிங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே சிவனோடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை – சிவனுக்கு ஒப்பாகக் கூறும் தெய்வம் எங்கு தேடினாலும் காண இயலாது. மாலும் அயனும் அடிமுடி தேடிய உண்மை அனைவரும் அறிந்ததே. ஒரு பொருளின் ஒரு … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 4\nஅகலிடத் ��ார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப் பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே அகலிடத்தார் மெய்யை – அகலிடம் ஆகிய இவ்வுலகத்து உயிர்களின் உள்ளிருக்கும் உண்மைப் பரம்பொருளை. உயிர் என்பது என்ன அது உடலில் எங்கு உள்ளது அது உடலில் எங்கு உள்ளது நம் உடலில் உயிராக, பிராண சக்தியாக விளங்குபவன் இறைவனே. … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 3\nஒக்கனின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென் றேத்திடு நாதனை நாடொறும் பக்கநின் றாரறி யாத பரமனை புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே ஒக்க நின்றானை – யாதுமாகி நின்ற ஒருவனை. இறைவன் ஒருவனே என்பதே அனைத்து சமயங்களின் மையக் கருத்தாகும். சைவர்கள் இறைவனை சிவன் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும், இஸ்லாமியர்கள் அல்லா என்றும், கிறிஸ்தவர்கள் … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 2\nபோற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை – அனைத்து உயிர்களும் போற்றிப் புகழும், நிலைத்து விளங்கும் தூயவனை நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளுக்கும், … Continue reading →\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 8\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 7\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 6\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 5\nபாயிரம் – கடவுள் வாழ்த்து – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/f629766/protestant-criminal-acts/", "date_download": "2018-07-16T00:29:21Z", "digest": "sha1:HZNZ3ARFN5LD5WPHIFK7EULS5MH5FH5N", "length": 6525, "nlines": 70, "source_domain": "134804.activeboard.com", "title": "Protestant criminal acts - New Indian-Chennai News & More", "raw_content": "\nகிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.\nv=1VBAiRNIdHoகிரிமி​னல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.AAA+++ ஓரு​ அன்பான வேண்டுகோள். தயவு செய்து பெண்களோ சிறுவர்களோ​ இந்த பதிவை பார்க்க வேண்டாம் * AAA+++ இன்றைக்கு சி​.எ\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் திருட்டுகள் ( 1 2 )\nசி.எஸ்.ஐ. போலி ஆவணம் தயாரித்ததாக புகார்; பிஷப் உட்​பட இருவர் மீது வழக்குBy devapriyajiபோலி ஆவணம் தயார​ித்ததாக புகார்; பிஷப் உட்பட இருவர் மீது வழக்குhttp​://saveamericancollege.blogspot.com/2009/02/18.htm​lமதுரை, பிப். 18: போலி ஆவணம் தயாரித்ததாக தமிழாசிரி​யர் கொடுத்த புகாரின் பேரில...\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-16T00:54:28Z", "digest": "sha1:RBC7D7M4I54HWA4N25GAGMTGVMTVKJDQ", "length": 39743, "nlines": 475, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "4/1/12 | அலையல்ல சுனாமி", "raw_content": "\nகணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன் எப்படி என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 13 கருத்துகள்\nசாகித்ய அகாதமி பரிசு வாங்கிய நூல்களின் பெயர், வருடம் மற்றும் நூலாசிரியர்களின் பெயர்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை தமிழ் பாடம் ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.\nதமிழ் இன்பம் (கட்டுரைகள்) - 1955 - ரா.பி.சேதுப்பிள்ளை\nஅலைஓசை (புதினம்) - 1956 - கல்கி கிருஷ்ணமூர்த்தி\nசக்ரவர்த்தி தி���ுமகன் - 1958 - இராஜாஜி\nஅகல்விளக்கு (புதினம்) - 1961 - மு.வரதராசன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 6 கருத்துகள்\nஆசிரியர் தகுதி தேர்வு (TET)\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\n தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978\nஅறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990\nOperation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்\nசென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814\nதமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 3 கருத்துகள்\nநேரம் : அதிகாலை 4.00 மணி\nஇரவு முழுவதும் மொட்டைமாடியில் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. உடம்பு குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் மனம் இன்னும் சூடாக இருந்தது. முந்தைய இரவில் உணவு உண்ணாததால் வயிறு பசிப்பதுபோல் இருந்தது.\nநாலு மணி இருக்குமா என எண்ணிக்கொண்டிருக்கும்போதே பால்காரனின் சைக்கிள் சத்தம்.\nம்ம்ம்... மணி நாலு ஆயிடுச்சு.\nஇரண்டு நாட்களாக இருந்த குழப்பம் இன்று தீர்ந்துவிட்டது. வேறு வழியே இல்லை.இன்று இரவு நிச்சயம் அதனை முடித்துவிடவேண்டும். கயிறுதான் சரியான வழி. நம் வீட்டில் அதற்கு சரியான கயிறு இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 15 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே செல்லவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 4 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் ��ம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nநேரடிக்கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக் கற்றது, வேறொரு செயலைக் கற்க உதவுவதாக அமைந்திருத்தல்.\nஎதிர்மறைக்கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக்கற்றது, வேறொரு செயலைக் கற்க தடையாக அமைந்திருத்தல்.\nசூன்ய கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக் கற்றது, வேறொரு செயலைக் கற்பதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலிருத்தல்.\nஇயல்பூக்க கொள்கையை கூறியவர்கள் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்\nஒற்றைக்காரணி - ஆல்பிரட் பீனே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 22 கருத்துகள்\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டேன். வானம் நீலநிறம் மறைத்து இருட்டினை பூசிக்கொண்டு இருந்தது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கம்போல் டிவி அலறிக்கொண்டு தானும் இந்த வீட்டின் ஒரு அங்கத்தினர் என வெளிப்படுத்தியது. என் மனைவி தேங்காய் நறுக்கிக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவாங்க... இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்தாச்சு என் முகம் பார்க்காமல் கேட்டாள்.\nஇன்னைக்கு ஆபீஸ் ஸ்டாப் ஒருத்தரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 15 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு(General knowledge) சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.\nஉலக வர்த்தக நிறுவனம் ஜெனிவாவில் உள்ளது.\nகுச்சிப்பிடி நடனம் ஆந்திராவில் தோன்றியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 3 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு.\n1. 2012ல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது\n3.சூரிய கதிர்வீச்சினை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்\n4.காற்றின் ஈரப்பதத்தினை அறிய - ஹைக்ரோ மீட்டர்\n5.மதராசு ஸ்டேட் என்று இரு��்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 5 கருத்துகள்\nஇன்றைய கல்வி முறை சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இன்றைய கல்வி முறையில் இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும். வெறும் தமிழும், அறிவியலும், கணிதமும் ஒருநாளும் மாணவனை மனிதனாக மாற்றாது. செத்துப்போனவர்களைப் பற்றியே படிப்பதால் அவனுக்குள் மனமாற்றம் நிச்சயம் வரப்போவதில்லை. பழமையோடு புதுமையையும் கொஞ்சம் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும். மாணவர்களின் விருப்பங்கள் இங்கு மதிக்கப்படுவதில்லை. வரும் அதிகாரிகளும் வெறும் புள்ளிவிபரங்களை மட்டுமே பார்த்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் அல்லது திட்டிவிட்டுச் செல்கிறார்கள். பாடத்தினைத் தவிர்த்து மாணவன் பெரும்பாலும் வேறு எதனையும் கற்றுக்கொள்வதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 12 கருத்துகள்\nTRB EDUCATION - TET PAPER I AND PAPER II - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 3 கருத்துகள்\nஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.\n1.நுண்ணிலை கற்பித்தல் என்பது - திறன் குறித்தது\n2.ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது- செய்து அல்லது செயல்\n3. ______மாற்றத்தை கற்றல் ஏற்படுத்தும் - நடத்தை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மாதிரி வினா விடைகள்\nதமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப்பாடங்கள் த���ிர).நெகடிவ் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. தேர்வு நேரம் 1.30 மணி நேரம்.முதல் தாளானது (12 TET 01) 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான விடைகள் இங்கே உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 6 கருத்துகள்\nஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துகள்\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும். தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவித்தால் எனக்கு அது உற்சாகமாக அமையும். இதற்கு முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்து பார்க்கவும். மேலும்\nஅனைத்துப் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு. மற்றும் முதுகலை தாவரவியல் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு இங்கே உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துகள்\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nமுந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\n1.பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.\n2.பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி\n3.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்\n4.வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 6 கருத்துகள்\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nமுந்தைய வினாக்க���ைக்காண இங்கே கிளிக் செய்யவும்.\n1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்\n2.ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18\n3.நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்\n4.சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 5 கருத்துகள்\nஅன்று பிள்ளையார் சதூர்த்தி. காலையில் விக்னேஷ் சீக்கிரம் எழுந்துவிட்டான். அவனுக்கு பிள்ளையார்மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு.\nபிள்ளையாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கும்.\nபிள்ளையாரைப்பற்றி அவன் நண்பன் சதீஸிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். போதும்டா உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா... என்பான் சதீஸ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 14 கருத்துகள்\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nமுந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\n1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்\n2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை\n3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ\n4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துகள்\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG TRB EDUCATION) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. இனிவரும் பதிவுகளிலும் வினாக்கள் தொடரும். இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசிரியர் தகுதி தேர்வு (TET)\nஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மாதிரி வினா விடைகள்\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nகல்வியியல் வினா��்கள் (Education questions)\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nகல்வியியல் வினாக்கள் (Education questions)\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t33842-topic", "date_download": "2018-07-16T01:26:34Z", "digest": "sha1:HB4JJB726SFG3JXT2GOWN7VLHQ3LKQ6W", "length": 34664, "nlines": 552, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீனாவும்........ காதலனும்.........", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம��ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅம்மா கிட்ட மட்டும் சொன்னியா\nஎன்கிட்டே சொல்லவே இல்லை மீனு. யார் அது\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nபிச்ச wrote: அம்ம��� கிட்ட மட்டும் சொன்னியா\nஎன்கிட்டே சொல்லவே இல்லை மீனு. யார் அது\nபிச்ச wrote: அம்மா கிட்ட மட்டும் சொன்னியா\nஎன்கிட்டே சொல்லவே இல்லை மீனு. யார் அது\n செவிட்டு மெஷின் கலட்டி வெச்சிருந்தப்ப சொல்லிருக்கும்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nபிச்ச wrote: அம்மா கிட்ட மட்டும் சொன்னியா\nஎன்கிட்டே சொல்லவே இல்லை மீனு. யார் அது\n செவிட்டு மெஷின் கலட்டி வெச்சிருந்தப்ப சொல்லிருக்கும்.\nஅது மட்டும் தான் பாடில வொர்கிங் கண்டிஷன்ல இருந்துச்சு..... இப்ப அதுவும்\nஇது நம்மத மீனா இல்லயாம் நடிகை மீனாவாம்\n@ஹாசிம் wrote: இது நம்மத மீனா இல்லயாம் நடிகை மீனாவாம்\n@ஹாசிம் wrote: இது நம்மத மீனா இல்லயாம் நடிகை மீனாவாம்\nதாக்கிப்போட்டிங்க அதனால போட்டு தாங்கினேன்\n@ஹாசிம் wrote: இது நம்மத மீனா இல்லயாம் நடிகை மீனாவாம்\nதாக்கிப்போட்டிங்க அதனால போட்டு தாங்கினேன்\n@ஹாசிம் wrote: இது நம்மத மீனா இல்லயாம் நடிகை மீனாவாம்\nதாக்கிப்போட்டிங்க அதனால போட்டு தாங்கினேன்\nஏன் பாஸ் ஒடுறிங்க முடியலியா\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\n@ஹாசிம் wrote: இது நம்மத மீனா இல்லயாம் நடிகை மீனாவாம்\nதாக்கிப்போட்டிங்க அதனால போட்டு தாங்கினேன்\nஏன் பாஸ் ஒடுறிங்க முடியலியா\nஅவர் எப்பவும் ஓடுவதில் முதலிடம்\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nமீனா: நம்ம காதலை ம���துவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nஓ அதுவா நடக்கட்டும் நடக்கட்டும் எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்கள்\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nஓ அதுவா நடக்கட்டும் நடக்கட்டும் எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்கள்\nஒரு வாரமா ட்ரை பண்றாங்களாம்......... இன்னும் ஒரு முயலும் மாட்டலையாம்\nஐயோ பாவம் மாட்டும் ஆனால் மாட்டாது மீனாக்கு சரியாக குறி பார்க்க தெரியாது\n@அப்புகுட்டி wrote: ஐயோ பாவம் மாட்டும் ஆனால் மாட்டாது மீனாக்கு சரியாக குறி பார்க்க தெரியாது\nஅது நமக்கு புரியுது... மீனாவுக்கு புரியலையே\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nகவனம் உங்க தொல்லை தாங்காம உங்களையும் சுட போறாங்க\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nகவனம் உங்க தொல்லை தாங்காம உங்களையும் சுட போறாங்க\nஉடம்பெல்லாம் இரும்பு குழம்பு ஓடுதுப்பா......\nமீனா: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டுல சொல்லிட்டேன்.......\nகாதலன்: ஐய்யோ.... அவங்க என்ன சொன்னாங்க..... நம்ம லவ்-க்கு ஓகே சொல்லிட்டான்களா...\nமீனா: மெதுவா சொன்னதால அவங்க காதுக்கு கேட்கலை.... \nஅனுபவித்து எழுதி உள்ளீர்கள் அருமை பக்கிரிண்ணா அருமை\nஎன்ன சூட்டிங் மீனா இப்படி போஸ் கொடுக்கிறீங்க\nகவனம் உங்க தொல்லை தாங்காம உங்களையும் சுட போறாங்க\nஉடம்பெல்லாம் இரும்பு குழம்பு ஓடுதுப்பா......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2008/07/2.html", "date_download": "2018-07-16T01:12:53Z", "digest": "sha1:Z6SGII7I6CODUPHYHG4OBWUZJPDNRINU", "length": 18516, "nlines": 200, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: கூறுகள், பாகம்-2", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\n1. வாத்து மடையன் - விளக்கம் என்ன\nஇது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.\nரெண்டாவது விளக்கம், தங்க முட்டை இடும் வாத்தை, பேராசைப்பட்டு வயித்த அறுத்த மடையனை ஒப்பிட்டு சொல்லுற மாதிரி, வாத்தை அறுத்த மடையன் வாத்து மடையன்னும் சொல்லுறாங்க.\n2. மாங்கா மடையன் - விளக்கம் என்ன\nசிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.\nஅந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்ட���, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.\nரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார். நன்றி: பாலராஜன்கீதா\n3. மடச்சாம்பிராணி - விளக்கம் என்ன\nஅந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.\n4.பல வண்ணங்கள் இருக்க, நம் ஊர்களில் சுவர்களுக்கு வெண்மை நிறம் அடிப்பதேன்\nவீடு குளிர்ச்சியா இருக்கவும், கூட வெளிசசமா இருக்கவும் பெரியவங்க வெண்மை நெறத்தை தேர்வு செஞ்சாங்க. அதே சமயம், கரியும் சில தாவரங்களும் கலந்து பூசின கருப்பு நெற வீடுகளும், கட்டிடங்களும் இருந்ததாம். இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.\n5.பல வண்ணங்கள் இருக்க, குடைகள் கருப்பு நிறத்தில் இருப்பதேன்\nகுடைகள் கருப்பு நெறம்னு சொன்ன உடனே, கருப்பு நெறம் ஒளி வீச்சுக் கதிர்களை கவரக் கூடியதுனு சரியா சொல்லுவாங்க. அப்ப, பெரியவங்க ஏன் ஒளி வீச்சுக் கதிர்களை உடனே திருப்பி அனுப்புற வெள்ளை நெறத்தை தெரிவு செய்யல பெருசு சொன்னது, 'கொடை தலைக்கு மேல அரை அடி ஒசரத்துல கருப்பு துணியோட இருக்கும். ஆனா, ஆறு அடி மனுசனை சுத்தி இருக்குற சூட்டையும் உறிஞ்சீரும்'னு. அதே சமயத்துல வயசுல மூத்தவங்க, கௌரவத்துல மூத்தவங்க, வெள்ளை நெற கொடைகள வெச்சிக்கறதும் பழக்கத்துல இருந்ததாம். இந்தப் பழக்கம் தன்னை தனிச்சுக் காமிக்கறதுக்காக இருந்து இருக்கலாம். இன்னைக்கும் நூறு வருசப் பழமையான லக்ஷ்மாபுரம் விநாயகர் கோயில் கல்வெட்டுல, 'மிராசுதார் வெண்குடை சுப்பையா'னு தான் போட்டிருக்கு.\n6.பரிணாம வளர்ச்சி என்று கூறினாலும்,இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கு பின்னும் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்களும் அதே கட்சியா அப்படியானால், பிறப்பில் தலை மயிர் கருப்பாகவும் பின் (சிலருக்கு)வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. அது ஏன்\nகிட்டத்தட்ட மேல சொன்ன பதில் தான் இதுக்கும். ஆனா, ஒரு சிறு வித்தியாசம். அடர்ந்து இருக்குற கருப்பு நிற தலை முடி, சூட்டை உறிஞ்சி மேல் புறமாத்தான் வெச்சு இருக்கும். தலைக்கு உள்ள விடாதாம். ஆக, வெப்பம் நெறஞ்ச பூமியில உடலை சுத்தி இருக்குற சூட்டை கிரகிச்சு, அதைத்தணிக்க கருப்புத் தலை முடி ஒதவுது. வயசான காலத்துல தலையில் மயிரின் அடர்த்தி கொறயக் கொறய, ஒளி வீச்ச திருப்பி அனுப்புற மாதிரி வெள்ளை நெறமா நரைக்க ஆரம்பிக்கும், மண்டைல சூடு உள்ள போகக் கூடாதுன்னு. ஆனா, இந்த வயசுல உடல சுத்தி இருக்குற சூட்டை தணிக்க தலை முடி ஒதவறதது இல்ல. அதான் சூட்டை உறிஞ்சுற கருப்பு நெறம் இல்லையே\nவகைப்பாடு ஊர் மொழி, பொது பணிவுடன் பழமைபேசி\nமாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார்.\nமாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார்.\nமேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி அதையும் உங்கள் இசைவுடன் பதித்து விடுகிறேன்.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nகவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்று\nநீ எதை உண்டு மய���்கினாய் தமிழா\n'கூப்பிடு தூரம்' என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=2a440e6132b9ca0dd4d5e689998148c6", "date_download": "2018-07-16T01:16:20Z", "digest": "sha1:56TYQJVSRBOYFTFIGYZIFMTB6WLNSV7X", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்��ாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனிய��ன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டி��ம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=2a440e6132b9ca0dd4d5e689998148c6", "date_download": "2018-07-16T01:16:46Z", "digest": "sha1:5P7MS4WYCJJYMGMIBGVBSZRRIQP6B3SB", "length": 31112, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பி���ியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழ��யியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ க���்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/03/blog-post_28.html", "date_download": "2018-07-16T01:12:21Z", "digest": "sha1:VLXBU6455TTLXDJA3VUMMUXSJQUJHBMG", "length": 30968, "nlines": 763, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இளையராஜாவின் ஆஸ்கர் வரிசையில் இன்று", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇளையராஜாவின் ஆஸ்கர் வரிசையில் இன்று\nஆஸ்கருக்கு அனுப்பியிருந்தால் இசைஞானி இளையராஜாவிற்கு கண்டிப்பாக விருது கிடைத்திருக்கும் என்று இப்படத்தின் பெயரை நான் சொன்னால் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வீர்கள்.\nராஜா கொடுத்த மிகப் பெரிய இசை விருந்து இப்படம்.\nபாடல்கள், பின்னணி இசை என்று இரண்டிலுமே தூள் கிளப்பியிருப்பார் ராஜா. நான் பள்ளியில் படிக்கும் போது வந்த படம். பாடல்களை இன்று கேட்டாலும் புதிதாகவே இருக்கிறது. புத்துணர்வையும் தருகிறது.\nஇனிய மனது கொண்ட எல்லோருக்கும் இந்த இசை பிடிக்கும்.\nஇசை வானிலே ஒரே வெண்ணிலா ராஜா மட்டுமே\nமுப்பத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் இன்னும் காற்றில் அவரது கீதம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த தாளகட்டையை தூது விட்டாவது கைப்பற்றிக் கொள்ளுங்கள்.\nஅதற்கு போட்டியாய் இருப்பது பின்னணி இசை.\nஜானி படத்தின் பின்னணி இசையின் சில பகுதிகள் மட்டும் இங்கே உள்ளது\nஇந்த இணைப்பில் காட்சிகளும��� கூட உள்ளது.\nராஜாவின் தலை சிறந்த நூறு படங்கள் என்று பட்டியல் போட்டால் அதில்\nஜானிக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.\nபின் குறிப்பு : பின்னணி இசையின் இரண்டாவது இணைப்பைப் பார்க்கையில் எனக்கு தோன்றிய ஒரு கருத்து.\nசூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்து ரஜனிகாந்த் என்ற நல்ல நடிகனை நமது ரசிகர்களும் இயக்குனர்களும் தொலைத்து விட்டார்கள்.\nLabels: இசை, இளையராஜா, விருது\nஜானி படம் வந்த அதே சமயத்தில்தான் குரு என்ற கமல் படமும் வந்தது. அதில் ஸ்ரீதேவி வெகு தாராளமாக நடித்திருப்பார் ஜானியை ஒப்பிடும்போது. ஒருவேளை அதனால் மகேந்திரனின் ஜானி ஊற்றிக்கொண்டதோ என்று ஒரு கருத்து உண்டு. குரு படத்திலும் பாடல்கள் நன்றாகவே இருக்கும். ரஜினி இரட்டை வேடம் என்றதும் ரசிகர்கள் மிகப் பெரிதாக எதிர்பார்த்தார்கள். அது இல்லை என்றதும் குருவிடம் திரும்பிவிட்டார்கள்.\nஆஸ்கர் கிடைத்திருக்குமா என்பது ஒரு hypothetical question. இது போல பல இசை அமைப்பாளர்கள் பற்றி இப்போது நாம் கேட்கலாம்.\nகுரு - ஐ.வி.சசி இயக்கத்தில் வந்தது. அதைப் போலவே மகேந்திரனிடமும் எதிர்பார்த்தது ரஜனி ரசிகர்களின் தவறு. என் பதிவில் சொன்னது போல ரஜனி என்ற நல்ல நடிகனை அவரது ரசிகர்கள்தான் காணாமல் போகும்படி செய்து விட்டார்கள்\nஎத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காத பாடல்\nசட்டசபையில வேற என்னய்யா பேசறது\nபோன வருடம் போலீஸ், இந்த வருடம் நாய்கள்\nவிக்கிரமாதித்தன் முயற்சியில் பாதாம் அல்வா\nவாழ்த்துக்கள் சாய்னா, இந்த இடம் நிலைக்கட்டும்\nஇளையராஜாவின் ஆஸ்கர் வரிசையில் இன்று\nமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்\nஅவர் கக்கிய விஷம் இப்போது மோடி அமைச்சரின் குரலில...\nவேலூர் ஆட்சியர் மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட...\nஇளையராஜாவின் ஆஸ்கார் பாடல் வரிசை\nஆஸ்காருக்கு அனுப்பியிருந்தால் பரிசு கிடைத்திருக்கு...\nநிஜத்தில் நடக்காமல் போன \"கௌரவம்\" சண்டை\nபரவாயில்லை, திமுக விற்கு தைரியம்தான்\nமகள் கடத்தல் - முப்தி மீது சந்தேகம் வருதே\nஒரு பெண் முதல்வரின் ஆட்சியில்தான் இப்படி\nஅந்த பசங்க எல்லாம் எங்கே காணோம்\nகுழலோசை பாருங்கள் - ஆமாம் பாருங்க\nதுரோகிகளே, இதையும் அவர்களிடமே கேட்க வேண்டியதுதானே\nஹேமா மாலினி, ஸ்மிர்தி இராணி - சரிப்பட்டு வர மாட்டா...\nசோனியா - ஜெயலலிதா பல்டி ஏன்\nதொலைக்காட்சியை அடி��்து நொறுக்கி விட்டால்\nமோடியின் மோசடிக்கு எதிராக இந்தியா முழுதும் ஒரே குர...\nதியேட்டர் வாசலில் செய்த சபதம்\nமோடி அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு\nசமஸ்கிருதம் மட்டும் ரொம்ப புரிஞ்ச மொழியா\nமற்ற எம்.பி க்கள் எல்லாம் ரொம்பவே பிஸி \nஅன்னை தெரசாவிற்கும் ஆர்.எஸ்.எஸ் சிற்கும் ஒரே ஒரு வ...\n முடியாது எனும் காவிக் கூட்ட...\nசேரிக்குள் நுழைந்தார் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2009/09/blog-post_30.html", "date_download": "2018-07-16T01:18:18Z", "digest": "sha1:5CO2HLBB6BOHNK4TMZJ2UUTQACE5F6AY", "length": 49249, "nlines": 355, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "திருநங்கைக(ளை)ளுக்கு எதுவுமே செய்யவேண்டாம் | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nI - ஆமாம் கண்டிப்பாக, ஏன் என்றால் அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், அல்லது தகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்று நினைத்த \"நல்லவர்கள்\".\nII - அதெப்படி இவன் இப்படி சொல்லலாம், எதுவுமே செய்யாவிட்டால் எப்படி அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற முடியும்\n\"மாட்னான்டா மச்சான்\"......வா உள்ள போய் பின்னூட்டத்த போட்டு இவன கிழிப்போம் என்று நினைத்த \"ரொம்ப நல்லவர்கள்\".\nதலைப்பில் \"(ளை)\" விட்டு விட்டு நீங்கள் படித்திருந்தால் இந்த பதிவிற்குள் நீங்கள் வந்ததன் நோக்கம், மேல் சொன்ன இரண்டில் ஒன்றாகவே இருக்கும் என்பதை நான் அறிவேன், உண்மையில் இந்த இரண்டு காரணமுமே இல்லாமல் இந்த பதிவிற்குள் நீங்கள் வந்ததன�� நோக்கம், மேல் சொன்ன இரண்டில் ஒன்றாகவே இருக்கும் என்பதை நான் அறிவேன், உண்மையில் இந்த இரண்டு காரணமுமே இல்லாமல் நீங்கள் வந்து இருந்தால் உங்களுக்கு கூடுதலாக ஒரு நன்றி :-)).\nஇப்படி இந்த இரண்டு நோக்கத்தில், எந்த நோக்கத்தோடு நீங்கள் வந்து இருந்தாலும், பதிவை முழுவதும் படித்ததும் \"அடடா வடை போச்சே\" என்று பின்னூட்டம் போடும் முன் புலம்ப போவதுதான் உண்மை.\nஅதனால \"ஓவர் டென்சன ஓரமா ஒதுக்கி வச்சுட்டு\" முழு பதிவையும் படிங்க மக்களே.\nசரி, இனி முதல் I-காரணத்தை பார்போம்.\nதகாத முறையில் அணுகி பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள் மற்றும் விபச்சாரம் செய்கிறார்கள், என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாயினும், அதன் காரணத்தையும் கண்டிப்பாய் நாம் இங்கு பார்க்க வேண்டும் இல்லையா\nதிருநங்கை அல்லாத வேறு ஆண் திருடவோ, பிச்சை எடுக்கவோ அல்லது பணம் பிடுங்கவோ செய்யவில்லையா\nதிருநங்கை அல்லாத வேறு பெண் பாலியல் தொழில், விபச்சாரம் செய்யவில்லையா\n அப்படி பட்டவர்களுக்கு கொடுக்கும் அடிப்படை அங்கிகாரம் கூட, திருநங்கைகளுக்கு கிடைப்பதில்லை என்பதை இங்கு நாம் கண்டிப்பாக நினைத்துப்பார்க்க வேண்டும்.\n\"வாழ வழியில்லாத தன் குடும்பத்தை காப்பாற்ற, கதையின் நாயகி தன் உடலை விற்கிறாள்\", அல்லது \"கதையின் நாயகன் சிறு வயதில் ஒரு நேர உணவுக்காக திருட ஆரபித்து, தனக்கு பணம் கொடுகாதவர்களை அடித்து, வளர்ந்து பின்னாளில் மிக பெரிய உலக கடத்தல் மன்னனாக வருகிறான்.\"\nஇந்த கருவை சார்ந்த திரைகதை எனக்கு தெரிந்த வரை, எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிவாகை சூடிய திரை படங்கள் ஆகும், இதை நாம் ஏற்றுக்கொள்வோம், கொண்டாடி விருதும் கொடுப்போம், ஏன் என்றால் அது வெறும் பொழுதுபோக்குகாக மட்டும்.\nஇதுவே நம் சமுதயாத்தில் நமக்கு நடுவில் நடந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது இல்லையா\n என்று சிந்தித்து பார்த்தால், சொந்த வீட்டில், சொந்த நாட்டில் வாழ அங்கிகாரம் இல்லை, வேலை செய்ய தயாராய் இருந்தாலும், படித்த படிப்பையே ஏற்க மறுக்கும் சமுதாயம், மொத்தத்தில் உயிர் வாழ வேறு எந்த வழியுமே இல்லை\nஇந்த சூழ்நிலையில், இங்கு ஒரு மனித உயிர் என்னதான் செய்யமுடியும்\nஇன்னும் சற்று சிந்தித்து பார்த்தால், எங்கோ கண்டம் தாண்டி இந்தியன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம்...கடல் தாண்டி தமிழன் தாக்கப்பட்டால் இங்கிருந்து குரல் கொடுக்கிறோம் (குரல் மட்டும்தான் கொடுக்கிறோம் என்பது வேறு விசையம்)...நம் நாட்டில் நம்மை சுதந்திரமாக வாழவிடவில்லை என்று வெள்ளைகாரனை வரலாறாக்கி, இன்றும் நம் தலைமுறைகளை படிக்க செய்கிறோம் இல்லையா\nஆனால், நம் நாட்டில், நம்முடன் பிறந்த மக்களை, நாமே வாழ விடாமல், எல்லா வழிகளையும் நசுக்கி, அவர்களை சமுதாயத்தில் நம்மில் ஒருவராக ஏற்க மறுப்பதை என்னவென்று சொல்லுவது இதை ஒழிக்க இன்னும் எந்த \"சுபாஸ் சந்திரபோஸ்\" பிறப்புக்கு நாம் காத்திருக்கிறோம்\nஉலகிலேயே உயர்ந்த வலி என்று சொல்லப்படும் \"பிரசவ வழியை விட அதிகமான உடல் வலியை திருநங்கையாக மாற அவர்கள் அடைகிறார்கள்\", ஆனால் தினம் தினம் அதை விட கொடிய மனவலிகளை மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அவர்களுக்கு தருகிறோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை.\nஅதனால், முதலில் நல்ல முறையில் வாழ அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு சமஇடத்தை கொடுத்து விட்டு, அதன் பின் கணக்கு எடுத்துப் பார்த்தால், நிச்சியமாக பாலியல் மற்றும் பிச்சை எடுக்கும் திருநங்கைகள் எண்ணிக்கை அதை தொழிலாக செய்யும் மற்ற ஆண், பெண்ணை விட வெகுகுறைவாகவே இருக்கும் என்பது இங்கு என் கருத்து.\nஇங்கு இடைமறிக்கும் இரண்டாம் - II -காரணத்தை பார்போம்.\nஅதெல்லாம் சரி, எதுவுமே செய்யவேண்டாம் என்று எப்படி சொல்லலாம் பின் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள் பின் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்\nமுதலில் தனிப்பட்ட முறையில், நாம் இதுவரை என்ன நல்லது செய்து விட்டோம்\nஅதனால் திரும்ப சொல்கிறேன் \"திருநங்கைகளுக்கு நாம் எதுவுமே செய்யவேண்டாம்..... அப்படியே கீழே ஒவ்வென்றாக \"ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்\" ரைமிங்ள படிங்க.\nதிருநங்கைகளோடு பேசுவதும் பழகுவதும், அவர்களைப் பற்றி பேசுபவர்களும் திருநங்கையாக மட்டுமே இருக்க முடியும் என்று தவறாக நினைக்க வேண்டாம்.\nதிருநங்கைகளை கண்டால் அவர்கள் மனம்,உடல் காயப்படும் படி பேசவோ, துன்புருத்தவோ வேண்டாம்.\nஅவர்கள் எதாவது தேவைப்படும் நோக்கத்தில் நம்மை அணுகினால், பாலியல் நோக்கத்தோடு அல்லது பிச்சை கேட்ட மட்டுமே அணுகுவதாய் நினைக்க வேண்டாம்.\nஅப்படியே பண உதவி (பிச்சை என்று கூட சொல்ல வேண்டாமே) கேட்டு வந்தால் உதவ மனம் இல்லாவிட்டால், அவர்களை இ���ிவு படுத்தி பேசவோ அடிக்கவோ வேண்டாம்.\nஉங்களை நாடி வருபவர்களுக்கு நீங்கள் உதவ நினைத்தாலும், பரிதாபத்தை காட்டி அவர்கள் தாழ்வு மனப்பன்மையை வளர்க்கும் விதமாக எதுவும் செய்துவிட வேண்டாம்.\nமனிதனாய் பிறந்த அனைவரும் சமம் அதனால், பொது இடங்களில், நடை முறை வாழ்கையில் அவர்களை வித்தியாசப்படுத்தி தனிமைப் படுத்த வேண்டாம்.\nவெறும் அரசியல் ஆதாயம், விளம்பரத்துக்கு மட்டும் அவர்களை பயன்படுத்த வேண்டாம்.\nதகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் தகுந்த வேலை வாய்ப்பை கெடுக்க வேண்டாம்.\nஆண்கள், பெண்கள் சேர்ந்து போகும் நண்பர்கள் கூட்டத்தில் திருநங்கைகள் இருக்கக்கூடாது என்று நினைக்க வேண்டாம்.\nநாம் இப்படி \"எதுவுமே செய்யாமல் இருந்தால்\", அதுவே அவர்கள் இந்த சமுதாயத்தில் முன்னேற நல்ல வழி வகுக்கும்.\nமுதலில் இந்த சமுதாயத்தில் நமக்கு இடம் இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை விலகும், இதனால் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ போல், நாமமும் இந்த சமுதாயத்தில் வாழ முடியும் என்ற தன்னபிக்கை பிறக்கும்.\nவாழ வழியும், சக மக்களின் அன்பும் ஆதரவும் கிடைத்து அவர்களும் இந்த சமுதாயத்தில் சமமாக மதிக்கப்படும் போது, மற்றவர்களைப்போல கண்ணியமான வாழ்கை வாழ அவர்களும் கல்வி, கலையை வளர்த்துக் கொள்வார்கள்.\nஇதனால் அவர்களுக்கு பிச்சை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவசியம் இருக்காது.\nஇப்படி மற்றவர்களை போல அவர்களாகவே தங்களை வளர்த்துக்கொள்ள முடியும், ஆகையால் நம் அன்றாட வாழ்கையை விட்டு விட்டு, திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக நாம் தனியாக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களையும் சமமாக சமுதாயத்தில் நடத்துவதை தவிர.\nசரி, இப்படி செய்வதால் என்ன ஆகும்\nஒவ்வொரு தனி மனிதனும், இப்படி செய்தால், வெகு சீக்கிரத்தில் ஆண், பெண் இருக்கும் எல்லா இடத்திலும் எல்லா துறைகளிலும் நம்மில் ஒருவராக சக்தியின் அம்சமான திருநங்கைகளை பார்க்க முடியும், அதன் பின் தான் நாம் கொண்டாடும் சுதந்திர தினத்துக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.\nஆகவே திருநங்கைகளுக்கு முடிந்த வரை அன்றாட வாழ்கையில் வலியை கொடுத்து, தீண்டாமை கொடுமை பண்ணி, அவர்கள் முன்னேற்றத்க்கு முட்டுகட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதே இந்த பதிவவின் நோக்கம்.\nஇந்த பதிவில் \"நாம்\" ��ன்று என்னையும் சேர்த்து சொன்னதன் நோக்கம், சமுதாயத்தில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்த காலத்தில் டெல்லியில், ஒரு சில நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவியதை தவிர, நானும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை.\nமேலும் இதுவரை எனக்கு, திருநங்கை(கள்) நட்பு கிடைத்தது இல்லை, இனி கிடைத்தால் ஒரு நல்ல நண்பனாக, அவர்கள் மனதை புரிந்து கொள்ள முயர்ச்சி செய்ய எனக்கு எந்த தயக்கமும் இல்லை.\nதிருநங்கை வரலாறு, நாம் அனைவரும் அறிந்தது என்றாலும், தெரியாமல் வருபவர்களுக்கு இங்கு சொடுக்கி,\"திருநங்கைகள் வரலாறு\" தெரிந்து கொண்டு, சக்தியின் அம்சமான திருநங்கைகளை அந்த கடவுளின் குழந்தைகளை வணக்காவிட்டாலும், சமமாக மதித்து நட்புடன் பழக கற்றுக்கொள்ளுங்கள்.\nசரி, இவ்வளவு பெரிய பதிவை திருநங்கைகளை பற்றி எழுதி விட்டு, அவர்களுக்கு பயன் படும் எந்த தகவலும் இல்லாமல்\nஇதோ திருநங்கைகளுக்கு ஒரு நல்ல தகவல்.\nஅரவாணிகளுக்கு உதவி செய்வதற்காகவே சென்னை அண்ணாநகர் மேற்குவள்ளலார் காலனியில் “இந்தியன் கம்யூனிட்டி வெல்பர் அசோசியேஷன்” (ஐசிடபிள்யூஓ) செயல்பட்டு வருகிறது.\nஅரவாணிகள் பற்றி மக்களிடம் உள்ள எண்ணத்தை மாற்றி, அவர்களையும் நம்மில் ஒருவராக நினைத்து பழக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக ஐ.சி.டபிள்யூ.ஓ. சார்பில் அரவாணிகளுக்கு அகில இந்திய அளவில் அழகிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு \"மிஸ் இந்தியா\" பட்டம் வழங்கப்படும். இந்தியாவில் இப்படி ஒரு போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் தடவையாகும்.\nகூவாகம் உள்பட பல இடங்களில் அரவாணி களுக்கு நடத்தப்படும் அழகிப்போட்டிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அரவாணி மிஸ் இந்தியா போட்டியில் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 150 அரவாணிகள் கலந்து கொள்கிறார்கள்.\nஅரவாணிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சென்னையில் டிசம்பர் மாதம் 19-ந்தேதி இந்த அழகிப்போட்டி நடத்தபட உள்ளது.\nஉலக அழகிப்போட்டிகளில் நடத்தப்படுவது போலவே இந்த அழகிப்போட்டி நடக்கும். அரவாணிகளின் அணிவகுப்பு, ஒய்யார நடை, நவீன உடைஅலங்காரம் இடம்பெறும். இறுதியில் கேள்வி- பதில் சுற்றும் உண்டு.\nவெற்றிபெறும் அரவாணிக்கு மிஸ் இந்தியாபட்டத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அரவாணிக்கு ரூ.7,400, 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.5,000 பரிசு கொடுக்கப்படும். இதுதவிர அழகான கூந்தல், அழகான கண், அழகான தோல் கொண்ட அரவாணிகளும் தேர்வாகி பரிசு பெறுவார்கள்.\nஇந்த போட்டியில் பங்கேற்கும் அரவாணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த வாய்ப்பு கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி தங்களுக்குள்ள குறைகள், பிரச்சினைகள் சொல்லவும் இந்த மேடை அரவாணிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.\nஅரவாணி மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அரவாணிகள் 26184392, 65515742 மற்றும் 98401 88821 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇவ்வாறு ஐ.சி.டபிள்யூ.ஓ. செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் தினசெய்தித்தாள் ஒன்றில் கூறி உள்ளார்.\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 8:10 PM\nதிருநங்கைகள் குறித்து விளக்கமான பதிவு, ஆனால் என்றோ தொடங்கியது அவர்களின் மீது மாற்றமான மட்டமான பார்வை, இன்றும் தொடர்கிறது அந்த அவலம், தாங்கள் கூறிய \"ஐசிடபிள்யூஓ\", அவர்களை மறுபடியும் காட்சிப் பொருளாக்கி சந்தையில் கவர்ச்சியை விளம்பரப்படுத்தாமல், வேறு ஏதாவது உபயோகமான முயற்சி செய்து இருக்கலாமே\n//இன்றும் தொடர்கிறது அந்த அவலம்//\nஎன்ற உங்கள் கருத்தை மக்கள் மத்தியில் அகற்றவே அவர்களின் இந்த முயற்சியில் இறங்கி இருக்க கூடும் என்பது என் கணிப்பு,\nஉபயோகமான வேறு நல்ல முயற்சி பற்றிய கருத்து உங்களிடம் இருக்குமாயின் நீங்களும் அவர்களிடம் தெரிவிக்காலாம்.\nஅல்லது பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் அந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு சொல்ல முயற்சிக்கிறேன்.\nதிருநங்கைகள் குறித்து நல்லதொரு பதிவு..ஆனால் இப்பொழுதெல்லாம் அவர்க்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எண்ணுகிறேன்..முன்னாடி போல் இல்லை இப்பொழுது இன்றே தோன்றுகிறது.என் வீட்டில் பக்கத்தில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் ஒரு திருநங்கை தான் சூப்பர்வைசர்ராக இருக்கிறார்கள்..ரொம்ப ரொம்ப நல்ல சமுதாயத்திற்கு தேவைப்படுகிற பதிவு சிங்கக்குட்டி..வாழ்த்துக்கள்.\n//அரவாணிகளிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த சென்னையில் டிசம்பர் மாதம் 19-ந்தேதி இந்த அழகிப்போட்டி நடத்தபட உள்ளது.\nஉலக அழகிப்போட்டிகளில் நடத்தப்படுவது போலவே இந்த அழகிப்போட்டி நடக்கும். அரவாணிகளின் அணிவகுப்பு, ஒய்யார நடை, நவீன உடைஅலங்காரம் இடம்பெறும். இறுதியில் கேள்வி- பதில் சுற்றும் உண்டு. //\nஇப்படியெல்லாம் \"அரவாணிகளுக்கும் உண்டு\" என்று சொல்வதே அவர்களை சமுதாயத்திலிருந்து பிரிப்பது போல் ஆகிவிட்டதாகவே எண்ணுகிறேன்..பொதுவாக நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களும் பங்கு பெரும் நாள் வர வேண்டும்...இப்படி தனியாக வைப்பதற்கு பதிலாக உலக அழகி போட்டியில் அவர்களை பங்கு பெற செய்யலாமே..\nஎன் கருத்தை சொன்னேன்..ஏதேனும் தவறிருப்பின் நீக்கிவிடுங்கள்...\n//வளர்த்துக்கொள்ள முடியும், ஆகையால் நம் அன்றாட வாழ்கையை விட்டு விட்டு, திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக நாம் தனியாக பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களையும் சமமாக சமுதாயத்தில் நடத்துவதை தவிர. //\nஎன்பது உண்மை என்று எனக்கு தோணவில்லை\nஎந்த அலுவலகத்தில்,துறையில் திருநங்கை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக மதித்து வேலை கொடுக்க படுகிறாகள்\n//இப்படியெல்லாம் \"அரவாணிகளுக்கும் உண்டு\" என்று சொல்வதே அவர்களை சமுதாயத்திலிருந்து பிரிப்பது போல் ஆகிவிட்டதாகவே எண்ணுகிறேன்//\nஉண்மை, இதில் என்னுடைய கருத்து பதிவு மட்டுமே.\nதிருநங்கைகளுக்கு ஒரு தகவலாக \"ஐசிடபிள்யூஓ\"-வின் செய்தியை பகிர்ந்து கொண்டேனே தவிர அது என் சொந்த செய்தி அல்ல, மேலும் உங்கள் கருத்து எனக்கும் சரி என்றே படுகிறது.\nஆனாலும், பிறப்பால் ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட முடியாத யாரும் எந்த நாட்டு அல்லது உலக போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது என்ற சட்டம் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன்.\n//உலக அழகி போட்டியில் அவர்களை பங்கு பெற செய்யலாமே//\nயார் செய்வார்கள் என்று நினைகிறீர்கள்\nநாம் தான் செய்ய வேண்டும் அம்மு.\nதிருநங்கை பங்கு பெறாத உலக அழகி போட்டியை எந்த நிகழ்சியிலும் வரவேற்க மாட்டோம் என்று எல்லா தொலைகாட்சியும் பத்திரிக்கையும் அறியும் படி நாம் தான் செய்ய வேண்டும்.\nமீண்டும் என் பதிவில் உங்கள் நேரத்துக்கு என் நன்றி தொடரட்டும் நம் நட்பு :-))\nதிருநங்கைகளுக்கு வாழ்க்கைதுணையாக வர விரும்புபவர்களுக்கு என்று கல்கி அவர்கள் ஒரு தளம் வடிவமைத்திருப்பதாக லிவிங்ஸ்மைல் பதிவில் பார்த்தேன்.\nமிக நல்ல இடுகை சிங்கக்குட்டி.\nதிருநங்கைகள் பற்றிய பதிவு நல்லாயிருக்கு சி���்கக்குட்டி.\nஅவர்களை நினைத்து சிலநேரம் மனம் வருத்தப்படும்.பெற்றோர்கள்+குடும்பாத்தார்கள்+உறவினர்கள்+சமுதாய மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்படும்போது அவர்கள்மனம் என்னபாடுபடும் என்று நினைப்பேன்.ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கு என்று சொல்வேன்.ஏன்னா அவர்களை 9,அரவாணிகள் என்று அழைத்தகாலம் போய் த்ருநங்கைகள் என்று கூப்பிடுகிறோமே.அதுவே ஒரு சந்தோஷம்+மரியாதை அவர்களுக்கு.எது எப்படியோ அவங்களும் ஒரு நல்ல நிலைக்கு வரணும்.\nநன்றி முத்துலெட்சுமி,ராமலக்ஷ்மி, மேனகா மற்றும் துரைசாமி\nதகவலுக்கு நன்றி நானும் அந்த தகவலை தேடி படிக்கிறேன் முத்துலெட்சுமி.\nபட்டை பெயரை மாற்றி சொல்ல வைப்தல்ல நம் நோக்கம்.\nஅவர்களும் நம்மில் ஒருவர் என்ற சகோதர மனப்பான்மையை, அன்றாட வாழ்கையில் உருவாக்குவதே இந்த பதிவின் நோக்கம்.\nஆனால் நான் பதிவில் சொன்ன படி...இந்த சமுதாயத்தில் நமக்கு இடம் இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை விலகும் படி நாம் அவர்களுக்கு நம்பிக்கை தரும்படி செய்யவேண்டும் இல்லையா\nஅதுவே இந்த பதிவின் முயற்சி.\nஉங்கள் முதல் வருகைக்கு என் நன்றி.\nசிங்கக்குட்டி நல்லா வித்யாசமா யாரும் அதிகம் எழுதாத பகுதிய எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்\nதிருநங்கைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தவிர்க்க முடியாதது என்று கருதுகிறேன், காரணம் மக்கள் காலம் காலமாக அப்படியே பழகி விட்டார்கள்..அதில் இருந்து வர காலம் எடுக்கும்.\nதிருநங்கைகள் ஒருசிலர் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதும் மக்களின் வெறுப்பிற்கு காரணம், இதை போல செய்பவர்களால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது, நல்ல முறையில் வாழ நினைப்பவர்களுக்கு கூட சங்கடங்கள் ஏற்படுகின்றன.\nதற்போது திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் நமது மக்கள் அடுத்த வீட்டில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் அதையே மூக்கு முழி வைத்து பேசுபவர்கள் எனவே இதை எல்லாம் ஒதுக்கி நல்ல விதமாக சிந்தித்து அவர்களை ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் பிடிக்கும், ஆனால் மாறாதது அல்ல.\nநம்மை பல நூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் சென்ற பிறகும் இன்னும் படித்தவர்கள் நன்கு திறமை உள்ளவர்கள் கூட ஒரு ஆங்கிலேயனிடம் வழிந்து பேசுவதில்லையா மொக்கை ஜோக்கிற்கு சிரிப்பது இல்லையா....இன்னும் நம் மனதில் அந்த அ��ிமை புத்தி போகாததையே காட்டுகிறது.. இதற்க்கு காலம் எடுக்கும்.\nஅது போல திருநங்கைகளை சாதாரணமாக என்னும் காலமும் வரும் ஆனால் அதற்கும் காலம் எடுக்கும்..உடனே நடக்காது..எதிர்ப்பார்க்கவும் முடியாது.\nஇதை போல பதிவுகளையும் அவ்வப்போது எழுத உங்களை கேட்டுக்கொள்கிறேன்\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேனகா :-)\nஒதுக்கப்படும் வெறுப்பின் உச்சதில் \"ஒருசில\" திருநங்கைகள் பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வது உண்டு, இந்த நிலை இரு பக்கமும் ஒரு நாள் மாறும்.\nமேலும் ஆங்கிலேய காலம் போல் இல்லாமல் இப்போது படித்த மக்கள் சதவீதம் அதிகம் இருக்கும் மாறு பட்ட தலைமுறை இருப்பதால், அதை போல இது நீண்ட காலம் எடுக்காது என்பது என் நம்பிக்கை.\nஎன்னால் முடிந்த வரை இது போல பதிவுகளை எழுத் முயற்சிக்கிறேன், உங்கள் ஊக்கத்துக்கு மீண்டும் என் நன்றி.\nசிறப்பாக எழுதியிருக்கீங்க சிங்கக்குட்டி. உங்களிடமிருந்து இதுபோல நிறைய எதிர்பார்க்கிறேன்...\nவாங்க செந்தழல் ரவி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n(காதல் பட வசனம் மாதிரி சொல்லலைன்னு நினைக்கிறன் :-))...)\nநீங்கள் கொரியாவில் இருப்பதாய் யாரோ ஒரு பதிவில் அல்லது பின்னூட்டத்தில் படித்த நியாபகம்\nசமுதாயப் பார்வை அருமை - பல ஆண்டுகளாக துன்பத்தையே அனுபவித்த திருநங்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கப்பட்டு - அரசாலும் சில நல்ல உள்ளங்களாலும் - மதிக்கப்படும் நிலையினை அடைந்திருக்கிறார்கள் - இன்னும் காலம் செல்லச் செல்ல நிலை மாறும். ஆண் பெண் போலவே மூன்றாம் இனம் உருவாகும். சம அந்தஸ்து அடையும் காலம் வரும்.\nநல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்\nஉங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி சீனா.\nபல நாடுகளில் அவர்கள் மற்ற மக்களுக்கு சமமாக மதிக்கப்படுவதை பார்க்கும் போதெல்லாம் நம் நாடு எப்போது இப்படி மாறும் என்ற எண்ணம் வரும்.\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_9140.html", "date_download": "2018-07-16T00:47:14Z", "digest": "sha1:WPRE2WJFEDHEWIA7GP2JZ4ZAQDOYEDNZ", "length": 14800, "nlines": 201, "source_domain": "tamil.okynews.com", "title": "வின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம் - Tamil News வின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம் - Tamil News", "raw_content": "\nHome » World News » வின்கற���களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nரஷ்யாவின் யூரல் மாநிலத்தில் விண்கல் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இதில் 200 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nவெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில் விண்கல் வெடித்துச் சிதறிய போது கால்பந்து மைதானம் போல் காட்சி தரும் ஆஸ்ட்ராய்ட் 2012 டி.ஏ.14 என்ற பாரிய விண்கல் பூமிக்கருகே பூமியை கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விண்கல் பூமியை தாக்கும் என பலரும் கூறியதுடன் தொலை தொடர் புகள் அனைத்தும் சிதைந்து விடும் என்றும் எச்சரித்திருந்தனர். ரஷ்யாவில் விழுந்த எரிகல்லும், மேற்படிஎரிகல்லும் இரண்டும் எதிர்திசைகளில் பயணித்துள்ளன.\nபூமியை கடந்து சென்ற விண்கல் அமெரிக்க பகுதிகளில் தென்படவில்லை. எனினும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தொலைநோக்கி மூலம் பார்த்துள்ளனர்.\nபூமியை விண்கல் கடந்து சென்றதால் தப்பியது பூமி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எரிகல் பறந்து சென்றதில் உடைந்த ஜன்னல் கண்ணாடி சிதறல்கள் பட்டு பலர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து உலக மக்கள் மீள்வதற்குள், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் கூறினர்.\nவெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மத்திய ரஷ்யாவின் யூரல் மலைப்பிரதேச பகுதியில் பிரமாண்ட எரிகல் தகதகவென எரிந்தபடி மிக மிக அருகில் பறந்து சென்றது. அந்த கல் வெடித்து சிதறியதில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. எரிகல் தீ ஜுவாலையுடன் பறந்த போது திடீரென சாலைகளில் கருமேகம் சூழ்ந்தது போலவும், திடீரென வானில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சியது போலவும் காணப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம...\nஇப்படியொரு அமைச்சர் இர���ந்தால் எப்படி ஜனநாயம் வாழும...\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்கு...\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள...\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2013/03/22.html", "date_download": "2018-07-16T00:32:49Z", "digest": "sha1:S5MCHUOX5TGT7LGHGI4ISHOYTMRIT5MN", "length": 7912, "nlines": 62, "source_domain": "welvom.blogspot.com", "title": "காதலியை கொன்று நாய்க்கு உணவாக போட்ட வழக்கு! காதலனுக்கு 22 வருட சிறை தண்டனை! - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » உலகம் » காதலியை கொன்று நாய்க்கு உணவாக போட்ட வழக்கு காதலனுக்கு 22 வருட சிறை தண்டனை\nகாதலியை கொன்று நாய்க்கு உணவாக போட்ட வழக்கு காதலனுக்கு 22 வருட சிறை தண்டனை\nPenulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 10 மார்ச், 2013 | முற்பகல் 6:39\nபிரேசில் நாட்டு கால்பந்து வீரர் புரூனோ பெர்னாண்டஸ் டி சோசா. வயது 28. அடுத்த 2014ம் வருட உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நாட்டிற்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் மீது முன்னாள் காதலியை கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவரது காதலி சாமுடியோவுக்கும் இவருக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு தேவையான ஆதரவை வழங்க கோரி காதலி வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த டி சோசா அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதனையடுத்து அவரது நண்பர் ரொமாவோ, கொலைகாரன் சான்டோஸ் மற்றும் அவரது மற்றொரு முன்னாள் காதலி ரோசா ஆகிய��ர் திட்டமிட்டு கடந்த 2010ம் வருடம் சாமுடியோவை கொலை செய்துள்ளனர். பின்னர் அவற்றை கூறு போட்டு வளர்ப்பு நாய்க்கு உணவாகவும் போட்டுள்ளனர். இதற்கு டி சோசாவின் மனைவியும் உடந்தை என கூறப்படுகிறது. மீதமிருந்த உடலை புதைத்துள்ளனர். இந்த வழக்கில் ரொமாவுக்கு 15 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு விட்டது. சான்டோஸ் மீது அடுத்த மாதம் வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் வரை இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த டி சோசா, காதலியை கொலை செய்ய உத்தரவிட்டதாக புதன்கிழமையன்று கோர்ட்டில் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கில் அவருக்கு 22 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.\nஇடுகையிட்டது ۞உழவன்۞ நேரம் முற்பகல் 6:39\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/08/im-in-the-most-exciting-phase-of-my-career-parineeti-chopra-being-friend-of-australia-foa-2769620.html", "date_download": "2018-07-16T01:18:44Z", "digest": "sha1:IPXMQJ2GSCSMIUI2AUOMPSQ7QPRRVRP4", "length": 8962, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலா? பரினீத்தி சோப்ராவின் விளக்கம்- Dinamani", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலா\n'என் வாழ்க்கையின் மிக அற்புதமான கட்டத்தில் நான் இருக்கிறேன், ஆஸ்திரேலியா சுற்றுலாத் துறையினரின் ‘ப்ரெண்ட் ஆஃப் ஆஸ்திரேலியா’ Friend of Australia\" (FOA) குழுவின் முதல் இந்திய பெண் தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்த கௌரவம் எனக்குக் கிடைத்ததில் பெருமிதமாக உணர்கிறேன்' என்றார் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா.\nசினிமாவைப் பொருத்தவரையில் தற்போது நான் 'சந்தீப் அவுர் பிங்க் ஃபாரார்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு சவாலாக இருக்கும் படமிது. இது ஒரு தீவிரமான படம், இதில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்.\nஅந்தப் படத்தினைத் தொடர்ந்து, 'நமஸ்தே கனடா' படத்தில் நடிக்கிறேன். இது ஒரு ஜாலியான படம். இந்த இரண்டு படங்களிலும் நான் அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறேன்’ என்றார் பரினீத்தி.\nஜியோமி செல்போன் விளம்பரத்திற்காக பரினீத்தி டிவிட்டரில் ஒரு பதிவைப் போட, அதற்கு கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பதில் அளிக்க, இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை வைரலாக்கியதுடன், அவர்களுக்குள் காதல் என்ற வதந்தியைப் பரப்பிவிட்டார்கள் நெட்டிசன்கள்.\nபாலிவுட் நடிகை ஒருவரும், கிரிக்கெட் வீரரும் காதலிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் உண்மையல்லாத ஒரு விஷயத்துக்கு இவ்வளவு கவனம் கொடுப்பதும் சரியல்ல என்ற பரினீத்தி இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தான் மணமானவரா இல்லையா என்பது வாதமல்ல. ஆனால் ஹர்திக் பாண்டியாவை தான் காதலிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறினார்.\nஇவரது சமீபத்திய படமான மேரே பியாரி பிந்து எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கியும், படத் தோல்விகளாலும், சற்று மன வருத்தத்தில் இருந்த பரினீத்திக்கு சமீபத்திய புதிய வாய்ப்புக்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது.\nபரினீத்தி சோப்ரா பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கசின் சிஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nParineeti Chopr Friend of Australia பரினீத்தி சோப்ரா பிரியங்கா சோப்ரா\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-07-16T00:52:23Z", "digest": "sha1:JTHYRTZ6BWDDFPGGYF4FFXGAYPL2YRDH", "length": 1786, "nlines": 27, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nArchive for \"தமிழ் சினிமா\"\nகட்டிடம் தான் பிரச்சனை – விஷால்\nகனவின் யாசகன் – பாலுமகேந்திரா – ஒரு அஞ்சலிக் குறிப்பு.\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepavennila.blogspot.com/2012/11/blog-post_27.html", "date_download": "2018-07-16T00:59:27Z", "digest": "sha1:C7V56WEGLWD74RMI4YJOAH643KZGV2VQ", "length": 10287, "nlines": 72, "source_domain": "deepavennila.blogspot.com", "title": "பாசமான கிராமத்து பொண்ணு...: சாதீ....அணைக்கப்படவேண்டிய ஒரு தீ....", "raw_content": "\nதர்மபுரி அருகே காதல் திருமண பிரச்சினையால் கடந்த 7–ந்தேதி 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்ததே...\nகாதல் திருமணத்தால் ஏற்பட்ட இந்த கலவரத்திற்கு பிறகுதான் பல மீடியாக்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் மற்றும் சாதி எதிர்ப்பு, மறுப்பு தெரிவிக்கும் இயக்கங்களும் தர்மபுரிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டார்கள்... இது நல்ல விஷயம்தான்.\nஆனால் இந்த தருமபுரி போன்று பல தருமபுரிகள் இன்னும் இருக்கிறது எனது கிராமம்போல்... தந்தை பெரியாரின் கருத்துகளும், ஜாதி ஒழிப்பிற்காக அவரது உழைப்பின் வழியும் விழிப்புணர்வே பெறாத தென் தமிழகத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு முழுவதும் சென்று சேர ஜாதி மத ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு பற்றி பிரச்சாரக் கூட்டங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதுவரை யாருமே கண்ணில் பார்த்திராத \"ஜாதி\" என்னும் தீயை அணைக்க முடியும். இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயம் முற்றிலும் ஜாதி ஒழிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளனர்.\nஇருந்த போதிலும் என்னை போல் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு காதல் செய்துவரும் இளம் சமூகம் தன் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆதலால், எங்களுக்கு உதவியாக, ஜாதியை ஒழிக்க, எண்களின் குக்கிராம மக்களுக்கு ஜாதி பற்றிய தெளிவினை ஏற்படுத்த மீடியாக்களும், திராவிட இயக்கமும் உதவிட வேண்டுகிறோம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியால் தான் மீண்டும் ஒரு தருமபுரி கிராம நிலைமை ஏற்படாமல் தடுக்க முடியும்.\nபொது இடத்தில் வைக்கப்படும் பிரச்சினை��ளுக்கு சமூக புரட்சியாளர்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பதால் உங்கள் முன் இக்கருத்தை முன்வைக்கிறேன்...\nதீபாவளி தரப்போகிறது எனக்கு தீராவலி....\nமதம் செய்த மாயைதான் தாலி...\nமனிதருள் மாமனிதன் சே குவேரா...\nஉலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் \nமுதலாம் உலகப்போரின் மிக அரிய புகைப்படங்கள்\nகிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழ...\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nசூரியன் வரும்முன் குளித்தெழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு வண்ணங்கள் பல தீட்டி மண்பானைகள் இர...\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாயும் வளர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கான காதல் கவிதைகளும்... அவனை எண்ணிவாடும் என் மனப் பிணியும்... அவ...\n வளர் சிறார் பருவம் வறுமையில் வாடையில் கவள சோறு கையில் தர யோசிக்கும் நாடு நாடென்ன நாடு....\nமதம் செய்த மாயைதான் தாலி...\n\"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி\" \"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி&...\nதாழாட்டும் நிஜத்தில் தவழ்ந்து வரும் மாய நிகழ்வுகளாய் கனவுகள்… என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது நிலமில்லா இடத்தில் தரை தேடும் தட...\nஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவர...\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nபயணம் என்னவோ பேருந்தில் தான்... ஆனால் முழுக்க முழுக்க நான் பயணித்தது உன்னில்தான்.... மூவர் இருக்கையில் நம்மோடு சேர்ந்து மற்றுமொரு ப...\nவிழும் பனிமழைத்தூரலிலும் உஷ்ணப் பெருமூச்சை உள்ளடக்கி வைத்து உன்னுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டே நனைந்து கொண்டிருக்கிறேன் உன்...\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப...\nஅறிவியல் (6) அறிவுரை (4) ஆசிரியர் (1) இந்தியா (2) கருவாச்சி (35) கலைவாணர் (1) கவிதை (68) கிராமத்துக் காதலி (1) சினிமா விமர்சனம் (2) தஞ்சை (1) தமிழ் மொழி (1) தூக்கம் (1) தொழிற்சாலை (1) பாட்டி (1) பெரிய கோவில் (1) பெரியாரின் மொழிகள் (1) பெரியார் (1) மசாஜ் (1) யோகா (1) வரலாறு (7) வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/4165/Engineers_work_in_aluminum_company.htm", "date_download": "2018-07-16T00:32:26Z", "digest": "sha1:WI3F57JQKJLEPEWQZMNCFYSOCC3A7M5K", "length": 4388, "nlines": 55, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Engineers work in aluminum company | எஞ்சினியர்களுக்கு அலுமினிய கம்பெனியில் வேலை - Kalvi Dinakaran", "raw_content": "\nஎஞ்சினியர்களுக்கு அலுமினிய கம்பெனியில் வேலை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் எனும் மத்திய அரசின் அலுமினிய நிறுவனம்\nமொத்தம் 115. இதில் மெக்கானிக்கல் 54, எலக்ட்ரிக்கல் 32, மெட்டலர்ஜி 18, எலக்ட்ரானிக்ஸ் 5 மற்றும் இன்ஸ்ருமென்டேஷன் 6 இடங்கள் உள்ளன\nதுறை ரீதியாக எஞ்சினியரிங் டிகிரி முடித்திருப்பதோடு 2018 ‘கேட்’ தேர்விலும் தேர்வாகியிருக்கவேண்டும்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.5.18\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\nதேசிய நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணிகள்\nஸ்டீல் தொழிற்சாலையில் மேனேஜ்மென்ட் டிரெய்னி\nஎய்ம்ஸில் 551 நர்சிங் ஆபீசர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்\nடாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாகலாம்\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post_14.html", "date_download": "2018-07-16T01:18:35Z", "digest": "sha1:4DBBBGY4WJ2ZWGNM5W3VTZZ6C6I3DHEC", "length": 31960, "nlines": 275, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: பிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nபிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்\nஇங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம். MBA வகுப்புகளுக்கு இந்த வயதுக்காரர்கள் அதிகம் வருகிறார்கள். நிச்சயமாக அவர்கள் வயதிற்கு அலுவலகத்தில் மேனேஜர் அல்லது உதவி மேனேஜர் பதவியில் இருப்பார்கள், அதற்கான அனுபவம் இருக்கும் என்றும் நம்பலாம். இவர்கள் அனைவருமே தங்களின் வேலை அனுபவங்களை கொண்டே தேர்வுகள் எழுதமுடியும், அப்படி ஒன்றும் மிக சிரமமான படிப்பும் அல்ல. அப்படி அனுபவ படிப்பு உதவவில்லை என்றால், சரியான அனுபவம் அவர்களுக்கு இல்லை மேலும், அலுவலகத்தில் “ஈ” ஓட்டுகிறார்கள் அல்லது அடுத்தவரின் உழைப்பில் சம்பாதித்து உடம்பையும் வளர்க்கிறார்கள் என்று தெளிவாக முடிவு செய்யலாம்..\nபார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி அடிப்பதை பார்த்தால் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. அவர்கள் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் மிக கேவலமான விஷயம் மட்டும் அல்ல அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள், வளர்த்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படியே அவர்கள் நல்ல பிள்ளைகளை வளர்த்து இருந்தாலும், பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா\nபிட் அடித்து அப்படி பாசாகி என்ன பயன் “பிரமோஷன்’ அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பதவி உயர்வால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதாவது Finance, HR, Systems, Marketing மேனேஜராக ஆகிறார் என வைத்து கொள்வோம். அவருடைய வேலை தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலை தரத்தினால் அந்த அலுவலகமும், அவர் சார்ந்த வேலை மற்றும் அவரின் கீழ் வேலை செய்பவர்களுன் தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதில் இளைஞர்களையும் இந்த பெருசுகள் முன்னுக்கு வர விடுவதில்லல. அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.\nபிட் அடிப்பது மட்டும் இல்லை, assignment , project போன்றவைகளும் காசு கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதனை பார்த்து சிறுசுகளும், நாமும் காசு கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல வழிக்காட்டிகள் இவர்கள். இந்த வயதில் இவர்கள் படிக்கவில்லை என்று யார் அழுதார்கள், இப்படிப்பட்டவர்களால், அந்த படிப்பிற்கே தரமில்லாமல் போகிறது. விழுந்து விழுந்து படித்து சென்று எழுதியவர்களை விட, பிட் அடித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இப்படி பட்டவர்கள் அதிகமே. உழைப்பை விட குறுக்கு வழிதான் சிறந்தது என உழைப்பவர்களும் நினைத்துவிட்டால்..... படிப்பிற்கும், திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பில்லாமால் போகிறது என்பது மட்டும் உண்மை.\nஅணில் குட்டி அனிதா:- அம்மணி பொறாமை பட வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா.. ஒன்னும் இல்லீங்க.. அம்மணி கூட exam எழுதினவரு நிறைய மார்க் எடுத்துடாருங்க.. அதான் இந்த புலம்பல்ஸ்..அம்மணிக்கு எப்பவுமே அவங்க தான் அறிவாளி மத்தவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லைன்னு ஒரு நெனப்பு அதுல எழுதறது தான் எல்லாம்.. exam க்கு போனோமா.. நம்ம பேப்பர பாத்து எழுதினோமான்னு இல்லாம எதுக்கு இப்படி அடுத்தவங்கல பாத்து காதுல போக விடனும்.. நாட்டுல ஏதோ நாலு பேரு நல்லா இருக்கட்டும், நாலு காசு சம்பாதிக்கட்டும் ன்னு ஒரு நல்ல மனசு இருக்கா பாருங்க...... பொறாமை ..விடுங்க.. அம்மணி..நீதி, நேர்மை, நியாயம் ன்னு பேசி நம்ம பொழப்புல மண்ண தூவுவாங்க........... நாட்டுல இப்படி சிலதுங்க இருக்கறதனால தான் நாடு உருப்பட மாட்டேங்குது.. என்னத்த சொல்ல.. தாத்ஸ் நீங்க சொல்லுங்க..... கவிதா புலம்பல்ஸ்க்கு உங்க பீட்டர் எவ்ளோ தேவலாம்............\nஅஞ்சுவதற்கஞ்சாமை பேதைமை என்று வள்ளுவர் கூறியுள்ளாரே.\nபிட் அடிப்பது என்பதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்றுதான் நினைக்கிறேன். மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்த போது ஹிந்தி தேர்வு எழுதினேன். சீனியர் ஆர்கிடெக்டே பிட் அடித்தார். வாழ்க்கையிலே இதெல்லாம் ஜகஜம்.\n\"இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம்.\"\nராகவன் ஐயா நன்றி, சிறுசுகள் பிட் அடிப்பதால் அதனுடைய impact ம், பெருசுகள் பிட் அடிப்பதால் அதனுடைய impact ம் ஒன்றல்ல.. பெருசுகள் எப்பவும் பொறுப்பாக இருக்க வேண்டும், சின்னவர்கள் போல நடந்து கொள்ள கூடாது. பெரியவர்கள் நல் வழிக்காட்டினால் தான் சிறியவர்கள் அதை தொடரமுடியும். பெரியவர்களே தவறு செய்கிறார்கள் அதனால் நாமும் செய்யலாம் என சிறியவர்கள் நினைத்து நடந்து விட கூடாது. உதாரணம்: அப்பா, தாத்தா சிகிரேட் பிடிப்பதை பார்த்து நிறைய குழந்தைகள் பிடிக்க கற்றுக்கொள்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.\nநீங்க சொல்றத பார்த்தா நீங்களும்..பிட்..கிட்...(நான் சொல்லல இதை..காதுல வந்து அணில் சொல்லிட்டு போது... :)\nஅணில் நீ ஒரு மேட்டரை மறுந்துட்ட பாரு.....\nபிட் அடிக்குற திறமை அவங்களுக்கு இல்ல அப்படிங்குறது ஒத்துக்காம அடுத்துவங்களை குறை சொல்லிட்டு திரியுறாங்க.... என்னமோ போ.... தெரியாத விசயத்தை நம்மளாண்ட கேட்டா நாம சொல்லி குடுக்க போறாம். அதுக்கு ஏன் இந்த புலம்பு புலம்பிக்கிட்டு இருக்காங்க\n\"நீங்க சொல்றத பார்த்தா நீங்களும்..பிட்..கிட்...(நான் சொல்லல இதை..காதுல வந்து அணில் சொல்லிட்டு போது... :)\"\nபொல்லாத அணில்தான், பட் ஐ லைக் இட். பிட் அடித்தது சரி என்று நான் கூறியதாக உங்களுக��கு தோன்றினால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களது கருத்துத்தான் எனக்கும்.\nநான் பிட் அடித்தேனா என்று கேட்கிறீர்கள். ஹிந்தி பரீட்சை, எனக்கு பிடித்த மொழி பரீட்சை. அதில் எப்போதுமே முதல் மூன்று ரேங்குக்குள் வந்த எனக்கு பிட் தேவைப்படவில்லை என்பதே உண்மை. இஞ்ஜினியரிங் பரீட்சைகள் அங்கும் தேவைப்படவில்லையே, மேலும் அதெல்லாம் செய்ய எனக்கு தில் இருந்ததில்லை.\nஒரே ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் காப்பி அடித்திருக்கிறேன். தவறான பரீட்சைக்கு படித்து விட்டுப் போனதால் வந்த வினை. அந்த திக் திக் அனுபவம் வேண்டவே வேண்டாம் தாயே. மாட்டிக் கொண்டிருந்தால் எவ்வளவு அவமானம்\n//பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி //\nசரியா பாத்தீங்களா, எழுதி தான் எடுத்து வந்து இருந்தாரா, இல்ல மினி(மைக்ரோ) ஜெராக்ஸ் எடுத்து வந்து இருந்தாரா, ஏன் கேட்கிறேன் என்றால் நான் கல்லூரியில் படிக்கும்போதே இந்த விஞ்ஞானம் எல்லாம் வந்து விட்டது. அதை உபயோகப்படுத்தாமல் இன்னுமா எழுதி எடுத்து வந்துக்கிட்டு இருக்காங்க நம் மக்கள் .....\nவாங்க சிவா.. அனில் கூட சேர்ந்துட்டீங்களா.\n//பிட் அடிக்குற திறமை அவங்களுக்கு இல்ல அப்படிங்குறது ஒத்துக்காம அடுத்துவங்களை குறை சொல்லிட்டு திரியுறாங்க.... என்னமோ போ.... தெரியாத விசயத்தை நம்மளாண்ட கேட்டா நாம சொல்லி குடுக்க போறாம்.//\nஇது எல்லாம் ஒரு பிழைப்பு அதை எனக்கு வேற சொல்லி தர போறீங்களா\nதன்னிலை விளக்கத்திற்கு நன்றி ராகவன் ஐயா... \n//பொல்லாத அணில்தான், பட் ஐ லைக் இட்.// அணில்குட்டி\nஉங்களுக்கு Thanks சொல்லிச்சி :)\n//சரியா பாத்தீங்களா, எழுதி தான் எடுத்து வந்து இருந்தாரா, இல்ல மினி(மைக்ரோ) ஜெராக்ஸ் எடுத்து வந்து இருந்தாரா//\nசிவா இதை வேற பார்க்கணுமா.. நான் எழுதுவனா இல்ல இந்த ஆராய்ச்சி பண்ணுவேனா.... நான் எழுதுவனா இல்ல இந்த ஆராய்ச்சி பண்ணுவேனா.... பார்த்து சொன்னதுக்கே பொறாமை ன்னு அணில் ஓவரா நக்கல் பண்ணுது.. நீங்க வேற...\n//சிவா இதை வேற பார்க்கணுமா.. நான் எழுதுவனா இல்ல இந்த ஆராய்ச்சி பண்ணுவேனா.... நான் எழுதுவனா இல்ல இந்த ஆராய்ச்சி பண்ணுவேனா..\nஅப்ப நீங்க சரியா பாக்காமலே அந்த ஆளுங்க மேல் குறை சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க... இது நியாயமா, ஒரு வேளை அவங்க தேர்வு நல்லா எழுத வேண��டும் என்பதற்காக கந்த சஷ்டி கவசத்தை அப்ப அப்ப தேர்வு அறையில் படிச்சு பார்த்து இருந்து இருக்கலாம்.... நீங்க ஏதோ ஒரு அவசரத்தில் சரியா கவனிக்காம இருந்து இருக்கலாம்.... அணில் இதை எல்லாம் நீ கேட்க மாட்டியா நீ......\n//இது எல்லாம் ஒரு பிழைப்பு அதை எனக்கு வேற சொல்லி தர போறீங்களா\nஹலோ உங்களுக்கு திறமை இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன். கத்துக்க விருப்பம் இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன். அது எல்லாம் ஒரு பிழைப்பா நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. அது எல்லாம் நீங்க கேட்க கூடாது... தப்பு தப்பு.....\nஇது நம்பிய பெரிய ஆள் ஆனவங்க எத்தனை பேர் தெரியுமா\n//ஹலோ உங்களுக்கு திறமை இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன். கத்துக்க விருப்பம் இல்லனு சொல்லுங்க ஒத்துக்குறேன்.//\nஆமாங்கசிவா, எனக்கு இல்லைன்னு ஒத்துக்கறேன்.. போதுமா\n//அது எல்லாம் ஒரு பிழைப்பா நீங்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. அது எல்லாம் நீங்க கேட்க கூடாது... தப்பு தப்பு.....//\nசரிங்க ..செல்லம்.. நாங்க கேட்கல..\nகவிதா, ஒரு உண்மையைச் சொல்லாவிட்டால் மனசாட்சி திட்டுதுங்க, உங்க புலம்பலை மன்னிச்சிக்குங்க, உங்க ஆற்றாமையைச்\nசொல்லிக்கிட்டு இருக்கும்பொழுது பாதியிலேயே அனி என்ன நக்கல் அடிக்குதுன்னு பார்க்க போயிட்டேன். பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா உங்க பிளாக்கு போகுது, பார்த்து ;-)\nஎன்னங்க open book examஐ எல்லாம் பிட்டுன்னு சொல்லிகிட்டு :))\nபெருசோ சிறுசோ, மாணவர்கள் மாணவர்கள் தான் \n//பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா\nநீங்க வேற, பிட்டு அடிக்கத் தெரியவில்லை யென்றால் தான் \" ஒரு பிட் அடிச்சு பாஸ் பண்ணக்கூட தெரியலை, நீ எல்லாம்... \" என்கிறார்கள். காலம் மாறிப் போச்சு அம்மணி\nசொல்லிக்கிட்டு இருக்கும்பொழுது பாதியிலேயே அனி என்ன நக்கல் அடிக்குதுன்னு பார்க்க போயிட்டேன். //\n//பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா உங்க பிளாக்கு போகுது, பார்த்து ;-) //\nநம்ம மடியில இருக்கற பூனை எவ்வளவோ பரவாயில்லைங்க.. வெளியில இருக்கற பூனைங்க ஏதாவது சொன்னத்தான் நமக்கு கஷ்டமா இருக்கும், அதனால அணில் பூந்து விளையாடட்டும் விட்டுடறது.. வேற ஒன்னும் இல்லைங்க..\n//காலம் மாறிப் போச்சு அம்மணி\nவாங்க மணியன்ஜி, அப்ப நான் தான் மாறலையா.. நான் தான் மாறி பிட் எல்லாம் அடிக்க கற்றுக்கொள்ளனு��ோ.. நான் தான் மாறி பிட் எல்லாம் அடிக்க கற்றுக்கொள்ளனுமோ ம்ம்.. என்னவோ போங்க வரவங்க எல்லாம் சொல்லறத பார்த்தா..நான் தான் தப்பா பதிவு போட்டுடோன்னு தோனுது..\nஅவுங்க சொன்ன வயசு எனக்கு இன்னும் வரலை\nகவிதா, எப்பாடி எனக்கு இப்பத்தான் கொஞ்சூண்டு ஞானம் வருது :) ... இப்பத்தான் அணில் என்ன பண்ணுது இந்த பதிவுலன்னு தெரியுது. நான் ரொம்பவே ஸ்லோ ... :) ... நல்ல ஐடியாதான் :) ... இப்பத்தான் அணில் என்ன பண்ணுது இந்த பதிவுலன்னு தெரியுது. நான் ரொம்பவே ஸ்லோ ... :) ... நல்ல ஐடியாதான்\nபீட்டர் தாத்ஸ் சொன்ன லைன் ரொம்ப நல்லாருந்தது\nவாங்க மதுரா, நன்றி, எப்படியோ உங்களுக்கு அணிலை பற்றி சரியா புரிஞ்சிப்போச்சா.\nபெருசு, அப்ப என்ன சொல்லவறீங்க இந்த வயசு உங்களுக்கு ஆகலைன்னு பிட் அடிக்கலாங்கறீங்களா\nபீட்டர் தாத்தாவுக்குத் தமிழறிவும் அதிகம் போல. அச்சம், மடம், நாணம்னு சொல்றாங்க இல்ல...அதுல அச்சம்ங்கிற மேட்டர் மேல சொல்லிருக்கறது தான்னு எங்க தமிழ் மிஸ் சொல்லிக் குடுத்தது ஞாபகத்துக்கு வந்துட்டுது. ஆனா அது எல்லாருக்கும் பொதுன்னும் சொல்லிக் குடுத்தாங்க.\nவாங்க தல, உலக தொலைக்காட்சியில் முதன் முதலாங்கற மாதிரி, எனக்கு முதன் முதலா அட்ரஸ் செய்து இருக்கீங்க.. நன்றி தல.. அணிலு கவனிச்சியா... தல இப்ப எனக்கு கமண்ட் போட்டு இருக்காரு\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nசென்னை மாநகரிலே.....நல்ல பழக்கங்கள் சில..\nவலைபதிவர் மீட்டிங்- இதுவரை வெளிவராத தகவல்\nகணிதமேதாவியுன் நிலைமை உங்களுக்கும் வரவேண்டுமா\nபிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/10/blog-post_22.html", "date_download": "2018-07-16T01:12:30Z", "digest": "sha1:NJN5YO677VKWHC25JHPPQMDVOVZZ2IMX", "length": 23701, "nlines": 260, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: குறைந்தபட்ச நியாய தர்மமாக நடந்துகொள்ள முயற்சி செய்யலாமே...", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகுறைந்தபட்ச நியாய தர்மமாக நடந்துகொள்ள முயற்சி செய்யலாமே...\nவேளச்சேரிக்கு வந்த புதிதில், வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். எல்லா காலி இடங்களும் தண்ணீரால் வருடம் முழுதும் மூழ்கி இருக்கும். மழை வரும் போது, எப்படியும் ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் இடுப்பளவு அல்லது முழங்கால் அளவு தெருவில் தண்ணீர் நிற்கும், அதில் தான் நடந்து செல்ல வேண்டி வரும். அதில் எல்லா ஜீவராசிகளும் நம்முடன் ஒன்றாக கலந்துவிடும்.\nபகல் இரவு பாரபட்சமின்றி தவளையின் சத்தம், மிக எளிதாக கண்ணில் படும் எல்லாவித பாம்புகளும் தெருவின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் நீந்திசெல்லும், நத்தை, ஆமை, அட்டை, பாம்பை பிடிக்க கீரி, மீன் என்று நம்முடனே அவையும் இருக்கும். நல்ல பாம்பு கூட பார்த்து இருக்கிறேன். இது பழகிபோன ஒன்று, என்னவோ போன வருடம் தீடிரென்று தண்ணீர் தேங்காமல் இருக்க புதுதிட்டம் என்று சொல்லி, வாய்க்கால் வெட்டி ஏரிக்கு எடுத்துசெல்கிறோம், இனி வேளச்சேரியில் தண்ணீர் தேங்கவே தேங்காது என்றனர்.\nவாய்க்கால் வடிவவைக்கும் போதே (எங்கள் வீட்டின் அருகில்), அதன் கான்ராக்ட்ரர், கண்காணிக்க வரும் பொறியாளர் என்று எல்லோரையும் எப்படி இது சாத்தியப்படும், நாங்கள் இருப்பதே ஏரியில் அதுவும் எதையுமே சரிப்பார்க்காமல் ஏனோ, தானோ என்று கட்டுகிறீர்களே..இதனால் எங்கள் தெருவின் அகலம் தான் குறைகிறதே தவிர ஒரு பலனும் வர வாய்பில்லையே என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அந்த பொறியாளர் மிக விரிவாக, தெளிவாக அந்த திட்டத்தை விளக்கினார். நானும் சரி எப்படியோ தண்ணீர் இனிமேல் நிற்காமல் இருந்தால் நல்லது,மழை வரும்போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன்.\nஇப்போது.. இந்த கொடுமையை யாரிடம் சொல்லுவது, தண்ணீர் முன்பை போலவே எந்த வித மாற்றமோ நிவாரணமோ இந்த வாய்க்கால்களால் ஏற்படவில்லை. எதற்கு இதை கட்டினார்கள் என்றே புரியவில்லை. முந்தைய பதிவில் சொன்னது போன்று கொசுக்கள் தான் அதிகம் அனுபவிக்கின்றன அவற்றால் நாங்களும் அனுபவிக்கிறோம்.\nதிட்டமிட்டு இது போன்ற பிராஜக்ட்டுகள் ஆரம்பிக்கும்போதே அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமாட்டார்களா தண்ணீர் வடியவேண்டும் என்று கட்டப்பட்ட இந்த கால்வாய்கள் குறைந்தபட்ச சிரத்தையுடன்,திட்டமிட்டு வடிவமைத்து இருந்தால் எத்தனை உபயோகமாக இருந்து இருக்கும். தனியார் காண்ட்ராக்டர்கள் இப்படி பொது மக்கள் சம்பந்தமான வேலைகளை எ��ுத்த் செய்யும் போது ஒரு 10% சதவிகிதமாவது மக்களுக்கு திட்டம் போய் சேரும்படியாகவும், உபயோகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்..\nஅணில்குட்டி அனிதா:- செய்யமாட்டாங்க.. என்னா பண்ண போறீங்க.. நானும் போனா போகுது போனா போகுதுன்னு பாத்தா..ரொம்பத்தான்.. நானும் போனா போகுது போனா போகுதுன்னு பாத்தா..ரொம்பத்தான்.. என்ன செய்ய போறீங்க..சாக்கடைய இடிக்க போறீங்களா இடிச்சிக்கோங்க.. எங்கயாவது போய் சவுண்டுவிட போறீங்களா விட்டுக்கோங்க... என்ன செய்ய போறீங்க..சாக்கடைய இடிக்க போறீங்களா இடிச்சிக்கோங்க.. எங்கயாவது போய் சவுண்டுவிட போறீங்களா விட்டுக்கோங்க... உண்ணாவிரதம் இருக்க போறீங்களா இருந்துக்கோங்க.. கவி நீங்க எழுதறது எனக்கே போர் அடிக்குது..... வந்தோம்மா.. ஆத்தாடி, அம்மாடி, செத்தாண்டி, பொழச்சாண்டி ன்னு எழுதினோம்மான்னு இல்லாம... நீங்களும் உங்க ப்ளாகும் விடுங்க இனிமே நான் எழுதறேன்.. எனக்கு தான் உங்களவிட ரீடர்ஸ் ஜாஸ்தி. .நானாவது லைஃப என்ஜாய் பண்றேன்.. போங்க அந்தாண்ட..... என்னா மக்கா ஓகே தானே..\n//திட்டமிட்டு இது போன்ற பிராஜக்ட்டுகள் ஆரம்பிக்கும்போதே அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமாட்டார்களா தண்ணீர் வடியவேண்டும் என்று கட்டப்பட்ட இந்த கால்வாய்கள் குறைந்தபட்ச சிரத்தையுடன்,திட்டமிட்டு வடிவமைத்து இருந்தால் எத்தனை உபயோகமாக இருந்து இருக்கும். தனியார் காண்ட்ராக்டர்கள் இப்படி பொது மக்கள் சம்பந்தமான வேலைகளை எடுத்த் செய்யும் போது ஒரு 10% சதவிகிதமாவது மக்களுக்கு திட்டம் போய் சேரும்படியாகவும், உபயோகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்..///\nவயல்களினை மனைகளாக பிரிக்கும்போதே முதலில் முடிவாக கொள்வது ஒரு சின்ன பீஸ கூட வுட்டுடாதீங்கடா எல்லாம் காசாக்கணும்ன்னுதான்\nஅரசு நடவடிக்கைகள் எல்லாம் சும்மா பொழுதோடு சேர்த்து பணத்தினையும் பாழாக்கும் பணியினைத்தான் பொதுப்பணிதுறை செய்கிறது :((\nடிரெயினேஜ் சிஸ்டமெல்லாம் நமக்கு சரியா வாய்க்கணும்னா இன்னும் பல தலை முறைகள் போகணும்னு நினைக்கிறேன்\nஅதுக்கு ஆய்த எழுத்து மாதிரி இளைஞர்கள் கையில் அரசாங்கம் போயிச் சேரணும் (அது நடக்காத காரியம், சோ நோ வரீஸ், என்ஜாய் த லைஃப் அஸ் இட் ஈஸ்)\nஒரு வார்த்தை மிஸ் பண்ணிட்டேன்\nஅரசாங்கம் \"படித்த\" இளைஞர்கள்/\"இளைஞிகள்\" கையில் போய்ச் சேரணும்\nஒரு photo புடிச்சி போட்டிருக்கலாம�� அந்த கான்ராக்ட்ரர்ரையும் \"நம்பி\" போய் கேள்வி கேட்டீங்க பாருங்க, நீங்க ரொம்ப நல்லவங்கங்க...\n//வயல்களினை மனைகளாக பிரிக்கும்போதே முதலில் முடிவாக கொள்வது ஒரு சின்ன பீஸ கூட வுட்டுடாதீங்கடா எல்லாம் காசாக்கணும்ன்னுதான்\nஅரசு நடவடிக்கைகள் எல்லாம் சும்மா பொழுதோடு சேர்த்து பணத்தினையும் பாழாக்கும் பணியினைத்தான் பொதுப்பணிதுறை செய்கிறது :((//\nவாங்க ஆயில்யன், நிஜம்தான்.. திருந்தவே மாட்டார்கள் இவர்கள்...\nவாங்க வருங்கால முதல்வரே.. தெரிஞ்ச கதை இருந்தாலும் மனசு கேட்காம எழுதறோம்.. நீங்க யாருன்னு தெரிஞ்சா.. வாழ்க முதல்வர் ன்னு கோஷம் போடலாம் :)))\nவாங்க வடூவூர் குமார் எப்படி இருக்கீங்க... 10% ஏ அதிகமா\n டிரெயினேஜ் சிஸ்டமெல்லாம் நமக்கு சரியா வாய்க்கணும்னா இன்னும் பல தலை முறைகள் போகணும்னு நினைக்கிறேன்\nசிபி, பாண்டிச்சேரியல பார்த்து இருக்கீங்களா.. மழை பெய்தால் எங்கையுமே தண்ணீர் நிற்காது.. சூப்பர் சிஸ்டம்.. அதைபோல கடைபிடிக்கலாம் இல்லையா எதற்கு பல தலை முறை\n//அதுக்கு ஆய்த எழுத்து மாதிரி இளைஞர்கள் கையில் அரசாங்கம் போயிச் சேரணும் (அது நடக்காத காரியம், சோ நோ வரீஸ், என்ஜாய் த லைஃப் அஸ் இட் ஈஸ்)\nஒரு வார்த்தை மிஸ் பண்ணிட்டேன்\nஅரசாங்கம் \"படித்த\" இளைஞர்கள்/\"இளைஞிகள்\" கையில் போய்ச் சேரணும்\nஎத்தனை படித்த இளைஞர்கள்/இளைஞிகள் ரெடியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள், படிக்கணும், முடிச்சவுடனே ஐடி கம்பெணியில 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளத்திற்கு போகனும், போன 6 மாதம் ஒரு வருடத்தில் ஜார்ஜ் புஷ்'ஐ பார்க்க அமெரிக்கா போயிடனும்.. இப்படித்தான் அவர்கள் கனவு...\nநான் பேசிய அந்த இன்ஜினியர் கூட இளையவர் தான், என்ன பயன்.. ஊதியத்திற்கு வேலைப்பார்க்கிறார் அவரால் ஒன்றுமே செய்ய இயலாத பட்சத்தில், திட்டத்தையாவது சரியாக செய்ய உதவ முடியும்.. எல்லாமே பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமே பார்க்கபடும் வரை யார் வந்தாலும் ஒன்றும் சரியாக அமையாது என்றே நினைக்கிறேன்...\n//ஒரு photo புடிச்சி போட்டிருக்கலாமே அந்த கான்ராக்ட்ரர்ரையும் \"நம்பி\" போய் கேள்வி கேட்டீங்க பாருங்க, //\nமொக்கைசாமி, என்னங்க பேரு இது.. \nஉள்ளேன் ஐயா..(ஒன்னும் சொல்ல முடியல) ;)\nஉள்ளேன் அக்கா.. (மறுக்கா ஒண்ணும் சொல்ல முடியல) ;)\n//உள்ளேன் ஐயா..(ஒன்னும் சொல்ல முடியல) ;)//\nஉள்ளேன் அக்கா.. (மறுக்கா ஒண்ணும் சொல்ல ம���டியல) ;)//\nகோபி, சென்ஷி அட்டண்டன்ஸ் மார்க் பண்ணிட்டேன்.. \nபுள்ளி மான் கூட்டங்களைப் பார்த்ததுண்டா\n//புள்ளி மான் கூட்டங்களைப் பார்த்ததுண்டா\nஜோதிபாரதி, எதுக்காக கேட்கறீங்கன்னு எனக்கு புரியலைங்க..\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - தெக்கிக்காட்டான்\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 3\nகுறைந்தபட்ச நியாய தர்மமாக நடந்துகொள்ள முயற்சி செய்...\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் – “செந்தழல்” ரவி\nபெங்களூர் பயணம் -சில நினைவுகளும் .....என் தோழனும்....\nI I T - Coaching புத்தகங்கள் வாங்கமுடியாத மாணவர்கள...\nDouble Game எப்படி விளையாடுவது\nபொன்ஸ் : தோழியா, உடன் பிறந்தவளா..யாரடி நீ பெண்ணே.....\nஎங்க வீட்டு சமையல் : கேழ்வரகு உணவுகள்\nஅனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2014/03/", "date_download": "2018-07-16T00:55:10Z", "digest": "sha1:WFJNHF5SOXIN5HHUQHIWYBHPYQDJ7O7D", "length": 36774, "nlines": 180, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: March 2014", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nவந்தாரை வாழவைக்கும் பசுமை நாடுஅதுதான் எங்கள் மலேசிய திருநாடுஅதுதான் எங்கள் மலேசிய திருநாடுஉலக கரைவரைப்படத்தில் பிறநாடுகளோடு , எங்களை ஒப்பிட்டால் நாங்கள் ஒரு புள்ளியேஉலக கரைவரைப்படத்தில் பிறநாடுகளோடு , எங்களை ஒப்பிட்டால் நாங்கள் ஒரு புள்ளியே’திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு ’என்று தமிழ் மொழியில் மட்டும்தான் சொல்லிவைத்தார்களா அல்லது வேற்றுமொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனரா ’திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு ’என்று தமிழ் மொழியில் மட்டும்தான் சொல்லிவைத்தார்களா அல்லது வேற்றுமொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனரா என்று கேட்கும் அளவுக்கு வெளிநாட்டினர் இங்கே பஞ்சம் பொழைக்க வந்துவிட்டனர். இந்தோனேசியர்,வங்காளதேசி,பாகிஸ்தானி, நேப்பாளி ,தாயிஸ் , தமிழ்நாட்டினர்,பர்மா,மியான்மார்,வியட்நாமி என்று பல நாட்டினர் முகாம் போட்டிருக்கும் நாடுதான் எங���கள் மலாயா திருநாடுஎன்று கேட்கும் அளவுக்கு வெளிநாட்டினர் இங்கே பஞ்சம் பொழைக்க வந்துவிட்டனர். இந்தோனேசியர்,வங்காளதேசி,பாகிஸ்தானி, நேப்பாளி ,தாயிஸ் , தமிழ்நாட்டினர்,பர்மா,மியான்மார்,வியட்நாமி என்று பல நாட்டினர் முகாம் போட்டிருக்கும் நாடுதான் எங்கள் மலாயா திருநாடு வேற்று நாட்டினர்களின் வருகையாலோ என்னவோ வேற்று நாட்டினர்களின் வருகையாலோ என்னவோஇன வாரியாக மூன்றாம் நிலையில் இருந்த தமிழர்கள் தற்போது நான்காம் நிலைக்கு தள்ளப்பட்ட அவலமும் எங்கள் சொந்த ஊரில் \nஅந்த சுவர்ணபூமிக்குத்தான் தற்பொழுது கட்டம் சரியில்லைப்போலும்.ஏழரைச் சனியாஅல்லது அஷ்டம சனியா எவராலும் கணிக்க முடியவில்லை.கடந்த சில மாதங்களாக மலேசிய நாட்டைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் சில நெருக்கடிகள் அல்லது (எமகண்டம் என்றும் போட்டுக்கொள்ளலாம்) டெங்கி காய்ச்சல், அளவுக்கு அதிகமான வெயில்,தண்ணீர் பற்றாக்குறை,மோசமான புகைமூட்டம் , தற்போதைய(ஆனால் இறுதியாக என்றும் சொல்லிவிட முடியாது) மாயமாய் மறைந்த மாஸ் விமானம்\n சுகாதார அமைச்சர் தொடங்கி சுற்றுச்சூழல் அமைச்சர் என்று இறுதியாக பிரதமர் மற்றும் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் வரை ,அனைவரின் தூக்கத்தையும் விலைக்கு வாங்கிச் சென்ற அந்த நெருக்கடிகள் எங்கள் நாட்டுக்கு சாபமாஅல்லது இயற்கைத் தாயின் சீற்றமாஅல்லது இயற்கைத் தாயின் சீற்றமா கடந்த ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகரித்த டெங்கி காய்ச்சல் கடந்த ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகரித்த டெங்கி காய்ச்சல் இந்த முறை டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரை இறப்பு விழுங்கிச் சென்றதுதான் வருத்தமான செய்தி.அதிக வெப்பம் காரணமாக கொசுக்கள் அதிகரித்தன,அதுவே டெங்கி நோய்க்கு வாசலாக அமைந்தன\nபள்ளி ,அண்டைவீட்டார், உறவுகள் ,அறிமுகமானவர்கள் என்று யாரைக்கேட்டாலும் ,’டெங்கி சஸ்பெக்ட்’ மருத்துவமனையில் இருந்தேன்’ இது என்னம்மோ சந்தைக்குப்போய் வருவது போல சர்வசாதரணமான பேச்சாக ஆகிப்போனது. டெங்கி காய்ச்சலில் இறந்துபோன ,என் மகளின் சக வகுப்புத் தோழியின் தாயின் மரணம்பற்றிக்கூட முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். டெங்கி மரண ஓலங்கள் ஓய்வதற்குள் , நீர் பற்றாக்குறை இது என்னம்மோ சந்தைக்குப்போய் வருவது போல சர்வசாதரணமான பேச்சாக ஆகிப்போனது. டெங்க��� காய்ச்சலில் இறந்துபோன ,என் மகளின் சக வகுப்புத் தோழியின் தாயின் மரணம்பற்றிக்கூட முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். டெங்கி மரண ஓலங்கள் ஓய்வதற்குள் , நீர் பற்றாக்குறைஅதிக வெயில் காரணமாக நீர் வறட்சி கண்டதும் இந்த சுவர்ண பூமியில்தான். அங்கும் இங்குமாக நீர் பங்கீட்டு முறையில் ஆங்காங்கே நீர் தட்டுப்பாடு செய்து ,அனைவருக்கு நீர் கிடைக்குமாறு பிரச்சைனையைக் களைந்தனர்.சிலவேளைகளில் செயற்கை மழையைப் பெய்யச் செய்வர்.\nஒருவழியாக அந்த பிரச்சனைக்கு ‘பைபை’ சொல்லி விடைகொடுக்கும்போது மோசமான புகை மூட்டம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது.அதிக வெப்பம் காரணமாக காடுகள் தானாக தீப்பிடித்து எரிந்தன.ஓர் ஆன்மீகவாதியும் ,நண்பருமான ஒருவர் தன் அனுபவத்தைக் கூறினார்.’சென்ற வாரம் ஜோகூர் மாநிலம் போனபோது என் 50 வயதில் இதுவரை நான் பார்க்காத ஒரு சம்பவம்மா அதுஆம்,நெடுஞ்சாலையில் என் வலது மற்றும் இடப்பக்கம் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரிந்தது.என் வாழ்க்கையில் அப்படி நான் பார்த்ததே இல்லை.இது யாருடைய வயித்தெரிச்சலோஆம்,நெடுஞ்சாலையில் என் வலது மற்றும் இடப்பக்கம் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரிந்தது.என் வாழ்க்கையில் அப்படி நான் பார்த்ததே இல்லை.இது யாருடைய வயித்தெரிச்சலோகாட்டுக்குள் அப்படி ஒரு காட்டம் செல்விம்மா’என்றார்.மோசமான புகைமூட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம்காட்டுக்குள் அப்படி ஒரு காட்டம் செல்விம்மா’என்றார்.மோசமான புகைமூட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம்சென்ற ஆண்டு API (AIR POLLUTION INDEX) 200-ஐத் தாண்டிய போது, சில மாநிலங்களில் ,மக்கள் சுவாசக்கோளாறு நோயில் பாதிப்பதைத் தவிர்க்க ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டதுசென்ற ஆண்டு API (AIR POLLUTION INDEX) 200-ஐத் தாண்டிய போது, சில மாநிலங்களில் ,மக்கள் சுவாசக்கோளாறு நோயில் பாதிப்பதைத் தவிர்க்க ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டது. எந்த கேள்விகளும் அல்லாமலே பள்ளிகள் மூடப்பட்டன. .ஆனால் இந்த வருடம் API (AIR POLLUTION INDEX) 300-ஐத் தாண்டியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் , திணறிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள்.ஆமாம் அதற்குள் மாஸ் விமானம் மாயமாய் மறைந்தது.\nமற்ற நெருக்கடிகளில் நாம் மூக்கை நுழைத்து ஆருடங்கள் கூறினாலும் விமானம் மாயமான விசயத்தில் எதையும் கணிக்க இயலவில்லை. அது விபத்தா, பிணைநாடகமா கடத்தலா ஏனோ எம் நாட்��ிற்கு இப்படி ஒரு சத்திய சோதனை1993-இல் வேலை நிமித்தம் ஜப்பான் நாடு சென்றபோது ‘ஒரு ஜப்பானியர் என்னிடம் கேட்ட கேள்வி ,தூக்குமாட்டிக்கொள்வது போல இருந்தது1993-இல் வேலை நிமித்தம் ஜப்பான் நாடு சென்றபோது ‘ஒரு ஜப்பானியர் என்னிடம் கேட்ட கேள்வி ,தூக்குமாட்டிக்கொள்வது போல இருந்தது’நீ எந்த நாடு ’என்றார். நானும் பந்தாவாக ’மலேசியா’என்றேன்.அதற்கு அவர் அறைகுறை ஆங்கிலத்தில் ஒரு மரத்தைக்காட்டி மலேசியாவில் எல்லோரும் மரத்தில் வீடு கட்டிதானே வாழ்ந்தார்கள்”என்றார்.எங்கள் நாட்டின் வளர்ச்சி அவருக்கு தெரியவில்லையா”என்றார்.எங்கள் நாட்டின் வளர்ச்சி அவருக்கு தெரியவில்லையாஅல்லது நாங்கள் புகழ் அடைந்து வருவது அவருக்கு பொறாமையாஅல்லது நாங்கள் புகழ் அடைந்து வருவது அவருக்கு பொறாமையா எனக்குள் எழுந்த கேள்வி.இதை என் மேலாளரிடம் கூறி குறைப்பட்டுக்கொண்டபோது .அவர் கூறியதாவது ‘ஆம் செல்வி,நம் நாடு இன்னும் இவனுங்க நாட்டைப்போல வளர்ச்சியடையவில்லை, அதான் மரத்தில் தொங்கிகிடக்கிறீங்களான்னு கேட்கிறான்,விட்டுத் தொலைங்க,ஒருநாளைக்கு உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு மலேசியாவை எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள்’என்றார்.\nதற்போதைய விமானம் காணாமற் போன விசயத்தில் உலகமே எங்களைத் திரும்பி மட்டும் பார்க்கவில்லை,திருப்பி திருப்பி பார்ப்பதுதான் மிகுந்த வேதனையாய் இருக்கிறது.ஆம்,சில சொந்த விசயங்களுக்காக சிலரை வெறுத்தாலும் ,உலக நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கும் ,எங்கள் ஊர் அமைச்சர்கள் மேல் இனம் புரியாத பரிதாபம் இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மையும் கூட.இன்னும் என்னவெல்லாம் நாங்கள் அனுபவிக்கப்போகிறோம் என்ன சாபம் அல்லது உலக அழிவுக்கு முதல் அறிகுறிகள் யாவும் எமது சுவர்ணபூமியில் இருந்து வெளிப்படுகிறதா\n”விடியலை நோக்கி நாங்களும் எங்கள் சுவர்ணபூமியும்”\nஎங்கே சென்றாய் எம் நாட்டு விமானமே\nஎன் அப்பன் ஈசனையும் கேட்டேன்,\nஇனியும் இறையை நம்பும் செல்வியே,\n(இன்னும் ஏமாற்றைத்தயே கொடுக்கும் மாஸ் விமானத்தின் மேல் கோபம் எழுந்த போது மனதில் உதித்த வரிகள்)\nஎப்போதுமே நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட விசயம்,’நம் தரப்பில் தவறு இல்லை என்றால் யாருக்கும் பயப்படாமல் குரல் கொடு,உன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்’.அதேப்போல கொஞ்சம் வளர்ந்து பெரியவளானதும் ஆசிரியர்கள் நட்புக்கள் என்று எல்லோரும் உன் உரிமை இழக்காதே ‘என கற்றுக்கொடுத்தார்கள்.\nசிறுவயதில் பிறர் முன்னிலையில் பேச ரொம்ப பயப்படுவோம்.அதற்கு காரணம் நாங்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலை.கூட்டுக்குடும்பம் ,தாத்தா பாட்டி,சித்தப்பா சித்தி ,அத்தை மாமா என்று எல்லோர் பேச்சுக்கும் கட்டுப்பட்டு வளர்ந்து வந்தோம்.சிலவேளைகளில் நாங்கள் சொல்லும் விசயம் சரியாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டா யாருமே மதிப்பதில்லை.அதனாலே அவையில் பேச பயப்படுவோம்.ஆனால் என் வயது ஒத்த பள்ளித்தோழிகள் வீட்டில் சில டிசிசன் எடுப்பதுவும் ,பெரிய மனுசிகள் போல் பேசுவதும் ,எனக்கு ஆச்சரியமுமாகவும் ,ஒரு பக்கம் பொறாமையாகவும் இருக்கும்(நமக்கு அந்த் ஆட்டோரிட்டிகள் இல்லையே)இன்னும் கூட (திருமணமாகி பருவம் அடைந்த பிள்ளை இருந்தும்)சில விசயங்களைப் பேச நாங்கள் தயங்குவது எங்களுக்கு மட்டுமே தெரியும்\nசரி விசயத்திற்கு வருவோம். அப்படிப்பட்ட பயந்த சூழலில் வளர்ந்த நான் ,சில காலக்கட்டம் வந்ததும் ,மிகவும் தைரியமாக குரல் கொடுக்க தொடங்கினேன்.என் தரப்பில் நியாயம் இருந்தால் யாருக்கும் பயப்படாமல் பேச ஆரம்பித்தேன்.அது எந்த லெவலில் உள்ளவர்களாக இருந்தாலும்.பலருக்கு அதனால் நம்மைப் பிடித்து போனது ஆனால் சிலருக்கு (அவுங்க தவற்றைச் சுட்டிக்காட்டுவதால்) பிடிக்காமல் போகும்.பள்ளிக்கூடமோ ,அலுவலகமோ, அல்லது உறவுகள் கூடும் இடமோ ,என்னுடைய தவறு இல்லை என்றால் தட்டிக்கேட்பேன்.\nஅப்படித்தான் ஒருமுறை அந்த சம்பவம் நடந்தது.ஆம் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காலம் அது.ஜப்பானிய அலுவலகத்தில் மிகவும் பொறுப்பான ஒரு வேலையில்(ஷிப்பிங் டிபார்ட்மெண்ட்) பிசியாக இருந்த காலம்.சும்மா விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது. என் வங்கி ஏடிஎம் அட்டையைத் தவறுதலாக மணிபர்சோடு தொலைக்காட்சியின் மேல் வைத்து விட்டேன் போல. சிலநாட்கள் கழித்து பணம் எடுக்க, இயந்திரத்தில் விட்டேன்,your card is deactiv என்று ஏதோ ஒரு மேசேஜ் காட்டியது.மூன்று தடவைக்கு மேல் விட்டால் ஏடிஎம் கார்ட் உள்ளே மாட்டிக்கொள்ளும்.ஆகவே நான் வங்கியைத் தொடர்பு கொண்டேன்.\nஅங்கே கணினி மட்டுமே பேசியது.அது சொன்னபடி நான் எண்களை அழுத்தவே அது சொன்ன பதில் ‘உடனே உன் கார்ட்டை எடுத்துக்கொண்��ு ஹெச் .கியூ போ’.அங்கே மீண்டும் அவர்கள் அதை ஆக்டிவேட் பண்ணுவார்கள் என்றார்கள். ஐயோ வேலை ஒருபுறம் ,நிறைமாதம் வேறு.எனக்கு ஹெச்.கியூ போகவும் தெரியாதுவேலை ஒருபுறம் ,நிறைமாதம் வேறு.எனக்கு ஹெச்.கியூ போகவும் தெரியாதுஇப்படி பல பிரச்சனைகள்.சரி நண்பர் வங்கி ஊழியர் (ஆனால் அவர் வேற வங்கி) அவரிடம் கேட்டபோது,’அது ஒன்னும் பெரிய விசயம் அல்ல, அதை ஆக்டிவேட் பண்ணுவானுங்க,நீ கார்ட்டின் பின்னால் உள்ள 24 மணி நேர சேவைக்கு போன் பண்ணிப்பார்’என்றார்.\n24 மணி நேர சேவை என்றால் போன் பண்ணியவுடன் போனுக்கு பதில் சொல்ல வேண்டும்ஆனால் நான் போன் பண்ணினேன், ரொம்ப நேரம் கழித்து ஒருவர் போனை எடுத்தார், விசயத்தைச் சொன்னேன்,அவர் வேற ஒருவருக்கு அழைப்பை அனுப்பினார்,அங்கே மீண்டும் என் பிரச்சனையைச் சொன்னேன்,மீண்டும் வேற நபருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.ஆனால் அழைப்பு துண்டிக்கப்பட்டது.மீண்டும் போன் பண்ணினேன்,அதேப்போல விசயத்தைக் கேட்டு ,மீண்டும் கால் டிரான்ஸ்ஃபர்.என்னால் இப்பொழுது பொறுமை காக்க முடியவில்லை.அஹிம்சயைத் துறந்து ,வன்(வாய்ச்சொல்)முறையில் இறங்கினேன்.ஆமால் நேரே கால் செண்டருக்கு போன் பண்ணி ,’ஏடிஎம் கார்ட் பிரச்சனைப்பற்றி பேசனும் ,உயர் அதிகாரியின் எண்களைக்கொடுங்கள்’ என்றேன்.\nஉடனே நம்பர் கொடுக்கப்பட்டது.அழைத்தேன்,அங்கே சனி வேற ரூபத்தில் போய் நின்றான் ஆமாம் போன் பண்ணி உயர் அதிகாரியைக் கூப்பிடுங்க ‘பிளிஸ்’என்றேன்.போனை எடுத்தவள்,போனை வைத்துவிட்டு(மறந்துபோய்) ,தன் சக தோழியோடு ‘..........என்ற பெயரைச் சொல்லி ‘இன்னிக்கு பீசாங் கோரேங்(வாழைக்காய் பஜ்ஜியும்) தே தாரிக்( டீ) குடிக்க எங்கே போகலாம்’என்று அளவளாவிக்கொண்டிருந்தாள்.\nநாட்டுக்கு தேவையான அந்த உரையாடலைக் கேட்டு என்னால் அமைதி காக்க முடியவில்லை,அவள்களின் உரையாடலில் இடம்பெற்ற பெயரை மட்டும் மனதில் கொண்டு, மீண்டும் போனை அழுத்தினேன்.’மீண்டும் அவளேதான்,நானும் ‘ஹலோ நான் உங்க கஸ்டமர்.எனக்கு பிரச்சனை என்றால் உதவாமல் ,அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறிங்களாஎன்றேன். நியூஸ் பேப்பரில் போடவாஎன்றேன். நியூஸ் பேப்பரில் போடவா (சும்மாதான் ஒரு பந்தாவுக்குநாம் எழுதுவதை நமக்கே வாசிக்க முடியாது,பிரெஸ்காரன் படிக்கவா போறான்)ஹோட் லைனில் போடவாஎன்றேன்’(நம்மை மதிச்சி எவன் போடப்போறான் என்ற ரகசியம் நமக்குதானே தெரியும்என்ற ரகசியம் நமக்குதானே தெரியும்)எனக்கு உடனடியாக உயர் அதிகாரியிடம் பேச வேண்டும்’ என்றேன் கொஞ்சம் உயர்த்திய குரலில் .உடனே அந்த குமாஸ்தா போனை உயர் அதிகாரிக்கு அனுப்பினாள்.பிறகு ஏதோ கிசு கிசு என்பதை என்னால் ஒட்டுக்கேட்க முடிந்தது.மறுமுனையில்:\n‘ஹலோ ஐ அம் மிஸ்...................... வாட் இஸ் யூவர் ப்ராப்ளம்\n‘யெஸ் மேம் ,ஐ அம் செல்வி, யூ ஆர் \n‘உங்க ஏடிஎம் அட்டையில் 24 மணி நேரம் என்றால் என்ன அர்த்தம்\n’.மேடம் கூப்பிட்டு எவ்வளவோ நேரம் கழித்துதான் போனை எடுக்கறாங்க,அது மட்டுமாநான் நிறைமாத கர்ப்பிணி, என்னை ஹெச்.கியூ போகச்சொல்லி வேற அலைய வைக்கறிங்கள்நான் நிறைமாத கர்ப்பிணி, என்னை ஹெச்.கியூ போகச்சொல்லி வேற அலைய வைக்கறிங்கள்போன் போட்டவுடன் ஒரு பதில் கொடுக்க நான் சுமார் ஒரு மணி நேரம் என் பில்லை கறைக்கவேண்டி இருக்குபோன் போட்டவுடன் ஒரு பதில் கொடுக்க நான் சுமார் ஒரு மணி நேரம் என் பில்லை கறைக்கவேண்டி இருக்குஇந்த லட்சணத்தில் உங்கள் குமாஸ்தாக்கள் வேலை முடிஞ்சி எங்கே போய் டீ குடிப்பதுஇந்த லட்சணத்தில் உங்கள் குமாஸ்தாக்கள் வேலை முடிஞ்சி எங்கே போய் டீ குடிப்பது’என்பதில்தான் குறியா இருக்காங்களே ஒழிய ,ஒரு போனுக்கு பதில் சொல்ல தகுதி இல்லை’என்பதில்தான் குறியா இருக்காங்களே ஒழிய ,ஒரு போனுக்கு பதில் சொல்ல தகுதி இல்லைஇதுதான் மிக சிறந்த சேவையாஇதுதான் மிக சிறந்த சேவையாஎன்று மனசில் உள்ளதை அப்படியே கொட்டித்தீர்த்தேன்.\nசற்று நேரம் அமைதியா கேட்டவர் ‘அந்த குமாஸ்தா பெயர் என்ன அதான் போனை வைத்துவிட்டு, டீ குடிக்க....என்று கேட்பதற்குள் ,நான் பெயரைச் சொன்னேன்(ஒருவேளை நான் பொய் சொல்லுகிறேனா அதான் போனை வைத்துவிட்டு, டீ குடிக்க....என்று கேட்பதற்குள் ,நான் பெயரைச் சொன்னேன்(ஒருவேளை நான் பொய் சொல்லுகிறேனாஎன்று சோதிக்கவோ என்னவோ தெரியவில்லை)\nபெயரைக் கேட்டுவிட்டு ’ஒன் மினிட் மேடம் செல்வி’என்று சில நிமிடங்கள் ஏதோ கிசு கிசு சம்பாஷனை நடந்தது.\nபிறகு அந்த அதிகாரி ‘செல்வி வெரி சாரி, நீங்கள் ஹெச்.கியூ எல்லாம் போகவேண்டாம் , ப்ரோசிடியர் படி அங்கேதான் போய் உங்கள் கார்ட்டை ஆக்டிவேட் பண்ணனும் ஆனால் உங்களுக்கு சில அசெளகரியங்கள் ஏற்பட்டதால் ,அதை நானே களைகிறேன்,உங்கள் ஏடிஎம் கார்ட்டின் பின்னால் குறித்துள்��� எண்களை மட்டும் கூறுங்கள் ‘என்றார்.பிறகு அரைமணி நேரம் கழித்து போய் ஏடிஎம்மில் பணம் எடுத்துப்பாருங்கள் ‘என்றார்.செல்வி பணம் எடுத்துவிட்டால் ,இதுதான் என் பெர்சனல் நம்பர் ,உடனே எனக்கு கால் பண்ணுங்கள்’என்றார்.\nநானும் அரைமணி நேரம் கழித்து போய் பணம் எடுத்தேன்,கார்ட் இயங்கியது. (நல்லவேளை என் பேங்க் பேலன்ஸ் என்னவென்று அந்த அதிகாரி கேட்கவில்லை)நூறு இநூறுக்குத்தான் இந்த பில்டப்பா)நூறு இநூறுக்குத்தான் இந்த பில்டப்பா\nசரி பணம் கிடைத்த மகிழ்ச்சி ,ஹெச் ,கியூ போய் அலையவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி மறுபுறம்,ஓட்டமும் நடையுமாய் வந்து அவர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்தேன்.\n’ரொம்ப நன்றி கவிதா ,கார்ட் வேலை செய்யுதுலா’என்றேன்.\n‘ஓகே செல்வி, மீண்டும் எங்கள் வங்கியோடு இணைந்திருக்க கேட்டுக்கொள்கிறேன்’என்றார்.\n‘செல்வி தயவு செய்து நியூஸ்,ஹோட்லைனில் என் வங்கி பெயரைப்போட்டு அசிங்கப்படுத்தவேண்டாம்’என்று கெஞ்சிக்கேட்டுகொள்கிறேன்.நடந்த தவற்றுக்கு நான் வருந்துகிறேன்’என்றார்.\n‘ஐயோ உட்கார்ந்த இடத்தில் என் பிரச்சனையை முடிச்சிக்கொடுத்திட்டிங்களே,கண்டிப்பாக அப்படியெல்லாம் போக மாட்டேன்’என்று நன்றி கூறி விடைபெற்றேன்\nபேசவேண்டிய நேரத்தில் பேசினால் நடக்காத சிலகாரியமும் நகரும்\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21773/", "date_download": "2018-07-16T00:58:21Z", "digest": "sha1:OEPJ7ADRYDDH3UHMBXY2U44MMSGBVJGJ", "length": 14899, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "Impotent என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்தம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nImpotent என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்தம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியி லிருந்து தினகரன் ஆதரவ���ளர்கள் 9 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிரடியாக நீக்கினர்.\nஇந்த நடவடிக்கைப் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,”ஆறு மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தோல்விக்குப்பிறகு 9 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள்.” என்று பதிவிட்டு அந்தப் பதிவில் முதல்வரையும் துணை முதல்வரையும் திறனற்றவர்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் இதை ஆண்மையற்றவர்கள் என்று தவறாக புரிந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.\nஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. ஆண்மை இல்லாதவர்கள் அதைபற்றி பேசுவார்கள். இவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை பேசுவது ஜனநாயகத்தில் வெட்கி தலை குனிய வேண்டியது.\nஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா எதற்கும் ஒரு எல்லை உண்டு. அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்; எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு டுவிட்டரில் பதில் அளித்த ஆடிட்டர் குருமூர்த்தி ஈபிஎஸ் – ஓபிஎஸ் அரசுக்கு நான்ஆலோசனை வழங்குகிறேன் என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்கு அமைச்சர் ஜெயக்கு மாருக்கு நன்றி.\nஆர்.கே.நகர் தேர்தலை மன்னார்குடி ஆதரவாளர்கள் விலைக்குவாங்கிய போதும், காவல் துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை .ஒரு எழுத்தாளராக இது அவர்களுக்கு பிடிக்கிறதா என்பதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. அதிமுக தலைமை மிக பலவீனமாகத்தான் இருக்கிறது என்பது குறித்து விமர்சனங்களைத் துக்ளக் இதழில் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் என கூறினார்.\nபின்னர் தான் குறிய வார்த்தை குறித்து முழு விளக்கம் அளித்துள்ளார் அத்யன் விவரம் வருமாறு:-முதலில் Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர் மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்றுகூறி Twitter அனுப்ப முடியாது.\nஇரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல்ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறுஅர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்க�� நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.\nநான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன்.\nநான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தான். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.\nபத்திரிகைகளில் impotent என்கிற வார்த்தையை சாதாரணம். \"Impotent prime minister\" என்று கூகிள் செய்யுங்கள் 988 முறைகள் பத்திரிகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். செப் 27 அன்று http://atlantic.com இப்படி தலைப்புசெய்தி கொடுத்தது \"Trump deleted tweets that show his impotence\"\nஎனவே அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண்-பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. இத்துடன் நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்று கூறி முடிக்கிறேன். என கூறி உள்ளார்.\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\nபதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக May 10, 2017\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து போராடியவன் நான் April 15, 2018\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது October 27, 2016\nராம்மோகன் ராவ் தமிழகத்தின் தவறான முன்னுதாரணம் December 27, 2016\nதிமுகவிலும் காங்கிரசிலும் பாஜக காலூன்றுகிறது\nஎல்லாம் வேண்டும்…ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \n*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளுமையால் வென்று காட்டிய பிரதமர் மோடி* May 3, 2017\nகணக்குப் புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி என்று அர்த்தம் இல்லை November 18, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறி��்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_03_03_archive.html", "date_download": "2018-07-16T00:48:00Z", "digest": "sha1:4RAHZXBC2NAOROCX7FFHANYTDQHXLQ2D", "length": 129189, "nlines": 1010, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-03-03", "raw_content": "\nசனி, 9 மார்ச், 2013\nநேரம் பிற்பகல் 2:37 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்துப்படம், தினமணி, மதி, முள்ளிவாய்க்கால், kalaiganar, Manmohansingh, massacre, rajapakshe\nஇரண்டாயிரம் ஏழை இளைஞர்களுக்கு, இலவசமாக தொழில் பயிற்சியளித்து வேலை வாங்கி தந்த, ரமேஷ் சுவாமி:\nவறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்களை மேம்படுத்த, \"உன்னதி' எனும் தொண்டு நிறுவனத்தை, 2003ல், பெங்களூரில் ஆரம்பித்தோம். இத்தொண்டு நிறுவனம், \"ஸ்ரீ குருவாயூரப்பன் பஜன் சமாஜ் டிரஸ்ட்'டின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. தற்போது இதன் அறங்காவலராக, நான் செயல்படுகிறேன்.\nஇந்தியாவில், இன்றைய பொருளாதார சூழ்நிலையால், பத்தாம் வகுப்பு கூட படிக்க முடியாமல், பல இளைஞர்கள் உள்ளனர். முறையான கல்வி அறிவோ, பயிற்சியோ, வழிகாட்டுதலோ இல்லாமல் வேலை செய்வதால், இளைஞர்களின் திறன் வீணடிக்கப்படுகிறது.\nஇளைஞர்களின் திறனை அதிகரிக்க, முறையாக பயிற்சியளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்த, இலவச தொழில் பயிற்சி மையத்தை, பெங்களூரில் அமைத்தோம். இன்று, சென்னை, மும்பை, டில்லி, மைசூர், நாக்பூர், இந்தோர், தார்வாட், அகமதாபாத், சிர்சி, புனா என, இந்தியா முழுவதும் பயிற்சி மையங்கள் விரிவடைந்துள்ளன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு, தினமும் காலை, 8:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, மொத்தம், 70 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் கணினி, ஆளுமைத் திறன், ஆங்கிலம், நல்லொழுக்கம், பெரிய வணிக வளாகங்களில், வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவை செய்வது, அலுவலக உதவியாளர், வாகனம் ஓட்டுதல், கணினியில் டேட்டா என்ட்ரி, செக்யூரிட்டி சர்வீசஸ், அழகு கலை, நட்சத்திர ஓட்டல்களில் விருந்தோம்பல் என, பல வகையான பயிற்சி வகுப்புகளை, இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தருகிறோம்.\nஇந்தியாவில், இன்று நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், எங்களிடம் பயிற்சி பெற்ற ஏழை இளைஞர்களுக்கு, துவக்கத்திலேயே குறைந்தபட்சம், 6,000 ரூபாய் சம்பளத்திலிருந்து, நாங்களே வேலை வாங்கி தருகிறோம். இதுவரை, 2,000 ஏழை இளைஞர்களுக்கு, இலவச பயிற்சி அளித்து, வேலையும் வாங்கி தந்துள்ளோம்.\nநேரம் பிற்பகல் 2:33 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:27 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:24 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:20 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழப்படுகொலை பற்றிய மக்களவை உரைகள்\nநேரம் முற்பகல் 3:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி\nகுற்றவாளிகளைக் காவலர்களாகக் காட்டும் முயற்சி - சாத்தான் ஓதும் வே தம்\nதெசோ அறிவித்துள்ள மார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி\nடெஸோ நடத்துவதாக அறிவித்திருக்கும் மார்ச் 12 வேலை நிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்; அன்று ரயில், விமானங்களை ரத்து செய்து, போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து அவர் இன்று கடித அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஅவருடைய முழுமையான கடித அறிக்கை:\n12-3-2013 அன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் “டெசோ” அமைப்பின் வேண்டுகோள் இது\nஇலங்கையில் சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவால் நடத்தப்பட்ட தெல்லாம் தமிழினப் படுகொலையே; அவர் அடுக்கடுக்காகச் செய்த தனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மன சாட்சியை நசுக்கி அழித்து விட்டு மீறியதெல்லாம் மனித உரிமைகளையே; எனவே அவரைச் சர்வ தேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும்; இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12-வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்சே சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடு களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்; இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை யைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் முழு மனதோடு ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும்; இந்திய அரசே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் பொது வாக்கெடுப்புக்கென தக்கதொரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; என்பவைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் - ஜனநாயக நெறிபிறழாமல் - அமைதியான முறையில் - அறவழியில் - ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் - இது நம்முடைய தொப்புள் கொடிச் சொந்தங்களான ஈழத் தமிழர் களுக்காக நாம் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டிய அடிப்படைக் கடமை என்ற உணர்வோடு - அனைவரும் பங்கேற்க வேண்டுமென்ற எனது வேண்டுகோளை முன் வைக்கிறேன்.\nஇந்த வேலை நிறுத்தம் காரணமாகச் சிலருக்கு சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்படலாம். அவற்றையெல்லாம் அன்புகூர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த வேலை நிறுத்தத்தை “டெசோ” இயக்கத் தின் சார்பில் அறிவித்த காரணத்தால் ஒரு சிலர் தமிழ் இனப் பற்றை தங்கள் உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இது ஏதோ திசை திருப்புகின்ற செயல் என்றெல்லாம் காழ்ப்புணர்ச்சி யோடும், எதிர்ப்பு அறிக்கை கொடுக்காவிட்டால் யாரோ கோபப்பட்டு விடுவார்களோ - அதனால் பாதிப்பு ஏற்படுமோ என்பதற்காகவும், ஏதோ ஒரு உள்நோக்கத்தோடும் அறிக்கை விடுத்த போதிலும், இந்த வேலை நிறுத்தம் என்பது முழுக்க முழுக்க இன்னல்களால் உழன்று வரும் ஈழத் தமிழர்களுக்கு தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு என்ற உணர்வோடு; அதை வெற்றி கரமாக ஆக்கித் தர வேண்டுகின்றேன்.\nஎங்கே ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழரெலாம் ஒன்றுபட்டு விடுவார்களோ, அதனால் தி.மு.க.விற்குப் பெயர் வந்து விடுமோ என்ற ஆதங்கத்தில், இப்போதே ஒரு சில “அவாள்” பத்திரிகைகள் இந்தப் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது என்றும், மற்றக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றும் தாங்களாகவே செய்தி வெளியிட்டுக் கொண்டு திருப்தி அடைய எண்ணுகிறார்கள்\nஇந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது ஏதோ ஒரு கடை திறக்கப் பட்டிருக்குமானால், அல்லது யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது வாகனத்தை சாலையில் ஓட்டினால், அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது ஒரு நாள் இலாபமே பெரிது என்று திறந்து வைத்தால், அவர்கள் எல்லாம் நம்முடைய ஈழத் தமிழர்கள் பால் ஆழ்ந்த பற்றற்றவர்கள் அல்லது ஈழத் தமிழர்களின் துன்ப துயரங்களையும், பிரச்சினைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று ஆகிவிடும்.\nபிரபாகரனின் மகனாகப் பிறந்த ஒரே குற்றத்திற் காக, பள்ளிக்குச் சென்று பயில வேண்டிய பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத பருவத்தில், அவன் மார்பிலே ஐந்து குண்டுகளைப் பாய்ச்சினார்களே, குலை நடுங்கும் அந்தக் கோரக் கொடுமைகளைக் கண்ட பிறகும், இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பது திசை திருப்பும் செயல் என்றோ, தேவையில்லாத ஒன்று என்றோ நினைக்க முடிகிறதா\nலண்டனைத் தலைநகராகக் கொண்ட ‘சேனல்-4’ தொலைக்காட்சி நிறுவனம் எத்தனையோ ஆபத்துக்கிடையே படம் எடுத்து, தயாரித்த அந்தக் கொடுமையான காட்சிகள்தான் எத்தகையவை பாலச்சந்திரன் கைக்கும் வாய்க்கும் இடையே ரொட்டித் துண்டுடன் இருந்ததையும், அடுத்த படத்தில் அவன் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிப் பிணமாகக் கிடந்ததையும் விளக்கிடும் காட்சி; தாயும் குழந்தையும் ஒன்றாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த காட்சி; அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக் கும் காட்சி ; விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ் என்பவர் முகம் சிதைந்த நிலையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கின்ற காட்சி; பெண்புலி இசைப்பிரியா என்ற இளம்வயது பெண்ணை சிங்கள ராணுவம் சீரழித்து, படு கொலை செய்த காட்சி; ஆண்களை நிர்��ாண மாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி, முதுகிலே சுட்டுக் கொல்கின்ற காட்சி; ஆகிய இதயத்தைக் கசக்கிப் பிழிந்திடும் காட்சிகளையெல்லாம் கண்ட பிறகும், இந்த ஒரு நாள் வேலை நிறுத் தத்தில் நாம் கலந்து கொள்ளாவிட்டால் அந்தச் சிங்களக் காடையரின் கொடுமைகளையெல்லாம் நாம் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டவர்களாகி விட மாட்டோமா\nபாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவ மனைகளிலும் கொத்துக் கொத்தாகக் குண்டுகள் வீசப்பட்டு தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டதற்குப் பிறகும் - தமிழினத்தின் பண் பாட்டுக் கூறுகளை அழித்திடும் நோக்கில் அவற்றின் வேர்களைச் சிதைத்திடும் கொடுமை யான முயற்சிகளையும், தமிழர்களுடைய பூகோள அடிப்படையிலான வாழ்க்கை நெறிகளை அழித் திடும் முனைப்பையும் கண்டதற்குப் பிறகும் - ஈழத் தமிழர்களின் கல்விக் கூடங்கள், கோயில் கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றைத் தகர்த்தும், தமிழர்களின் மொழி அடையாளத்தைச் சிதைத்தும், நூற்றுக்கணக்கான தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றியும், இலங்கையில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலையும், ஆக்கிரமிப்பு அக்கிரமத்தையும் கண்டதற்குப் பிறகும் - இவற்றையெல்லாம் கண்டிப்பதற்காக நடைபெறும் வேலை நிறுத்தம் தேவையற்றது, திசை திருப்பும் செயல் என்றெல்லாம் கூறுவது மனசாட்சிக்கு மாறான கூற்றா இல்லையா\nநாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய விவாதம் நேற்றையதினம் நடைபெற்றபோது நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவின் குரலோடு இணைந்து, பா.ஜ.க. போன்ற கட்சிகள் எல்லாம் பிரச்சினையின் கடுமையை உணர்ந்து, தாமாகவே முன்வந்து நம்முடைய இனத்திற்காகக் குரல் கொடுக்கின்ற நிலையில், மத்திய அரசு தனது பதிலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு உறுதி அளிக்காத நிலையில், அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஒரு நாள் வேலை நிறுத்தத் திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது நம்முடைய கடமை அல்லவா\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து எத்தனையோ ஆண்டுக் காலமாகக் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்; சிறைபிடிக்கப்படுகிறார்கள்; அவர்களின் மீன்பிடிச் சாதனங்கள் எல்லாம் கடலிலே தூக்கி வீசி எறியப்படுகின்றன; பிடித்த மீன்கள் எல்லாம் கைப்பற்றப்படுகின்றன; மனிதாபி மானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். நேற்றையதினம் கூட ஒரேநாளில் தமிழக மீனவர்கள் மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கலக்கமடைந்து கண்ணீர் சிந்துவதும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் அதற்காக அறிக்கைகளை வெளியிடுவதும், அரசின் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு மீனவர்களை விடு விக்க முயற்சிப்பதும் என்பது நீண்ட தொடர்கதை யாக நிகழ்ந்து வருகின்றது.\nஅவர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு நடைபெறும் இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்ற உணர் வோடு பங்கேற்க முன்வர வேண்டாமா\nஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் - அதிலே நம்மிடையே உள்ள சகோதர யுத்தத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது - நம்மிடையே ஒற்றுமை உள்ளது என்றாலே சிங்கள அரசு அஞ்சி நடுங்கும் என்று எண்ணித்தான், “டெசோ” சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதுகூட, கட்சிச் சார்பற்ற முறையில் அரசியல் காழ்ப் பில்லாமல் ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தும் வேலை நிறுத்தம் இது என்று அறிவித்தோம். அந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க. கூட எதிர்த்து ஒரு வார்த்தை கூறாததற்கு முன்பாகவே, நம்முடைய தீர்மானத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தாலே, அது யாருக்கோ “குளுகுளு” என்றிருக்கும் என்ற எண்ணத்தோடு, இந்த வேலை நிறுத்தத்தை திசை திருப்பும் முயற்சி என்று ஒருசிலர் அறிக்கை விடுகிறார்கள். இவர்களின் இந்த அறிக்கையைப் படிக்கும் உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் என்னதான் எண் ணிக் கொள்வார்கள் தேர்தலில் இவர்களுக்கு இரண்டொரு இடங்கள் வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் தம்மை மறந்து - தரம் தாழ்ந்து அறிக்கை விடுகிறார்களே, கடந்த காலங்களில் நம்மிடம் பாசமாக இருப்பதைப் போல எப்படி யெல்லாம் நேச வேடம் போட்டார்கள் என்று எண்ணிக் கொள்ளமாட்டார்களா\nஅவர்கள் எப்படியோ போகட்டும்; அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்மைப் ���ொறுத்தவரையில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஒரு சிலரைத் தவிர, மற்ற அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் எல்லாம் நம்மைத் தொடர்பு கொண்டு இந்த வேலைநிறுத்தத்திற்குத் தங்களின் முழு ஒத்து ழைப்பையும் தருவதாகத் தெரிவித்து வருகிறார்கள்.\nஅவர்களுக்கெல்லாம் - அவர்களுடைய தமிழ் இன உணர்வைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரு நாள் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பொதுமக்களிடம், நம்மினத்தவர் இலங்கையிலே நாளும் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் செய்கின்ற எள்ளளவு தியாகம் என்ற உணர் வோடு, அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த வேலை நிறுத்தத்தின்போது, பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய நிறுவனங்கள் - பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்கள் - கடைகள் அனைத்தும் மூடப் பட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள் கிறேன். சாலைகளிலே ஆட்டோக்கள் ஓடக் கூடாது என்றும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் அன்று ஒரு நாள் பன்னிரண்டு மணிநேரம் தங்கள் தியேட்டர்களை மூடி காட்சிகளை நிறுத்த முன் வரவும் வேண்டுகிறேன்.\nதனியார் மற்றும் அரசுப் பேருந்துகள்; ஏன் இந்திய அரசே முன் வந்து அன்றையதினம் புகைவண்டி கள் மற்றும் விமானங்கள் தமிழ கத்திலே ஓடாது என்று அறிவித்திட வேண்டும்; தமிழக அரசின் பொறுப்பிலே இருப்போரும், இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய இன மக்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று என்ற உணர்வோடு அரசு அலுவலகங்களையெல்லாம் அன்று ஒரு நாள்-12 மணி நேரம், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்காக விடுமுறை விட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல; அங்கே வாழ்ந்து மறைந்த ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் அஞ்சலியுடன், இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்காக தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு - அரவணைப்பு என்ற உணர்வோடு, இந்த வேலைநிறுத்தத்தில் நம்முடைய ஒற்றுமையை உறுதியாக வெளிப்படுத்திட முன்வர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.\nஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ வகைப் போராட்டங்களை 1956ஆம் ஆண்டிலிருந்து நடத்திப் பழக்கப்பட்ட தி.மு.கழகத்தின் தலைவன் என்ற முறையிலும், “டெசோ” இயக்கத்தின் தலைவன் என்ற முறையிலும், த���ிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், கட்சியினருக்கும், அனைத்துப் பொதுமக்களுக்கும், சமுதாயத்தின் எல்லாப் பிரிவினர்க்கும், தோழமைக் கட்சிகளின் சோதரர்க்கும், கழக உடன்பிறப்புக்களுக்கும் நான் விடுக்கின்ற வேண்டுகோள் இது\nமார்ச் 12 - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேரம் தமிழகமே ஒன்று திரண்டு வேலை நிறுத்தத்தில் அழுத்தமாக நின்றது என்று தெரிந்தாலே ராஜபட்ச நடுங்குவார். அதற்கொரு வாய்ப்பு என்ற முறையில் இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்பீர் எப்போதும்போல இந்த வேலை நிறுத்தத்தில் மருத்துவமனைகள், பத்திரிகை அலுவலகங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும்; இது தேர்வு நேரம் என்பதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கும்; விதி விலக்கு உண்டு. பாவிகளின் கொலைவெறிக்கு பலியான பாலகன் பாலச்சந்திரனின் மரணத்திற்குப் பிறகும், இந்த வேலை நிறுத்தத்தைக் களங்கப்படுத்த நினைப்போர் - திசை திருப்பி குளிர்காய எண்ணுவோர் - எவராயினும், தமிழ் இனம் சகித்துக் கொள்ளாது எப்போதும்போல இந்த வேலை நிறுத்தத்தில் மருத்துவமனைகள், பத்திரிகை அலுவலகங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும்; இது தேர்வு நேரம் என்பதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கும்; விதி விலக்கு உண்டு. பாவிகளின் கொலைவெறிக்கு பலியான பாலகன் பாலச்சந்திரனின் மரணத்திற்குப் பிறகும், இந்த வேலை நிறுத்தத்தைக் களங்கப்படுத்த நினைப்போர் - திசை திருப்பி குளிர்காய எண்ணுவோர் - எவராயினும், தமிழ் இனம் சகித்துக் கொள்ளாது அவர்கள் யார் என்று புரிந்து கொள்ளும் அவர்கள் யார் என்று புரிந்து கொள்ளும் பொது வேலை நிறுத்தம் வெற்றி வெற்றி என்ற செய்தியை, இன்னல்களுக்கு ஆளாகி யிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக வழங்குவோம் பொது வேலை நிறுத்தம் வெற்றி வெற்றி என்ற செய்தியை, இன்னல்களுக்கு ஆளாகி யிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக வழங்குவோம் சங்கம் முழங்கிடுவோம் “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்று சங்கம் முழங்கிடுவோம்\nதங்கம்: பவுனுக்கு ரூ.112 குறைவு\nஹெலிகாப்டர் பேரம்: முன்னாள் அமைச்சரின் சகோதரரிடம் சிபிஐ விசாரணை\nரஜௌரியில் பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்து 15 பேர் பலி\nஉபாத்யாய ஐபிஎஸ்., தீயணைப்புத் துறை இயக்குநராக பதவி உயர்வு\nடெஸோ ��றிவித்துள்ள மார்ச் 12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி\nஎரிபொருள் விலை உயர்வுக்கு மம்தா கண்டனம்\nஇன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல்: மம்தா பானர்ஜி\n2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும் : விஞ்ஞானிகள் தகவல்\nசன் ரைஸர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ்\nகரூர் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனைத் தொடக்கம்\nபுதுவையில் அடுத்த ஆட்சி யாருடையது அவையில் கலகலப்பை தொடங்கிவைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nமக்கள் நலப் பணியாளருக்கு மீண்டும் பணிவழங்கக் கோரி 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம்\nதேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த நடவடிக்கை: பிரதமர்\nமீனவர் தாக்குதலில் இந்திய கடற்படையினரின் பணி என்ன \nகாரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரம்மோத்வசத்திற்கான பந்தல்கால் முகூர்த்தம்\nநேரம் முற்பகல் 3:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: : மத்திய அரசு, கலைஞர், தெசோ, மார்ச்சு12, வேலைநிறுத்தம், dinamani, drama, Genocide, massacre\nமீனவர் தாக்குதலில் இந்தியக் கடற்படையினரின் பணி என்ன \nமீனவர் தாக்குதலில் இந்திய க் கடற்படையினரின் பணி என்ன \nதமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இந்திய கடற்படையினரின் பணி என்னவாக உள்ளதென பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.\nகாரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.\nபிறகு அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது : ஜெனீவாவில் ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்கவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தங்களது நிலைபாட்டை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையிலேயே, கடந்த சில நாள்களாக காரைக்கால் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதாக கருத வேண்டியுள்ளது.\nஇந்திய எல்லையில் புகுந்து இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர் என காரைக்கால் மீனவர்கள் தெர���விக்கின்றனர். அப்படியானால், இந்திய கடற்படையினரின் பணி என்ன, அவர்கள் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி சாமானிய மக்களிடேயே ஏற்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் கடற்படை, கடலோரக் காவல்படையினர் பணியை செம்மைப்படுத்த தீவிர கவனம் செலுத்த வேண்டும். இலங்கை விவகாரத்தில் காட்டப்படும் அலட்சியம், வளரும் பல அண்டை நாடுகளின் அச்சுறுத்தலுக்கும் இந்தியா ஆளாகவேண்டிவிடும் என்றார் அவர்.\nநேரம் முற்பகல் 2:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்திய கடற்படையினர், பாசக, மீனவர் தாக்குதல், dinamani, massacre, TNfishermen\nநேரம் முற்பகல் 2:50 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 மார்ச், 2013\nநேரம் பிற்பகல் 3:41 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை\nஇலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.சனதா குற்றச்சாட்டு\nபதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மார்ச் 08, 6:03 AM IST\nஇலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைபற்றி நேற்று விவாதம் நடந்தது.\nவிவாதத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது:-\nஇலங்கை தமிழர்களின் துயரம் என்பது நமது காலக்கட்டத்தில் நடந்துள்ள மிக மோசமான நிகழ்வு ஆகும். இலங்கையில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக்கொண்டிருந்த காட்சியும், அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும். அங்கு வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, போர்க்குற்றங்களும் அரங்கேறின. இதை யாரும் மறுக்க முடியாது.\nஇந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற வேளையில், 2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகி விட்டது. 'தேவைப்பட்டபோது இந்தியா செயல்பட தவறி விட்டது. எத்தனையோ உயிர்களை இந்தியா காப்பாற்றி இருக்க முடியும்' என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீது இந்தியா வெறுமனே ஓட்டு போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில், முன்னெடுத்துச்செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.\nசமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:-\nஇலங்கை தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா\n'மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்' என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள்.\n(காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முலாயம்சிங் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள் உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவுதேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லக்கூடாது என்பதல்ல.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத்தா ராய் கூறிய���ாவது:-\nசில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் (பதவியில்) ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள் இலங்கை தமிழர் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்.\nராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் பேசும்போது, 'இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தாராசிங் பேசும்போது, 'இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்த பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, தலையிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.\nநேரம் பிற்பகல் 2:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, இலங்கை, உடந்தை, குற்றச்சாட்டு, படுகொலை, பா.சனதா, மாலைமலர்\nதலைவாசல் >> செய்திகள் >> தேசியச்செய்திகள்\nதில்லி மாணவி கற்பழிப்பு நிகழ்விற்குப் பிறகு பாலியல் வன்முறை அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மார்ச் 08, 12:37 PM IST\nநாட்டின் தலைநகரான டெல்லியில் பெண் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கொதித்து எழுந்து போராடினார்கள். இதையடுத்து மத்திய அரசு கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு பிறகும் கற்பழிப்பு குற்றங்கள் குறையவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாலியல் கொடுமை அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமையும், வியாழக்கிழமையும் ஓட்டலில் பணிபுரிந்த இளம்பெண், 15 வயது வேலைக்கார சிறுமி, குடும்பத்தலைவி, வேலை தேடி வந்த பெண், மற்றும் 8 வயது சிறுமி என 5 பேர் கற்பழிக்கப்பட்டனர்.\nடிசம்பர் சம்பவத்துக்கு பின் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு பதிலாக குற��றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் டெல்லியில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் சம்பவம் நடப்பதாகவும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த ஆண்டு (2012) ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படும் சம்பவம் நடந்தது. இந்த ஆண்டு அதுவும் தொடக்கத்திலேயே பல மடங்கு அதிகரித்து இருப்பது போலீஸ் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nஇதேபோல் டெல்லியை ஒட்டி உள்ள நகரங்களான குர்கான், நொய்டாவிலும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. குர்கானில் மாதத்துக்கு 7 கற்பழிப்பு மற்றும் மானபங்கம் சம்பவங்கள் நடந்தது. அது தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று காலை குர்கானில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த 27 வயது பெண் சக ஆண் ஊழியரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தார். பின்னர் அவர் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆனால் போலீசார் வழக்கை முடிக்கவில்லை. அது பொய் புகாரா நடந்தது என்ன என்று விசாரணை நடக்கிறது.\nநொய்டாவிலும் இந்த ஆண்டு கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 4 பாலியல் கொடுமை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு மாதத்துக்கு 10 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.\nகற்பழிப்பு சம்பவங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரித்து இருப்பது போலீசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.\nடெல்லியில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று ஆய்வு நடத்தியதில் 90 சதவீத பெண்கள், 'இரவு நேரத்தில் டெல்லியில் நடமாடுவது பாதுகாப்பானது அல்ல' என்று தெரிவித்துள்ளனர்.\n3-ல் 2 பங்கு பெண்கள் கூறுகையில், டெல்லி தெருக்களில் நடந்து செல்லும் போது தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அலுவலகங்களில் பாலியல் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். வீடுகளில் நடந்த குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால் வேலை பார்க்கும் இடங்கள் இன்னும் பெண்களுக்கு சவாலாகவே விளங்குவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.\nடெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல. 94 சதவீதம் பேரும், இரவு நேரம் பாதுகாப்பானது அல்ல 96 சதவீதம் பேரும், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது சிறப்பானது என்று 67 சதவீதம் பேரும் அலுவலகத்தில் செக்ஸ் கொடுமையை ��திர்த்து போராட வேண்டி இருப்பதாக 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.ஜனதா குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பிரதமர் பகல் கனவு ....\nஆந்திராவில் என்ஜினியரிங் கல்லூரி காதல் ஜோடி ரயில் முன் ....\nகுஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விட்டல் ராடாடியா இன்று ....\nராஜஸ்தானில் 4 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு மரண ....\nசுரங்கப்பிரபு ஜனர்த்தனா ரெட்டி, அவரது மனைவி அருணா ஆகியோர் ....\nநேரம் பிற்பகல் 2:47 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அதிகரிப்பு, ஆய்வு, தில்லி மாணவி கற்பழிப்பு, பாலியல் வன்முறை, மாலைமலர்\nநேரம் பிற்பகல் 2:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:38 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:40 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஈழப்படுகொலை பற்றிய மக்களவை உரைகள்\nமார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக...\nமீனவர் தாக்குதலில் இந்தியக் கடற்படையினரின் பணி என்...\nபேரா.மறைமலை நூல் அறிமுக விழா - Prof.Maraimalai boo...\nஇலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை\nசாகித்ய அகடமி விருத���வாங்கப் பணமில்லா மலர்வதி\nஇலங்கை விவகாரம் : மக்களவையில் டி.ஆர். பாலு நாடகம்\nவெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி: இரசிய ...\nஈழத் தமிழர் படுகொலை :மதி\nஈழத்தமிழர் ஆதரவை ஆதாயத்துக்கு ப் பயன்படுத்துகிறார்...\n400 ஆண்டுகளுக்கு த் தடையில்லா மின்சாரம்: கைவயம் இர...\nதில்லி மருத்துவ மாணவிக்கு ப் , \" பன்னாட்டு வீர மங்...\nசொத்து இருந்தால்தான் சொந்தமும் பந்தமும்\nபெயரோ அரசன்கொடை தொடரும் தூக்குப்' பயணம்\nசெயலிழந்த சிறுநீரகங்கள் - ஆனால், அருவினை ஆற்றத் து...\n106 அகவையில் பள்ளிபடிப்பை முடித்த அமெரிக்கர்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://wisewamitran.blogspot.com/2010/03/14.html", "date_download": "2018-07-16T00:45:11Z", "digest": "sha1:PZNUTPPLPNP7HPJOSYPVOQZ25IKOJFQS", "length": 8734, "nlines": 58, "source_domain": "wisewamitran.blogspot.com", "title": "விஸ்வாமித்திர மகரிஷி: # 14 திரு நங்கைகள்", "raw_content": "\nஎல்லரும் கொம்பு சுத்த நான் மட்டும் வேடிக்கை பார்பதா\nசெவ்வாய், 9 மார்ச், 2010\n# 14 திரு நங்கைகள்\nஇது ஒரு சீரியசான பதிவு\nபால்முறையில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது வடமொழியில் நபும்சகர்கள் என்று சொல்லப்படுவார்கள். ஹிந்தியில் ஹிஜ்ரா என்று சொல்லப்படுவார்கள். இந்த பாவப்பட்டவர்கள் தமிழில் என்னவோ வருஷம் ஒரு பெயரால் சொல்லப்படுகிறார்கள் பழம் தமிழில் அலி என்று சொல்லப்பட்டார்கள். இது ஒரு அர்த்தமுள்ள சொல். அ + லிங்கம் என்பது அலி ஆனது. வடமொழியில் சொற்களுக்கே பால் உண்டு சில சொற்கள் புருஷ சொற்கள் என்றும் சில சொற்கள் ஸ்த்ரீ சொற்கள் என்றும் வேறு சில சொற்கள் இரண்டும் அற்றவை அதாவது அலிங்க சொற்கள் என்றும் வகை படுத்தப்படும். இந்த மரபு படி பார்த்தால் ஸ்திரீ , புருஷ இரண்டு வகையிலும் சேராதவை அ லிங்கங்கள் என்றும் சொல்லப்படும் இதுவே சுருங்கி அலி என்று மூன்றாம் பாலின மக்களை குறிக்கும் சொல்லாயிற்று. இந்த சொல் ஏனோ பிடிக்காமல் போனது. எண்பதுகளில் சுருளிராஜன் காமெடிகளில் ஒம்போது என்று கேலிசெய்யும் வார்த்தையானது. இதன் etimology தெரியாவிட்டாலும் இது ஒன்றும் கௌரவமான சொல் இல்லை என்பது நிச்சயம்\nபுராணகாலத்தில் ஒரு மூன்றாம் பால் பெண் அரவானை மணந்ததால் இவர்கள் அரவாணிகள் என்று சொல்லப்பட்டார்கள் ஓரளவு அர்த்தம் உள்ள வார்த்தையாக இது தெரிகிறது.\nபிறகு ஏனோ இந்த வார்த்தை பிடிக்காமல் போய் இவர்கள் திருநங்கைகள் என்று இப்பொழுது அழைக்கபடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அரவாணிகள் என்பது ஒரு கெட்டவார்த்தை போலவே பார்க்கபடுகிறது. திரு நங்கைகள் என்பதுதான் கௌரவமான சொல்லாக ஏற்க்கப்பட்டுவிட்டது. இதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.\nதிருநங்கை என்பது ஆங்கிலத்தில் shemale என்பதின் நேரடி தமிழாக்கம். இது மூன்றாம் பாலிநத்தவர்களை \"ஆம்பிளை பெண்\" என்பதற்கு சமமாக படுகிறது. இந்த வார்த்தை அவர்களின் குறைபாட்டை நேரடியாக சுட்டிக்காட்டும் சொல்லாக எனக்கு தோன்றுகிறது. இது \"ஒற்றைக்காலன்\" \"பேசாவாயன்\" என்பது போன்ற குரூர சொல்லாகவே படுகிறது.\nதிருநங்கை என்பது அவர்களின் குறைபாட்டை நேரடியாக குறிக்கும் ஒரு சொல். மேலை நாட்டவருக்கு பாந்தமாக shemale என்ற சொல் இருக்கலாம் . நிச்சயமாக இது தமிழர் பண்பாட்டிர்கேற்ற சொல் அல்ல. இதற்கு அரவாணி என்ற வார்த்தை மிகவும் கண்ணியமானது டீசன்ட் ஆனது.\nPosted by விஸ்வாமித்திரன் at பிற்பகல் 8:42\nசேட்டைக்காரன் 9 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 10:22\nசீரியசான பதிவு என்றாலும், கருத்துடன் சுவைபடக்கூறியிருக்கிறீர்கள்\nவிஸ்வாமித்திரன் 10 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:51\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி\nநாமக்கல் சிபி 19 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகீரிக்கும் பாம்புக்கும் நிஜமாகவே சண்டை நடக்கும்,சீட்டு கம்பனிகள் வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து ஒழுங்கு மரியாதையாய் திருப்பித்தரும் தேர்தலில் நிற்பவன் வாக்குறுதிகளை செய்வான் , இந்தவருடம் ரொம்பநல்ல இருக்கும், என்றெல்லாம் நம்பும் சாதாரண மிகச் சாதாரணமான பாமரன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n# 17 நீதி மன்றத்தில் நித்யானந்தா - பராசக்தி ஸ்டையி...\n# 15 ஹை......ரோப்பா - ஒரு அறிவிப்பு\n# 14 திரு நங்கைகள்\n#12 நீயா நானாவும் பெரியாரும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-in-theiruddu-arayil-muraddukkuththu-the-bagamathi-and-the-shareholder-is-now-the-one-in-the-hands-of-the-company1034.htm", "date_download": "2018-07-16T00:59:21Z", "digest": "sha1:DOOKB3ASHREATJMK3TJDNG7532AVWQWB", "length": 4838, "nlines": 71, "source_domain": "www.attamil.com", "title": "In theiruddu arayil muraddukkuththu, the bagamathi and the shareholder is now the one in the hands of the company - Anushka - இருட்டு அறையில் முரட்டுக்குத்து- Story- வெற்றி- Released - தமிழகம் - கூட்டணி - நிறுவனம் - January- ஹரஹர மகாதேவகி- Following - திரை- Harahara Mahadevi- ஜனவரி - Coalition- கதை- Iruddu Arayil Muraddukkuththu- ஹீரோ- ABI & ABI PICTURES- அனுஷ்கா - Tamil Nadu | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து, பாகமதியும் இப்போது ஒருவர் கையில் -நிறுவனம் வெளியிட்ட தகவல் Cinema News\nஅனுஷ்கா எப்ப���தும் ஹீரோக்களுக்கு நிகராக கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் இவர் நடிப்பில் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் பாகமதி.\nமேலும், ஹரஹர மகாதேவகி வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி எடுத்து வரும் படம் தான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து.\nஇந்த இரண்டு படங்களையும் ABI & ABI PICTURES நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளதாம்.\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-16T00:50:06Z", "digest": "sha1:R3LV65PCDNRHFPHFRCWPMSKDU5FEA6XU", "length": 6630, "nlines": 129, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nபனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\no பனாட்டு – (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.\no பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.\no பனஞ்சீனி (பனை வெல்லம்)\nPrevious Post:நாம் உட்கொள்ளும் உணவு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62735", "date_download": "2018-07-16T00:50:27Z", "digest": "sha1:N3KSYTOVCARPWT6NN4ALZBJ73LSN4C7H", "length": 4813, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏறாவூர் பிரதான வீதியில் 10மில்லியன் பெறுமதியான கடைக்காணியை அன்பளிப்பு செய்த வள்ளல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஏறாவூர் பிரதான வீதியில் 10மில்லியன் பெறுமதியான கடைக்காணியை அன்பளிப்பு செய்த வள்ளல்\nஏறாவூர் பிரதான வீதியில் -கார்கில்ஸ் பூட் சிட்டிக்கு எதிரில் உள்ள 10மில்லியன் பெறுமதியான கடைக்காணியை – பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமான சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுமாக இணைந்து இன்று ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வாசலுக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.\nகுறித்த காணியை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று இஷாத் தொழுகையை தொடர்ந்து ஓட்டுப்பள்ளிவாசலில் சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.\nPrevious articleபொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு – மஹிந்த\nNext articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு பூசை : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\nஇனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும்\nமட்டக்களப்பில் முதற்தடவையாக 20இலட்சம் ரூபா செலவில்\n25வாகனங்களில் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் ரதபவனி\nமட்டக்களப்பு மாவட்டம்: போரதீவு பற்று பிரதேசசபை\nசம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65408", "date_download": "2018-07-16T00:58:49Z", "digest": "sha1:OIGSHYSQ4ENFMR5ONFLSIWWKCRUMLLZK", "length": 7348, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "முனைப்பினால் காலை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுனைப்பினால் காலை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி.\nமுனைப்பு நிறுவனத்தினால் யுத்தத்தின் போது ஒரு காலை இழந்த இரண்டு பிள்ளையின் தந்தையான முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி சனிக்கிழமை (23) வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.\nயுத்தத்தின் போது ஒரு காலை இழந்த நிலையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மாவடியோடையில் வசித்துவரும் முன்னாள் போராளி ஒருவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகள�� உள்ள நிலையில் வாழ்வாதாரத்துக்கு கஸ்ரப்படுவதுடன் தனது பிள்ளைகளின் கல்வியினை முன்னெடுப்பதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் இவரது மேற்படி பிரச்சினையினைக் கருத்தில் கொண்டு முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கிவைக்கப்பட்டது.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன், ஆலோசகர் கே.புஸ்பராசா ஆகியோர் மாங்கேணி மாவடியோடைக்குச் சென்று இந்த உதவியினை வழங்கிவைத்துள்ளனர்.\nஇதேவேளை கிரான் பிரதேசத்தின் முறுத்தானை கிராமத்தில் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த நிலையில் பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் குறித்த பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கான போக்குவரத்துச் செலவிற்கு பதினையாயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nஅத்தடன் சித்தாண்டியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமான நிலையில் அவரது பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுசெல்வதற்காக முனைப்பு நிறுவனத்தினால் பத்தாயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleவிவசாயிகள் பாதிப்பு மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரத்தினை திறக்க முயற்சி\nNext articleத.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டியல் ஆசனம் கல்முனைக்கு வழங்கப்பட வேண்டும்\nஇலங்கை வீரர்களுக்கு சூரிச்விமானநிலையத்தில் வாழ்த்து தெரிவித்த முனைப்பு, உதயம் அமைப்பினர்.\nஉலக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மரதன் போட்டிகளில் கலந்து கொள்ள மட்டு இளைஞன் சுவிஸ் செல்கின்றான்.\nமுனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள்\nமுனைப்பினால் கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வாழ்வாதாரத்திட்டம்\nமனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/07/blog-post_30.html", "date_download": "2018-07-16T00:47:33Z", "digest": "sha1:L2GBFPZ4TESZABQIOB2AUZZW4HHKIBOX", "length": 46219, "nlines": 408, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: “தன் இனமாக உருவாக்க வேண்டும்” என்று விரும்பும் மெய்ஞானிகளின�� விருப்பம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\n“தன் இனமாக உருவாக்க வேண்டும்” என்று விரும்பும் மெய்ஞானிகளின் விருப்பம்\nமெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞான குரு) எண்ணுகின்றேன்.\nஅப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.\nஅவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார்.\n1.அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து\n2.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப் புலன் ஈர்த்தாலும்\n3.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.\nஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.\nஅப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணைகொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.\nஉதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது. அது இங்கே உண்டு.\nஅந்த வேப்ப மரத்தில் ஒரு வித்து உருவாகின்றது என்றால் அதை நாம் மண்ணிலே ஊன்றுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.\n1.அப்பொழுது அது காற்றிலே பரவி படர்ந்திருக்கும்\n2.தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துகளை காந்தப் புலன் கவர்ந்திருந்தால்\n3.புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அதைக் கவர்ந்து\n4.தன் உணவாக எடுத்து அந்த உணர்வின் சத்தாக விளைந்து “வேப்ப மரமாகும்”.\n5.அதன் உணர்வின் “வித்தாக” மீண்டும் விளைகின்றது.\nஇதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.\nஎன் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை\n1.நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது\n2.”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.\n3.கவர்ந்த உணர்வுகள் என் நி���ைவுகளுடன் இணைக்கப்பட்டு\n4.கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.\nஅவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.\nஅவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளை கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.\nநமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றார்,\nஇப்பொழுது தற்காலத்தில் (1971) சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தவர் தான் நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்”.\nஅவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் யாம் உபதேசிக்கும் போது கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.\nபதிந்த நிலைகளை நீங்கள் மீண்டும் எண்ணும்போது நமது குருநாதர் காட்டிய அருளுணர்வு இங்கே படர்ந்திருப்பினும் அவர் நினைவு கொண்டு அங்கே விளைந்த உணர்வை நாம் கண்டுணர முடிகின்றது. நுகர முடிகின்றது.\nநுகர்ந்த உணர்வுகள் - ஒரு வித்து எவ்வாறு தனக்குள் சுவாசித்து தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அதே மரமாக விளைகின்றதோ இதைப் போல குருநாதர் உடலில் விளைந்த\n1.அந்த மெய்ஞானியின் மெய்யுணர்வின் ஆற்றல்\n2.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்று ஒளியின் சரீரமாக இருக்கும் அந்த உணர்வின் ஆற்றல்\n3.நமக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.\nஒரு வித்து தாய் மரத்தின் சத்தைக் கவருவது போல் மெய் ஞானிகள் விளைவித்த மெய் ஞான உணர்வுகளை நாம் பெற வேண்டும்\nஇதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்��லாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\n���ிறர் வேதனைப்படுவதைக் கண்டு எக்காரணம் கொண்டும் நாம...\nஉடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் புவிக்குள் சு...\nஅகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தை...\nவளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் “தன்னைக் காட்டில...\n“தன் இனமாக உருவாக்க வேண்டும்” என்று விரும்பும் மெய...\nநம் உணர்வுகள் என்றுமே பிறரை “நல் வழியில் இயக்கும் ...\nஅகஸ்தியன் துருவ நட்சத்திரமான உணர்வை “நம் உயிரின் ம...\nபல ஆயிரம் கோடிப் பணம் வைத்திருக்கின்றார்கள் ஆனால் ...\nஇன்றைய பக்தி நிலையில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டுள...\n“சாகாக் கலை…, வேகா நிலை…, போகாப் புனல்” – சாகாக் க...\nகாசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் ...\nஅகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் அடக்...\n“தமிழ் நாடுதான்”இந்த உலகைக் காக்கப் போகின்றது\n“அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு...\nவீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவி...\nஎதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள்...\nநல்ல நேரம் இருந்தது… “சம்பாரித்தேன்” கெட்ட நேரம் வ...\nமண்ணுலகில் வாழ்ந்த மனிதன் விண்ணுலக ஆற்றலைப் பெற்று...\nஆயுள் ஹோமம் செய்தால்.... \"என்ன பலன் கிடைக்கும்...\nநமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன\nபிறரிடம் குறைகள் காணுவதை விடுத்து “அகஸ்தியனைப் போன...\nஒவ்வொரு தெய்வத்திற்கும்… “ஒவ்வொரு வாகனம்” ஞானிகளால...\nவிஷத் தன்மைகளைக் கலந்து விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட...\nநம்மைக் காத்திடும் மெய்ஞானியின் அலைவரிசை (FREQUENC...\nஇருளை மாய்க்கும் நிலையை “முனி…” - நாரதனை முனி என்ற...\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண...\n“அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவ...\nஇந்த வாழ்க்கையில் “நம்மை வந்து தாக்கும் எத்தகையை த...\nபதினெட்டாம் நாள் போரை வென்றவன் விண்ணை அடைந்தான் - ...\nவான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவ...\n“விதியை வெல்லும் சக்தியைத்தான்” உங்களுக்குக் கிடைக...\nபல கோடி மைல்களுக்கு அப்பால் இயந்திரத்தைச் செலுத்தி...\nமனிதன் பெறவேண்டியது “அழியா ஒளிச் சரீரம்” – அடைய வே...\nமகாபாரதப் போர் தொடங்கும்போது அர்ச்சுனன் தன் உறவினர...\nபிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல்...\n“அகப்பொர��ளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வர...\nநமக்குக் கோபம் வந்தால் “உச்சி முடி நட்டமாக நிற்கிற...\nஒரு சொல்லைக் கேட்டவுடனேயே சிலர் “(TENSION) உணர்ச்ச...\n“நாடி” - நரம்புகளுக்குள் சுழலும் அமிலத்தின் தன்மைக...\nகணவன் மனைவி ஒன்று சேர்ந்து மெய் ஒளியினை ஒருவருக்கொ...\nபிரகலாதன் சொல்லும் ஹரி ஓம் நமோ நாராயணாய நமக...\nபோகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப ச...\nமகரிஷிகளின்பால் நம் நினைவினைக் கூர்மையாகச் செலுத்த...\nபாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் ...\n“கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான்…” குருக்ஷேத்திரப்...\nஇந்த உடலை விட்டு இறந்தால் “எங்கே செல்கிறோம்...\nஅகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்...\nமற்றவர்களுக்கு நாம் தர்மமோ உதவியோ செய்தாலும் “அவர்...\n“விண் செல்லும் மார்க்கம்” – குருநாதர் தான் விண் செ...\nநாம் வெளிப்படுத்தும் உணர்வலைகள் நாம் உட்கார்ந்து ப...\nஒருவர் இறந்துவிட்டால் உடலைப் புதைக்கலாமா…\nமந்திரங்களை ஜெபித்தேன் சித்து நிலை பெற்றேன் என்பார...\n“சர்க்கரை நோய்… சிறு நீரகம் பழுதடைதல்… இருதய அடைப்...\nஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி - இன்...\nதீமையை நீக்கக்கூடிய “சிந்தனைத் திறனையும் மன வலிமைய...\n“மந்திரம் சொல்வதையும்... மந்திரம் ஓதுவதைக் கேட்பதை...\nஎண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகி...\n“போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோய...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின...\n குரு அருளைப் பெறுவது எப்படி\n“அருள் ஒளியினை” நுகர்ந்தால் மனதைச் சமப்படுத்த முடி...\n“ஒளிக் கற்றைகள்…” நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலு...\nதெளிந்த நிலைகள் கொண்டு தியானத்தில் “உணர்வுகளைக் கு...\n“மாமகரிஷி அகஸ்தியர்” பெற்ற ஆற்றல்களை நமக்குள் வளர்...\nபிறருடைய தீமையான உணர்வுகள் நம்மை இயக்காதபடி “புருவ...\nரேடியோ டி.வி அலைவரிசை இயக்குவது போல் தான் “நம் எண்...\nஎல்லோருக்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று சேவையா...\nமருந்துடன் கலக்கப்படும் சிறிதளவு விஷம் உடலுக்குள் ...\nநாம் வெறுப்புடன் இருக்கும் பொழுது நெருங்கிய நண்பன்...\n“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” – நம் ஆன்...\nநம் உயிரின் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளையும் மூச்சல...\nஅனைவரும் மகிழ்ந்திடும் நிலையில் அதனைக் கண��டு “நாம்...\nவிஞ்ஞான அறிவு எதையும் கருவி மூலமாகத்தான் SCAN X-RA...\nகுற்றம் செய்தவரைத் தண்டிப்பது அரசர்கள் வழி – உயர்ந...\nஇந்த மனித வாழ்க்கையில் தீமைகளை நுகரும் நிலைகளிலிரு...\n“இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும்… நவக்கோ...\nஉடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்...\nஅர்ச்சுனன் போர் முனையில் சகோதரர்களைக் கொல்ல மனம் வ...\nநம் எண்ணங்களைத் (ஆயுதங்களை) தூய்மைப்படுத்துவதே “ஆ...\nரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற தவத்தின் பலனா...\nஎந்தத் தீமையாக இருந்தாலும் கடலில் (கங்கையில்) கரைக...\nநீர் இன்றி அமையாது உலகு – சனிக் கோளின் முக்கியத்து...\n“மனிதனுடைய எண்ண வலு சாதாரணமானதல்ல” – எண்ணத்தின் வல...\nகூர்மை அவதாரம் – பாறையைப் போன்று “வலுவான ஓடு” ஆமைக...\nதட்டான் பூச்சி எந்தெந்தப் பூவில் தன் முட்டையை இடுக...\n“விண் செலுத்தும் ஆற்றலை வளர்த்து” விண் செல்லும் மா...\nபிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்ற...\nமனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா – நாம் ஏற்ற வேண...\nஉடலுக்குள் உருவாகும் TB, கேன்சர் போன்ற நோய்கள் எப்...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத�� தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/senior-saudi-royal-ousted-princes-reportedly-arrested-300793.html", "date_download": "2018-07-16T00:42:42Z", "digest": "sha1:YSIUJ6PADICHDEIRX2URZTUF7MJVDBZG", "length": 11043, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் புகாரில் இளவரசர் பதவி நீக்கம்.. 11 இளவரசர்கள் கைது.. சவுதியில் பரபரப்பு! | Senior Saudi royal ousted, princes reportedly arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊழல் புகாரில் இளவரசர் பதவி நீக்கம்.. 11 இளவரசர்கள் கைது.. சவுதியில் பரபரப்பு\nஊழல் புகாரில் இளவரசர் பதவி நீக்கம்.. 11 இளவரசர்கள் கைது.. சவுதியில் பரபரப்பு\nமாற்றத்தின் தொடக்கம்.. லைசன்ஸ் பெற்ற சவுதி பெண்கள்.. இன்று முதல் கார் ஓட்ட அனுமதி\nமோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சவூதி பட்டத்து இளவரசரை மிரட்டிய அல் கொய்தா\nஏமன் நாட்டில் சவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி.. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்\nரியாத்: சவூதி அரேபியாவில் மூத்த இளவரசரை முக்கிய பதவியிலிருந்து நீக்கம் செய்த பட்டத்து இளவரசர் சல்மான், 11 இளவரசர்களையும், முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்தார்.\nமன்னரான சல்மானின் மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார். அவர் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ஊழலுக்கு எதிராக இளவரசர் சல்மான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் மன்னராட்சி நடைபெறுகிறது. அந்த அரசின் முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினர் வகித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களின் பணத்தை சுரண்டியவர்களுக்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு கடந்த 2009-இல் ஜித்தாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளம் குறித்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு சுவாச நோயால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்த விவகாரம் குறித்தும் விசாரித்து வருகிறது.\nஇதனிடையே அரச பரம்பரையின் மூத்த மதகுருக்கள் அடங்கிய கவுன்சில் ஒரு அறிக்கையை விட்டுள்ளது. அதில் ஊழலுக்கு எதிராக போராடுவது இஸ்லாம் மதத்தின் முக்கிய கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.\nகைது வாரண்ட் பிறப்பிப்பது, பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது. வங்கிக் கணக்குகளை முடக்குவது, பணபரிமாற்றத்தைத் தடுப்பது, பணத்தை பறிமுதல் செய்வது, சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க ஊழல் தடுப்பு குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் சவூதியின் பாதுகாப்பு படையின் தலைவராக இருந்த இளவரசர் மீதேப் பின் அப்துல்லாவை அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்க பட்டத்து இளவரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து 11 இளவரசர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கைது செய்தும் சல்மான் அதிரடி காட்டியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi princes arrest சவூதி இளவரசர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/09/madurai-virudhachalam-makkal-athikaram-comrades-arrest/", "date_download": "2018-07-16T01:18:07Z", "digest": "sha1:WAHI5X5J4QR5L62UR45NSMY45VDWZE6D", "length": 25630, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் ! விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு !", "raw_content": "\nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\n சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை\nஜியோ பல்கல���க்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா \nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nஉலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஅமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah\nஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா\nகருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் \nகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nவிவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா\nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nதிருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு...\nமதுரையில் இரு தோழர்கள் கடத்தல் விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு \nமக்கள் அதிகாரம் தோழர்களை குறி வைத்து ஒடுக்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை முடக்க முயற்சிக்கிறது அரசு. இதற்காக ஆட்கடத்தல் போன்ற கீழ்தரமான முறைகளை கையாள்கிறது போலீசு.\nமதுரை – ம.க.இ.க, மக்கள் அதிகாரம் தோழர்களை கடத்திய போலீசு \nமதுரை ம.க.இ.க வை சேர்ந்த சமயநல்லூர் தோழர் விஜயரங்கன் மற்றும் மக்கள் அதிகாரம் செக்கானூரணி தோழர் ஆசையன் (எ) ஆசை ஆகிய இருவரும் 08.07.2018 அன்று காலை போலீசாரால் கடத்தப்பட்டுள்ளனர்.\nமக்கள் அதிகாரம் தோழர் ஆசையன்\nமக்கள் அதிகாரத்தில் செயல்பட்டு வருபவர் தோழர் ஆசையன் (எ) ஆசை. சில நாட்கள் முன்பு தோழரின் வயதான தந்தையார் மற்றும் அண்ணனை அழைத்துச் சென்ற போலீசார், “தூத்துக்குடில கலவரம் பண்ணி இருக்கான். ஒழுங்கா அவன (ஆசையை) ஒப்படை. இல்ல உங்கள உள்ள தூக்கி வெச்சுருவோம்.” என மிரட்டி உள்ளனர்.\nஇந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற தோழர் ஆசையை அங்கேயே வைத்து கைது செய்துள்ளது போலீசு. தோழர் ஆசையை எங்கே கொண்டு சென்று உள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.\nதோழர் விஜயரங்கன் நீண்ட காலமாக மதுரை ம.க.இ.க -வில் செயல்பட்டு வருகிறார். இதய நோய் மற்றும் கடுமையான உயர் இரத்த அழுத்த நோயும் தோழரின் உடலை கடுமையாக பாதித்து உள்ள நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளது போலீசு.\n08.07.2018 அன்று காலை 9 மணியளவில் தோழரின் சிறிய கடைக்கு வந்த போலீசார், சப் – இன்ஸ்பெக்டர் விசாரிக்க அழைப்பதாக கூறி உடன் வருமாறு சொல்லி உள்ளனர். தோழர் உடன் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடன், “இந்தா இருக்குற ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லிட்டு திரும்பி வரப் போறீங்க, சீக்கிரம் வாங்க” என அவசரப் படுத்தி உள்ளனர்.\nதோழரும் உடன் சென்று உள்ளார். ஆனால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு செல்லாமல், வாகனம் நான்கு வழிச் சாலை நோக்கி திரும்புவதைக் கண்டு தோழர் கேட்டதற்கு, “தூத்துக்குடி போறோம்” என கூறி உள்ளனர். தோழர் உடன் தனது கைபேசி மூலம் தனது துணைவியாரை தொடர்பு கொண்டு விசயத்தை கூறி உள்ளார். அதன் பின் தோழரை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nகை பேசி அணைத்து வைக்கப்பட்டது. அன்றைய நாள் முழுக்க தோழரை போலீசு எங்கே கொண்டு சென்றனர் என்ற விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணி அளவில் இரண்டு போலீசார் தோழரை அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளனர்.\nபோலீஸ் விசாரணை குறித்தும், தோழரை போலீசு சட்டவிரோதமாக கடத்திச் சென்றது குறித்தும் மேலதிக விவரங்களை அறிய வழக்கறிஞர்கள் விரைந்துள்ளனர்.\nவிருதை மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசத்துரோக வழக்கு\nதூத்துக்குடி மக்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 07.07.2018 அன்று கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் கணேஷ் மற்றும் வினாயகம் ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு (124a) மற்றும் 204b,353,505/1b ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு. அதன் அடிப்படையில் தோழர்கள் இருவரும் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nபேருந்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் கைது\nமுந்தைய கட்டுரைஅவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை \nஅடுத்த கட்டுரைதிருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nவிரைவில் இந்த அரசும், எடுபிடி போலீசும் ‘நாசமாகப்போவார்கள்’ இதுதான் இயற்கையின் அதாவது தெய்வ நீதி…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nபோராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது \nஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்\nபுதுச்சேரியில் பாலியல் வன்முறையைக் கண்டித்து பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=567349-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:11:15Z", "digest": "sha1:EUOUPJ6U7QTIWNMFLD2DS2PBIGYJDXOM", "length": 7429, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அமெரிக்காவில் இந்தியருக்கு கிடைத்த அங்கீகாரம்", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஅமெரிக்காவில் இந்தியருக்கு கிடைத்த அங்கீகாரம்\nஅமெரிக்க நியுஜெர்சி மாநிலம் ஹெபோகின் மாநகரத்தின் புதிய மேயராக ரவி பெல்லா என்ற இந்தியாவைச் சேர்ந்த சிங் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிங் ஒருவர் அமெரிக்க மாநகரம் ஒன்���ின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டமையானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு என மேயர் ரவி பெல்லா தெரிவித்துள்ளார். தனது வெற்றியானது வாக்களர்களின் வெறுப்பின் வெளிப்பாடு எனவும் ரவி பெல்லா குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர், இனந்தெரியாத நபர்களினால் பயங்கரவாதத்தை எமது நகரத்திற்குள் எடுக்க வேண்டாம் என துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் புதிய மேயராக, ரவி மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் மேயராக வெற்றி பெற்ற ரவி பெல்லாவிற்கு குடியிருப்பாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஹெபோகின் மாநகரம் ஹட்சன் நதியின் அருகில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50000 மக்கள் வசித்துவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுத்தலாக் விவகார மசோதா நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது\nஜெயலலிதா மரண விசாரணை: தினகரனுக்கு அழைப்பு\nதினகரன் களப்பணி செய்தே வெற்றி பெற்றார்: மு.க.அழகிரி\nஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்றார்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/articles/3025-2018-07-07-07-08-12", "date_download": "2018-07-16T01:02:26Z", "digest": "sha1:Z54G444CZXBJFRLQ6MC22UTPKJYXZRC6", "length": 34277, "nlines": 75, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "உடலில் தைத்த முள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\n08.07.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்\nஅள��ப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி\n08 ஜூலை 2018 ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு\nI. எசேக்கியேல் 2:2-5 / II. 2 கொரிந்தியர் 12;7-10 / III. மாற்கு 6:1-6\nகாலில் முள் குத்திய அனுபவம் உங்களுக்கு உண்டா கிராமத்தில் பிறந்த எனக்கு நிறையவே உண்டு. உள்ளங்கால் என்றால் முள் குத்துவதும், முன்னங்கால் என்றால் கல் எத்துவதும், பின்னங்கால் என்றால் அம்மி உரசுவதும் சகஜம்தானே என்பது கிராமத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தெரியும். செருப்பு அணியாதவர்களுக்கு இந்தப் பிரச்சினை என்றால், செருப்பு அணிந்தவர்களுக்கு மற்றொரு பிரச்சினை உண்டு.\nஅதுதான், காலணிக்குள் கல். வேகமாக நடந்து செல்லும்போது நம் காலணிக்குள் நுழையும் கல் நம் வேகத்தைக் குறைப்பதுடன், நம் காலைiயும், காலணி யையும் பதம் பார்த்துவிடுகிறது. காலணிகள் ஷூ போன்று இருந்தால் நிலை இன்னும் ரொம்ப மோசம். நம் உடலுக்கு வெளியே உள்ள பொருள் உடலுக்குள் நுழைய முற்பட்டால், அல்லது உடலைக் கிழித்தால், தைத்தால் (தமிழில் பாருங்களேன்: முள் குத்தும்போது கால் கிழிபடுவதை அழகாக, 'முள் தைத்தது' என்று சொல்கிறார்கள். 'முள்' ஆக்சுவலா 'கிழிக்கத்தானே' செய்கிறது) எவ்வளவு துன்பமாக இருக்கிறது\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 12:7-10) தூய பவுல் தன் உடலில் தைத்த முள் போல் ஒன்று தன்னை வருத்திக்கொண்டிருப்ப தாகப் பதிவு செய்கின்றார். பவுல் சொல்வது உடலுக்குள்ளே சதையைத் தைத்துக்கொண்டிருக்கும் ஒரு முள். அதாவது, நாம் மீன் சாப்பிட முயற்சி செய்து ஒரு முள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வரமால் இருப்பது போல. இப்படி அனுபவப்பட்டவர்கள் வாழ்க்கையில் மீண்டும் மீனே சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.\nபவுலின் வார்த்தைகளில் நிறைய சோகம் தெரிகின்றன. அதை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்:\nஅ. என்னிடம் பெருங்குறை ஒன்று - உடலில் தைத்த முள்போல - என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது.\nஆ. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு நான் மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.\nஆனால் அவர் அதை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார். (இந்தக் கடவுள் இப்படித்தான். பல நேரங்களில் நாம் கேட்பது எதையும் செய்யமாட்டார். அவரே தான் செய்வதற்கு ஒரு காரணமு���் சொல்வார். ஆனால் பரவாயில்லை. பவுலின் செபத்தைக் கேட்கவாவது செய்தாரே\nபவுல் இதை எழுதும்போது நிறைய கண்ணீரோடு எழுதியிருப்பார் என்றே என் கற்பனையில் தோன்றுகிறது. 'என் சதையில் தைத்த முள்போல' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. நம் காலில் குத்தும் முள் தரும் வலியும், கன்னத்தில் அல்லது உதட்டில் குத்தும் முள்ளும் ஒரே வலியையா தருகிறது. இல்லை. முள் குத்தும்போது அல்லது நம் உடலில் ஊசி போடும்போது நமக்கு ஏன் வலிக்கிறது மென்மையான ஒன்றின் மேல், வன்மை யான ஒன்று பாயும் போது அங்கே வலி வருகிறது. இரண்டும் மென்மையாக இருந்தால் வலி இருப்பதில்லை. ஊசி போடுவதற்கு முன் உடலில் தேய்க்கப்படும் பஞ்சு நமக்கு வலி தருவதில்லை. இரண்டும் வன்மையாக இருந்தால் சத்தம் மட்டும்தான் வரும். வலி வராது. நம் உடலின் நகத்தின்மேல், இன்னொரு நகத்தைத் தேய்க்கும்போது அங்கே சத்தம்தான் வருகிறது. ஆக, எதிரெதிர் குணங்கள் கொண்டவை ஒன்றுக்கொன்று மோதும்போது வலி வருகிறது. நாம் இறுக்கமாக பேண்ட் அணியும்போது அதன் பொத்தான்கள் நம் இடுப்பு பகுதிக்கு கொடுக்கும் வலியையே நம்மால் தாங்க முடிவதில்லை. அப்படியிருக்க அதே இடுப்பு பகுதியில் ஒரு முள் அமர்ந்து நம்மை குத்திக்கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா\nபவுலடியாரின் சதையில் குத்திய முள்ளாக அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதற்கு பல யூகங்கள் இருக்கின்றன. இது அவரை வாட்டி வந்த உடல் நோயைக் குறிக்கிறது, அல்லது அவருடைய உள்ளத்தில் உள்ள ஏதோ ஒரு குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது தன் எதிரியாக தான் நினைக்கும் ஒரு நபராக இருக்கலாம் அல்லது அவரின் திருச்சபையில் நிலவிய ஏதோ ஒரு பெரிய பிரச்சினையைக் குறிக்கிறது, அல்லது கொரிந்து மக்களால் ஒதுக்கப்பட்ட எதிர்மறை உணர்வைக் குறிக்கிறது என்று பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உடலில் உள்ள நோய், மனதில் உள்ள வருத்தம், வெளியில் உள்ள குறை என எதுவாக இருந்தாலும், வலி என்னவோ பவுலடியாருக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தக் குறை அல்லது வலிக்கு ஒரு நோக்கம் இருப்பதாகவும் சொல்கிறார் அவர். என்ன நோக்கம் 'நான் இறுமாப்பு அடையாதவாறு' சின்னக் குழந்தைக்கு அல்லது திருமண மணப்பெண்ணுக்கு நன்றாக அலங்காரம் செய்துவிட்டு, கன்னத்திற்கும், நாடிக்கும் இடையே வைக்கப்படும் திருஷ்டி பொட்டு போல ஆக, எல்லாம் நல்லாயிருக்கக் கூடாது என்பதற்காக தானாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட ஒரு குறை. மேலும் இந்தக் குறையை சாத்தான் அனுப்பியதாகவும் சொல்கிறார் பவுலடியார்.\nதன் சதையில் குத்திய முள்ளை எடுக்க கடவுளிடம் பவுலடியார் முறையிட, கடவுளும் முள்ளை எடுப்பதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையால்தான் வல்லமை வெளிப்படும்' என்கிறார். அதாவது, நிறைய மழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம். மேடுகளில் பெய்யும் மழை அப்படியே வழிந்து ஓடிவிடுகிறது. ஆனால் பள்ளங்களில், குண்டும், குழியுமான இடங்களில் பெய்யும் மழை அப்படியே ஆங்காங்கே தேங்குகிறது. ஆக, பள்ளங்களும், குண்டும் குழிகளும்தான் அருளைச் சேர்த்துவைக்கும் கலயங்கள். பவுலைப் பொறுத்தவரையில் இந்த வலுவின்மையில்தான் இறைவன் தன் அருளைத் தருவதாக உணர்கின்றார். மேலும், இந்த உணர்வினால் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது. ஆகையால்தான், 'என் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இடரிலும், இன்னலிலும், நெருக்கடியிலும் நான் அகமகிழ்கிறேன்' என்கிறார் பவுல்.\nஇவ்வாறாக, ஒரு பக்கம் வலி, மறு பக்கம் அருள். ஒரு பக்கம் வலுவின்மை, மறு பக்கம் மகிழ்ச்சி என வாழ்வின் இருதுருவ அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்கிறார் பவுல். இரண்டாம் வாசகத்தில் நாம் காணும் இந்த இருதுருவ அனுபவமே இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களிலும் இருக்கின்றது.\nஇன்றைய முதல் வாசத்தில் (காண். எசே 2:2-5) இறைவாக்கினர் எசேக்கியேலை இறைவாக்குரைக்க கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பு கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:-16) இயேசு ஓர் இறைவாக்கினராக தன் பிறந்தகம் வருகின்றார். இருவரும் எதிர் கொள்ளும் அனுபவங்களை இன்றைய வாசகங்கள் பதிவு செய்கின்றன.\nஎசேக்கியேல் இறைவாக்கினர் இறைவாக்குரைக்க வேண்டிய மக்களை மூன்று அடைமொழிகளால் அழைக்கிறார் யாவே இறைவன்:\n(அ) வன்கண்ணுடையோர் (2:4), (ஆ) கடின இதயம் கொண்டோர் (2:4), (இ) செவிசாய்க்காத செவிகள் கொண்டோர் (2:5).\n(அ) வன்கண்ணுடையோர்: எபிரேயத்தில் கடினமான அல்லது இறுகிய முகம் கொண்டோர் எனத் தரப்பட்டிருக்கிறது. வன்கண் அல்லது கடுமை யான முகம் என்பது நம் முன் இருக்கும் நல்லவற்றை அல்லது நிறைவைப் பார்ப்பதற்குப் பதிலாக, நம் முன் உள்ள கெட்டவற்றையோ அல்லது குறையையோ மட்டும் பா��்ப்பது.\n(ஆ) கடின இதயம் கொண்டோர். இதயத்தின் இயல்பு மென்மையாக இருப்பது, அல்லது வலுவற்று இருப்பது. வலுவற்று இருந்தால்தான் அது இரத்தத்தை சீர் செய்ய விரிந்து, சுருங்க முடியும். வலுவாகிவிட்டால் விரிந்தது சுருங்க முடியாது, சுருங்கியது விரிய முடியாது. ஆக, இயக்கம் இல்லாமல் இருக்கும் இதயமே கடின இதயம்.\n(இ) செவிசாய்க்காத செவிகள்.செவிகளைத் திருப்பி கொண்டவர்கள் என்று எபிரேயம் சொல்கின்றது. ஆக, செவியில் விழாதவாறு பார்த்துக் கொள்வது. அல்லது கீழ்ப்படிய மறுப்பது.\nஇவ்வாறாக, எசேக்கியேல் உடலில் தைத்த முள்ளாக இருப்பவர்கள் 'வன்கண்ணுடைய,' 'கடின இதயம் கொண்ட,' 'செவிசாய்க்காத செவிகள் கொண்ட' இஸ்ரயேல் மக்கள். இப்படி ஒரு பக்கம் முள் இருந்தாலும் அவரும் மறுபக்கம் கடவுளின் அருளை உணர்கின்றார். எப்படி 'ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது' என்கிறார் எசேக்கியேல். இவ்வாறாக, தனக்குள் உள்ள ஆண்டவரின் ஆவியில் தன் இறைவனின், தன்னை அனுப்பியவரின் அருளைக் கண்டுகொள்கிறார் எசேக்கியேல். ஆக, 'முள்ளும் அருளும்,' 'வலுவின்மையும் மகிழ்ச்சியும்' இணைந்தே இருக்கின்றன எசேக்கியேலின் வாழ்வில்.\nஇன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்தூரில் புறக்கணிக்கப்படுவதை மத்தேயு (13:53-58), மாற்கு (6:1-6) மற்றும் லூக்கா (4:16-30) என்ற மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் இந்த நிகழ்வை பதிவு செய்யவில்லை என்றாலும், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (1:11) என்று இயேசு நிராகரிக்கப்பட்டதை ஒரு இறையியலாகப் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவையே இன்றைய நற்செய்தி வாசகமாக வாசிக்கின்றோம்.\nநற்செய்தியாளர்களின் பதிவுகளில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுதான் ரொம்ப கரடுமுரடாக இருக்கின்றது. மத்தேயு கொஞ்சம் மெருகூட்டி எழுதுகின்றார். லூக்கா இதையே ஒரு இறையியல் நிகழ்வாக்கி இயேசுவை எசாயா போல ஒரு இறைவாக்கினர் எனச் சொல்லிவிடுகின்றார். 'இவர் தச்சன்' என்று மாற்கு சொல்வதை, 'இவர் தச்சனின் மகன்' என்று மத்தேயு சொல்கின்றார். மேலும், 'இயேசுவால் அறிகுறி செய்ய முடியவில்லை' என்று மாற்கு சொல்ல, மத்தேயுவோ, 'இயேசு ��றிகுறி ஒன்றும் செய்யவில்லை' என்று மாற்கு சொல்ல, மத்தேயுவோ, 'இயேசு அறிகுறி ஒன்றும் செய்யவில்லை' என்று எழுதுகின்றார். மேலும், இயேசுவின் சகோதரர்கள் பற்றி குறிப்பிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வு நாசரேத்தூரின் செபக்கூடத்தில் நடக்கின்றது. நாசரேத்தூரில் செபக்கூடம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் முதல் கிறிஸ்தவர்கள் செபக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒருவேளை பின்புலமாக மையப்படுத்தி, தலைவராம் இயேசுவே வெளியேற்றப்பட்டார் அல்லது ஒதுக்கப்பட்டார் என நற்செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கலாம்.\nஇயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்ததைக் கேட்ட அவருடைய சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி, பெரியம்மா, அத்தை வகையறாக்கள் ஒருசேர மூன்று உணர்வுகளை எழுப்புகின்றனர்: (அ) வியப்பு. (ஆ) தயக்கம். (இ) நம்பிக்கையின்மை.\nமுதலில் அவர்கள் கொள்ளும் வியப்பு கல்லின்மேல் விழுந்த விதைபோல இருக்கிறது. கல்லின் மேல் விழுந்த விதை சட்டென முளைக்கும். ஆனால் ஒரு நாளில் அது வாடி வதங்கிவிடும். இவர்களின் வியப்பு சட்டென்று தயக்கமாக மாறுகிறது. இந்தத் தயக்கத்தில் அவர்கள் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர்: (அ) இவர் தச்சர் அல்லவா (இயேசுவின் தொழில் - இங்கே 'டெக்னோன்' என்னும் கிரேக்க வார்த்தை 'கைவேலை செய்பவர்' என்ற பொருளையே தருகின்றது). ஆ. மரியாவின் மகன் தானே (இயேசுவின் தொழில் - இங்கே 'டெக்னோன்' என்னும் கிரேக்க வார்த்தை 'கைவேலை செய்பவர்' என்ற பொருளையே தருகின்றது). ஆ. மரியாவின் மகன் தானே (இயேசுவின் பிறப்பு - நாசரேத்தூர்காரர்கள் இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆகையால்தான், கணவன் துணையில்லாமல் மரியாளுக்குப் பிறந்த 'தவறான' குழந்தை என நையாண்டி செய்கின்றனர்). இ. இவரின் சகோதர, சகோதரிகள் நம்மோடு இல்லையா (இயேசுவின் பிறப்பு - நாசரேத்தூர்காரர்கள் இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆகையால்தான், கணவன் துணையில்லாமல் மரியாளுக்குப் பிறந்த 'தவறான' குழந்தை என நையாண்டி செய்கின்றனர்). இ. இவரின் சகோதர, சகோதரிகள் நம்மோடு இல்லையா (இயேசுவின் உறவினர்கள் - இங்கே சகோதர, சகோதரி என்பது உடன்பிறப்பைக் குறிக்கும் சொல்லாடல் அன்று. 'அதெல்ஃபோஸ்' என���ற கிரேக்கச் சொல்லாடல் நண்பர்கள், உறவினர்கள் என்ற பரந்த பொருளைக் கொண்டது. இதை வைத்து இயேசுவுக்கு நிறைய உடன்பிறந்தவர்கள் இருந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.)\nஇந்தத் தயக்கம் நம்பிக்கையின்மையாக உருவெடுக்கிறது. அவர்களின் நம்பிக்கையின்மையால் இயேசுவால் 'வல்ல செயல் எதையும் அங்கே செய்ய இயலவில்லை' எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஆக, நம் நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையும் கட்டிப்போட்டுவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக இருக்கிறது.\nஇங்கே, நாசரேத்தூர் மக்களின் 'வியப்பு,' 'தயக்கம்,' மற்றும் 'நம்பிக்கையின்மை' தன் உடலில் தைத்த முள்ளாக இயேசுவுக்கு இருந்தாலும், அவர் தன் தந்தையின் அருள் தன்னோடு இருப்பதை உணர்ந்ததால் தொடர்ந்து சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பிக்கின்றார்.\n'உடலில் தைத்த முள் போல' உணர்வு பவுலுக்கும், எசேக்கியேலுக்கும், இயேசுவுக்கும் இருந்ததுபோல நமக்கும் இன்று இருக்கிறது. ஆனால், இந்த உணர்வோடு சேர்ந்து கடவுளின் அருளும், அந்த அருள்தரும் மகிழ்வும் முன்னவர்களுக்கு இருந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.\nஇந்த இரட்டை உணர்வுகளோடு நம் வாழ்வை நாம் முன்நோக்கி நகர்த்துவது எப்படி இன்றைய இறைவாக்கு வழிபாடே அதற்கான வழிமுறை களையும் நமக்குச் சொல்கிறது:\n1. இருப்பை உறதி செய்வது - அதாவது, உடலில் தைத்த முள் ஒருபோதும் நம்மை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. எப்படி எசேக்கியேல் என்னதான் கிளர்ச்சி செய்யும், கலக வீட்டாருக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் வன்கண்ணுடையோராய், கடின இதயத்தோடு, செவிசாய்க்காத வர்களாக இருந்தாலும், எசேக்கியேல் செய்ய வேண்டியதெல்லாம், 'தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வது.' அப்படியானால், அவர் ஓர் இறைவாக்கினர் போல வாழவும், பணி செய்யவும், இருப்பை உறுதி செய்யவும் வேண்டும். ஆக, எனக்கு உள்ளே இருக்கும் முள்ளோ, அல்லது எனக்கு வெளியே இருக்கும் தடையோ என் இருப்பை உறுதி செய்யுமாறு நான் அவற்றுக்கு என்னை விற்றுவிடக்கூடாது. ஆக, அவற்றைப் பொருட்படுத்தாமல் நான் என் பணியைச் செய்ய வேண்டும். என் வேலையை வாழ வேண்டும்.\n2. அகமகிழ்வது - உள்ளுக்குள்ளே வலி இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் எனக் கேட்கலாம். முள் உள்ளே இருப்பது ப��ல அருள் உள்ளே இருப்பதும் நிச்சயம்தானே. அப்படியிருக்க, அந்த அருளை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாமே. தன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் அழித்த இளைய மகனுக்கு, தான் அந்நிய நாட்டில் பட்ட கஷ்டம் முள்போல குத்தியபோது, தன் தந்தையின் இருப்பை நினைத்துப்பார்த்து பிறந்தகம் புறப்படவில்லையா எனக் கேட்கலாம். முள் உள்ளே இருப்பது போல அருள் உள்ளே இருப்பதும் நிச்சயம்தானே. அப்படியிருக்க, அந்த அருளை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாமே. தன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் அழித்த இளைய மகனுக்கு, தான் அந்நிய நாட்டில் பட்ட கஷ்டம் முள்போல குத்தியபோது, தன் தந்தையின் இருப்பை நினைத்துப்பார்த்து பிறந்தகம் புறப்படவில்லையா முள் குத்திய அதே நேரத்தில்தானே அவன் தன் தந்தையின் பெருந்தன்மையையும் எண்ணிப்பார்த்தான். ஆக, அவன் முள்ளுக்காக வருந்தாமால், தந்தையின் பெருந்தன்மையில் மகிழ்ந்து இல்லம் விரைகிறான். ஆக, நம் மகிழ்வை நம்முள் இருக்கும் கடவுளின் அருளில் கண்டுகொள்வது.\n3. முள்ளுக்கும் நன்மை செய்வது - தன் சொந்த ஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்தாக இயேசு யாரையும் சபிக்கவில்லை. அவர்கள் அப்படித்தான் என ஏற்றுக்கொள்கிறார். அங்கே உடல்நலமற்றிருந்தவர்களையும் குணமாக்குகிறார். ஆக, 'என்னைப் பார்த்து அவர்கள் வியக்கிறார்கள் என் போதனையையும், என் அறிவையும் பாராட்டுகிறார்கள்' என்று அவர் குதிக்கவும் இல்லை. 'என்னைப் பற்றி தயக்கம் காட்டுகிறார்கள்' என்று அவர் வாடி வதங்கவும் இல்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல தன் இயல்பை மாற்றிக்கொள்ள மறுக்கின்றார் இயேசு.\nமுள்ளும் அருளும், வலுவின்மையும் அகமகிழ்வும் இணைந்தே இருக்கும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம். முள்ளோடும் அருளோடும், வலுவின்மையோடும் அகமகிழ்வோடும் இணைந்தே நகரட்டும் நம் நாள்கள். 'ஐயோ கால்ல முள் குத்திடுச்சு' என்று யாரோ எங்கோ எழுப்பும் ஒலி இன்றும் நம் காதுகளில் விழத்தான் செய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhrindavanam.blogspot.com/2009/09/blog-post_20.html", "date_download": "2018-07-16T01:08:56Z", "digest": "sha1:EOALNTDPVXFNLY7CFGLQW37GYPGDRLZB", "length": 15844, "nlines": 95, "source_domain": "bhrindavanam.blogspot.com", "title": "பிருந்தாவனம்: தி லாஸ்ட் சமுராய்", "raw_content": "\nஎன் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்\nஇது என்னுடைய முதல் விமர்சனம். இந்த படம் நான் ரசித்து அனுபவித்து பார்த்த படம் . உங்களுக்கும் பிடிக்கும். 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.\nநீங்கள் எப்பொழுதாவது நீங்கள் எதிரியாய் நினைக்கும் ஒருவரிடம் இருந்து நல்ல குணங்களை கற்றதுண்டா நாம் எப்பொழுதும் ஏதிரியை எப்படி வெல்லலாம் என்று தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர எதிரியை அவன் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்ள நினைக்க மாட்டோம்.\nஅமெரிக்கர்கள் எப்பொழுதும் தங்கள் பலத்தை பெருமையாய் சொல்லி கொண்டிருபார்களே தவிர எதிரி வளர்வதை அவர்களால் தடுக்க முடியாது. அதற்கு உதாரணம் Pearl Harbor Attack. இன்னும் பல.. ஜப்பானியர்கள் தங்கள் எதிரிகள் அமெரிக்கர்களே ஆனாலும் அவர்களிடம் வித்தைகளைக் கற்று கொண்டு அவர்களைவிட உலகத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதில் கைத் தேர்ந்தவர்கள். உதாரணம் இன்று அமெரிக்கர்கள் வாங்கும் ஜப்பான் கார்கள் ஹோண்டா மற்றும் டொயோடா.\nநேதன் அல்க்றேன் (Tom Cruise) மிக சிறந்த அமெரிக்க ராணுவ வீரன் மற்றும் போர் படைத் தளபதி. படைகளை தயார்ப் படுத்துவதிலும் , போர் முனையில் எந்த எந்த இடத்தில் அவர்களை நிற்க வைப்பது மற்றும் ஏதிரியை எந்த முனையில் இருந்து தாக்குவது என்பதை கற்று தேர்ந்தவன். அவனுக்கு ஜப்பானில் இருந்து ஒரு படையை வழி நடத்திச் செல்ல அழைப்பு வருகிறது. ஜப்பானில் அப்பொழுது துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற ஆயுதங்களை கொண்டு உள் நாட்டில் நிலவும் Civil War ஐ கட்டு படுத்தவும் அங்குள்ள வீரர்களை தயார்ப் படுத்தவும் அழைக்க படுகிறார். ஆறு மாதத்தில் இந்த வேலையை முடிக்க முன்று வருட சம்பளம் அவருக்கு பேச படுகிறது. ஜப்பானில் உள்நாட்டில் அரசருக்கு எதிராக போராடும் போராட்டக் காரர்களை வழி நடத்திச் செல்பவர் கட்சுமொடோ (Ben Watanabe). இவருக்கு அரசர் ஜப்பானை பாரம்பரியத்தை விட்டு மேற்கத்திய முறையில் போவது ஜப்பானை வேறு நாட்டிற்கு அடகு வைப்பதர்ர்கு சமம் என்று போராடுபவர்.\nநேதன் அல்க்றேன் ஜப்பான் வந்து படைகளைப் பார்கிறான். போர் பயிற்சி இல்லாமல் துப்பாக்கி தூக்கக்கூடத் தெரியாமல் நிற்கும் படையை பார்த்து ஒமுரா(Masato Harada) விடம் இவர்கள் போருக்குத் தயார் இல்லை என்று கூறுகிறான். ஆனால் ஒமுரவோ போருக்குச் சென்றே ஆகவேண்டும் என்று கட்டளை இடுகிறான். போர் நடக்கிறது. போரில் ராணுவ வீரர்களைக் கொன்று நேதனை சிறை பி��ித்து சென்று விடுகிறார்கள்.\nகட்சுமொடோ, நேதன்ஐ அவனால் கொல்லப்பட்ட டாகா வீட்டில் தங்க வைக்கிறான். கட்சுமொடோ நேதனிடம் மிக தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறான். அமெரிக்க படை உத்திகளை பற்றி நேதனிடம் கேட்டு அறிந்து கொள்கிறான்.\nநேதன் குணமானதும் கட்சு மோடோவின் போர் பயிற்சியை நேரில்ப் பார்கிறான். ஜப்பானியர்களின் வாழ்கை முறையும் , பாரம்பரியத்தையும், போர்ப் பயிற்சி செய்யும் முறையும் கண்டு வியக்கிறான். அவனும் அந்த போர் பயிற்ச்சியை கற்று கொள்ள விரும்புகிறான். சில தோல்விகளுக்கு பிறகு கற்று கொள்கிறான். ஜப்பான் மொழியையும் கற்று கொள்கிறான். கட்சுமொடோ நேதனிடம் போர்பயிற்சி மற்றும் போரைத் தலைமை தாங்கி செல்லும் திறமையை தெரிந்துக் கொள்கிறான். நேதன் கட்சுமொடோவை ஒரு ஆபத்தில் இருந்து அவனையும் அந்த கிராமத்தையும் காப்பாற்றுகிறான். இருவரும் பிறகு நண்பர்களாகிறார்கள்.\nஇருவரும் சேர்ந்து ராணுவத்தை பழி வாங்கினார்களா கட்சுமொடோ நேதனை எவ்வாறு பயன்படுத்தி கொண்டான் மற்றும் அரசர் தன்னைச் சுற்றி உள்ள போலியாயனவர்களை எப்படி அடையாளம் கண்டுக் கொண்டார் என்பதை நல்ல DVD இல் பார்க்கவும்.\nசமுராயுடன் முதல் போரில் தன்னால் கொல்லப்பட்ட டாக்காவின் வீட்டில் தங்கும்போது நேதன் குற்ற உணர்வால் கூனி குறுகுவது சிறந்த நடிப்பு.\nஎந்த ஒரு பயிற்சியும் ஆரம்பத்தில் கற்பதற்கு மிக கஷ்டம் என்பதை சமுராய் பயிற்சியில் நேதன் உணர்வது.\nசமுராய் பயிற்சியை கற்பதற்கு முதலில் அவர்கள் பேசும் மொழியை கற்று அவர்களை போலவே ஜப்பான் மொழி குறுகிய காலத்தில் பேசுவது நாம் எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய பாடம்.\nடாக்காவின் மகன் முதலில் நேதனை வெறுப்பதும் பின்னர் பாசத்தால் அவனிடம் நெருங்குவதும் நல்ல காட்சிகள்.\nஇதில் ஒரு மெல்லிய காதலும் உண்டு.\nசிறை பிடிக்கப்பட்ட எதிரிகளை தங்கள் கைகளால் கொல்லாமல் அவர்களின் வாளை வைத்து அவர்களே கொள்ள சொல்வது ஒரு படையின் நாகரிகம் தெரிகிறது.\nகடைசி காட்சியில் அந்த அரசர் நேதனிடம் சமுராய்(கட்சு மோடோ) எப்படி போரில் இறந்தான் என்பதை எனக்கு சொல்வாயா என்று கேட்பார் அதற்கு நேதன் அவர் எப்படி இதுவரை வாழ்ந்தார் என்பதை சொல்கிறேன் என்று சொல்வார்.\nசில வசனங்கள் உங்களுக்காக இங்கே\nஇந்த படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ப���ம். என்னுடைய தமிழுக்கு மன்னிக்கவும். தமிழில் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது. நல்ல தமிழில் எழுத முயற்சி பண்ணுகிறேன். மீண்டும் ஒரு நல்ல படத்துடன் அடுத்த விமர்சனத்தில் சந்திக்கிறேன். இந்த படம் பார்க்க நேரிட்டால் பார்த்தும் எனக்கு பின்னூட்டம் இடுங்கள். நன்றி.\nநல்ல படம்தான். நானும் கூடப் பார்த்தேன்.விமர்சனம் கூட நன்றாக இருக்கு.\nவசனமெல்லாம் போட்டு வித்தியாசமான எழுத்து.\nதி சீக்ரெட்- தொடர் (1)\nபடித்ததில் பிடித்தது -1 (1)\nபிறந்தது,பள்ளிப் பயின்றது தென்காசியில். இளங்கலை,முதுகலை மதுரையில். வேலைப் செய்தது சென்னையில். தற்பொழுது அமெரிக்காவில். msrgobenath@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t101077-topic", "date_download": "2018-07-16T01:01:09Z", "digest": "sha1:BIB32P2L63GBTXIL6NCUCFYCTHREPKI7", "length": 26105, "nlines": 288, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சில வீட்டு குறிப்புகள்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட��டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\n* உப்பு கலந்த நீரை சமையலறையில் சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும்.\n* வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் போன்ற பழவகைகளை ஃபுரூட்சாலட்டிற்கு வெட்டி வைக்கும்போது அந்தத் துண்டுகளை எலுமிச்சம் பழச்சாற்றில் புரட்டி எடுத்து வைத்தால் நிறம் மாறாது.\n* பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயி���் இறகை வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.\n* உருளை, வெங்காயச் சூப்கள் செய்யும்போது சிறிதளவு சீஸ் சேர்த்தால் சூப் சுவையுடன் இருக்கும்.\n* தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.\n* புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்ட தேனீ அல்லது தேள் கடி வலி உடனடியாக மறையும்\n* வெந்தயக் குழம்பு கொதிக்கும்போது இரண்டு அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டு குழம்பை இறக்குங்கள். வாசம் ஜோராக கும்மென்றிருக்கும்.\n* தேங்காயைப் பல் பல்லாகக் கீறி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாது.\n* புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.\n* கீரைகளை வாடிப் போகும் முன்பு உபயோகித்துவிட வேண்டும். காகிதத்தை நீரில் நனைத்து அதற்குள் கீரையைச் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.\nRe: சில வீட்டு குறிப்புகள்\nRe: சில வீட்டு குறிப்புகள்\n* சுவாமிப் படங்களை சாதாரண நீர் கொண்டு துடைக்காமல், பன்னீர் கலந்த நீரினாலோ அல்லது கற்பூரம் கரைத்த நீரினாலோ துடைத்தால் பூச்சி அரித்து வீணாகாமல் நீண்டநாள் பாதுகாக்கலாம் .\n* பாத்ரூம் டைல்ஸ்களில், பாத்திரம் துலக்கும் பவுடருடன், கோலமாவைக் கலந்துத் தூவி ஊற வைத்துக் கழுவவும் . பளபளப்பு கூடுவதோடு வழுக்கவும் வழுக்காது .\n* சேப்பங்கிழங்கை எப்படிச் சமைத்தாலும் வழுவழுப்பு போகாது . கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து, ஃபிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து, பொரித்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மொறு மொறுப்பாக இருக்கும் .\n* ஃபெவிகால் ஒட்டுவதற்கு எடுத்து, மூடி வைப்போம் . அடுத்தமுறை உபயோகிக்கும்போது மேல் பக்கம் ஆடை போல் கெட்டியாகியிருக்கும் . நீண்ட நாட்களுக்குப் பின் திறந்து பார்த்தால் முழுவதுமே கெட்டியாகி வீணாகிவிடும் . இதைத் தடுக்க, ஃபெவிகாலை ஒருமுறை உபயொகித்தவுடன் அது மூழ்கும்படி மேலே சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும் அப்போது கெட்டியாகாமல் இருக்கும் .\n* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் ந���்கு வறுத்த சேமியாவைப் பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்த்ரியையும் ஒடித்துப் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டால், விருந்தினர் வந்ததும் கொதி நீரில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டுக் கிளறி, சூடான பாலும் ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டுக் கலந்து சட்டென்று நிமிடத்தில் பாயசம் செய்து விடலாம் .\n* போளி தட்டும்போது வாழையிலையின் பின்பக்கமாகத் தட்டினால் மெல்லியதாக வரும் .\n* ஊறுகாய் கிண்ணத்தில் ஸ்பூனுக்குப் பதிலாக சிறிய ஃபோர்க்குகளை உபயோகிக்கலாம் . இதனால் ஊறுகாயுடன் என்ண்ணெயும் சேர்ந்து வாராமல் ஊறுகாயிலேயே தங்கிவிடும் .\n* நாம் தினசரி உபயோகிக்கும் சர்க்கரை பாட்டிலில் எறும்பு வந்துவிட்டால், வெங்காயம், உருளைக்கிழங்கு வைத்திருக்கும் தட்டில் பாட்டிலைத் திறந்து வைத்துவிடுங்கள் . சில மணி நேரங்களில் எறும்பெல்லாம் மாயமாய் மறைந்து போயிருக்கும் .\n* தரையில் எலுமிச்சைச் சாறு பட்டு தரை வெள்ளையாக மாறியிருந்தால், அதன் மீது பூசணிக்காயை நறுக்கி தேய்க்கவும் . கறை உடனடியாக நீங்கிவிடும் .\n* தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்து, சேர்த்து அரைக்கவும் . வாசனையாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகும் .\n* சுவாமி படங்களைக் கண்ணாடி ஃப்ரேம் போடாமல், லேமினேஷன் செய்வதுதான் நல்லது . பூச்சி அரிக்காது . துடைப்பதும் சுலபம் . வெளியூர் மாற்றலாகிப் போகும்போது உடையாமலும் இருக்கும் . அதிக எடையும் இருக்காது .\n* கடையில் வாங்கும் சுண்டைக்காய் வற்றலை, தண்ணீரில் போட்டு அலசவும் . பிறகு, புளித்த மோரில் ஊற வைத்துக் காய வைத்து வறுத்தால், அபார ருசி கிடைக்கும் . அதிகப் படியான உப்பும் தண்ணீரில் போய்விடும் .\n* பாகற்காயை நறுக்கி, அரிசி களந்த நீரில் ஊற வைத்து, பிறகு சமைத்தால் துளியும் கசக்காது .\n* வீட்டில் பல்லிகள் பாடாய்ப் படுத்துகிறதா பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும் .\n* இட்லிப்பொடி காரமாகி விட்டதா ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்தால், காரம் குறையும் .\n* இட்லி கல் போல வருகிறதா ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சாஷே ஈனோ உப்பைக் கலந்து, அரை மணி நேரம் கழித்து வார்த்தால், இட்லி பஞ்சு போல் இருக்கும் . எளிதில் ஜீரணமும் ஆகும் .\n--- மங்கையர் மலர் .\nRe: சில வீட்டு குறிப்புகள்\n@யினியவன் wrote: பக்கத்து வீட்டு வம்பா\nRe: சில வீட்டு குறிப்புகள்\nசில வீட்டு குறிப்புகள்ன்னு தலைப்பு - அதான்\nRe: சில வீட்டு குறிப்புகள்\n@யினியவன் wrote: சில வீட்டு குறிப்புகள்ன்னு தலைப்பு - அதான்\nஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பேசாம படிச்சு வச்சுகோங்கோ அப்போ தான் அடிவாங்கமா தப்பிக்க முடியும்\nRe: சில வீட்டு குறிப்புகள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சில வீட்டு குறிப்புகள்\nRe: சில வீட்டு குறிப்புகள்\nRe: சில வீட்டு குறிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t42314-topic", "date_download": "2018-07-16T01:34:13Z", "digest": "sha1:YGCRDRES3TQVPSLLMCK5AYH3CWQ5KIFL", "length": 14742, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிச்சா என்ன செலவா ஆகும்….", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரி��ித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nசிரிச்சா என்ன செலவா ஆகும்….\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசிரிச்சா என்ன செலவா ஆகும்….\nகடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்\nமன���தன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி\nகடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.\nமனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது...\nகடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...\nமனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க\nகணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...\nமனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கிறேன்... எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க\nகணவன்: உனக்கு எதுக்கும்மா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...\nமனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.\n அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..\nமனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க\nகணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.\nமனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா\nகணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்\nRe: சிரிச்சா என்ன செலவா ஆகும்….\nமகன்: \"கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா\nஅப்பா: \"தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t47649-topic", "date_download": "2018-07-16T01:34:21Z", "digest": "sha1:6QKJRBALEWZP4UVABOCOEAJX27EGT3TW", "length": 14007, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிப்புகள்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப���பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1. \"டாக்டர் என் மனைவி தூக்கத்துல பேசறா...\"\n\"இதுக்கு போய் நீங்க கவலைப்படறீங்க\n\"பக்கத்துல படுத்திருக்கிற என்னை தலையாட்டச் சொல்றாளே\n2. \"உங்க பையனுக்கு எழுத்தாளர் சுஜாதானு நினைப்பு சார்...\"\n\"குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்; இதிலிருந்து நீ அறிவது என்னனு கேட்டா, \"அது மோசமான குரங்கா இருக்கும்னு கேட்டா, \"அது மோசமான குரங்கா இருக்கும்\"னு சொல்றான் சார்\n3. \"எதுவா இருந்தாலும் தன்னோட மண்டையை உடைச்சிக்கிட்டு யோசிப்பா என் மனைவி..\"\n\"பரவாயில்லையே... என் மனைவி என்னோட மண்டையை உடைச்சிட்டு, அப்புறமா யோசிக்கறா...\n4. \"வீட்டு மாடில யாருக்கும் தெரியாம ஒரு குவாட்டர் அடிக்கிறத என் மனைவி பாத்துட்டு ...செம பின்னு பின்னிட்டா\n\"அதில இருந்து ரெண்டு குவாட்டரா வாங்க வேண்டியதாப் போச்சு\n5. \"நானும் எத்தனையோ மருந்துகளை மாத்திப் பார்த்துட்டேன்.... ஆனா, உங்க வியாதி குணமாகற மாதிரி தெரியலையே\n\"கடைசி முயற்சியா நர்ஸை மாத்திப் பாருங்க டாக்டர்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91264-topic", "date_download": "2018-07-16T01:34:31Z", "digest": "sha1:ALZ4D45ARVL2L6EJFHUCIRG6ZUHF65NE", "length": 33709, "nlines": 479, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தீபாவளி ஜோக்ஸ்!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க���களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு\nபேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஎன்ன குவாலிட்டி இருக்கு சார் வரவர ஒன்னுத்தலையும் குவாலிட்டியே இல்லை\nஎன்ன சார் ஆச்சு ஏன் சலிச்சுக்கிறீங்க\nசீகக்காய், ஷாம்பூ, சோப்பு எல்லாம் போட்டும் நைட் அடிச்ச சரக்கோட நாத்தம் போகமாட்டேங்குதே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஅது என்னங்க கெஜ்ரிவால் வெடி புதுசா இருக்கே\nஏழு திரி இருக்குது பாருங்க வாரம் ஒவ்வொண்ணா பத்திகிட்டு வெடிக்கும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nதீபாவளியும் அதுவுமா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு\nமுதல் நாள் நைட் பூரா சரக்கடிச்சுட்டு நேர வந்துருக்காரு, எண்ணெய் வைக்கும்போது ஃபிளாட் ஆயிட்டாரு அதான்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஏண்டா உங்க தலைவரோட படம்தான் இல்லைன்னு சொல்லல்ல அதுக்காக தீபாவளி அன்னிக்கே போனாத்தான் ஆச்சா\n அடுத்த நாள் தியேட்டரை விட்டே போயிடுச்சுன்னா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nடாக்டர்: உங்களுக்கு என்ன செய்றது எதுக்கு பெட்ல உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க\nவந்தவர்: என்ன டாக்டர் விளையாடுறீங்களா உங்களைப் பார்த்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன் ஆனா உங்க ஆளுங்க என்னடான்னா குண்டு கட்டா கட்டித் தூக்கிட்டு வந்துட்டாங்க\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nமனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்\nகணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஅம்மா தீபாவளின்னா என்ன அம்மா\nஅது தீபாவளின்னு சொன்னாலும் உண்மையில் அது தீப ஒளி அன்னிக்கு விளக்குகள் ஏற்றி ஒளிமயமா இருக்கணும் அதான் தீபாவளி\n தீபாவளி அன்னிக்கும் கரண்ட் இருக்காதுன்னு அப்பவே இதை கண்டுபிடிச்சிருக்காங்களா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஅவரோட மனைவி பயங்கர குண்டுன்ஙறதுன்னாலே குண்டுங்கற வார்த்தையைக் கண்டாலே அவருக்கு அலர்ஜி\nஎன்ன அவ்வளவு பயந்தவரா அவரு\nபின்ன அணுகுண்டு கொடுங்கங்கறதுக்குப் பதிலா கடைல போய் 'அணு ஒல்லி' கொடுங்கன்னார்னா பாத்துக்கங்களேன்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nடேய் கமலா நீ செஞ்ச அந்த மைசூர்பாகு ஒரு அஞ்சாறு எடுத்துகிட்டு வா\nநான் சொன்னேன் இல்லை அது நல்லாத்தான் பண்ணியிருக்கேன்னு இப்ப பாருங்க நீங்களே கேக்கறீங்க\n இங்க எறும்புப் புத்து ஒண்ணு இருக்கு உன் மைசூர்பாகை அங்க போட்டா எறுமெல்லாம் ஓடிப்போயிடும்னுதான் கேட்டேன்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஎன்னடா உங்க வீட்டுல தீபாவளியும் அதுவுமா டிவி கேமரா, டைரக்டர், ஒளிப்பதிவாளர் எல்லாம் வந்து ஏதோ ஷூட் செஞ்சாங்க\nஅதுவா என் ஒய்ஃபுக்கும் என் அம்மாவுக்கு நடக்கற சண்டை டிவி சீரியலையே தூக்கி சாப்பிடற மாதிரி இருக்குன்னு எவனோ போட்டுக் கொடுத்துட்டான், உடனே தீபாவளி ஸ்பெஷல்னு காண்பிக்க லைவ் ரிலேக்கு வந்துட்டாங்க.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@சிவா wrote: அம்மா தீபாவளின்னா என்ன அம்மா\nஅது தீபாவளின்னு சொன்னாலும் உண்மையில் அது தீப ஒளி அன்னிக்கு விளக்குகள் ஏற்றி ஒளிமயமா இருக்கணும் அதான் தீபாவளி\n தீபாவளி அன்னிக்கும் கரண்ட் இருக்காதுன்னு அப்பவே இதை கண்டுபிடிச்சிருக்காங்களா\nஇதுதான் சிவா டாப்.. சிரிக்காம இருக்க முடியல..\n@சிவா wrote: ஏண்டா உங்க தலைவரோட படம்தான் இல்லைன்னு சொல்லல்ல அதுக்காக தீபாவளி அன்னிக்கே போனாத்தான் ஆச்சா\n அடுத்த நாள் தியேட்டரை விட்டே போயிடுச்சுன்னா\nஇது யாரையோ சொல்ற மாதிரி இருக்கே\n@சிவா wrote: தீபாவளியும் அதுவுமா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு\nமுதல் நாள் நைட் பூரா சரக்கடிச்சுட்டு நேர வந்துருக்காரு, எண்ணெய் வைக்கும்போது ஃபிளாட் ஆயிட்டாரு அதான்\n@சிவா wrote: தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு\nபேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி\nஅட தாத்தா, நீ இன்னுமா இருக்க\n@சிவா wrote: மனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்\nகணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.\nஅண்ணா அருமையான சிரிப்பு , ஆமாம் நீங்கள் எப்படி எடுத்து கொடுத்தீர்கள் ...\n@சிவா wrote: மனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்\nகணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.\nஅண்ணா அருமையான சிரிப்பு , ஆமாம் நீங்கள் எப்படி எடுத்து கொடுத்தீர்கள் ...\nவரம் கொடுத்த சிவபெருமானின் தலையில் கை வைப்பதா\n@பூவன் wrote: அழாதீங்க அழாதீங்க\n@பூவன் wrote: அழாதீங்க அழாதீங்க\n@பூவன் wrote: அழாதீங்க அழாதீங்க\nஅசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி\nகவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி\n@அசுரன் wrote: அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி\nகவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி\nகவி : ஏன் அசுரன் அண்ணா அழறார் \nபூவன் : பத்தாயிரம் வாலா பட்டாசில பாவி பசங்க ஒத்த திரியை வெச்சுட்டாங்க அப்படின்னு தான் , ஒரு பத்து திரி வேணுமாம் \n@அசுரன் wrote: அசுரன் : கவிதை படிச்ச பூவன் ஏன் அழுவுறாராம் கவி\nகவி : அவரு தீபாவளி பத்தாயிரம் வாலா கவிதை படிச்சி காது செவுடாயிருச்சாம் ஹி ஹி\nகவி : ஏன் அசுரன் அண்ணா அழறார் \nபூவன் : பத்தாயிரம் வாலா பட்டாசில பாவி பசங்க ஒத்த திரியை வெச்சுட்டாங்க அப்படின்னு தான் , ஒரு பத்து திரி வேணுமாம் \nஅசுரன் : அது சரி பூவன் ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுதாராம்\nகவி : பத்தாயிரம் வாலாவுல பத்தாயிரம் திரி இல்லன்னு கடைகாரரிடம் கேட்டு அழுதாராம்\nகவி : இப்போ ஏன் அசுரன் அண்ணா ஓடுறார் \nபூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,\n@பூவன் wrote: கவி : இப்போ ஏன் அசுரன் அண்ணா ஓடுறார் \nபூவன் : அவரு ராக்கெட் அப்படின்னு கடையில வாங்கினாராம் ,அது இவரை ஏத்தி செல்லமா தானா பறந்து விட்டதாம் அதான் கோவமா கடைக்கு ஓடறார் ,,,\nஅசுரன் : கவி ஏன் பூவன் பெட்டி படுக்கையுடன் தெருவில் நிற்கிறாரு\nகவி : ரயில் வெடியை ரயிலுன்னு நினைச்சி ஏறி ஊரு போகலாமுனு நிக்கிறாராம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2011/06/1.html", "date_download": "2018-07-16T00:51:53Z", "digest": "sha1:Q3SZTDWCXX6EMRRPRVVJ7M5EFXTVBKJJ", "length": 24579, "nlines": 238, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: கதம்பம்-1", "raw_content": "\nநீண்ட நாட்களாக புதிதாக பதிவுகள் எதுவும் எழுதமுடியவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்த மாமனாரும், மாமியாரும் 42 நாட்கள் எங்களுடன் இருந்து விட்டு திரும்பிச் சென்று விட்டனர். இப்போது வீடே வெறிச்சோடிக் கிடப்பது போல் ஒருஉணர்வு. மகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை. ஜூலை ஒன்றாம் தேதிதான் மீண்டும் துவங்குகிறது. நானும் மகளும் அவர்களுடன் செல்லலாம் என்று முன்பே திட்டமிட்டு பயணச்சீட்டு முன்பதிவு செய்து வைத்திருந்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. டிசம்பர் விடுமுறையில் செல்லலாம் என்று டிக்கட்டை ரத்து செய்து விட்டோம் (கடுங்குளிரிலிருந்து தப்பிக்கலாமே என்று மனதை தேற்றிக் கொள்கிறேன்).\nவெயில் பயங்கரமாக இருக்கிறது.காற்றில் ஈரப்பதம் அதிகமாகி விட்டதால் வியர்வை மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம். எப்போதுமே ஜூன் மாதம் இங்கே மோசமான தட்ப வெட்பநிலை கொண்டதாக இருக்கும். நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது . ஜூலை முதல் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இங்கு மாம்பழம் கிலோ 40 ரூபாய்க்கும், சீசன் பழமான கிர்ணி பழம் 25 ரூபாய்க்கும் கிடைக்கிறது. நேற்று கிர்ணி பழ ஜூஸ் முயற்சி செய்தேன். நன்றாக வந்தது. பிறிதொரு பகிர்வில் அதன் செய்முறையை பகிர்கிறேன்.\nஇர்வின் ரோடு பிள்ளையார் கோவில்:\nபுதிய இடத்துக்கு மாறிய பின் கோவிலுக்குச் சென்று என்னுடைய ஃபேவரிட் பிள்ளையார் உம்மாச்சியைப் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இந்த ஞாயிற்றுக்கிழமை இர்வின் ரோடு பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். தென்னிந்தியப் பாணியில் கோபுரத்துடன் கூடிய அழகிய கோவிலில் ”அபீஷ்ட கணபதி” என்ற பெயருடன் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் சின்னஞ்சிறு பிள்ளையார். சுற்று சன்னதிகளில் நவக்கிரகங்கள், துர்க்கை, குருவாயூரப்பன், ஐயப்பன், முருகன், ஆஞ்சனேயர் முதலானோர் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்கள். தரிசனம் முடித்து எல்லோருக்காகவும் வேண்டிக் கொண்டு வெளியில் வந்தால் தொட்டடுத்த வளாகத்தில் ஹனுமான் மந்திர் உள்ளது.\nவட இந்திய கோவிலான இந்த கோவிலுக்குள் நுழையும் முன்னரே கோவில் அருகே இருந்த ஒரு அலுவலகத்தில் உள்ள கூலர் மேல் அழகாக உட்கார்ந்து வருவோர் போவோரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே ”நான் இங்கே இருக்கேனே…” என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார் மாருதி. உள்ளே சுற்று சன்னதிகளில் பளிங்கு சிலைகளில் சிவன்-பார்வதிக்கு நடுவில் விநாயகர், சீரடிசாய் பாபா, ராமர், லட்சுமணர், சீதை ஆஞ்சநேயர், ராதா கிருஷ்ணர், ஆகியோர் பளபளக்கும் உடைகளில் அருள்பாலித்துக் கொண்டிருந்தனர். திவ்வியமான தரிசனம் செய்து விட்டு வந்தோம்.\nகோவில் தரிசனங்கள் முடிந்த பின் சிறிது தூரம் சென்றால் ”பாலிகா பஜார்” என்றுஅழைக்கப்படும் ”Underground Market” உள்ளது. இங்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். தற்போது உள்ள நிலை பற்றி மீண்டும் அங்கு சென்று வந்த பின் இன்னொரு பதிவில் பகிர்கிறேன். அந்த பஜாருக்கு மிக அருகில் புல்வெளிகளுடன் கூடிய அழகிய பூங்கா உள்ளது. அங்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு வந்தோம். இங்கு உள்ள இரண்டு வழிகளில் ஒன்றில் நம்மை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள். உணவு பண்டங்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆனால் நம் மக்கள் இன்னொரு பாதை வழியாக உள்ளே நுழைந்து சாப்பிட்டுவிட்டு உணவுப்பண்டங்களின் கழிவுகளை பூங்காவிலிட்டு அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தனர். இவர்கள் என்றுதான் திருந்துவார்களோ\nமீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,\nநம்ம மக்கள் என்னிக்கு திருந்துவாங்க \nஆனாலும் வேலைப்பளுவின் காரணமாகவோ என்னவோ\nகொஞ்சம் அவசரம் அவசரமாக பதிவிட்டதைப்போல ஒரு எண்ணம்\nஅடுத்த விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nமீண்டும் பதிவிட வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.\n//”பாலிகா பஜார்” என்றுஅழைக்கப்படும் ”Underground Market” உள்ளது.//\nஇந்த பஜாருக்கு நானும் என் சிறிய மகனும் 2005 இல் முதன் முதலாக டெல்லிக்கு வந்தபோது சென்றோம்.\nஅங்கு போய் எது வாங்கினாலும் பேரம் பேசி வாங்கணும் என்று உறவினர் ஒருவர் சொல்லியிருந்தார்.\n[தனிப்பதிவே போடும் அளவுக்கு நிறைய சரக்குகள் உள்ளன] ரூ 850 சொன்ன கேன்வாஸ் ஷூவை, ஒரு கடைக்காரப்பையன் எங்களை விடாமல் துரத்திக்கொண்டே வந்து, கடைசியில் நான் அவன் துரத்தலுக்கு இரக்கப்பட்டு கொடுப்பதாகச்சொன்ன ரூ. 150 ஐ மட்டும் வாங்கிகொண்டு சந்தோஷமாகக் கொடுத்து விட்டு 1 ஜோடி போதுமா, இன்னொரு ஜோடியும் தரட்டுமா என்றான்.\nஎன் மகனுக்கு ஒரே ஆச்சர்யம். 850 இல் 100 தள்ளி 750 க்கு கேட்கலாம் என்று நினைத்தேன் என்றான் என்னிடம். பணம் முழுவதும் என்னிடமே வைத்திருந்ததால், என் மகனால் தனியாக அந்தக்கடையில் பேரம் பேசி ஏமாறாமல் தப்பிக்க முடிந்தது.\nஅங்கு யார் போனாலும் 100 ரூபாய் பொருளை 10 ரூபாய்க்கு தருவாயா என்று தைர்யமாக கேளுங்கள். கடைசியில் 15 க்கோ அல்லது 20 க்கோ தந்து விடுவார்கள்.\nஇதுபோல அந்த பஜாரில் நான் பல பொருட்கள் மிகவும் மலிவாக வாங்கி வந்தேன். அதுவும் ’ஹிந்தி தோடாதோடா மாலும்’ என்ற நிலையில்.\nகதம்பப் பதிவு சுருக்கமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது ஆதி\nவீட்டை சுற்றி மினி ரவுண்டப் காட்டிவிட்டீர்கள் ... சென்ட்ரல் பூங்கா மேக பின்னணியில் அழகாக இருக்கிறது ....\nஓ, மாமா-மாமி வருகையில் பிஸியா இருந்ததாலத்தான் பதிவு எழுதலையா ஆதி\nஆனா, வெங்கட் சார் போன மாசம்தான் அதிகமா பதிவுகள் எழுதிருக்கார் போலருக்கு\n(அப்பாடா.. கொளுத்திப் போட்டாச்சு) ;-)))))))\nஇந்தப் பதிவுல சொல்லிருக்க விஷயங்களின் தனிப்பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்ட்திருக்கிறேன்.\nகதம்பம் நல்லாயிருக்கு..பாலிகா பஜார் ரயில்வே ஸ்டேஷன் பற்றியும் எழுதுங்கள்.அண்டர்���்ரவுண்ட் ஸ்டேஷன் எக்ஸ்லேட்டர் அப்படியே பாலிக்கா பஜார் கேட்டிற்கு பக்கத்தில் நம்மை விடுவது அழகு.\n உங்கள் கதம்பம் தஞ்சாவூர் கதம்பம் போல் மணம் வீசுது. எனக்கென்னவோ டில்லிக்கு வரும் போதெல்லாம் திருவிழாவில் காணாமல் போன குழந்தை பீலிங் வரும்ங்க.\nகதம்பம் கலக்கலா இருக்குங்க... குட்டி பொண்ணு ஸ்கூல் மொதல் நாள் போட்டோ இப்போ தான் பாக்கறேன்... வெரி கியூட்... ஷேர் பண்ணினதுக்கு தேங்க்ஸ்... செல்லம் பேர் என்ன மொதலே சொல்லி இருக்கீங்களானு தெரியல... சாரி...\nரோஷ்ணிக்கு சுத்திப் போடுங்க சகோ...\nக‌த‌ம்ப‌ம் உங்க‌ ப‌க்க‌த்து வீட்டிலிருந்து நேர‌ம் கிடைக்கும் போது பேசிக்கொள்வ‌து போல் வெகு இய‌ல்பு. வித‌ வித‌ வாச‌னையும் வ‌ண்ண‌மும் க‌ல‌ந்த‌ செய்திக‌ள்.\nரோஷிணி அதிர்ஷ்ட‌க்காரிதான்(அப்பா ஜாடையிலிருக்கிறாளே) பெண்குழ‌ந்தைக‌ள் அப்பா போல‌வும், அப்பா கோண்டாக‌வும் இருப்ப‌து விஷேஷ‌ம் தானே.(இப்ப‌டியெல்லாம் சொன்னாலாவ‌து குழ‌ந்தை வ‌ள‌ர்ப்பில் ஒத்தாசையாயிருப்பார்க‌ளென்ற‌ அந்த‌க் கால‌ ஏற்பாடு\nஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nஆமாம். ஒரு மணி நேரத்தில் தோன்றியதை எழுதியது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.\n”கரோல் பாக்”கில் உள்ள அஜ்மல்கான் ரோடிலும் இப்படித் தான் பேரம் பேசி வாங்குவார்கள். உங்கள் பாலிகா பஜார் அனுபவத்தை கதையாகவே எழுதலாமே சார்.\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nநன்றிமா. தூக்கம் வராமல் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது இப்படி குட்டி குட்டி விஷயங்களை தொகுக்கலாமே என்று தோன்றியவுடன் எழுதியது.\nசெண்ட்ரல் பூங்கா அழகு. நாங்கள் சென்ற போது மழையும் தூறிக் கொண்டு இருந்தது. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nகதம்பச் செய்திகள் நன்றாக உள்ளன.\nஎன் வலைப்பூவிலும் நான் கதம்பம் என்ற பெயரில் எழுதி வந்து இது வரை ஆறு பதிவுகள் போட்டுவிட்டேன்\nஅவருக்கு நிறைய நேரம் இருந்திருக்கு. எனக்கு நேரமே கிடைக்கலை. பட்டாசெல்லாம் வெடிக்காது. :) ( கண்ணு வைக்காதீங்க மே மாதம் நான்கு பதிவுகள் தான் போட்டிருக்காங்க )\nபாலிகா பஜாருடன் மெட்ரோ பற்றியும் எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nதங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.\nமகளின் பெயர் ரோஷ்ணி. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிபா.\nகண��டிப்பா சுத்திப் போடுகிறேன். நன்றி சகோ.\nஆமாங்க. ரோஷ்ணி அப்பா கோண்டு தான்.\nகண்டிப்பாக வந்து பார்க்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றிங்க.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nகோடை விடுமுறை - பகுதி- 2\nபிறந்த நாள் வாழ்த்துகள் என்னவரே….\nகோடை விடுமுறை - பகுதி-1\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=10181", "date_download": "2018-07-16T01:18:30Z", "digest": "sha1:KLNNJFXZ5TALV2AZRPI2LWBIGI7MFRAW", "length": 14920, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 075 – ஜக்காத் பெறத் தகுதியானவர்கள்! Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 075 – ஜக்காத் பெறத் தகுதியானவர்கள்\nFebruary 20, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவிளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nநரகிற்கு வழிகாட்டும் சுப்ஹான மௌலூது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 039 - குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 062 - எவற்றில் ஜகாத் கடமை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 023 - ஷிர்குல் அஸ்கர் - சிறிய இணைவைத்தலின் வரைவிலக்கணம்\nCategory: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, ஜக்காத்தின் சட்டங்கள், ஜக்காத் பெற தகுயுடையவர்கள் யார்\n« இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 074 – ஆடுகளுக்குரிய ஜக்காத்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 076 – நோன்பின் சிறப்புகள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 051 – தொழுகையை வீணாக்கக் கூடியவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 143 – அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தல்\nகணக்கின்றி கூலி கொடுக்கப்படும் நோன்பு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 056 – ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையின் முக்கியத்துவம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 135 – மாதவிடாய் மற்றும் கருதருத்தலைத் தடுத்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 010 – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் பொருள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 012 – அல்லாஹ்வை நம்புவது என்றால் என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 092 – இஹ்ராமின் எல்லைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 123 – திருமணத்தில் நீடிப்பதற்கான அல்லது முறிப்பதற்கான அதிகாரங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nகிரகணம் குறித்த மூட நம்பிக்கைகள்\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஅப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வாக்கும் சூஃபிகள்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபாதுகாக்கப்பட வேண்டிய மனிதனின் கண்ணியம்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/10/blog-post_06.html", "date_download": "2018-07-16T00:55:02Z", "digest": "sha1:RLTVEDC4PU5WB35WBNYNU5PXX46S4WYX", "length": 25183, "nlines": 319, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: 'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோபல்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோபல்\nஉலகம் இறுதியில் எப்படி அழியும். இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது.\nஇந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிட��ப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம்.\nசூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும்.\n14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.\nஇந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.\nதொலைதூர சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து அதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\n12க்கும் மேற்பட்ட சூப்பர் நோவாக்களை இவர்கள் ஆய்வு செய்தபோதும் லா சூப்பர்நோவா என்ற ஒன்றை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சூப்பர் நோவா, பூமியை விட சிறியது, சூரியனின் எடையை விட அதிகமானது. இந்த ஒரு சூப்பர்நோவா மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்த��வதை இந்த வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.\nஇதேபோல மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள் வரை இவர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர் நோவாவுக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 சூப்பர் நோவாக்களும் சேர்ந்து எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும். ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.\nபிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.\nடிஸ்கி} மனிதனின் அசாத்தியமான கண்டுபிடிப்புக்களில் பெருமைப்படக்கூடிய ஒன்று இது\nமனிதனின் அசாத்தியமான கண்டுபிடிப்புக்களில் பெருமைப்படக்கூடிய ஒன்று இது\nஉண்மைதான் சகோ .பிரமிக்க வைக்கின்றது இவர்களது புதிய கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் .....இந்த விஞ்ஞானிகள் சாதனை மென்மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கட்டும் .மிக்க நன்றி சிறந்த ஆக்கத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு .\nசென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட...\nஎன் இனிய பொன் நிலாவே\nகேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்\nஇந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போ...\nவயர்லெஸ் வசதியுன் புத்தம் புது இசட்டிஇ மொபைல்போன்\nதீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எ...\nஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்\nமாயைகள் மறைந்த தேர்தல் :- ஆர்.நடராஜன்\nதே.மு.தி.க வை கை விட்ட மக்கள்\nஎன் இனிய பொன் நிலாவே\nஇறைச்சிக் கூடத்தில் கிடக்கும் கடாபியின் உடல்.. ரகச...\nகிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...\nகூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா\nஉள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்\nஎங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வை...\nகூடங்குளம் அணு உலையை மூடினால்..\nவிஜய காந்த்தும் வெட்டி அரசியலும்\nபடம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்\nசூப்பர் சிங்கர் போட்டியும் அப்பாவி வீவர்ஸும்\nகுழந்தைகளை சாப்பிடு, சாப்பிடுன்னு நச்சரிக்காதீங்க\n200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத...\nகல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது\nபயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்...\nகணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி\nநான் ரசித்த சிரிப்புகள் 4\nசந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிக...\n'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோ...\nசரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய...\nஅடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா\nஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்\nஇயற்கையை நேசித்த ஆப்பிரிக்க பறவை\nசச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவி...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்���ி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/canada/04/135791", "date_download": "2018-07-16T01:01:23Z", "digest": "sha1:RQN3CCHOFKUS4ICUSPP2KMJ5E3Z4EU7E", "length": 8707, "nlines": 79, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவின் மிகப்பெரிய வருடாந்த தெரு திருவிழா ஆரம்பம்! - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nகனடாவின் மிகப்பெரிய வருடாந்த தெரு திருவிழா ஆரம்பம்\nரொறொன்ரோ-கிரேக்க நாட்டின் சுவைகளை சுவைக்கும் கொண்டாட்டம் ரொறொன்ரோவில் இடம்பெறும் மிகப்பெரிய உணவு திருவிழாவாகும்.\nஇத்தெரு திருவிழா 1.65மில்லியன் பங்கேற்பாளர்களை வரவேற்கின்றது.\nவெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமாகும் இத்திருவிழா காரணமாக ரொறொன்ரோ சாரதிகளிற்கு வார இறுதி நாட்களில் வாகன போக்குவரத்து மிகவும் அசையும் தன்மை கொண்டதாக இருக்கும் என அறியப்படுகின்றது.\nஇத்தெருவிழாவிற்காக நகரின் பாரிய வீதிகள் மூடப்பட்டிருக்கும்.\nவார இறுதி நாட்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை:\nடன்வோத்தில் இடம்பெறும் 24வது வருடாந்த தெரு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்று கிழமை வரை தொடரும்.\nகனடாவின் மிகப்பெரிய தெரு திருவிழா இதுவாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்-பாரிய வீதி மூடல்களையும் உள்ளடக்கும்.\nபுறோட்வியு அவெனியு தொடங்கி ஜோன்ஸ் அவெனியுவரையிலான டன்வோத் அவெனியு சகல பாதைகளும் வெள்ளிக்கிழமை காலை 10மணி தொடக்கம் திங்கள்கிழமை அதிகாலை 3மணிவரை மூடப்பட்டிருக்கும்.\nஇது மட்டுமன்றி சென்ட்.லோறன்ஸ் சந்தை சுற்று பகுதி ரொறொன்ரோ பழைய டவுனில் வார இறுதியில் சென். ரோரன்ஸ் திருவிழா இடம்பெறுகின்றது.\nமூன்று நாட்கள் இடம்பெறும் இவ்விழா காரணமாக பாரிய வீதிகளில் தடைகள் ஏற்படலாம்.\nTTC சுரங்க பாதை மூடல்:\nதிருவிழாக்கள் காரணமாக வீதிகள் மூடப்படுவதுடன் மேலதிகமாக வார இறுதி நாட்களில் TTCசுரங்க பாதை லைன்1-ம் மூடப்பட்டிருக்கும்.\nசெப்பேர்ட் அவெனியு மேற்கு மற்றும் சென்.ஜோர்ஜ் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதி சுரங்கபாதை ரயில் சேவை மூடப்படும். சிக்னல் மேம்பாட்டு வேலைகள் காரணமாக சனி மற்றும் ஞாயிறு தினங்கள் சேவைகள் இடம்பெற மாட்டாது.\nதிங்கள்கிழமை சகல சேவைகளும் வழமைக்கு திரும்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_18.html", "date_download": "2018-07-16T01:17:14Z", "digest": "sha1:TOXWNMMXFQFMYK3ZU3UB6LGIZVQXGAHV", "length": 5649, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஇதேவேளை தமிழீழ தேசியத்தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவு��் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.\nவல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது\n0 Responses to தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/336540.html", "date_download": "2018-07-16T00:40:27Z", "digest": "sha1:7ZWQXNHJWDTJCBIHVCJD5DXDE72LYI6G", "length": 7348, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "கருவறை அத்யாயம் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஓர் ஆறறிவு செய்வது என்ன\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Oct-17, 8:54 pm)\nசேர்த்தது : devirajkamal (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத���தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசெங்கல்லை சதுர வடிவ குழிக்குள் விழ செய் - Bloxorz Game\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-16T00:29:44Z", "digest": "sha1:P5KA6XBAT2SRNBJMAUZYCFW4MQKIJOSJ", "length": 4776, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூத்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சூத்திரம்1சூத்திரம்2\nவகுக்கப்பட்ட விதிகளின் சுருக்க வடிவம்; வாய்பாடு.\n‘ஆட்டத்தில் வெற்றி அடைவதற்கு எவ்விதச் சூத்திரமும் இல்லை’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சூத்திரம்1சூத்திரம்2\n(பட்டம் சீராகப் பறப்பதற்கு அதன் நடுவில்) தொய்வாக நூலால் கட்டப்பட்டிருக்கும் அமைப்பு.\n‘உனக்குச் சூத்திரம் கட்டத் தெரியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sanjay-dutt-used-to-beg-in-the-streets-to-buy-drugs-tamilfont-news/", "date_download": "2018-07-16T00:51:09Z", "digest": "sha1:A4AQYLTO23Q4NA72GCZ526V5VYAQPRDO", "length": 8907, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குடிப்பழக்கம்.! போதைக்கு அடிமை.! குப்பை பெருக்குதல்.! தெருவில் பிச்சை எடுத்த பிரபல முன்னணி நடிகர்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\n தெருவில் பிச்சை எடுத்த பிரபல முன்னணி நடிகர்.\n தெருவில் பிச்சை எடுத்த பிரபல முன்னணி நடிகர்.\nசர்ச்சை நாயகனாகப் பாலிவுட்டில் வலம் வந்த சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படம் `சஞ்சு’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்கபீர் கபூர் நடித்திருக்கிறார். இந்த படம் நாளை (ஜூன் 29) வெளியாகவுள்ளது.\nபடத்தின் திரைக்கதையை அபிஜத் ஜோஷியுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி எழுதியிருக்கிறார்.மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், தியா மிர்சா, பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் சஞ்சய் தத்தின் பல சர்சைக்குரிய விடயங்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nஇந்த படத்தை பற்றி நடிகர் ரன்கபீர் கபூர் கூறுகையில்”சஞ்சய் தத், சிறுவதில் போதை பொருளுக்கு அடிமையானது குறித்தும், அவர் போதை பொருளை வாங்க தெரு தெருவாக பிச்சை எடுத்த கட்சிகளும், குப்பை பொறுக்கிய காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nபோதை பொருளுக்கு அடிமை, கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என சஞ்சய் தத் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளதாள், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆதரித்துள்ளது.\nPrevious articleபாலாஜியை பழிவாங்கும் மனைவி நித்யா.. கோபத்தில் கொச்சை வார்த்தையால் திட்டிய பாலாஜி\nNext articleநீயெல்லாம் தமிழ் பொண்ணா.. மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர். மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவ��யா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் படத்தை முதலில் பார்ப்பது அஜீத் தான் \nஜீவா பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/spice-stellar-horizon-mi-500-dual-sim-phone-with-5-screen-and-android-4-0-surfaces-online-for-rs-12500.html", "date_download": "2018-07-16T00:54:43Z", "digest": "sha1:J7EXJZ5ABIMEUUJJHLEIZXZK6HQMIQLJ", "length": 10033, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Spice Stellar Horizon Mi-500 Dual-SIM Phone With 5\" Screen And Android 4.0 Surfaces Online For Rs 12,500 | குறைந்த விலையில் நிறைவான தொழில் நுட்பங்களுடன் புதிய ஸ்பைஸ் போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறைந்த விலையில் நிறைவான தொழில் நுட்பங்களுடன் புதிய ஸ்பைஸ் போன்\nகுறைந்த விலையில் நிறைவான தொழில் நுட்பங்களுடன் புதிய ஸ்பைஸ் போன்\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nமீண்டும் சந்தைக்குள் ஸ்பைஸ் : 4ஜி அம்சத்துடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் ரூ.3,299\n3ஜி ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் ரூ.5,499 தாங்க, நீங்க வாங்கிட்டீங்களா\nமலிவு விலையில் சூப்பரான போன்களை வழங்கி வரும் ஸ்பைஸ் மீண்டும் ஒரு புதிய மலிவு விலை போனை அகன்ற திரையுடன் வழங்குகிறது. இந்த புதிய போனிற்கு ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிசன் மி-500 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் குறைந்த விலையில் வந்தாலும் இது 5 இன்ச் அளவு கொண்ட டிஎப்டி எல்சிடி கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையுடன் வருகிறது.\nஅதோடு இந்த போன் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் டூவல் சிம் வசதியுடன் வருகிறது. அடுத்ததாக இந்த போன் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் முதல் 6 மாத காலத்திற்கு நெட்கின் ஆண்டிவைரஸ் மற்றும் கூகுள் ப்ளே போன்ற அப்ளிகேசன்களை இலவசமாக இந்த போன் சப்போர்ட் செய்யும்.\nஇந்த போனில் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் சிபியு, மீடியா டெக் சிப்செட் மற்றும் 512எம்பி ரேம் போன்றவை உள்ளதால் இது அபார வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம். கேமராவைப் பொறுத்த வரை டூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5எம்பி பின்பக்க கேமராவையும், 0.3எம்பி முகப்புக் கேமராவையும் இந்த போன் வழங்குகிறது.\nமேலும் இ���ன் கேமராவில் ஆட்டோ போக்கஸ், டிஜிட்டல் சூம், வீடியோ பதிவு, ஸ்மைல் ஷாட், ஆட்டோ சீன் டிடெக்ட், பெஸ்ட் ஷாட், இவி ப்ராகட் ஷாட் மற்றும் நைட் விஷன் போன்ற வசதிகள் உள்ளன.\nஇந்த போனில் உள்ள 2ஜிபி மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, ப்ளூடுத், யுஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளும் உள்ளன. வெள்ளை நிறத்தில் வரும் இந்த போனில் எப்எம் வசதியும் உள்ளது.\nஅதோடு இந்த போன் எம்பி4 மற்றும் எம்பி 3, டபுள்யுஎவி, எம்ஐடிஐ போன்ற ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nவெறலெவல்: மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் கூகுள் மேப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124976-minister-jayakumar-message-about-memes.html", "date_download": "2018-07-16T00:53:14Z", "digest": "sha1:6KYGK2D4WUXDJJUT4Y2QVTDD44N6N4RN", "length": 20854, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "`இது என்ன பாட்டு சொல்லுங்க..?’ - ஜெயக்குமாரை யோசிக்க வைத்த மீம்ஸ் | minister jayakumar message about memes", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\n`இது என்ன பாட்டு சொல்லுங்க..’ - ஜெயக்குமாரை யோசிக்க வைத்த மீம்ஸ்\nதனக்கு வந்த மீம்ஸ் ஒன்று தன்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தன் நண்பர்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பரபரப்புக்கும் அதிரடி கருத்துகளுக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கும் தீனி போடுபவர் அமைச்சர் ஜெயக்குமார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க தரப்பில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாகப் பதில் அளிக்கக்கூடியவர். இதனால் இவரைப் பற்றி மீம்ஸ்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.\n“நான் என்ன பேசினாலும் அதை வைத்து மீம்ஸ் போட்டுக் கிண்டலடிக்க சிலரை ஸ்டாலின், தினகரன் ஆகியோர் சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை வைத்திருக்கிறார்கள்” எனக் கடந்தாண்டு பரபரப்பு கிளப்பினார். ஆனாலும், அவரைப் பற்றிய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வந்தன. கடந்த மாதம், “என்னைப் பற்றி மீம்ஸ் போடுவோர் குறித்து கவலை இல்லை. மீம்ஸ் உருவாக்கி, சமூக வலைதளங்களில் பெண்களைத் தரக்குறைவாகக் கமென்ட் செய்பவர்கள் உண்மையான ஆண்மகனாக இருந்தால், பெயர், செல்போன் எண்ணுடன் பதிவிடுங்கள்” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று, `தன்னை பற்றி வந்த மீம்ஸ் ஒன்று என்னை யோசிக்க வைத்துவிட்டது. யாராவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்’ என வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அந்த மீம்ஸை அனுப்பி இருக்கிறார். அதில், “பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை, ஜாலி எல்லாம் கலந்ததுதானே. அப்படி என்னை மேலும், ஜாலியாக மாற்றியுள்ளது, கீழே உள்ள இந்த மீம்ஸ். என்னுடைய படத்தைப் போட்டு, அது எந்தப் பாடல் என்று ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார். நானே யோசித்துப் பார்க்கிறேன், அது எந்தப் பாடலாக இருக்கும் என்று. இத்தகைய மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக்கொள்வதே என்னுடைய குணம். இதற்காகவெல்லாம் வருத்தப்பட மாட்டேன். ஆனால், இதுபோன்ற மீம்ஸ்களுக்காகச் செலவிடும் நேரத்தில் ஆக்கபூர்வமான வேறு ஏதாவ��ு பணிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதே என்னுடைய அறிவுரை. இருந்தாலும், இது எந்தப் பாடல் என்று யோசனை எனக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். தெரிந்துகொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nஅமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்ட அந்த மீம்ஸ்...\nநாமும் அந்தப் மீம்ஸை வைத்து பலமுறை யோசித்துப் பார்த்தோம். பாரதிராஜா தன் மகனை வைத்து எடுத்த `தாஜ்மஹால்’ படத்தில் வந்த பாடல்தான் நம் நினைவுக்கு வந்தது.\nஇப்போதாவது குழப்பம் தீர்ந்ததா அமைச்சரே\nவிஸ்வரூபம் எடுக்கும் சிலை மோசடி விவகாரம் - அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\n`இது என்ன பாட்டு சொல்லுங்க..’ - ஜெயக்குமாரை யோசிக்க வைத்த மீம்ஸ்\nநிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி சொன்ன மூன்று மந்திரங்கள்\nக்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்\nமேற்கு வங்காளத் தேர்தலில் வன்முறை - பா.ஜ.க வேட்பாளருக்குக் கத்திக்குத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-07-16T01:00:06Z", "digest": "sha1:2N4O2X6B2RU7LMEL2W4BPIBBDPHMTCDT", "length": 36899, "nlines": 116, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா?", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nநடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா\nசாலையினோரம் அமைந்திருந்த சுற்றுலா அலுவலகம் பெரிய சொகுசு ���டகு, சிறிய படகு, துள்ளும் ஓங்கில்களையுடைய\n(dolphin) ஒளிப்படங்களை முசண்டம் என்று விளம்பரப்படுத்தி இருந்தனர். உடனே என் கணவரிடம் அதைக் காட்டி ”ஏங்க முசண்டம் என்றால் என்ன” என்று ஆர்வமாய் வினவினேன். உன் கண்ணில் இருந்து எதையும் மறைக்க முடியாதடியம்மா” என்று ஆர்வமாய் வினவினேன். உன் கண்ணில் இருந்து எதையும் மறைக்க முடியாதடியம்மா உடனே விசாரிக்கிறேன் ராணியார் அவர்களே உடனே விசாரிக்கிறேன் ராணியார் அவர்களே\nஅதனைப் பற்றி கணவர் விசாரிக்கும் பொழுது , நண்பர்கள் இருவகையான முசண்டம் சவாரி உள்ளதென்றார்கள். சுற்றுலா வருபவர்கள் என்றால் ஷார்ஜா , ஓமன் எல்லை அருகே டிப்பாவிலும் (Dibba) , எங்களைப் போன்று தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் என்றால் கசாபா என்ற ஓமனுக்குள்ளே உள்ள முசண்டம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள்.\nஇந்தவிவரம் மிகவும் தாமதமாக தெரிந்ததால் என் பெற்றோரையும், மாரீஸ்வரி அத்தையையும் முசண்டம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடியாத வருத்தம், பயணம் செய்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் வந்திருந்த பொழுது தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் தான் முசண்டம் சவாரி செய்யலாம் என்ற அறியாமையில் இருந்தோம்.\nஎன் அத்தைமகன் இராமும், அவனது மனைவி உமாவும் மிகவும் குறைவான நாட்கள் அமீரகச் சுற்றுலாவிற்கு திட்டமிட்டிருந்ததால் அவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்ய முடியாமல் போயிருந்தது.\nஎத்தனை வருடங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்தாலும் , தொழில்செய்தாலும் மற்ற நாட்டினவருக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்காது. தற்காலிக ஐக்கிய அரபு நாடு குடியுரிமையை அங்கே பணிபுரிபவர்கள் அலுவலகத்தின் உதவியுடன் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.\nஎன் அத்தையும், மாமாவும் சுற்றுலா வந்திருந்த பொழுது இத்தகவல் தெரிந்ததால் உற்சாகத்துடன் அவர்களுடன் , நான், என் கணவர் , குழந்தையுடன் அப்பயணத்துக்கு ஆர்வத்துடன் தயாரானோம்.\nஓமன் பக்கத்து நாடு என்பதனால், நாங்கள் அனைவரும் அயல்நாட்டு நுழைவுச்சான்று (visa) பெறுவதற்காக எங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களை ஒரு பிரசித்திப் பெற்ற சுற்றுலா அலுவலகத்தில் கொடுத்தோம்.\nஅதிகபட்சம் 225 திராம்கள் என்பதனால் என் மாமா கண்டிப்பாக இதற்குச் செல்ல வேண்டுமா என்று கடிந்து கொண்டார். நாங்கள் அச்சமயம் அருமையான காலநிலை என்பதாலும் அனைவருமே முதல் தடவை அந்த பயணத்தை அனுபவிக்க போகிறோம் என்பதாலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தோம்.\nசுற்றுலா நிறுவனத்திலிருந்து அவ்விடத்திற்குச் செல்லவும் , திரும்பி அழைத்து வரவும் சிற்றுந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தாங்களே வாகனத்தை ஓட்டிப் பயணத்தை இரசித்தவாறு செல்லும் வாய்ப்பும் இருந்தது.\nசுற்றுலா நிறுவனத்தில் அதற்கேற்றார் போல் போக்குவரத்துச் செலவைக் கழித்துக் கொண்டு கட்டணம் வசூலித்தனர். தடங்காட்டியின் (GPS) உதவியோடு சரியான பயண இலக்கைக் குறிப்பிட்டால் சேரவேண்டிய இடத்தைச் சரியாகச் சேர்ந்திடலாம்.\nஅதிகாலையிலேயே வீட்டின் அருகிலே உள்ள பர்ஜுமான் (burjuman) நிறுத்தத்திற்கு முதல் ஆட்களாக வாடகை வண்டியில் சென்றோம். ரொட்டி , பழஊறல் (jam) ஆகியவற்றை காலை உணவாக எடுத்து வைத்திருந்தோம். கேரளாவைச் சேர்ந்த பல குடும்பங்கள் எங்களுடன் பயணத்தில் இணைந்தனர்.\nஅதிகாலை நெடுந்தூரப் பயணம் என்பதனால் அனைவருக்கும் நன்றாக தூக்கம் வந்தது. இடையில் சற்று நேரம் இயற்கை உபாதைக்காக சிற்றுந்தை நிறுத்தினார்கள். நாங்கள் போகும் வழியில் ஷார்ஜா என்ற பெயர் பலகைகளைப் பார்த்து அடைந்த குழப்பத்தை , ஷார்ஜா இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளது என்ற விவரம் அறிந்தவுடன் தெளிவுபடுத்திக் கொண்டோம்.\nஅயல்நாட்டு நுழைவுச்சான்று (visa), அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பயண இசைவு சீட்டு (passport) மற்றும் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு எங்களை ஓமனின் எல்லையான (dibba) டிப்பாவிற்குள் அனுமதித்தனர். உள்ளே நுழையும் பொழுது வரிசைச்சற்று குறைவாக இருந்ததால் சீக்கிரம் சென்றுவிட்டோம். இதுவே பண்டிகை விடுமுறை நாட்கள் என்றால் வரிசையில் நின்று காத்துக் காத்து அலுத்துவிடுவோம் என்றறிந்தோம்.\nஒமன் எல்லை வந்தவுடன் எனக்கு அங்கு வசித்த மருத்துவர் அமுதா அத்தையின் ஞாபகமும், என் கணவருக்கு அவரது தாசு மாமா ஞாபகமும் வந்து சென்றது. பின்னொரு நாட்களில் ஒமனுக்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டோம்\nபின்பு சிறிது தூரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம்\nமலைகளால் சூழப்பட்டு நல்ல தட்பவெப்பத்துடன் வரவேற்றது.\nமூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்பம் என்பதனால் அழகுகடலும் உயரமும் கம்பீரமும் உடைய மலைகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன. திரைப்படப் படப்பிடிப்பு எடுப்பதற்கு நல்ல இடம் என்று நானும் என் அத்தையும் பேசிக்கொண்டோம்.\nசிற்றுந்திலிருந்து இறங்கி வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளை பதட்டத்துடன் அதிரடியாக தாவி குதித்து நாங்கள் எங்களுக்கான படகை அடைந்தோம். எங்களால் படகுகளை தனியே தாவி குதிக்க இயன்றாலும், நானும் என் அத்தையும் மிகவும் பயந்தது போன்று பாவணை செய்ய, என் கணவரும்,என் மாமாவும் தங்களது கைகளை நீட்டி எங்களை பத்திரமாக படகுகளை கடக்க உதவிசெய்ய நானும் என் அத்தையும் கண்களில் காதல் தெரிய சிரித்துக்கொண்டோம்.\nகுழந்தையை வைத்திருந்ததால் படகுகளைத்தாவி குதிக்க நான் மிகவும் பயந்துதான் போயிருந்தேன். இரண்டு அடுக்குப் பெரிய படகில் மெத்தை தலையணையெல்லாம் வைத்து பயணத்தை சொகுசாக ஏற்பாடு செய்திருந்தனர். அயல்நாட்டினர் மற்றும் வடநாட்டினருடன் எங்கள் பயணத்தை காற்றின் வரவேற்பு முத்தத்துடன் ஆரம்பித்தோம். ஒரு சிலர் படகு புறப்படுவதற்குத் தாமதமானதால் தங்கள் சுற்றுலா நிர்வாகத்தினருக்கு தொலைபேசியில் அழைத்து திட்டி தாங்கள் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு கத்திக் கொண்டிருந்தார்கள்.\nபடகிற்குள் இளவெயில் அடித்ததால் வெயிலடிக்காத பக்கத்தில் உட்கோர்ந்தோம். ஆனால் படகு திரும்பி கடலுக்குள் வேறுவேறு திசையில் பயணம் செய்ய இளவெயிலும், நாங்கள் எங்கள் உடைமைகளுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம்.\nபயணிகளின் பாதுகாப்பிற்காக படகில் முதலுதவி பெட்டியில் தேவையானவற்றை வைத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் ஈரட்டிகள் (biscuits) , பழங்கள், தண்ணீர், காபி ,தேநீர் ,\nகுளிர்பானம் போன்றவற்றை கட்டுப்பாடில்லாமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.\nமேல் அடுக்கில் கடற்கரைகளில் போடப்பட்டிருக்கும் சாய்வு படுக்கைகளை போட்டிருந்தனர். அதில் நமக்கென தனிபாங்குடன் படுத்துக்கொண்டு இயற்கை அழகை இரசித்தவாறு உடலைத் தழுவும் குளிர் காற்றுடன் பயணம் செய்வது சுகமான ஒன்றே\nநல்ல சீதோஷ்ணநிலையில் நாங்கள் சென்றிருந்ததால் படகு செல்ல செல்ல குளிர் காற்று வீசியது. அந்த குளிர்ந்த காற்றில் என் தமிழ்செல்வி அத்தையின் கூந்தல் ஒரு தனிபாங்குடன் அழகாகப் பறக்க அதை என் கணவர் தெளிவாக ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தார். கதாநாயகி போல் இருக்கிறீர்கள் அம்மா என்று என் கணவர் கூற வெட்கத்தில் அத்தை சிரித்தார்.\nபெரிய படகிலிருந்து சிறு சிறு குழுக்களாக பிரித்து சிறு சிறு படகுகளில் அனைவரையும் பாதுகாப்பு உடையுடன் அங்கு சற்று தொலைவிலிருந்த வித்தியாசமான பாறைகள் அடியே கூட்டிச் சென்றார்கள். சுண்ணாம்புக் குகைகள் அருகே சென்று பார்த்தபொழுது சிறு பறவைக்கூட்டையும், வெவ்வேறு காலத்தில் தண்ணீரின் அளவுகள் பாறைகளில் பதிந்திருந்ததையும் காணநேர்ந்தது.\nமிகுந்த தைரியசாலிகள், நீச்சல் தெரிந்தவர்கள் , சாகச விரும்பிகளை வாழைப்பழம் (banana ride) போன்ற படகில் வேகமாகக் கூட்டிச் சென்றனர். வாழைப்பழம் போன்றிருந்த படகில் பயணம் செய்யும் ஆசையிருந்தாலும் நீச்சல் தெரியாத காரணத்தால் விஷப் பரீட்சையில் ஈடுபடவில்லை.\nசில இடங்களில் தண்ணீர் கண்ணாடியைப் போன்று இருந்ததால் கீழே உள்ள மணல், மீன்கள், கல், பவளப்பாறைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன. நீரடி காற்றுவழங்கி (snorkelling) வழி சுவாச நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மூச்சுவிடுவதை திறமையாய்க் கற்றுக் கொண்டோமானால் கடலினுள்ளே உள்ள உயிரனங்களையும், பாறைகளையும் இரசித்தவாறு வேறு உலகிற்குச் செல்லும் வாய்ப்புகிடைக்கும்.\nநீச்சலும் தெரிந்துவிட்டால் பிரமாதம்.யாருடைய உதவியில்லாமல் கடலுக்கு அடியில் உள்ள உலகத்தை உணரலாம். அந்த அனுபவத்தை அந்தமானில் அனுபவத்திருக்கிறேன். எனக்கு நீச்சல் தெரியாததால் வழிகாட்டி ஒருவரின் துணையுடன் நானும் என் கணவரும் கடலுக்கடியில் உள்ள அற்பத உலகைப் பார்த்திருக்கிறோம்.\nகடலில் ஓரிடத்தைக் காட்டி இங்கேதான் ஓங்கில்கள் ( dolphin) வர வாய்ப்பு அதிகம் என்றார்கள். ஓங்கில்களின் வருகை மிகவும் அரிதானது என்றும் கூறியிருந்தார்கள். நாங்கள் ஒரு ஓங்கிலைக் கூட பார்க்க முடியாததால் ஏமாற்றம் அடைந்திருந்தோம்.\nஅதுவே ஓமனுள்ளே அமைந்திருந்த கசாபா முசண்டம் என்றால் நிறைய ஓங்கில்கள் வரவாய்ப்புள்ளது என்றும் அவைக்கு உணவளிக்க அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.\nபின்னொரு நாள் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் ஓமனுள்ள��� அமைந்திருக்கும் கசாபா முசண்டத்திற்கு வண்டியில் செல்ல வேண்டுமென்று நானும் என் கணவரும் பேசிக்கொண்டோம்.\nவயதான பாட்டிகளாயினும் பலர் குடும்பத்துடன் சுற்றுலா வந்தது ஆச்சர்யத்தை தந்தது. நம் நாட்டில் பாட்டிகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வந்தபின் இவையெல்லாம் என்னால் முடியாது என்று கூறி சுற்றுலாவைத் தவிர்த்துவிடுவார்கள். வயதான பாட்டிகளாயினும் படகில் ஏறி, இறங்க, மகிழ்ச்சியாய் தன் வயதை ஒத்தவர்களுடன் பேசிச்சிரித்து குடும்பத்துடன் களிப்பிலிருந்தனர்.\nபெண்கள் உடலை மூடிக் கொள்ள புர்கா என்னும் கருப்பு உடையைத்தான் உடுத்துவார்கள் என்றெண்ணிய எனக்கு பல வண்ண வண்ண நிறத்தில் பல பல வடிவமைப்புகளுடன் உடலை மறைக்கும் பாவாடை சட்டை போன்று அணிந்திருக்கும் பெண்களைப் பார்க்கையில் விந்தையாய் இருந்தது.\nசுகமான காற்றை இரசித்து என் குழந்தைத் தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய படகில் என் மாமாவை துணைக்கு அமர்த்திவிட்டு நான், என் கணவர், அத்தை ஆகியோர் பெரிய\nபடகிலிருந்து சிறுபடகு வழி சிறுதூரம் வந்து ஒரு தீவுபோலிருந்த மலையடிவாரம் அருகே சிறுசிறு குழுக்களுடன் இறங்கினோம்.\nமக்கள் நடமாட்டமில்லா அந்தத்தீவில் ஒரு குடிசையும் சில ஆட்டுக்குட்டியும் இருந்தது ஆச்சர்யப்படுத்தியது. ஒரு பகுதிக்கு வந்தவுடன் நீந்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வர நீச்சல் தெரிந்தவர்கள் ஆர்வமாய் நீந்த ஆரம்பித்தார்கள். நாங்களோ நீச்சல் தெரியாததால் தீவின் கரையிலே கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம். கல்யாணமான புதுமணத் தம்பதிகள் பலர் அச்சுற்றுலாவிற்கு வந்திருந்ததனால் அத்தனித்தீவில் மிகவும் தள்ளிச் சென்று செங்குத்தான மலைகளில் எல்லாம் ஏறி ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.\nகேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்களுக்கு முன்னால் கடலில் குளித்தனர். அக்குடும்பத்தில் தந்தை தன் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்கிக்கொண்டிருந்தார். அக்குழந்தை பயந்தாலும் நிதானமாக்க் கோபப்படாமல் கற்றுத்தந்தது எல்லா தந்தையர்களின் அக்கறையை வெளிப்படுத்துவதாக இருந்தது.\nமதிய நேரம் வந்தவுடன் சுடச்சுட சுவையான இந்திய சைவ அசைவ உணவை நம் தேவைக்கேற்றார் போல பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைத்திருந்தார்கள். சுவையான உணவினால் அனைவரும் உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.\nபின் மீன்பிடிப்பதற்குத் தேவையான தூண்டில், இரை மற்ற தேவையான பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தனர்.\nநானும் என் கணவரும் முதல்முறையாக மீன்பிடிக்க ஆயத்தமானோம்.\nஎன் அத்தை பின்னாலிருந்து நாங்கள் செய்யும் கலாட்டாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் கணவர் தூண்டிலை ஆழமாக இறக்க மீன் நிதானமாக இரையை தின்றுவிட்டு போய்விடும் என்று நான் கூறியது போலவே நடந்தது. இறக்கிய தூண்டிலை மேலே கொண்டுவரவே வெகுநேரமானது.\nபெரிய படகை வங்காள மொழி பேசும் இளைஞர்கள் கடலிலே செலுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் பேசியது இந்தி மொழிதானா என்று ஐயம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் பேசியது வங்காள மொழி என்று தெளிவுபடுத்தினார் கணவர்.\nபடகின் கீழ்தட்டில் முழுக்கட்டுப்பாடு இருந்தாலும் மேலடுக்கில் படகின் திசையை தீர்மானிப்பது போன்று கருவியும் சில எந்திரங்களும் இருந்தன. பெரிய படகையையே ஓட்டுவது போன்று தோற்றமளிப்பதற்காக அக்கருவியை இயக்குவது போன்று பலரும் ஒளிப்படமெடுத்துக் கொண்டனர்.\nவங்காள இளைஞர்கள் அடிக்கடி மேல்அடுக்கில் வந்து எந்திரங்களை செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த எந்திரங்களின் அருகே நாங்கள் அமர்ந்திருந்ததால் மொழி வேறானாலும் என் குழந்தையுடன் சைகை மொழியிலும் புன்னகையிலும் அன்பை வெளிப்படுத்தினர்.\nசில வடநாட்டுக் குடும்பங்கள் தங்களுக்குள் நிறைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அதிகமாக செலவாகிவிட்டது என்று அங்கலாய்த்த மாமா பயணத்தின் முடிவில் பயணத்திற்கேற்ற கட்டணமென்று சிரித்த முகத்துடன் கூறினார்.\nஅத்தையும் சுற்றிப்பார்த்த எல்லா இடங்களில் இந்த இடம்தான் மிகவும் மனம் கவர்ந்தது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.\nசில சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இரவு தங்குவதற்கான கூடார வசதி, உணவு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று சகல வசதிகளையும் செய்து தருவதாகவும் அறிந்தேன். அருமையான இயற்கைச் சூழலில் இத்தகைய வசதிகளுடன் குடும்பத்தினர் , நண்பர்களுடன் கொண்டாடுவது நிச்சயம் சிறந்த அனுபவமாகத் தான் இருக்கும்.\nபடகிலிருந்து இறங்கி சிற்றுந்து பயணத்திற்கு தயாரானோம். பல சுற்றுலா சிற்றுந்துக்கள் அணிவகுத்து நின்றாலும், அந்நாட்டு குடியுரிம��� பெற்ற மக்கள் தங்கள் வாகனத்தை லாவகமாக ஓட்டிச்சென்று சிறுசிறு தெருக்களின் வழியே புகுந்து வந்து பொதுச்சாலையில் இணைந்து முந்திச் சென்றது நம் நாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை நினைவூட்டியது. தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் வண்டிகள் சுற்றுலா சிற்றுந்துக்களை முந்திச் சென்றதால் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.\nகிட்டத்தட்ட ஒருமணி நேர காத்திருப்பு எரிச்சலைத் தந்து , ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் துபாயை நோக்கிப் பயணமானோம். தினமும் வீட்டு வேலையிலும், குழந்தையைக் கவனிப்பதிலும் ,வெளிஇடங்களுக்கு கூட்டி செல்வதிலும் களைப்பாகி குடும்பத்துடன் மனம் விட்டுப் பேச நேரமில்லாமல் இருந்த வருத்தத்தை இந்த நீண்ட நேர சிற்றுந்துப்பயணம் போக்கியது.\nகணவரைப்பற்றி நான் புகார் கடிதம் வாசிக்க என் மாமாவும் , அத்தையும் எனக்கு சாதகமாகப் பேசி என் பக்கம் தீர்ப்பு கூற சற்று அதிர்ந்து போனார் என் கணவர். இது போன்று நெடும்பயணங்களில்\nதானே மனம் விட்டுப்பேசிக் கொண்டு நம் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.\nஈடுபாடில்லை என்றாலும் மற்றவர் எழுந்து எங்கும் ஓட முடியாது அல்லவா வழியெங்கும் கார்இருள் சூழ்ந்து இருந்தாலும், தெரு விளக்கின் வெளிச்சம் பரவாத இடங்களிலும் ஓட்டுநர் சாதாரணமாக வழியைக் கண்டுபிடித்து ஓட்டினார். எங்களுக்குத் தான் இரவு நேரத்தில் மிகவும் திகிலாக இருந்தது. ஆள்நடமாட்டமில்லா சாலைவழி ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியது.\nமனம் மயக்கும் ஒரு நாள் பொழுதை அசைபோட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.\nஉள்ளத்தில் (மனத்தில்) தோன்றும் வகையில்\nபல மாதங்கள் ஷார்ஜாவில் இருந்தாலும்இப்போது தான் அறிகிறேன்.ஒரு நல்ல பயண இலக்கியம் வாசகனுக்கும் அந்த பயண அனுபவத்தைத் தர வேண்டும். You achieved the goal through this genre\nநடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா\nஇடுப்பாட்டும் இடுப்பாட்டம் (desert saffari)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2011/03/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:34:31Z", "digest": "sha1:QTOMM3O3BV2YGNJTBUPE6FC56SJIAY3A", "length": 33357, "nlines": 268, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: கொள்ளை கூட்ட குண்டர்கள் மற்றும் இருள்பட நாயகிகள் :உலக சினிமா வரலாறு", "raw_content": "\nகொள்ளை கூட்ட குண்டர்கள் மற்றும் இருள்பட நாயகிகள் :உலக சினிமா வரலாறு\nமறுமலர்ச்��ி யுகம் : 30\nஅமெரிக்க சூழலில் 1930ல் ஏற்ட்ட பொருளாதரவீழ்ச்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் உண்டான வெறுப்பு கோபம் ஆற்றாமை போன்ற வை பல விதி மீறல்களுக்கு உந்திதள்ளின . வெறுமனே புஜபலம் காட்டும் நாயகர்க்ள் மீதும் .காதலிக்காக தன்னை தூயோனாக சித்தரிக்கும் நாயகர்கள் மீதும் மக்க்ளுக்கு வெறுப்பு உண்டாக துவங்கியது . போ போ இதெல்லாம் பழைய கதை என வெற்று நாயகத்த்ன்மையை மக்கள் புறக்கணிக்க துவங்கினர்\nஅவர்களது அவ நம்பிக்கைகளுக்கு தக்க தீனியாக வந்திறங்கிய படங்கள்தான் இந்த குண்டர் வகை படங்கள்\nவழ்க்கமான சினிமா உலகின் ஒருமுகத்தை மட்டுமே காண்பித்து வருகிறது அத்ன் நாயகர்கள் நல்லவர்கள் மிக நல்லவர்கள் மிக நல்லவர்கள் .அவர்கள் காதலுக்காக எதையும் செய்யும் கனவான்கள். ஏழைகளுக்காக இரங்குபவர்கள் அநீதிக்ளை கண்டு பொறுமுபுவர்கள் .\nஆனால் உண்மையில் உல்கம் நல்லவர்களால் மட்டுமா இயங்குககிறது. உலகத்தை இயக்குவது கெட்டவர்களும்தான்\nஆனால் அவர்களும் மனிதர்கள்தான்.அவர்களுக்குள்ளும் நட்பு இருக்கிறது காதல் இருக்கிறது. அவர்கள் தொழிலிலும் சில நேர்மைகள் விதிகள் இருக்கிறது.அவர்களுக்கும் கண்ணீர் இருக்கிறது வன்மம் கோபம் பழிவாங்கும் உணர்ச்சிகள் இருகின்றன இதை பிரதிபலிக்கும் வகையில் ஹாலிவுட்டில் சில படங்கள் வெளிவந்த்ன .அவற்றுக்கு அவர்கள் சூட்டிய பொத்தாம் பொதுவான் பெயர் கேங்ஸ்டர் சினிமா. நம் ஊர் பஷையில் சொல்வதாக இருந்தால் அவற்றை கொள்ளை கூட்ட குண்டர்களின் வகையான சினிமா என கொச்சையாக கூறலாம்\nஅமெரிக்க சினிமாவின் முதல் முழு நீள படமே ஒரு கேங்க்ஸ்டர் படம்தான் . 1903ல் வெளீயான கிரேட் ட்ரெயின் ராபரி கொள்ளையடிப்பதிலும் வன்முறையிலும் அமெரிக்கர்களுக்க்கு இருக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தியது\nபிறகு 1912ல் வெளியான கிரிபித்தின் The Musketeers of Pig Alley (1912) த்ரீ மஸ்கிட்டர்ஸ் ஆப் பிக் ஆலி எனும் படத்தை தொடர்ந்து The Regeneration (1915) Underworld (1927)\nஎன அவ்வபோது கொள்ளையடிப்பவர்கள் பற்றிய படங்கள் வந்தாலும்\nபேசும் படங்கள் வந்த பிறகுதான் கேங்ஸ்டர் எனும் குண்டர் வகைபடங்கள்\nவெளிவரத்துவங்கின .அதிலும் குறிப்பாக மெர்வின் ராய் இயக்கத்தில் வெளியான லிட்டில் சீசர் Little Caesar (1930) தான் இத்தகைய குண்டர் வகைபடங்களின் ஆதாரபூர்வமான முதல் படம்\nஇப்படம் வெற்றிபெறுவதற்கு முக்கிய க���ரணம் அப்போது அமெரிக்காவையே அச்சுறுத்தி வந்த அல் கொப்பான் என்ற மிகபெரிய\nகடத்தல் மாபியா. அல்கொப்பான் இத்தாலியில் ஒரு முடிதிருத்துபவரின் மகனாக பிறந்து பிழைப்புதேடி அமெரிக்கவந்து அடியும் உதையும் பட்டு மெல்ல திருப்பி அடிக்க துவங்கி தாதாவாக மாறியவன் . அக்காலத்தில் அமெரிக்காவில் மதுபானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. அப்போது கள்ல சந்தையில் மது விற்பனையை துவக்கி அத்ன் மூலம் பெரும் இருள் சாம்ராஜ்யத்தை அமெரிக்காவில் நிறுவிக்கொண்டு பின் அரசாங்கத்துக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்தவன். இவனது இந்த வாழ்க்கையை அப்படியே நகல எடுத்தார் போல் வெளியானதுதான் லிட்டில் சீசர் .நாயகனாக அல்கொப்பான் வேடத்தில் நடித்த எட்வர்ட்.ஜி .ராபின்சன் ஒரே படத்தில் நட்சத்திர நடிகராக மாறீனார் .\nஇதுபோன்ற கொள்ளைகூட்ட நாயகனக நடிக்கவென்றே பிறந்த இன்னொரு நட்சத்திர நாயகன் ஜேம்ஸ் கேக்னி.குள்ளமான தொற்றம் சப்பையான மூக்கு தட்டையான முகம் குட்டையான கழுத்து என அவரது தொற்றமே சற்று மிரளவைக்க கூடியதாக இருக்கும்.இந்த தோற்றத்தை கொண்டு அவர் மக்கல் மத்தியில் பெரும் புக்ழடைந்ததற்கு ஒரே காரணம் ஜேம்ஸ் கேக்னியின் அசாத்திய நடிப்புத்திறன் .வில்லியம் வெல்மன் இயக்கத்தில் வெளியான The Public Enemy (1931) அவரை உச்ச் நட்சத்திரமாக பிரகாசிக்க வைத்தது 1933ல் வெளியான இவரது படமான் லேடிகில்லர் உருவாக்கத்தின் போது அப்ப்டத்தின் த்யாரிப்பாளரன் டேரில் எப் ஜானுக் தன் கதை இலாகாவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார். கேக்னியை பொறுத்த்வரை அவரது கதாபத்திரங்கள் இப்படி இருந்தால்தன் எடுபடும் ..\nஉலகமே தவறாகத்தன் இயங்கிக்கொண்டிருக்கிறது .. நான் செய்வது மட்டும்தான் சரி. அவனாக் முடுயாதது என எதுவும் இல்லை . எல்லவற்றுக்கும் ஒரு பேரம் ஒரு விலை இருக்கிறது .. இதுதன் அவன் கொள்கை .. இப்படியாக அவருடைய கதாபத்திரம் செதுக்கப்ட்டால்த்தன் அவரது தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என எழுதினார் .\nஇரும்பை உருக்கிவார்த்தால் போல உறுதியான் உடம்பை வைத்துக்கொண்டு அசையாமல் கண்களை இடுக்கியபடி முஷ்டியை முறுக்கிகொண்டு பல்லை கடிக்கும் போது ஜேம்ஸ்கேக்னியை கண்டு அரங்கமே பயத்தில் உறையும்.. எலிபோல க்றீச்சிடும் அவரது குரல் அதை இன்னும் அதிகமாக்கும்.இன்னொருவகையில் அடிதட்டு மக்க்ளின் ந���யகனாகவும் அவர் திரைப்ப்டங்களில் வர்ணிக்கப்பட்டார் கேக்னியின் பொத்தனிடப்படத சட்டையும் அசட்டையான் உடல் மொழியும் அதிகாரத்தையும் ஒழுக்க விதிகளையும் கேலி செய்பவை\n.இன்று வ்ரையிலான கோபக்கார இளைஞன் மற்ரும் எதிர்நாயகர்களின் முதல் படிவம் ஜேம்ஸ் கேக்னி. 1939ல் கெக்னி நடித்து வெளியான் மற்றொரு குண்டர் படம் . The Roaring Twenties . இப்பத்தில் வரும் ஒரு வசனம் புகழ்பெற்றது . ”எப்போதெல்லாம் உனக்கு வேலைகிடைக்கிறதோ அதை இன்னொருவரை வைத்து செய் இதுதான் இத் தொழிலின் வேதம் ”.\nதொடர்ந்து கொள்ளை கூட்ட நாயகனாக அவர் நடித்த\nwhite heat 1949 என்றபடமும் அவருக்கு பெரும் பணத்தையும் புகழையும் பெற்றுதந்தன. பிற்காலத்தில் தன் இந்த இமேஜை போக்கும் விதமாக நகைச்சுவை படங்களிலும் நடித்து புகழ்பெற்றார் ஜேம்ஸ் கேக்னி\nகுண்டர் படங்களீல் புகழ்பெற்ற மற்றொருபடம் ஸ்கெர் பேஸ். வெட்டுபட்ட முகம் . ஏற்கனவே சொன்ன ஒரிஜினல் தாதா அல்கொப்பானின் மற்ரொருபெயர்தான் இது. ஆனல் கதை அவனிடம் அடியாளாக இருந்த டோனியை பற்றியது. படத்தில் டோனி பாத்திரத்தில் நடித்தவர் பால் முனி புகபெற்ற நடிகர். புகபெற்ற திரைகதையாசிரியரான் பென் ஹெக்ட் பத்தேநாளில் வெறும் பத்திரிக்கை செய்திக்ளை மட்டுமே வைத்துக்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தார்.படத்தில் மொத்தம் முப்பது கொலைகள் ஆனால் ஒரு இடத்திலும் ரத்தம் காண்பிக்க படவில்லை . நாயகனின் அம்மா மகனை கெட்டவன் அயோக்கியன் என்றுதான் கடைசி வரை சொல்லுவார். இதே படம் பிற்பாடு 1983ல் அல்பாசினோ நடிக்க வெளீயகி பெரும் வெற்றி பெற்றது. இன்றுவரை உலகின் அனைத்து மொழிகளிலும் எடுக்க்படும் அடியாள் தாதா படங்களுக்கெல்லம் இப்ப்டம் ஒரு பைபிள் போல .. ஹாவர்ட் ஹாக்ஸ் இயக்கிய இப்ப்டத்தின் த்யரிப்பாள்ர் ஹாவர்ட் ஹூக்ஸ் .ஒரே மாதிரியன் பெயர் கொண்டதால் அக்காலத்தில் இருவருக்குமிடையே அதிக குழப்பம்\nதொடர்ந்து தி கில்லர்ஸ் 1946,கிஸ் அப் டெத் 1947,ஐ வாக் அலோன் 1947\nகன் கிரேசி 1950,மற்றும் கிஸ் டுமாரோ குட்பை 1950, போன்றபடங்கள் கெட்ட நாயகர்களின் கதைகளை பேசி ஹாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றன.இதுவே பிற்பாடு போனி அண்ட் க்ளைடு 1967 காட்பாதர் 1&2 1972 ,1974, .டோனி பிராஸ்கோ 1997.போன்ற படங்களாகவும் வெவ்வேறான வடிவங்க்ளில் வந்து பெரும் வெற்றி பெற்றன\nசிஐடி க்களின் சினிமா அல்லது பிலிம் ���ோயர்\n1946ல் பிரெஞ்சு விமர்சகர் நினோ பிராங் உருவாக்கிய சொல்தான் இந்த பிலிம் நோயர் . நோயர் என்றால் பிரெஞ்சில் குறைந்த ஒளி அல்லது இருள் என்பது அர்த்தம். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐரொப்பாவில் ஏற்பட்ட மிகபெரிய மன அழுத்தம் அவநம்பிக்கை அவர்களுக்கு இருள் உல்கத்தின் மீதான் நம்பிக்கையை தோற்றுவித்தன . ஆள் இல்லாத இருண்ட வீதிகளின் மீதும் துப்பாக்கியிலிருந்து வெளியாகும் புகையின் மீதும்.. உடலைகாண்பித்த்வறு கிசுகிசுப்புடன் நாயகனை நெருங்கும் நாயகியின் சொருகிய விழிகளின் மீதும் .சத்தமில்லாமல் மார்பை பிடித்த்படி சரியும் வன்முறைகளின் மீதும் அபரிதமான் கவர்ச்சி உண்டாகதுவங்கியது.\n20களீல் கலைஇலக்கியத்தில் தாக்கத்தை வெளிப்படுத்திய ஜெர்மன் எக்ஸ்பிரஷ்னிசத்தின் கலைகூறுகள் தான் இதன் முன்னொடி என வகைப்படுத்துகின்றனர் விமர்சகர்கள் . முப்பதுகளில் வெளியான ஜெர்மன் படங்கள்தான் பிலிம் நோயருக்கு தோற்றுவாய். இயக்குனர் பிரிட்ஸ்லாங் இயக்கத்தில் 1931ல் வெளியான் M எனும் படம்தான் பிலிம் நோயர் படங்களின் முதல் படம் என்கின்றனர்.பிரிட்ஸ் லாங் ஹாலிவுட்டுக்கு வந்தபின் வெளியன fury (1936) You Only Live Once (1937) போன்ற இவரது இருள் உலக படங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் வசீகரித்தன\nகேங்கஸ்டர் படங்களுக்கும் பிலிம் நோயருக்கும் பெரிய வித்தியாசமெதுவும் இல்லை. இரண்டுக்கும் குற்றமும் குற்றம் நடக்கும் இருள் உலக்மும் தான் பொது . என்ன கேங்ஸ்டர் படங்கள் கொள்ளையர்களின் அறத்தை பேசுவதாக இருந்தால் பிலிம் நோயர் அந்த உலகின் மர்மத்தை எந்த கருதுகோளுமில்லாமல் தொழிநுட்பத்தின் வழியாக நெருங்கி பார்ப்பது..\nகேங்ஸ்டர் படங்களில் கதையுலகமும் அது மாந்தர்களையும் வைத்து வகைபடுதத்படுகிறது . பிலிம் நோயர் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. வித்தியாசமான கேமராகோணங்களும் அசத்தியமான க்ளோசப் கட்சிகளும் இதன் தனித்த்ன்மை. பிலிம் நோயரில் நாயகர்கள் பெரும்பாலும் சிஐடி வகை துப்புறிவாளர்கள்அசந்தர்ப்பத்தில் குற்றம் செய்து தப்பிக்க வழிதேடுபவர்கள் .அரசியல்வதிகளின் கைப்பவைகள் , அடியாட்கள் கொளையாளீகள் போன்றவர்கள்தான் இப்ப்டத்தின் நாயகர்கள்.\n1940ல் போரிஸ் லாங்ஸ்டர் இயக்க்த்தில் வெளீயான் Stranger on the Third Floor (1940) தன் அங்கிகரிக்கப்பட்ட ஹாலிவுட்டின் முதல் இருள் படமாக கருதப்���டுகிறது.தொடர்ந்து வெளியான ஆர்சன் வெல்ஸின் படங்கள் பிலிம் நோயருக்கு சிறந்த உதாரணங்கள் . Citizen Kane (1941) The Lady from Shanghai (1948) Touch of Evil (1958) போன்ற படங்கள் இருள் உல்கை பிரதிபலிப்பையாகவும் மர்மங்களைபின் தொடரும் காட்சிகளாகவும் வெளிவந்து பெருவெற்றி பெற்றன. இவகைப்பாட்டில் வெளியகி பெருவெற்றிபெற்ற பல படங்களின் நாயகர்களும் நாயகிக்ளும் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் அல்லர். அனைவரும் சாதாரண மானவர்கள் .ஆனால் அதே சமயம் இப்ப்டங்களில் நடித்த காரணத்தால்\nநடிகைகள் சுலபத்தில் புகழின் உச்சியை தொட்டனர்.\nஇவ்வ்கைபடங்களில் அவர்கள் இனிக்க இனிக்க பேசும் காரிகைகள் . உதட்டைசுழித்துக்கொண்டு கதநாயகனின் மார்பை தழுவும் அவர்களின் கண்களுக்கு அப்பால் பலவித ரகசியங்க்ள் ஒளிந்துகிடக்கும்.அவர்களது உடம்பில் பதுங்கியிருக்கும் துப்பாக்கி திடுமென வெளிப்பட்டு நாயகனின் நெற்றி பொட்டை குறிபார்க்கும்.பில்லி வைலடர் இயக்கத்தில் வெளியான டபுள் ஐடெண்டிட்டி Double Indemnity 1941 ப்டத்தில் நடித்த பார்பரா ஸ்டான்விக்Barbara Stanwyck's இந்த கதபாத்திரத்தில் நடுத்து புகழ்பெற்றவர் இது போல The Blue Angel, ப்டத்தில் நடித்த Marlene Dietrich, Gilda (1946) ப்டத்தில் நடித்த ரிட்டா ஹெய்வொர்த், The Postman Always Rings Twice (1946)படத்தில் நடித்த லெனா டர்னர்,The Killers (1946),படத்தில் நடித்த அவ கார்டனர் மற்றும் Out of the Past (1947) ப்டத்தில் நடித்த ஜேன் க்ரீர் போன்ற நடிகைகள் இது போன்ற கெட்ட பாத்திரத்தில் நடித்து மிக நல்ல பெயர் வாங்கி புகழடைந்தவர்கள் .\nகம்யூனிஸ பயமும் அமெரிக்க ஜேம்ஸ் பாண்டுகளின் தோற்றமும்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nகொள்ளை கூட்ட குண்டர்கள் மற்றும் இருள்பட நாயகிகள் ...\nஇது கதைகளை பேசும் காலம் :நதி வழிச்சாலை .6\nமாற்று சினிமா ; கேள்வி பதில் பாகம்: 2\nமாற்று சினிமா- கேள்வி பதில் , புதிய மினி தொடர்\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் ப��லாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2009/12/1.html", "date_download": "2018-07-16T00:47:38Z", "digest": "sha1:DILCYUZMPLQ2HA7XGEX2EMFGA7WVOJMN", "length": 9070, "nlines": 147, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: மார்கழி மகா உற்சவம் - 1", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nமார்கழி மகா உற்சவம் - 1\nமார்கழி என்றாலே கச்சேரி சீசன், எல்லா சபாக்களும் நிரம்பி வழியும் காலம். இதை நமது பதிவிலும் கொண்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தொடர் இது.\nகர்னாடக இசை என்பது நமது தென்னிந்திய, குறிப்பாக நமது தமிழ்நாட்டில் மிகப் பிரசித்தம். இசை என்றவுடன் நமக்கு குயிலின் ஞாபகம்தான் வரும். அதே போல் கர்னாடக இசையென்றால் நமக்கு இந்த குயிலின் ஞாபகம்தான் வரவேண்டும். திரையிசையில் 'காற்றினிலே...' பாடலில் மக்களை கட்டிப் போட்ட அந்த குரல்தான் பின்னாளில் 'குறை ஒன்றும் இல்லை...' என்று நம் சார்பில் கண்ணனுக்கு அறிவித்தது. நமது பாரத ரத்னா திருமதி. M S அம்மா அவர்கள்.\nஅவர்கள் பாடிய தியாகராஜ கீர்த்தனை இந்த பதிவில். இதைத் தவிர ஏன் தியாகராஜ கீர்த்தனை அல்லாத மற்ற பாடல்களையும் இடக்கூடாதா என அதிகம் யோசித்து பார்த்ததில், அதையும் இடலாம் என்றே தோன்றுகிறது. எனவே மற்ற பாடல்களும் வரும், திரையிசை அல்லாத மற்ற பாடல்கள்.\nராதா விஸ்வநாதன் அவர்கள் உடன் பாட, கண்டதேவி அழகிரிஸ்வாமி வயலின்வாசிக்க, குருவாயூர் திரு துரை மிருதங்கம் இசைக்க, குயில் கூவுகிறது.\nஇது சற்றே பெரிய பாடல்.\nகண்ணை மூடி, கேட்டு மகிழுங்கள்.\nபி.கு - வீடியோ-வை அளித்து உதவிய youtube நவரசனுக்கு நன்றி.\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 7:54 AM\nLabels: தொடர், மார்கழி மகா உற்சவம்\nநல்ல ஆரம்பம். கூடிய வரையில் யூ டியூபில் யார் பங்களிப்புச் செய்தார்களோ அவர்களுக்கு நன்றியும் சொல்லிவிடுங்கள் கார்த்திக்.\nமொத்த குத்தகைக்கு எடுத்திருக்கேன் அவங்க வீடியோ -வை.\nஅடுத்த பதிவுல நன்றிய பெருசா போட்டுறலாம்\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nவந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்\nபயம், இலக்கு, கல்யாணம் = 3 இடியட்ஸ்\nஎதனை விடுத்து எதனை எடுக்க...\nமார்கழி மஹா உற்சவம் - 5\nமார்கழி மஹா உற்சவம் - 4\nமார்கழி மஹா உற்சவம் - 3\nமார்கழி மஹா உற்சவம் - 2\nமார்கழி மகா உற்சவம் - 1\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letgolatha.blogspot.com/2015/07/1-2.html", "date_download": "2018-07-16T00:44:37Z", "digest": "sha1:MRGDON6ANB47LC3ANEZANWZBR4DCGIZH", "length": 39834, "nlines": 573, "source_domain": "letgolatha.blogspot.com", "title": "LET GO : latha ramakrishnan’s corner: கவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி", "raw_content": "\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி\n1. வெந்து தணியும் காடு….\nவியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்\nகூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;\nஅரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.\nகழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி\nஇருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்\nஅவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.\nஅரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.\nஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே\nதத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.\nதானியம் கேட்டதில்லை, மானியம் கேட்டதில்லை\nஆனமட்டும் அன்பையே இறகுசிலிர்த்துத் தூவிக்கொண்டிருந்தது\nமேவுங்காலத்தே தன் குட்டிம���க்கா லவர் நிழலை நீவித்தருவதையே\nஇன்குரலால் என்னவெல்லாம் பாட்டிசைத்தது இப்பூங்குருவி\nரணவலியினூடாய் விர்ரென்று உயரப் பறக்கும் எத்தனத்தில்\nபறக்கத் தெரியும் இதற்கு; பறக்க முடியும் எப்போதும்.\nகுருவியின் விரிசிறகுத் தடங்கள் பரவும் ’வெளி’யெங்கும் இனி _\nஅழிந்துவரும் இனம் எனவும் அவர்கள் பழிக்கக்கூடும்….\nபரிணாம வளர்ச்சியில் அது ஃபீனிக்ஸ் பறவையுமாகிவிட்டதை\nதொழில்முறைக் கொலைஞர்கள் எல்லாம் உங்கள் செயல்நேர்த்தியின் முன்\nவெறும் கத்துக்குட்டிகள் என்றாகுமாறு எப்படி\nஇத்தனை துல்லியமாய் ஒற்றைச் சொடுக்கில்\nஇற்று நைந்த கயிறாய்ப் பிய்த்தெறிந்துவிட முடிகிறது உங்களால்…..\nஅடுத்தவீட்டுச் சிறுமியின் கையில் கொடுத்து\nஅரைரூபாய்க்கு விற்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிடச்சொல்லி\nவருமானமல்ல, வீறிட்டுக் கேட்கும் வலியோலம் அளிக்கின்ற\nஆமோதிப்பதாய் விரியும் சின்ன முறுவலோடு\nஉங்கள் பட்டறை முகப்பில் மாட்டிவைக்கப்\nLabels: கவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி\nஇந்த வலைப்பதிவிலிருந்து எந்த எழுத்தாக்கத்தையும் அனுமதியின்றி வேறெங்கும் மீள்-பிரசுரம் செய்ய வேண்டாம்.\nதோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்:\nஇட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் ...\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் ...\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை\n (நாடகம்) எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன் (* தோழர் வெளி ரங்கராஜனுடைய மணிமேகலை நாடகம் பார்த்த பாதிப்பில் எழுதப...\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத் தொகுப்பு குறித்து….. லதா ராமகிருஷ்ணன் ஆ ரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத்...\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு சில எண்ணப்பதிவுகள் - லதா ராமகிருஷ்ணன்...\nகவிதை ஏற்புரை ரிஷி v [* சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்தேறிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80வது பிறந்தநாள் விழாவுக...\n'ரிஷி'யின் கவிதைகள் I பொம்மிக்குட்டியின் கதை 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காத���\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் ( அ ) சொல்லவேண்டிய சில லதா ராமகிருஷ்ணன் (*புதுப்புனல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும...\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)\nதனிமொழியின் உரையாடல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை உண்மையில் காட்டமுடிய...\nமனக்குருவி - வைதீஸ்வரன் கவிதைகள்\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு\nபாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்\nஅருங்காட்சியகம் - சிறுகதைத் தொகுப்பு\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ்க் கவிதை விரிவெளியில்....\nஆட்கொள்ளப்பட்டவன் - ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க்கின் குறுநாவல் - மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணன்\n5. சொல்லும் சொல் பிரம்மராஜனின் - (பிரம்மராஜனின் கவித்துவத்தைப் பற்றிப் பேசும் கட்டுரைகளும், பிரம்மராஜனின் தேர்ந்தெடுத்த கவிதைகள், கட்டுரைகளும் இடம்பெறும் நூல்\n3. இப்போது - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் புதிய கவிதைத் தொகுப்பு\n1. சின்னஞ்சிறு கிளியே - கோமதியின் சிறுகதைகள்\nதோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்:\nஇட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் ...\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் ...\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை\n.ரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (1)\n·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\n’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் (1)\n\"என்ன வேண்டுமானாலும் செய்வாள்.\" (1)\n1. சொல்லதிகாரம் ரிஷி (1)\nfrom ANAAMIKAA ALPHABETS ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு (1)\nINSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஅகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்\nஅடையாளங்களும் அறிகுறிகளும் - ரிஷி (1)\nஅணுகுமுறை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் ரிஷி (1)\nஅரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவரவர் – அடுத்தவர் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\n ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅழிவுக்கவி - கவிதை - ‘ரிஷி’ (1)\nஅறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் - ரிஷி (1)\nஇயங்கியல் - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇரவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன\nஇன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு} (1)\nஇன்றல்ல நேற்றல்ல... இன்றல்ல நேற்றல்ல... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘ (1)\nஇன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉங்கள் தோழமைக்கு நன்றி (1)\nஉட்குறிப்புகள் ’ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉளவியல் சிக்கல் - ரிஷி (1)\nஉள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா - லதா ராமகிருஷ்ணன் (1)\nஎத்தனையாவது - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து….. (1)\nஎழுத்ததிகாரம் - ரிஷி (1)\nஎனக்குப் பிடித்த என் கவிதைகள் - ரிஷி (4)\nஎன் அருமைத் தாய்த் திருநாடே\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 1 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 3 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 4 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் -1 (1)\nஒரு நாளின் முடிவில் ரிஷி (1)\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஒருசொல்பலவரி திறந்தமுனைக் கவிதைகள் சில….'ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்) (1)\nஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகச்சேரி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள் (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ் இலக்கியவிரிவெளியில் - (1)\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி (1)\nகவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும் - லதாராமகிருஷ்ணன். (1)\nகஸ்தூரி - சிறுகதை (1)\nகாலத்தின் சில தோற்ற நிலைகள் 6- 9 (1)\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை (1)\nகுடியரசு தின கொடிவணக்கம் (1)\nகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும் (1)\nகோதையும் குறிசொல்லிகளும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி (1)\nசத்யஜித் ரே திரைமொழியும் _ கதைக்களமும் (1)\nசமர்ப்பணம் _ சர்வதேசப் பெண்கள் தினத்தில் (1)\nசரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nசர்வதேச தற்கொலைஎதிர்���்பு தினம் - செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில. (1)\nசிருஷ்டி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிறுகதை: பலிக்கத்தான் பிரார்த்தனைகள் (1)\nசீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (2)\nசுவடு அழியும் காலம்….. ரிஷி (1)\nசூழல் மாசு - 'ரிஷி’ (1)\nசொல்லிழுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிக்குத் தெரியாத காட்டில்….. ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிடக்கழிவுகள் - ரிஷி (1)\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் -‘ரிஷி’ (1)\nதீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்: (1)\nநவீன தமிழ்க்கவிதையுலகில் கவிஞர் வைதீஸ்வரன்\nநன்றி நவிலல் (சக கவிஞர்களுக்கு) - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநாமெனும் நான்காவது தூண் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nநான் வாசித்த கவிதைத்தொகுப்பு கள் குறித்து.. (5)\nநான் வாசித்த நூல்கள் குறித்து .... (3)\nநிலவரம் - நிஜமுகம் (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 2 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 3 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 4 (1)\nபங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபடிக்கவேண்டிய நூல்கள்: 5 (1)\nபட்டியலுக்கப்பால் பரவும் என் கவிதைவெளி - ரிஷி (2)\nபராக் பராக் பராக் - ரிஷி (1)\nபல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1)\nபறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1 (1)\n (நாடகம் குறித்து சில கருத்துகள்) லதா ராமகிருஷ்ணன் (1)\nபாரதியார் - பன்முகங்கள் (1)\nபாரதியைப் பார்க்க வேண்டும்போல் சிறுகதை (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரம்மராஜனின் இலையுதிராக் காடு (1)\nபிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும் (1)\nபுதிதாக வெளியாகியுள்ள படிக்கவேண்டிய நூல்கள்: 1 (1)\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1)\nபுரியும்போல் கவிதைகள் சில….. ‘ரிஷி’ (1)\nபுவியீர்ப்பு விசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுவியீர்ப்பு விசை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுனைப்பெயரின் தன்வரலாறு - ’ரிஷி’ (1)\nபுனைவு என்னும் புதிர் : விமலாதி���்த மாமல்லன் (1)\nபூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபேச்சுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன் (1)\nபொருளதிகாரம் - ரிஷி (1)\nபோகிறபோக்கில்….ரிஷியின் 8 _வது கவிதைத் தொகுப்பு (1)\nபோக்கு - ரிஷி (1)\nமண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’ (1)\n சிறுகதை - அநாமிகா (1)\nமலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு கவிதைகள் 41 _ 45 (1)\nமனக்கணக்கு ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nமனக்குருவி -வைதீஸ்வரன் கவிதைகள் - முழுநிறைவான தொகுப்பு (1)\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. ரிஷி(latha Ramakrishnan) (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமால் 'ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமீண்டும் மணிமேகலை -- நாடகம்( தமிழ்) (1)\nமுகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன் (1)\nமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி (1)\nமுளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமுற்பகல் செய்யின்…… ரிஷி (1)\nமேதகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர்கள் _ லதா ராமகிருஷ்ணன் (1)\nயார் (* குறிப்பு – என்னளவில் இது கவிதையாகாத கவிதை\nராமன் என்பது சீதை மட்டுமல்ல; ...... லதா ராமகிருஷ்ணன் (1)\nரிஷி கவிதைகள் _ மச்சம் (1)\nரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (10)\nவழக்கு - ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\nவழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவாசகப் பிரதி - ரிஷி (1)\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவீதியுலா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\n) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவதூதர் - க.நா.சுவின் ஆங்கிலப் புதினம் - தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்\nசத்யஜித் ரே- திரைமொழியும் கதைக்களமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2006/12/blog-post_12.html", "date_download": "2018-07-16T01:08:16Z", "digest": "sha1:DZGHGZGKZSYLNJIKL7UQOICFKUUUONQP", "length": 12704, "nlines": 97, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: சாந்திக்கு சபாஷ் !", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் டிச.ஒன்றிலிருந்து கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்று வருகின்றன. தடகளப் போட்டிகளைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்தப் போட்டியில் டென்னிஸ் அறிமுகமான பின்னர் தடகள போட்டிகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இருப்பினும் நம் இந்திய தடகள வீரர்கள் மனம் தளராமல் தஙகள் திறமைகளை சத்தமில்லாமல் வெளிப்படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனியன்று தமிழ்நாட்டின் சாந்தி சௌந்தரராஜன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமி.3.16 வினாடிகளில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். அதனை பாராட்டி முதல்வர் அவர்களும் பணமுடிப்பு அறிவித்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள்\nஅவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். உடன் மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் கொண்ட தங்கள் குடும்ப பாரத்தைத் தாங்க முடியாமல் தன் பந்தய ஓட்டத்தையே நிறுத்தவும் எண்ணியிருந்தார் என அறியும்போது மனம் பதைக்கிறது. புதுக்கோட்டையை அடுத்த காத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கு செயின் ட் ஜோசஃப் பொறியியற்கல்லூரி தான் அவரது ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் முயற்சிகளுக்கு துணைநின்றிருக்கிறது. இதற்கு முன் ஆசிய தடகள போட்டிகளில் வெள்ளி வென்றிருந்தாலும் இங்கு நடந்த மாநிலங்களுக்கிடையேயான போட்டிகளில் சரிவர ஓடவில்லை. இதனால் ஏசியாட் குழுவில் இடம் பிடிப்பதும் கேள்விக் குறியாக இருந்தது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையும் விடாத உழைப்பும் அவரது கனவை மெய்ப்பட வைத்திருக்கிறது.தன் முதல் சுற்றில் மெதுவாக ஓடியதே தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது. தங்கத்தை மாரியம் யூசுஃப் ஜமால் என்ற பாஹ்ரைன் பெண் வென்றார்.\nசாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். திறமையுள்ளவர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதே சிறந்த விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் வழியாகும்.\nஊடக வெளிச்சத்திற்காகவே நடவடிக்கைகள் மேற்கொண்டால் அடுத்த சாந்திகள் குடும்ப பாரத்தில் மேலே வரமுடியாமற் போகலாம்.\nதமிழ்ப்பதிவுகள் சாந்தி தோஹா Asiad 2006 Doha\nபதிந்தது மணியன் நேரம் 17:01\nசாந்திக்கு என் சார்பிலும் ஒரு சபாஷ்.\nஒரு சாந்தியால் போராடி வெளிவந்து பதக்கம் வாங்க முடிந்திரு��்கிறது. ஆனால்...\nவாங்க செந்தில்குமரன். எதையுமே அழகாக திட்டமிட்டு வளர்ச்சிக்கு வழிகோலுவது இன்றி ஒரு போர்க்கால அவசரத்திலேயே நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் நலிவடைந்த சமுதாயத்திலிருந்து இத்தகைய திறமைகளை வெளிக் கொணர்ந்து பேணுவது இன்றியமையாதது. நமது முன்னுரிமைகள் தவறான திக்கில் வண்ண தொலைக்காட்சிகளில் தொலைக்கப் படுகின்றன.\nமேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்\nசாந்தியின் வெற்றி தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் பெருமை தரும் செய்தி. சாந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.\nஐயா, தமிழ்மணப் பதிவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களால் ஆன சிறு தொகையைப் பங்களித்து அவரின் குடும்பத்திற்கு அன்பளிப்புச் செய்தால் என்ன இதுவே நாம் அவருக்குச் செய்யும் நன்றியாக இருக்கும் என நினைக்கிறேன்.\n//சாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்//\nகிரிகட்டை மட்டும் வணங்கும் நம் மக்களும் மாற வேண்டும்.\n//தமிழ்மணப் பதிவர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களால் ஆன சிறு தொகையைப் பங்களித்து அவரின் குடும்பத்திற்கு அன்பளிப்புச் செய்தால் என்ன\nசிறப்பான கருத்து.சென்னை பதிவர் வட்டம் கவனிக்க வேண்டும். ஆயினும் ஏதாவது ஒரு நிறுவனம் அவரை sponsor செய்தால் நிரந்தர தீர்வாய் அமையும். மேற்கு இரயில்வே அவருக்கு வேலை கொடுத்தபோதிலும் குடும்ப காரணங்களுக்காக அவரால் அதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.\nவாங்க லப்டப். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பதியப் போகிறீர்களா \nநீங்கள் சொல்வதுபோல் கிரிக்கெட் மாயத்தில் மற்ற சாதனைகள் வெளிவருவதில்லை. இந்த ஏசியட்டில் சானியா மிர்ஸாவின் தங்கம் மற்ற வீரர்களை இருட்டடித்து விட்டது.\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/16/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-879249.html", "date_download": "2018-07-16T01:11:57Z", "digest": "sha1:OR3CJYYKTD536MHAAIXLEWMW5PFVDLKQ", "length": 6681, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nரயிலில் அடிபட்டு முதியவர் சாவு\nவிருதுநகர் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nவிருதுநகர் அருகே மீசலூர் ரயில்வே கேட் அருகே முதியவர் ரயிலில் தவறி விழுந்து தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் சடலத்தை சோதனையிட்டனர். அப்போது, அந்த முதியவர் வெள்ளை வேட்டி, காவி துண்டு மற்றும் கழுத்தில் உத்திராட்ச மாலை அணிந்திருந்தாராம்.\nஅதோடு, வேட்டி மடிப்பில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்றதற்கான துண்டுச் சீட்டில் ராஜேந்திரன்(65) என்ற விவரம் இருந்தது. மேற்கொண்டு அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.net.in/2013/09/plus-two-online-test-plus-two-zoology_2379.html", "date_download": "2018-07-16T00:43:42Z", "digest": "sha1:KG2WJRR2ZEVMO7CKBQSL5I6OICD7J6DG", "length": 11751, "nlines": 131, "source_domain": "www.kalvisolai.net.in", "title": "PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 1 HUMAN PHYSIOLOGY FREE ONLINE TEST (MARCH,JUNE,SEPTEMBER 2010) | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST - 38,", "raw_content": "\n1. The soluble plasma protein fibrinogen is converted to insoluble protein fibrin by | ஃபைபிரியோஜன் என்னும் புரோட்டீன் கரையா புரோட்டீனாகிய ஃபைபிரின் எனும் பொருளாக மாறுவதற்கு தேவைப்படும் என்சைம்.\na) Prothrombin | புரோதுரோம்பின்\nb) Thrombin | துரோம்பின்\nc) Prothrombinase | புரோதுரோம்பினேஸ்\nd) Thrombokinase | துரோம்போ கைனேஸ்\n2. The device used to record the electrical activity | மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி.\na) Electrocadiogram | எலக்ட்ரோ கார்டியோகிராம்\nb) Electro-encephalogram | எலக்ட்ரோ என்செஃபலோகிராம்\nc) Echo-cardiogram | எக்கோ கார்டியோகிராம்\nd) Endoscopy | என்டோஸ்கோப்பி\nb) Liver | கல்லீரல்\nc) cerebrospinal fluid | மூளைத்தண்டுவடத் திரவம்\nd) kidney | சிறுநீரகம்\n | சோடியம் யூரேட் படிகங்கள் மூட்டுகளின் குருத்தெலும்புப் பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள திசுக்களிலும், சைனோவியல் உறையின் மீதும் படிவதால் தோன்றும் மூட்டுவலி\nb) Osteoarthritis | ஆஸ்டியோ மூட்டு வலி\nc) Rheumatic arthritis | ருமாட்டிக் மூட்டுவலி\nd) Metabolic arthritis | வளர்சிதை மாற்றக் குறைபாடு\nc) Calcium | கால்சியம்\nd) Potassium | பொட்டாசியம்\n6. Increased ocular pressure causes | கண்ணிற்குள் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்\na) Myopia | மையோபியா\nb) Stye | கண்கட்டி\nc) Conjunctivitis | கன்ஜக்டிவிடிஸ்\nd) Glaucoma | கிளாக்கோமா\n7. Number of ATP molecules spent to convert ammonia to urea is | அமோனியாவை ய+ரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை\nb) two | இரண்டு\n8. Corpus luteum secretes | கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ஹார்மோன்\na) Testosterone | டெஸ்டோஸ்டீரான்\nb) Aldosterone | ஆல்டோஸ்டீரான்\nc) Progesterone | புரோஜெஸ்ட்ரான்\nd) Insulin | இன்சுலின்\n | தூரத்திற்கேற்றவாறு தாமே குவிதன்மையே மாற்றியமைத்துக் கொள்ளும் மனித விழியின் தன்மைக்கு என்ன பெயர்\na) photopic vision | போட்டோபிக் பார்வை\nb) scotopic vision | ஸ்காட்டோபிக் பார்வை\nc) Accommodation | விழியின் ஏற்பமைவு\nd) Astigmatism | அஸ்டிக்மேட்டிசம்\nb) Cerebral cortex | பெருமூளையின் புறணி\n11. The acinus of thyroid gland is lined by | அசினஸ் என்றழைக்கப்படும் தைராய்டு பாலிக்கிள்களின் ஓரத்தில் அமைந்துள்ள செல்கள்\na) germinal epithelial cells | இனச்செல் எப்பிதீலியல் செல்\nb) squamous epithelial cells | அடுக்கு எப்பிதீலியல் செல்கள்\nc) myoepithelial cells | மையோ எப்பிதீலியல் செல்கள்\nd) glandular cubical epithelial cells | கனசதுர எப்பிதீலிய சுரப்பு செல்கள்\n12. The amino acid which is necessary for the synthesis | மெலானின் உற்பத்திக்குத் தேவைப்படும் அமினோ அமிலம்\nb) Threonine | திரியோனின்\nபதிப்புரிமை © 2009-2015 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/info/", "date_download": "2018-07-16T01:10:20Z", "digest": "sha1:ZML3XDIT7XAAWCHRGUQPF6YAMZCFBYG6", "length": 22154, "nlines": 130, "source_domain": "www.mahiznan.com", "title": "info – மகிழ்நன்", "raw_content": "\nஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்\nசமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.\nஎன்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க முடிகிறது. அலுவலகத்தில் இட்ட பணியைவிட மும்மடங்கு பணி செய்ய முடிகிறது. எப்பொழுது நண்பர்கள் அழைத்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களோடு விளையாடவோ வெளியில் செல்லவோ முடிகிறது.\nமகிழ்ச்சியான தருணத்திலோ, அமைதியான தருணங்களிலோ எடுக்கும் முடிவுகளை அதற்குரிய‌ சூழ்நிலைகளில் நான் நினைத்தவாறே கையாளுகிறேனா என்று இக்கட்டான தருணங்களில் கூட வேறொருவனாக உள்ளிருந்து அகம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. இல்லையெனின் மனம் அதனை மாற்றியமைத்து மற்றோர் தருணத்தில் கண்காணிக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டதென தொடர்ந்து பல நாட்களாக, சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் உறுதியாக இதுதான் எனக்கூற முடியாது என்றாலும் தங்களின் எழுத்திற்கு அதில் ஒரு சீரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.\nஏனெனில் மற்ற எழுத்தாளர்கள் எழுத்தின் வழி அறியப்படுபவரும், இயல்பாக அறியப்படுபவரும் வேறாக இருப்பார்கள். அவர்களை நான் தவறென்று சொல்லவில்லை. படைப்பாளி என்பவன் தனி மனிதனிலிருந்து வேறுபட்டவன், படைப்பாளியை படைப்பைக்கொண்டே அணுக வேண்டும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டல்ல எனப் பொதுவாகக் கூறினாலும், ஒரு உன்னத படைப்பைப் படைத்த படைப்பாளியும் உன்னதமான ஒருவராக இருக்கும் பொழுது இயல்பாகவே அப்படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் மரியாதை வந்து விடுகிறது. அப்படித்தான் எனக்கும் தங்களுடைய‌ எழுத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட உத்வேகம் நான் இருந்த நிலையில் இருந்து வேறோர் இடத்திற்கு தள்ளிவிட்டது. அங்கிருந்து வேறோர் இடம், பின்னர் வேறோர் இடம், இன்று இந்த நிலையில். நாளை இதைவிட ��ன்னத நிலையில் உறுதியாக (வாசித்துக்கொண்டே இருந்தால்).\nஎன்வாழ்வின் பொற்காலம் கடந்த காலம் அல்ல, நிகழ்காலம், இன்று இக்கணம். இதை நீடிக்கச் செய்ய ஒரே வழி, வாசித்துக்கொண்டே இருப்பது என்றே நினைக்கிறேன். வாசிக்கும் ஒரு புத்தகம், வாசிக்க வேண்டிய பத்து புத்தகங்களுக்கு வழியைத் திறக்கிறது. இன்று நான் வாசிப்பையே முழு நேர வேலையாக செய்து, உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் இன்றோடு எழுதுவதை நிறுத்தினாலும் கூட என் இறப்பிற்கு முன் இவ்வாசிப்புக்கடலில் ஒரு கைப்பிடி அள‌வு மட்டுமே அள்ள முடியும் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் உளமாற நன்றி.\nபெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என.\nஉதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை மிக நெருக்கமாக கண்டிருக்கிறேன். அங்கே நீர் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. அதனை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுவதைக் கண்டிருக்கிறேன். அங்கே நீரைப் பணமாகக் கருதவில்லையெனினும் வீட்டில் நீரை யாராவது வீணடிக்கும் போது வசவு கிடைக்கும். இங்கே நீரை ஓர் உதாரணத்திற்காக மட்டுமே கூறுகிறேன். பொதுவாக கண்டிப்பாக இந்த வளம் இங்கே உபயோகப்படுத்தப்படவேண்டியதில்லை என்னும் நிலையில் அதீத வளம் வீணடிக்கப்படுவதையும், கண்டிப்பாகத்தேவை என்னும் இடத்தில் வளம் பற்றாக்குறையாக இருப்பதையும் மிக அருகில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.\nஇதன் காரணம் என்னவாக இருக்கும்\nஉணவுத்திருவிழா என்ற ஒன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது தினமும். உலகின் அனைத்து உணவுகளும் அங்கே கிடைக்கும். முன்பதிவு செய்தால் போதும். ஒரே கட்டணம். ஒரு மிகப்பெரிய‌ அரங்கில் உலகின் அனைத்து வகை உணவுகளையும் வைத்துவிடுகிறார்கள். வேண்டும் உணவை எடுத்து உண்ணலாம். அமர்வதற்கு மேசைகளும் உண்��ு. உணவு குறைந்தவுடன் அங்குள்ள பணியாளர்கள் அதனை மீண்டும் நிரப்பி விடுவார்கள். சீன உணவு, மேற்கத்திய உணவு, இந்திய உணவு, ஜப்பானிய உணவு, தாய்லாந்து உணவு என ஏராளம். நான் கண்டவர்களில் ஏராளம்பேர் அனைத்து உணவுகளையும் உண்டு மகிழ முயன்றார்கள். ஆனால் தான் பழக்கப்பட்ட உணவைத்தவிர புதிய உணவினை அவர்களால் அதிக அளவில் உண்ண இயலவில்லை. அது உண்மைதான். மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது போல சுவை என்ப‌து மனப்பழக்கம் தானே. ஒரே கட்டணம் என்பதால் ஒரு உணவு பிடிக்காது போனவுடன் அதனை கொட்டிவிட்டு அடுத்த உணவுக்கு சென்று விடுகின்றனர். ஜப்பானியன் ஒருவன் இந்திய உணவினை வீணடிக்கிறான். இந்தியன் சீன உணவை வீணடிக்கிறான். என்னால் உறுதியாகக் கூற முடியும் குறைந்த பட்சம் 30 விழுக்காடு உணவு குப்பைக்கு சென்றது. அதுதான் தினமும் நிகழும். இது தவிர மீதமாகும் உணவு வேறு. ஏனென்றால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் கண்டிப்பாக மீதமாகும்.மூன்று வேளை உணவிற்காக கஷ்டப்படும் பலரையும் நான் அறிவேன்.\nஇவையெல்லாம் உதாரணங்களே. ஓர் முனையில் வளம் அதீத அளவிற்கு முற்றிலும் கேளிக்கைக்காகவும் மகிழ்விற்காகவும் செலவிடப்படுகிறது. மற்றோர் முனையில் அடிப்படைத் தேவைக்கான வளத்திற்கே பற்றாக்குறை.\nஆம் அதுவே இந்த உலகின் நியதி. உச்சம் ஒருபுறமும் இல்லாமை ஒரு புறமும் இருப்பதன் வழியாகவே உலகம் தன் சமநிலையை மீட்டுக்கொள்கிறது. புதிய இடத்திற்கு தன்னை இட்டுச்செல்கிறது. அதீத உற்சாகத்தில் இருப்பவனே ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான விதையை விதைக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனே செல்போனைக் கண்டுபிடித்தான். இன்று அது அனைவருக்கும் அவசியமானதாகப்படுகிறது. அது கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் ஆடம்பரமான பொருளாகக் கருதப்பட்டது. இல்லாதவனின் அடிப்படை உரிமையில் அதற்கு இடம் இல்லை. அதற்காக அதனைக் கண்டறியாமல் இருந்திருந்தால் இன்று அப்படி ஒன்றே இருந்திருக்காது.\nஅதீத எளிமையாய் வாழ்பவர்கள் உலகை தங்கள் பக்கம் நோக்கி இழுக்கிறார்கள். அதீத கேளிக்கை கொண்டாடுபவர்கள் உலகை தங்களை நோக்கி இழுக்கிறார்கள். அதன் வழி உலகம் தனக்கான இடத்தை கண்டு நிலை கொள்கிறது. எவர் ஒருவர் தான் கண்டடைந்ததை நிருபணம் செய்கிறாரோ அப்புள்ளிக்கு உலகம் தன்னை நகர்த்திக்���ொள்கிறது. நீங்களும் நானும் ஒன்று இந்த இரு முனைகளில் ஒன்றில் இருக்கலாம். அல்லது உலகின் சம‌நிலைப்புள்ளியில் உலகோடு சேர்ந்து இயங்கலாம். அதாவது புது செல்போன் வாங்குவது, திரைப்படம் பார்ப்பது, அரசியல் கருத்து தெரிவிப்பது, ஃபேஸ்புக்கில் சாட் செய்வது, முதியோர் இல்லத்துக்கு செல்வது என.நன்றி.\nits, it’s என்ன வேறுபாடு \nஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கக்கூடிய நூறு வார்த்தைகளில் it ஒன்று. ஆனால் அதில் உள்ள வேறுபாடு அறியாமலேயே பல இடங்களில் அந்த வார்த்தையை உபயோகிக்கின்றோம்.\nits என்பது it என்பதன் possessive form. அதாவது உடைய என்ற பொருளில் வருகிறது. அவனுடைய, அவளுடைய, கண்ணனுடைய என்பது போன்ற இடங்களில். உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியத்தைக் கவனியுங்கள். “I have to fix my bike. Its front wheel came off”. இதில் its என்பது அதன் என்ற பொருளில் வருகிறது.\nit’s என்பது it is என்பதன் contraction. அதாவது சுருக்கம். what’s,how’s என்பது போல. உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியத்தைக் கவனியுங்கள். “It’s starting to rain.” இதில் it’s என்பது it is என்பதன் சுருக்கமே.\nஇரண்டில் எதனை உபயோகப்படுத்துவது என்று தெரியவில்லையெனில் அதனை it is கொண்டு நிரப்புங்கள். இலக்கணத்தோடு அவ்வாக்கியம் அமைந்தால் it’s ஐ உபயோகியுங்கள். இல்லையேல் its ஐ உபயோகியுங்கள். உதாரணமாக “It’s unclear what he meant.” என்ற வாக்கியத்தில் it’s என்பதற்கு பதில் it is என்று போட்டாலும் வாக்கியம் சரியானதே. அதனால் it’s ஐ உபயோகியுங்கள். அதேவேளை “The book has lost its jacket” என்ற வாக்கியத்தில் its என்பதற்கு பதில் it is என்று போட்டால் வாக்கியம் சரியாக அமையாது. “The book has lost it is jacket.” எனவே its என்று உபயோகியுங்கள்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:11:54Z", "digest": "sha1:7UXFNJ64DEARIWWJYJX5EET2UOQPYHIM", "length": 6144, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "புத்தாண்டுப் பலன் | நிலாந்தன்", "raw_content": "\nCurrent tag: புத்தாண்டுப் பலன்\n2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி\nஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும், படைத்துறை வெற்றிகளின் போதும் நிலமைகள் மாறுவதுண்டு. எனினும் ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருக்கக் கூடிய திருப்பகரமான மாற்றங்களின் அடிப்படையில் ஓர் அரசியலாண்டைக் குறித்து…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஅரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்\nதமிழ் 3 (நோர்வே) வானொலி நேர்காணல்October 5, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117547/news/117547.html", "date_download": "2018-07-16T00:39:59Z", "digest": "sha1:7MP3UBEJVBOEHWACSGKCHVJX2LGGHPZ7", "length": 38672, "nlines": 182, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல், பிரபாகரனும் கைது!! (அல���பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 75) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல், பிரபாகரனும் கைது (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 75) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…\n“தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா\nமன்னாரில் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக குறிப்பிடுவதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற சில சம்பவங்களை கூறியாக வேண்டும்.\n1986 நவம்பர் 15-16-17ம் திகதிகளில் பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் வருகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.\nஜே,ஆர். உயிருக்கு தமிழ்நாட்டில் உள்ள போராளிகளால் ஆபத்து நேரலாம் என்று பயந்தார் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி.\nஇந்திய மத்திய உள்துறையிலிருந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு இரகசியத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது.\nதமிழ்நாட்டிலுள்ள போராளிகள் பெங்களூர் நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தது அத்தகவல்.\nஅப்போது தமிழ்நாட்டில் உளவுத்துறைக்கு பொறுப்பாக இருந்தவர் மோகனதாஸ். அவரை அழைத்துப் பேசினார் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர் போட்ட கட்டளையைக் கேட்ட மோகனதாசுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஎம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்: “தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள்.\nசார்க் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனால் பிரதமரே நேரடியாக என்னிடம் அதனைச் சொல்லியிருக்கிறார்.” என்றார் எம்.ஜி.ஆர்.\nஅதனால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படலாமே என்று மோகனதாஸ் தயங்கியபோது “பிரதமருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எப்படியாவது செய்தேயாக வேண்டும்” என்று கண்டிப்பாக கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.\nநவம்பர் 8ம் திகதி அதிகாலையில் சென்னையில் உள்ள சகல போராளி முகாம்களும், அலுவலகங்களும் தமிழகப் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டன.\nபோராளிகளுக்கு முதலில் அதிர்ச்சி. தமிழக பொலிசாரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் ‘யார் உத்தரவு\n“பிரதமரின் விருப்பம். ஆயுதங்களை ஒப்படையுங்கள். சார்க் மாநாடு முடிந்ததும் தந��துவிடுவோம். ஒரு பிரச்சனையுமில்லை” என்றார்கள் பொலிஸ் அதிகாரிகள்.\nபிரபாகரனும் கைது செய்யப்பட்டார். ரெலோ தலைவர் செல்வமும் கைது செய்யப்பட்டார். புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன் அப்போது டெல்லியில் இருந்தார்.\nஅவரை தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறாமல் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைத்தனர் டெல்லி பொலிசார்.\nகிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.\nபொலிஸ் நிலையத்தில் பிரபாகரனை அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்து கொண்டனர். புகைப்படம் எடுத்தனர்.\n‘சார்க்’ மாநாடு முடியும்வரை போராளிகள் இயக்க தலைவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்பியது தமிழக அரசு.\nபிரபாகரனுடன் அப்போது எம்.ஜி.ஆர். நெருக்கமாக இருந்தார். தமிழக பொலிசார் நடந்து கொண்ட விதத்தால் பிரபாகரனும் ஏனைய இயக்கத் தலைவர்களும் அதிருப்தி கொண்டனர்.\nஇதேவேளை சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜே.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஒழுங்கு செய்தார் ராஜிவ் காந்தி.\nஇந்திய விமானப்படையின் தனி விமானம் ஒன்றில் சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் பிரபாகரன். அவருடன் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் கூடச் சென்றிருந்தார்.\nபெங்களுர்ர் பேச்சுவார்த்தைக்கு செல்ல பிரபாகரன் விரும்பவில்லை. தம்மிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேறு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு தயங்காது என்பதை பிரபா புரிந்து கொண்டார்.\nமறுத்துப் பேசுவதைவிட பேச்சுக்குச் சென்றுவிட்டு முறித்துக்கொண்டுவரலாம் என்றுதான் பிரபா புறப்பட்டுச் சென்றார்.\nஏனைய இயக்கங்களை ஒதுக்கிவிட்டு பிரபாகரனை மட்டுமே பெங்களூருக்கு அழைத்துச் சென்றது இந்திய அரசு. பெங்களூர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சென்னை திரும்பினார் பிரபாகரன்.\nசென்னை திரும்பிய பிரபாகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தமிழக அரசு. புலிகளிடம் இருந்த தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிசார் கைப்பற்றினார்கள்.\nஎம்.ஜி.ஆர். உத்தரவுப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் கூறியிருந்தார்.\n“தமிழ்நாட்டில் நடைபெற்ற தொலைத் தொடர்��ு சாதன பறிப்பு விடயத்தில் தமிழக அரசு மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை” என்று அறிவித்தார் மத்திய உள்துறை இணை அமைச்சர் ப.சிதம்பரம்.\nஅமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பு தமிழக அரசை சங்கடத்தில் ஆழ்த்தியது.\nஅதேவேளை பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் உள்ள தமது அலுவலகத்தில் ஆரம்பித்தார்.\nபிரபாகரன் நடத்திய முதலாவது சாத்வீகப் போராட்டமும் அதுதான். பிரபாகரன் பிடிவாதகுணமுடையவர் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.\nஎம்.ஜி.ஆரும் அவ்வாறு பிடிவாத குணமுடையவர்தான். அதனால் தான் பிரபாகரன்மீது எம்.ஜி.ஆர். தனி விருப்பம் கொண்டார் என்றும் ஒரு கருத்து உண்டு.\nசென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தபோது யாழ்ப்பாணத்தில் அதற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர் புலிகள்.\nசென்னையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் விமான எதிர்ப்பு ஆயுதமான சாம்-7வும் இருந்ததாக புத்திசாலித்தனமாக பிரசாரம் செய்ய வைத்தார் கிட்டு.\nசாம் 7 வாங்குவதற்காக என்று புலிகள் முன்பு நிதிதிரட்டினார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அதனை வாங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன.\nபார்த்தார் கிட்டு. இதுதான் சந்தர்ப்பம் என்று சாம் 7 ஐயும் கைப்பற்றிவிட்டர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்.\nயாழ்-குடாநாடெங்கும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் புலிகள் எழுப்பிய கோஷங்களில் ஒன்று:\n எடுத்த சாம் 7ஐ திருப்பிக்கொடு\nபிரபாகரனின் உண்ணாவிரதத்தை அடுத்து எம்.ஜி.ஆர். மனம் மாறினார். தொலைத் தொடர்பு சாதனங்களை திருப்பித் தாருங்கள் என்றுதான் பிரபாகரன் உண்ணாவிரதமிருந்தார்.\nஎம்.ஜி.ஆர். என்ன செய்தார் தெரியுமா சார்க் மாநாடு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் திருப்பிக் கொடுத்துவிடுமாறு உத்தரவு போட்டுவிட்டார்.\nசென்னையில் ஈழப் போராளி அமைப்புக்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை இந்தியாவெங்கும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டது.\nபத்திரிகைகள் சில வரவேற்றன. வேறு சில எதிர்த்துக் கருத்து வெளியிட்டன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ‘தேடலைத் தொடர்க’ என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அதில்\n“தமிழ் நாட்டிலுள்ள இலங்கைப் போராளிகள் மீதான சென்றவார அதிரடி முற்றுகை ஆச்சரியம் தருகிறது. போராளிகள் வருத்தப்பட்டார��கள்.\nகொழும்புக்குத் திருப்தி. தம் மத்தியில் கொலைகார ஆயுதங்களுடன் திரிந்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை மக்களுக்கு நிம்மதியைத் தந்தது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு காவல்துறையால் நடத்தப்பட்டிருந்தாலும், டெல்லிக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.\nஇப்படிப்பட்ட நடவடிக்கைகளால் போராளிகளது எதிர்ப்பை நிறுத்திவிடலாம் என்று பொழும்பு நினைத்தால் அது புத்திசாலித்தனமல்ல. யதார்த்த நிலைகளைக் கருதி கொழும்பு ஆவன செய்ய வேண்டும்.”\n‘இந்து பத்திரிகையும் ஒரு தலையங்கம் எழுதியது. அது இதுதான்:\n“இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய இரசின் கொள்கை நாளுக்கு நாள் குழப்பமாகிக் கொண்டு வருகிறது. அதன் காரணங்கள், நோக்கங்கள் எவை என்பது இப்பொழுது வெளிப்படையாகி வருகிறது.\nஇலங்கை தீவிரவாத அமைப்புக்கள் மீது தமிழ்நாட்டு காவல்துறை பெரியளவில் வேறுபாடு காட்டாத ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த இயக்கங்களின் முன்னணித் தலைவர்கள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nஅண்டை நாட்டு இனப்பிரச்சனையில் முதலில் ‘புலி வேட்டை’ என்று அழைக்கப்பட்டு, பிறகு ‘ஆயுதம் களைந்து அவமானப்படுத்தல்’ என்ற பெயரிடப்படாத இந்த நடவடிக்கை முழுக்க, முழுக்க தமிழ்நாட்டு காவல்துறையினரால் மட்டுமே எடுக்கப்பட்டது.\nதெளிவில்லாத ஒரு முன் தகவல் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டது என்பது இப்போது தெரியவருகிறது.\n…இந்த ஆயுதம் களைதல் நடவடிக்கை உலகளாவியரீதியில் ஒரு உணர்ச்சிமயமான ஊக விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது:\nஅதாவது போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படுகின்றன.\nஅவை தமிழ்நாட்டில் குவிக்கப்படுகின்றன. அவை இலங்கை அரசுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை இந்திய அதிகார மட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.\n தமிழ்நாட்டு காவல் துறையினர் நடிவடிக்கை எதனை உணர்த்துகின்றது என்று தெரியவில்லையே.\nஇந்திய அரசின் இலங்கைக் கொள்கையைத் தடம் புரளாமல் திருத்தி அமைப்பதில் பிரதமர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்\n‘டைம்ஸ் ஒஃப் இந்தியா’ பின்வருமாறு சாடியது. “இந்த நடிவடிக்கை எதேச்சாதிகாரமானது. அவமானப்படுத்தக்கூடிய அளவு கொடுமையானது என்று விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வார்த்த��கள் கடுமையானவையாக இருந்த போதும் இது மிகவும் தேவைப்பட்டது.”\nசரியான செயல்பாடு என்ற தலைப்பில் போடு இந்துஸ்தான் டைம்ஸ் எழுதிய தலையங்கத்தில் ஒரு பகுதி:\n“பெங்களூரில் இரண்டாவது சார்க் உச்சி மாநாடு நடைபெற சில நாட்களே இருந்த வேளையில், சென்றவார இறுதியில் இலங்கைப் போராளிகள்மீது தமிழ்நாடு அரசு எடுத்த ஆயுதம் களைதல் நடவடிக்கை மிகவுத் சரியானதே.\nமத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசு இந்த முனைவில் இறங்கியிராது என்பது தெளிவு.\nபார்க்கப்போனால் இந்த நடவடிக்கைக்கு சற்று முன்னதாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புது டெல்லி சென்றிருந்தார்.”\nஈழப்போராளிகளிடம் ஆயுதம் களையும் நடவடிக்கை எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் நடந்த ஒன்றல்ல. ஆனால் உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் எம்.ஜி.ஆர். எட்டடி பாயச் சொன்னால் பதினாறு அடி பாய்ந்து விட்டார் என்பதே போராளி இயக்கங்களின் கருத்தாக இருந்தது.\nஆரம்பத்தில் இருந்தே ஈழப்போராளிகள் அமைப்புக்கள்மீது மோகனதாசுக்கு பிடிப்புக் கிடையாது. அவர்மீதும் போராளி அமைப்புக்களுக்கு சந்தேகம் இருந்தது.\nமோகனதாசின் கடுமையான போக்கின் விளைவாகத்தான் ஆயுதங்களை கைப்பற்றும் நடவடிக்கை பகிரங்கமாக்கப்பட்டது. இயக்கத் தலைவர்களும் அவமானத்திற்கு உள்ளானார்கள்.\nகைப்பற்றிய ஆயுதங்களை திருப்பிக் கொடுக்குமாறு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டது மோகனதாசுக்கு உடன்பாடாக இருக்கவில்லை.\nபதவியில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன் என்று எம்.ஜி.ஆரை மறைமுகமாக மிரட்டிப்பார்த்தார். எம்.ஜி.ஆர். அசைந்து கொடுக்கவில்லை. மோகனதாஸ் விடுப்பில் வீடு சென்றுவிட்டார்.\nதமிழக உளவுத்துறை அதிகாரியாகவும், தமிழக பொலிஸ் டி.ஜி.பி யாகவும் முக்கிய பதவிகள் வகித்த மோகனதாஸ் இலங்கை அரசின் அதிகாரிகளை இரகசியமாக சந்திப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.\n‘இலங்கை உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை தான் விரும்பவில்லை’ என்று ஓய்வு பெற்ற பின்னர் கூறினார் மோகனமாஸ்.\nஅவர் அதற்கு சொன்ன நியாயம் இது: “இன உணர்வு அல்லது வேறு காரணங்களினால் இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை.\nஇதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு பஞ்சாப், காஷ்மீர் மாநிலத் தீவிரவாதிகளுக்கு உதவிவரும் பாகிஸ்தானைக் கேள்விகள் கேட்கும் உரிமை இல���லை.”\nஓய்வுபெற்ற பின்னர் அதனை பகிரங்கமாக தெரிவித்த மோகனதாஸ், பதவியில் இருந்தபோது தனது நடவடிக்கைகள் மூலம் தனது நிலைப்பாட்டை மறைமுகமாக காட்டியிருந்தார்.\nஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட போதும் பிரபாகரன் சமாதானமாகவில்லை. இனிமேலும் தமிழ் நாட்டில் தங்கியிருப்பது நல்லதல்ல. நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட வேண்டியும் ஏற்படலாம். அதனால் யாழ்ப்பாணம் சென்றுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் பிரபாகரன்.\nமன்னாரில் அடம்பனில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மன்னார் பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்தவர் மறுசீலன் என்னும் விக்டர்.\nமோதலில் விக்டர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.\nஇராணுவத்தினர் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிச் சென்றனர். இராணுவத்தினரிடம் கைப்பற்றிய ஆயுதங்கள், கொல்லப்பட்ட இராணுவத்தினரது உடல்கள், கைதான இராணுவத்தினர், விக்டரின் உடல் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டன.\nகந்தசாமி கோவில் அருகே கண்காட்சி\nஇயக்கங்கள் தமக்குள் மோதுவதையிட்டு யாழ்ப்பாணமக்களிடம் வருத்தம் நிலவியது. ரெலோ உறுப்பினர்கள் பலர் வீதிகளில் எரிக்கப்பட்ட காட்சிகளை நேரில் கண்ட பலர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.\nஅவற்றையெல்லாம் சுத்தமாக துடைத்தெறியும் வகையில் மன்னார் மோதல் வெற்றியை பெரியளவில் கொண்டாடத் திட்டமிட்டார் கிட்டு. நல்லூர் கந்தசாமி கோவிலருகில் கண்காட்சியும், அஞ்சலியும் ஒன்றாக நடத்தப்பட்டன.\nகைதுசெய்யப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு காண்பிக்கப்பட்டனர்.\nஇராணுவத்தினரை புலிகள் பிடித்து வந்தமை மக்களுக்கு ஆச்சரியம். பெருந்தொகையான மக்கள் சென்று பார்வையிட்டனர்.\nமூத்த தளபதி லெப் கேணல் விக்டர்\nவிக்டரின் மரணச் சடங்கிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.\nவிக்டர் அஞ்சலிக்காக கிட்டு தெரிவித்த கருத்து விஷயமறிந்தவர்களை புருவம் உயர்த்த வைத்தது.\nகிட்டு சொன்னது இதுதான்: “புலிகள் அனைவரும் விக்டரை விரும்புகிறார்கள். தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுடன் களத்தில் நிற்க வேண்டும்.” என்றார் கிட்டு.\nகிட்டு சொன்னது மறைமுகமாக பிரபாகரனுக்குத்தான் என்று பேசப்பட்டது. பிரபாகரன் அப்போது தமிழ் நாட்டில் இருந்தார்.\nபுலிகளிடம் உள்ள தமது இரண்டு வீரர்களையும் விடுவிப்பது தொடர்பாக ஒரு இராணுவ அதிகாரி கிட்டுவுடன் தொடர்பு கொண்டார்.\nஅவர்தான் கெப்டன் கொத்தலாவல. யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்த கொத்தலாவலக்கும் புலிகளுக்கும் இடையே தொலைத் தொடர்பு சாதனம் மூலமாக தொடர்பு ஏற்பட்டது.\nஅதேநேரம் புலிகளது முக்கிய உறுப்பினர்கள் இருவர் இராணுவத்தினரிடம் இருந்தனர்.\nதமிழ்நாட்டிலிருந்து வந்து கொண்டிருந்த புலிகளின் படகு ஒன்றை கடற்படையினர் துரத்திச் சென்று தாக்கினார்கள்.\nபடகில் இருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் உயிர் தப்பினார்கள். ஒருவர் அருணா. இன்னொருவர் காமினி.\nபுலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்று கூறிவந்தமையால், தமது உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை வெளியே கூறுவதில் புலிகளுக்கு தர்மசங்கடமாக இருந்;தது.\nஅருணா கிட்டுவுக்கு நெருக்கமானவர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அருணாவை வெளியே கொண்டுவந்து விடலாம் என்று நினைத்தார் கிட்டு. இரண்டு இராணுவத்தினரை விடுதலை செய்வதற்குப் பதிலாக, தமது உறுப்பினர்கள் இருவரையும் விடுவிப்பதுதான் கிட்டுவின் நோக்கம்.\nகோட்டை முகாமுக்கும், புலிகளது காவலரணுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிட்டுவும் கொத்தலாவலயும் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nகொத்தலாவலவுடன் கொழும்பில் இருந்து சென்ற பிரிகேடியர் ஆனந்த வீரசேகராவும் சந்திப்பில் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.\nகிட்டு தனது மெய்ப்பாதுகாவலர்களுடனும், தனது மெய்ப்பாதுகாவலராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய ரஹீம் என்னும் கனகரெத்தினத்துடனும் கொத்தலாவலயை நோக்கிச் சென்றார்.\nமறுபுறம் ஒரு மாமிச மலைபோன்ற தோற்றத்துடன் கொத்தலாவல வந்து கொண்டிருக்கிறார்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமு���்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117624/news/117624.html", "date_download": "2018-07-16T00:40:20Z", "digest": "sha1:TFBQNLCGZSUFEBKA5L35RQKDDUJGXZQL", "length": 9510, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "அழகான கையெழுத்துக்காக விருது வாங்கிய கையில்லாத சிறுமி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅழகான கையெழுத்துக்காக விருது வாங்கிய கையில்லாத சிறுமி…\n‘தலையெழுத்து சரியில்லை’, ‘நேரம் நல்லா இல்லை’ என்று விதி மீது பழிபோடுபவர்கள், தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya Ellick), இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.\nபிறப்பிலேயே குறைபாடுடன் பிறந்த அனையா எல்லிக், தன் மன உறுதியை விடாமல், ஜெயித்துக் காட்டி, பாராட்டு மழையில் நனைத்துவருகிறார். மணிக்கட்டுக்குக் கீழே கைகள் இல்லாமல் பிறந்த அனையா, பிறரை எதிர் பார்க்காமல் தானாகவே தன் வேலைகளைச் செய்துகொள்ளப் பழகிக்கொண்டார். இரண்டு கைகளுக்கு நடுவே பேனாவை வைத்துக்கொண்டு எழுதப் பழகினார்.\nகைகள் இரண்டும் நன்றாக இருப்பவர்களிலேயே பலரது எழுத்துக்களை படிக்கவே முடியாத அளவுக்கு கிறுக்கல்களாக இருக்கும். ஆனால் கைவிரல்கள் இல்லாமல் எழுதிய அனையா எல்லிக்கின் அழகான கையெழுத்திற்காக, 2016-ம் ஆண்டுக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது (Nicholas Maxim Special Award) கிடைத்துள்ளது அந்நாட்டவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது.\nவெர்ஜீனியாவில் உள்ள ‘க்ரீன்பேரியர் க்ரிஸ்டியன் அகாடமியில் (Greenbrier Christian Academy) முதல் கிரேடு படித்துவருகிறார் அனையா. அழகான கையெழுத்துப் போட்டியை Zaner-Bloser என்ற கல்வி நிறுவனம், உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு இடையே, ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இந்த போட்டியில், முதல் கிரேடு தொடங்கி 8-ம் கிரேடு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.\nஇந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில், சுமார் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அனையாவின் முத்து முத்தான கையெழுத்தைக் கண்ட நடுவர்கள், ”இரண்டு கைகளும் இருப்பவர்கள்கூட இவ்வளவு அழகாக எழுதமாட்டார்கள��” என பிரமித்துப்போனார்கள்.\nஇதுகுறித்து அனையாவின் பெற்றோர்கள், ‘அனையா கைகள் இல்லாமல் பிறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். கவலையோடு இருந்த நாங்கள், இவளது சுறுசுறுப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாவற்றையும் உடனே கற்றுக்கொள்கிறாள். டிரெஸ் போட்டுக்கொள்வது, ஷூவுக்கு லேஸ் கட்டிக்கொள்வது என எல்லாவற்றையும் தானாகவே செய்துகொண்டு பள்ளிக்கு ரெடி ஆகிவிடுகிறாள்.\nபியானோ நன்றாக வாசிக்கிறாள். அழகான கையெழுத்துப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம், முதல் பரிசாக 1,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. தற்போது உலம் முழுவதிலும் இருந்து, அனையாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்கின்றனர் பெருமிதத்துடன்.\nஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படித் தோன்றியது எனக் கேட்டதற்கு, ”எனக்கு ரோல்மாடல் 30 வயது ஜெசிக்கா காக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கும் இரண்டு கைகள் இல்லை.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65608", "date_download": "2018-07-16T01:02:47Z", "digest": "sha1:X47IQLEWUW6HUICUO64NYPUWCYAVST2K", "length": 8224, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தண்டனைக்குரிய குற்றம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று தண்டனைக்குரிய குற்றம்\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை சட்டக்கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியவருவதாக, திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் இன்று அறிக்கை சமர்ப்பித்தது.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ வி��ுதலைப் புலிகள் இயக்கத்தை மீள செயற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nஅரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 115 மற்றும் 120 ஆகிய சரத்துக்களின் கீழ், விஜயகலா மகேஸ்வரனின் கூற்று பயங்கரவாத தடை திருத்தச்சட்டத்தின் கீழ் வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கூற்றை யாழ். நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக விசாரணை நடத்தி, குறித்த பகுதியிலுள்ள உரிய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் குற்றங்களை தடுக்கும் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய தொகுக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்படாத காணொளிகள், காட்சிப்படுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் பிரசுரிக்கப்பட்ட செய்தி, பத்திரிகை, கட்டுரைகள் அனைத்தையும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவுக்கு வழங்குமாறு பிரதம நீதவான் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரன் வௌியிட்ட கருத்துக்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் நாகல்கந்தே சுகந்த தேரர் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் லியனகே அபேரத்ன ஆகியோர் கடந்த 3 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nPrevious articleசெங்கோலை பறிக்க முற்பட்டால் 2 மாதங்கள் பாராளுமன்றம் வரத் தடை\nNext articleநான் முதலமைச்சராக வர முயற்சிக்கின்றேன் என்பதெல்லாம் அரசில் தெரியாதவர்கள் கூறும் கட்டுக்கதைகள்.\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nவடகிழக்கு அபிவிருத்திகளை கண்காணிக்கும் உறுப்பினராக ரோஹித நியமனம்\nபொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே\nஊர் கூடித் தேர் இழுக்கின்ற ஒரு கைங்கரியத்தைச் செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nகாஞ்சிரங்குடாவில் மரணித்த த���ய் – நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2013/04/11.html", "date_download": "2018-07-16T00:49:43Z", "digest": "sha1:JBRTBGY3SOO6GF3UQAWZSWYGYEZ57GR3", "length": 35217, "nlines": 293, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ்லோகம்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன��, வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ்லோகம்\nலலிதைக்கு நான்கு தியான ஸ்லோகங்கள் உள்ளது என்பது பற்றி முன்னர் பார்த்தோம், இனி அவற்றின் விவரணம் பற்றி பர்ப்போம். இந்த பதிவில் முதலாவது தியான ஸ்லோகத்தின் விளக்கம் தரப்படுகிறது. ஸ்லோகம் வருமாறு;\nஇதன் பத அர்த்தம்: வருமாறு;\nஸிந்தூராருணவிக்ரஹாம் - ஸிந்தூரம் என்றால் பெண்களின் நெற்றியில் வைக்கும் குங்குமம் என்று அர்த்தம். அதன் நிறம் சிவப்பு. அருணாம் என்றால் சூரியன் உதிக்கும் போது உள்ள நிறம். அதுவும் சிவப்பே. இது லலிதா தேவியின் நிறத்தினை குறிக்கிறது. அவளுடைய நிறம் குங்குமம் பொன்ற சிவப்பு எனவும் உதிக்கின்ற சூரியனின் சிவப்பு எனவும் இருதடவை வலியுறுத்தி உள்ளதன் காரணம் என்ன வாக்தேவிகள் தேவியின் நிறம் சிவப்பு என்பதனை இரண்டு உதாரணம் கூறி மிக்க வலியுறுத்திய கூறவே. விக்ரஹாம் என்றால் உருவம் என்று பொருள். த்ரிநயனாம் என்றால் மூன்று கண்ணுடையவள் இது பௌதீகமான மூன்று கண்கள் உடையவள் என்று பொருள் இல்லை. பௌதீக கண்களையும் தாண்டி ஞானத்தின் ஊடாக பார்க்க கூடியவள் என்று பொருள். சாதகனுக்கும் ஞானத்தினை பெற்றபின்னரே மூன்றாவது கண் திறக்கப்படுகிறது. இதனாலேயே ஞானத்தை தரும் தேவிக்கும் மூன்று கண்கள் இருப்பதாக உருவகிக்க படுகிறது. இந்த மூன்று கண்களும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றினையின் குறிக்கும். ஆக்ஞ்சா சக்கரத்தின் நிலையினையும் குறிக்கும்.\nமாணிக்யமௌலிஸ்புரத் - அவளது கிரீடம் மாணிக்கத்தினையும், சந்திரனையும் கொண்டுள்ளது.\nதாராநாயக ஷேகராம் - தாரா என்றால் நட்ச்சத்திரங்களை குறிக்கும், நாயக என்றால் தலைவன் என்று பொருள், நட்ச்சத்திர���்களின் தலைவன் சந்திரன், அவனது ஒளியினால் கிரீடத்தில் உள்ள மாணிக்கங்கள் ஒளிருகின்றன.\nஸ்மிதமுகீ - ஸ்மித என்றால் புன்னகை என்று பொருள், முகிம் - முகம், எப்போதும் சிரித்த முகம் உடையவள் லலிதை, பொதுவாக எல்லா தேவ தேவியரும் புன்னகைத்த முகமாய்தான் இருப்பார், அப்படியாயின் லலிதையின் சிறப்பு என்ன அதன் பதில் 48 வது நாமம் ஆனா மஹா லாவண்யா சேவிதா. அவள் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகு வடிவானவள். வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவள். பல நாமங்களில் அவள் பிரம்மமாக உருவகப்படுத்தப் படுகிறாள். பிரம்மம் என்பது எல்லையற்ற ஆனந்த வடிவானது. லலிதாம்பிகை அழகினதும் ஆனந்ததினதும் இணைந்த வடிவம். அழகு என்பது பௌதிக உடலுடனும், ஆனந்தம் என்பது மனதுடனும் தொடர்புடையது. அவளுடைய ஆனந்தமான மனது அழகான உடலிற்கு மேலும் பொலிவு சேர்க்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஒருவனுடைய பண்பும் குணமும் அவகுடைய முகத்தில் தெரியும். உபாசனை செய்பவரது முகத்தில் தேஜஸாக அவரது உபாசனையின் ஆற்றல் வெளிப்படும். (உபாசனை ஐந்து வகைப்படும் - அபிகமான - அணுகுதல், உபதானம் - நைவேத்தியம் முதலியவை செய்தல், இஜ்யா - சமர்ப்பணம், சுவாத்தியம்- ஜெபம், யோகம்- இணைவு அல்லது பக்தி) ஒருவனுடைய முகத்தில் அத்தகைய தேஜஸ் ஒளிரத்தொடங்கும் போது அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று அர்த்தம்.\nஆபீனவக்ஷோருஹாம் - முழுமையாக விருத்தியடைந்த முலைகளை உடையவள், பெண்ணின் மார்பு தாயாகி பாலூட்டும் போதே முழுமையடைகிறது. உலகத்தினை போசிக்கும் தாயினுடைய மார்புகள்.\nபாணிப்யாம் - மடித்த கைகள்\nஅலிபூர்ண - தேன் நிறைந்த\nரத்னசஷகம் - தேனிகள் சூழந்த மாணிக்கத்தினால் செய்த கிண்ணத்தினை தனது கைகளில் கொண்டவள்.\nரக்தோத்பலம் பிப்ரதீம் - மறுகையில் சிவப்பு மலர்களை கொண்டவள்.\n{இந்த தியான ஸ்லோகத்தில் இரண்டு கைகள் உடையவளாகவே தேவி உருவகிக்கப்படுகிறாள், ஆனால் மற்றைய ஸ்லோகத்தில் நான்கு கரங்களுடனும், சோடஷி ரூபத்தில் பதினாறு கைகள் உடையவளாகவும் வர்ணிக்கப்படுகிறாள்.}\nரத்னகடஸ்த - மாணிக்கம் நிறைந்த குடம்\nரக்தசரணாம் - சிவந்த கால்களை பதிக்கின்றாள். மாணிக்கம் நிறைந்த குடத்தில் தனது கால்களை பதிப்பிக்கின்றாள்.\nபராமம்பிகாம் - உயர்ந்த அம்பிகையினை, பரா (நாமம் 366) என்பது தேவியின் மிக உயர்ந்த வடிவம்.\nஇந்த தியான ஸ்லோகத்தின் படி தேவியின் வடிவம் வருமாறு; அவளது நீறம் சிவப்பு, அவளுடன் தொடர்புடைய அனைத்துமே சிவப்பாக இருக்கிறது. அவள் எல்லையற்ற அழகானவள். ஒருகையில் மாணிக்கத்தால் செய்த கிண்ணத்தில் தேனினை கொண்டிருக்கிறாள். மறுகையில் சிவந்த மலர்களை கொண்டிருக்கிறாள். அவளது சிவந்த பாதங்களை மாணிக்கங்கள் கொண்ட பாத்திரத்தில் பதிக்கிறாள். ஏன் பாதங்கள் சிவப்பாக இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. பாத்திரத்தில் இருந்து வரும் மாணிக்கத்தின் நிறக்கற்றைகளால் ஆக இருக்கலாம். இந்த ஸ்லோகத்தின் படி அவளுடன் தொடர்புடைய அனைத்துமே சிவந்த நிறமுடையது என அறியலாம்.\n{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில் ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com\" } சுமனன்\nLabels: ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ வித்தை\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 20: நாமங்கள் 26 - 30...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 19: நாமங்கள் 18 - 25...\nஉண்மை ஞானத் திறவுகோல் - உண்மையான ஞானம் பெற வேடங்கள...\nசித்த யோக பயிற்சிப்பாடங்கள் - சாதனை செய்ய விரும்பு...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 18: நாமங்கள் 10 - 17...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 17: நாமங்கள் 04 - 09...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 16: நாமங்கள் 02 - 03...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 15: ஸ்ரீ மாதா - உயர்...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 14: நான்காவது தியான...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 13: மூன்றாவது தியான...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 12: இரண்டாவது தியான ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் த...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 09: பூர்வ பாகம் தொடர...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 08: பூர்வ பாகம்\nகாம ரகசியம் 12: உடலுறவு/காமம் என்பது மனித சந்ததி வ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 07: சோடஷி மந்திரம்\nகாம ரகசியம் 11: உடலுறவையே பிரம்மச்சரியமாக்கும் தாந...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 06: பஞ்சதசி மந்திரம்...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 05:பஞ்சதசி மந்திரம்\nகாம ரகசியம் 10: காமத்தினை/உடலுறவினை சாட்சி பாவம் ஆ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 05: ஸ்ரீ வித்தை\nகாம ரகசியம் 09: சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயி...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 04: ஸ்ரீ சக்கரம்\nசித்தர்/ரிஷி மரபில் மாணவனாக இருக்க வேண்டிய தகுதிக...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 03: காட்சி\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 02: அமைப்பு\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 01: அறிமுகம்\nசித்தர்களின் ஸ்ரீ வித்தையும் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2015/09/blog-post_7.html", "date_download": "2018-07-16T00:56:41Z", "digest": "sha1:C3GPLWSHVAQUQRX2ERX4FT4LIITJCGX5", "length": 37227, "nlines": 334, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: செம்படவனான வியாசகன் துருவ நட்சத்திரத்தை நுகர்ந்தான், மெய்ஞானியாக ஆனான்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவ��யில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nசெம்படவனான வியாசகன் துருவ நட்சத்திரத்தை நுகர்ந்தான், மெய்ஞானியாக ஆனான்\n3000 ஆண்டுகளுக்கு முன் வியாசகன் தான் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது கடலிலே விழுந்து விடுகின்றான். அப்படித் தத்தளிக்கும்போது தான் எப்படியும் மீளவேண்டும் என்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.\nஅப்பொழுது கடல் வாழ் மீன் இனம் இவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது. கடல் வாழ் மீன் இனம் இவனைக் காத்தபின் அவன் சிந்திக்கின்றான்.\nநாம் எதைக் கொன்றோமோ அந்த மீன் இனமே தன்னைக் காத்தது என்று திரும்பிப் பார்ர்கும்போது\nதன் தவறை உணர்ந்து உயரந்த\nஅன்று வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் அனைவருமே சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி தான் இப்படித் தவறு செய்தேன், ஆனால், இந்த மீன் இனம் என்னைக் காத்தது என்ற உணர்வை மேல் நோக்கி வானிலே நினைவைச் செலுத்துகின்றான்.\nஇது நடந்தது காலை நான்கு மணி. கடல் பகுதியில் செல்பவர்கள் நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும்.\nஅதே சமயத்தில் சூரியன் அந்த துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வரும் நேரம் அது.\nஅந்த நேரத்தில் வியாசகன் இவ்வாறு எண்ணுகின்றான். அப்படி எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவன் நுகர நேருகின்றது.\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறது என்று அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை வியாசகன் நுகர்கின்றான்.\nவான்வீதியில் உருவான உயிர் முதலிலே கடலில் தான் விழுகின்றது. வான்வீதியிலிருந்து பல உணர்வுகள் இங்கே வரப்படும்போது சூரியனுடைய ஒளிக்கற்றைகள் அது பட்டு சிறுகச் சிறுக விளைந்து பாஷாணமாக விளைகின்றது.\nபாஷாணத்தின் சேர்க்கை மின்னல்கள் தாக்கும்போது ஒவ்வொரு உணர்வுகளும் வந்து கடலுக்குள் மின்னல்கள் தாக்கப்படும்போது மணலாகின்றது.\nமின்னல்கள் ஊடுருவும்போது 27 நட்சத்திரங்கள் அதில் எதனெதன் உணர்வுகள் இது அதிகமாகின்றதோ அதற்குத்தகுந்த செடிகளின் கருக்கள் உருவாகின்றது.\nஅப்பொழுது கடலுக்குள் பலவிதமான செடி கொடிகள் உருவாகின்றது. அதை உணவாக உட்கொள்ளும் நிலையில் பல உயிரினங்கள் உண்டு. ஆக எதை எதை எடுத்து எதன் வழியில் உருவானதோ அதை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.\nஇப்படித்தான் கடல் வாழ்நிலைகள் உருவானது என்று இந்த உண்மைகளை முதன் முதலில் கண்டறிந்தவன் அந்த அகஸ்தியன்.\nஅவன் கண்ட பேருண்மைகளை வியாசகன் அங்கே காணுகின்றான்.\nஅவன் சாதாரண செம்படவன் தான்.\nஆக, இவன் சந்தர்ப்பம் அகஸ்தியன் கண்ட உண்மைகளைக் காணுகின்றான். கடலிலே தத்தளிக்கும்போது மீன் இனம் காக்கும்போது இவனுக்குள் இந்த உணர்வுகள் வருகின்றது. அப்பொழுதுதான் அந்த வியாசகன் தன் நிலையில் உணர்கின்றான்.\nஉதாரணமாக ஒரு மின்ன்ல்கள் தாக்கப்படும்போது நீர் நிலைகளில் இந்த உப்புச் சத்து இருப்பதனால் அந்த உப்புச்சத்துக்குள் இது அடங்கப்பட்டு எலக்ட்ரிக் என்ற விஷத்தன்மைகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன.\nஅப்படி உருவானபின், அதில் உருவான மீன் இனங்கள் நீர் எதிர் நிலையாகும்போது எதிர் நிலையில் வரப்படும்போது அதற்கு\nஎதிர் நீச்சல் அடிக்கும் திறன் வருகின்றது.\nஇப்பொழுது ஒரு ஜெனெரேட்டரில் எப்படி வைத்துள்ளார்கள் இரண்டு மேக்னட் அதாவது சுற்றுவதில் ஒரு காந்தப்புலனும், பாடியுடன் சேர்த்து ஒரு காந்தபுலனும் இடைவெளி விட்டு அதற்கு மத்தியிலே வயர்களை இணைத்து விடுகிறார்கள்.\nஆகவே, சுழற்சியால் இழுக்கும்போது அந்த காந்தப்புலனறிவை இணைத்து கரண்ட் ஆக உற்பத்தி செய்கின்றது. இதைப் போலத்தான் நம் உயிர் - அதனுடைய தொடர் வரிசை தான் நம்முடைய அணுக்களுடைய இயக்கத் தொடரும் வருகின்றது.\nமீன் இனம் தனக்குள் இந்த உணர்வின் சக்தி கொண்டு அது ஒவ்வொரு விதமான நிலைலகளில் தன் உணர்வுகளுக்குத் தக்கவாறு செயல்படும்.\nஅதாவது சில மீன் இனங்கள் தனக்கு எதிரிகள் என்றால் பயமுறுத்துவதற்காக வேண்டி ஒலி அலைகளை எழுப்பும்.\nதன் உணவுக்காகத் தேடவேண்டும் என்றால் வெளிச்சத்தைப் போட்டுத் தன் இரையாக எடுத்துக் கொள்ளும் மீன் இனங்களும் உண்டு.\nஇப்படி இயற்கையில் செயல்படும் நிலைகளில்\nகடவுள் என்ற தனித்தன்மை எங்கேயும் இல்லை.\nஇதையெல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியனின் உணர்வுகளை வியாபித்திருக்கும் உணர்வை வியாசகன் கண்டுண்ர்ந்தான். மெய்ஞானியாக ஆனான்.\nLabels: பத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்து��்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மை���ளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nகஷ்டப்பட்டு சம்பாரித்துக் கட்டிய வீட்டு வாசலையும் ...\nஞானகுரு காட்டிய வழியில் எனக்குள் பெற்றுக் கொண்டிரு...\n3. ஞானகுரு உபதேசத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள ...\n2. ஞானகுரு உபதேசத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள ...\n1. ஞானகுரு உபதேசத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள ...\nஉங்கள் பார்வையாலேயே தீமைகளை அகற்றிடும் சக்தியை நீங...\nஅருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஓசோன் திரையாக நாம் அமை...\nகுருவின் துணையால் விண்ணின் ஒளியை அடைவோம்\n20.09.2015 தியானத்தில் பெற்ற அனுபவம்\nமனிதன் முழுமை அடையும் மார்க்கத்தைக் காட்டினார் நமத...\nஉயிரான ஈசனிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்\nநாம் போகும் அருள்ஞானப் பாதையில் அனைவரையும் அரவணைக்...\nகுடும்பத்திலுள்ள கஷ்டங்களை எளிதில் போக்கிக் கொள்ளவ...\nஅருள் ஞானிகளின் உணர்வை எடுத்துத் தீமைகளைச் சலிக்க ...\nநீங்கள் நிச்சயம் ஒளியின் சரீரம் ஆகின்றீர்கள், இதில...\nகடுமையான நோய்கள் இன்று நம்மைத் தாக்கக் காரணமும் அத...\nசெம்படவனான வியாசகன் துருவ நட்சத்திரத்தை நுகர்ந்தான...\nமதி கொண்டு விதியை வென்றவர்கள்தான் துருவ நட்சத்திரம...\nகணவன் மனைவி ஒருவருக்கொருவர் புருவ மத்தியில் துருவ ...\nதுருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள் உங்கள் உடலுக்க...\nதன்னைப் பற்றிய உண்மைகளையும் சக்திகளையும் மற்றவர் அ...\nமரண பயத்தின் உணர்வு நல்ல குணங்களை எப்படி அடக்குகிற...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதி��ச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-kdl-40w700c-102-cm-40-full-hd-smart-led-tv-price-pry1Rb.html", "date_download": "2018-07-16T01:15:18Z", "digest": "sha1:UIF3SXEYNBSZTLLBCM3MOP6PIAA573IX", "length": 17290, "nlines": 374, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்��ள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை May 30, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 47,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 102 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் பிட்டுறேஸ் Power Saving Modes\nஇதர பிட்டுறேஸ் Full HD LED TV\nசோனி பிறவியே கடல் ௪௦வ்௭௦௦க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/01/11.html", "date_download": "2018-07-16T01:03:47Z", "digest": "sha1:5BXRJVDQTBRF5IAAR2ZLBWB7M5GWKZA6", "length": 7608, "nlines": 78, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 11 - சகோதரர்கள் திருமணம்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n11 - சகோதரர்கள் திருமணம்\nதிருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும்.. பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார்.போர் பயிற்சிகளையும்,சாத்திரக் கல்வியையும் அளித்தார்.அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால்..நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.\nமைந்தர்கள் மூவரும்..மணப்பருவம் அடைய... பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்நார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்தார்.கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும்...வாழ்நாள் முழுவதும்..கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள்.(காந்தாரியின் இவ்விரதம்...பீஷ்மரின் விரதம் போன்றது).காந்தாரியின் பத்து சகோதரிகளும் திருதராட்டிரனை மணந்துக் கொண்டனர்.கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி..காந்தாரியின் சகோதரன் ஆவான்.\nயது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னன் இருந்தான்..அவனுக்கு பிரிதா..என்ற மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர்.(இந்த வசுதேவனே...கிருஷ்ணனின் தந்தை ஆகும்)சூரசேனன் தன் மகளை குந்திராஜனுக்கு..வளர்ப்பு மகனாகக் கொடுத்தான்.இதனால் பிரிதாவிற்கு..குந்தி என்ற பெயர் உண்டானது.ஒரு சமயம்....மகரிஷி துர்வாசருக்கு...குந்தி பணிவிடை செய்ய...அதனால் மனம் மகிழ்ந்த ரிஷி..அவளுக்கு ஒரு மந்திரத்தை அருளினார்.அதை உச்சரித்தால்...வேண்டிய தெய்வம் தோன்றி அருள் பாலிக்கும் என்றார்.\nமந்திரத்தை சோதிக்க எண்ணிய குந்தி...ஒருநாள் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை ஓத...சூரியனும் தோன்றி..அவளுக்கு மகப்பேறு அளித்தான்.இந்நிகழ்ச்சிக்குப்பின் அஞ்சி அக்குழந்தையை..ஒரு பெட்டியில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி.பின் சூரிய பகவான் அருளால் மீண்டும் கன்னியானாள்.இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது..ஆற்றில் விடப்பட்ட குழந்தையே பின்னர் கர்ணன் என புகழப்பட்டவன்.\nகண்பார்வை இல்லாததால்..திருதராட்டிரன்..அரசாளும் தகுதியை இழந்தான்.பின் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி..அவனுக்கு முடி சூட்னார்.திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான்.பாண்டுவிற்கு...மணம் முடிக்க நினைத்தார் பீஷ்மர்..குந்தியின் சுயம்வரத்தில்..குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.\nசில காலத்திற்குப் பிறகு..மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள்.\nவிதுரர்...தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார்.\nஇவ்வாறு..மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.\n11 - சகோதரர்கள் திருமணம்\n10 - வியாசர் வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t77846-topic", "date_download": "2018-07-16T01:19:20Z", "digest": "sha1:2ZRNUEKKUS33VRBSKTCNUOIUXSUG5STO", "length": 39242, "nlines": 485, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nவெந்நீத் தண்ணி வைக்கிறது எப்ப���டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nமுதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா\nஇந்த வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது.\nஎப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வெந்நீத் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன் சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இருக்கே... ஏழு மராமரங்களையும் வாலியின் உடலையும் ஒருசேரத் துளைத்த ராமபாணம் கும்பகர்ணனை ஒண்ணுமே பண்ண முடியாமத் திரும்பி வந்துச்சு பாருங்க, அது மாதிரி எந்த விக்ஸும் ஒண்ணும் பண்ண முடியலை. ஆனா வெறும் வெந்நீத் தண்ணியை ரெண்டு நாளைக்குக் கொதிக்கக் கொதிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சதுல மாயமாப் போச்சுன்னா பாருங்களேன் அப்பப்ப ஒரு நல்ல டாக்டரையும் பாத்து ஒண்ணு ரெண்டு மாத்திரையும் போட்டேன். ஆனா வெந்நீத் தண்ணிதேன் கொணத்துக்குக் காரணம்னு அடிச்சுச் சொல்லுவேன்.\nவெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி� அப்படின்னு பல வகை இருக்கு.\nஇதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.\nமுதல்ல வெந்நீத் தண்ணிக்குப் பாத்திரத்தை எப்படி வைக்கிறதுன்னு பாருங்க. சில பேரு முதல்லயே குண்டா முழுக்கத் தண்ணிய நெப்பி அப்புறந்தேன் அடுப்புல வைப்பாக. அது தப்பு முதல்ல பாத்திரத்த வச்சு, அது லேசா சூடானப்புறமாத் தண்ணிய ஊத்துனா புஸ்ஸுனு வரும். அதப் பாக்க நல்லாருக்கும்.\nசரி, தண்ணிய ஊத்தியாச்சு, அப்புறம் என்ன கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வெந்நீத் தண்ணி இருக்குறது �குடிக்கிற சூடு� கொஞ்ச நேரஞ்செண்டு கீழே குட்டிக் குட்டி முட்டைகளாக கொப்புளங்கள் தோன்றும். இதை இன்னும் நம்ம கவிஞர்கள் யாரும் பாக்கலை, இல்லைனா இந்நேரத்துக்கு உவமைகள் பறந்துருக்கும். அந்தக் கொப்புளங்கள் கீழயே ஒட்டிருக்கும். இப்பத்தேன் நம்ம கவனமாப் பாக்கணும். அந்த முட்டைகளில் இருந்து ஒரே ஒரு முட்டை சும்மா பிருத்வி ஏவுகணையாட்டம் கீழே இருந்து சொய்ங்குன்னு பறந்து வந்து மேல வெடிக்கும். இப்ப இந்த வெந்நீத் தண்ணி இருக்குறது �குடிக்கிற சூடு� இந்த வென்னீர் நேரடியாகக் குடிக்கத் தகுந்தது. இதைச் சொல்லிக் குடுத்த எங்க ஐத்தைக்கு நன்றி\nகொஞ்சம் விட்டீகன்னா அடுத்தடுத்து டமார் டுமீர்னு ஏவுகணைகள் பொங்கி வரும். இது �கொதிக்கிற சூடு� எனப்படும். அதாவது சன் டிவி செய்தி மாதிரி ��ொன்னா �அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கும்�. இந்த வென்னீர் ஏதும் ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் கலக்க, ஒத்தடம் கொடுக்க ஏற்றது. வாழ்க்கையில் அனேகமாக டீ காப்பி ஹார்லிக்ஸில் வாழும் பெரும்பாலான பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த வென்னீர் முக்கிய பங்கு வகிக்கும்.\nஇந்தக் கொதி காலத்துல ஒரு மூடியப் போட்டு ஒரு அஞ்சு நிமிசம் விட்டுட்டா உள்நாட்டுக் கலவரம் அங்க வெடிச்சு ஆவி மேலயே தங்கிருக்கும். இந்த வெந்நீத் ஆவி பிடிக்க ஏற்றது, �ஆவி� என்னும் பெயர் பெற்றது. கப்புனு மூடியத் தூக்கி நம்ம மேல ஒரு கம்பளிப் போர்வைய மூடிக் கொஞ்சம் விக்ஸைக் கலந்து ஆவி பிடிச்சமுன்னா நம்மளப் பிடிச்ச சளி எல்லாம் போறேன் போறேன்னு ஓடிப் போயிரும்.\nகடைசியாச் சொல்ல வந்தது வெந்நீத்ய எப்படி இன்னொரு பாத்திரத்துல ஊத்துறதுங்கறது. சில பறக்காவட்டிப் பயலுவ எப்படி வேணாலும் ஊத்தலாமின்னு ஊத்தி ஆவி அடிச்சுத் தீஞ்சு போனத நீங்க பாத்திருப்பீங்க. வெந்நீத்ய ஊத்துறது ஒரு நேக்கு. அப்படியே ஒரு இடுக்கியோ பழைய துணியோ வச்சு அந்தப் பாத்திரத்தைப் இரு கைகளாலும் பிடிச்சு ரெண்டு கைகளுக்கும் நடுவுல ஆவி போற மாதிரி ஊத்துனாதேன் தப்பிக்க முடியும்.\nஅதுனால நாஞ் சொல்ல வாரது என்னாண்டா, இனிமேத் தொட்டுக்கும் யாராச்சும் வெந்நீத் தண்ணிதேன் வைக்கத் தெரியும்னு சொன்னா அவுகளைச் செத்த எலியாட்டம் பாக்குறதை நிறுத்துங்க, சரியா\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\n@உமா wrote: என்ன நடக்குது இங்கே.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nவெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி� அப்படின்னு பல வகை இருக்கு.\nஇதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\n@உமா wrote: என்ன நடக்குது இங்கே.\nஎங்கே போனாலும் விட மாட்டேன் அக்கா.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nபானு உங்க ஆத்துக்காரருக்கு சொல்லி கொடுங்க\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\n@உமா wrote: என்ன நடக்குது இங்கே.\nஎங்கே போனாலும் விட மாட்டேன் அக்கா.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\n@முஹைதீன் wrote: பானு உங்க ஆத்துக்காரருக்கு சொல்லி கொடுங்க\nநான் இருக்கும்போது எதுக்கு அவுகளுக்கு சொல்லிக் குடுக்கணூம்\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nஜேன் செல்வகுமார் wrote: வெந்நீத் வைக்கிறதுலயும் பெரிய சூதானம் வேண்டிக் கெடக்கு. வெந்நீத்யில் �குடிக்கிற சூடு�, �கொதிக்கிற சூடு�, �ஆவி� அப்படின்னு பல வகை இருக்கு.\nஇதுல எந்த வகைய எப்படி வைக்கிறதுங்கறது ஒரு பெரிய கலை.\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\n@உமா wrote: என்ன நடக்குது இங்கே.\nஎங்கே போனாலும் விட மாட்டேன் அக்கா.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nயாரது செல்வாவ உரண்ட இழுப்பது.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nஅறிய வகை கண்டுபிடிப்பு. இதை ஒரு கல்வெட்டில் எழுதி பக்கத்தில இருங்க.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nயாரது செல்வாவ உரண்ட இழுப்பது.\nசெல்வா ஒல்லியா தான இருக்காரு.........\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nஅறிய வகை கண்டுபிடிப்பு. இதை ஒரு கல்வெட்டில் எழுதி பக்கத்தில இருங்க.\nயாரது செல்வாவ உரண்ட இழுப்பது.\nசெல்வா ஒல்லியா தான இருக்காரு.........\n:அடபாவி: தமிழே தெரியலபா உனக்கு.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nசுடுதண்ணியில நாக்க விடாதிங்க சுட்டுரும்\nஅறிய வகை கண்டுபிடிப்பு. இதை ஒரு கல்வெட்டில் எழுதி பக்கத்தில இருங்க.\nஏன் நீங்க சும்மா தான இருக்கிங்க நீங்க எழுதுங்க\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nஎன்னக்கா பண்றது லண்டன் ல பொறந்து பாரிஸ் கு பயணம் பண்ணி பின்லாண்ட் ல பின்னு வித்த எனக்கு எப்படி தமிழ் தெரியும்.....\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nஎன்னக்கா பண்றது லண்டன் ல பொறந்து பாரிஸ் கு பயணம் பண்ணி பின்லாண்ட் ல பின்னு வித்த எனக்கு எப்படி தமிழ் தெரியும்.....\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nஏன் நீங்க சும்மா தான இருக்கிங்க நீங்க எழுதுங்க\nகண்டுபுடிக்கிறவங்கதான் எழுதணும். அதுதான் பெருமை.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nஏன் நீங்க சும்மா தான இருக்கிங்க நீங்க எழுதுங்க\nகண்டுபுடிக்கிறவங்கதான் எழுதணும். அதுதான் பெருமை.\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிற��ு எப்பிடி\nமுட்டிக்கிட்டா மட்டும் விற்றுவோம் நு......கற்பனை செய்யாதீங்க.....பாட்டி\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nமுட்டிக்கிட்டா மட்டும் விற்றுவோம் நு......கற்பனை செய்யாதீங்க.....பாட்டி\nரொம்ப பெருமையா இருக்கு பிஜி\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nரொம்ப பெருமையா இருக்கு பிஜி\nஆமா, இப்ப என்ன சொல்லிப்புட்டெனு.....இவ்ளோ பெரிய வார்த்தை சொல்றீங்க.......சரி ஏதோ என் மேல இருக்குற ஆஷா பாசத்துல சொல்லிட்டீங்க.....அப்றம் யென் ஓரமா உக்காந்து கண்ணா கசக்குறீங்க......தப்பா நினைக்க மாட்டாங்க.......நா தான் உங்கள டார்ச்சர் பண்ணி அப்படி சொல்ல வைக்கிறேனு......\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nரொம்ப பெருமையா இருக்கு பிஜி\nஆமா, இப்ப என்ன சொல்லிப்புட்டெனு.....இவ்ளோ பெரிய வார்த்தை சொல்றீங்க.......சரி ஏதோ என் மேல இருக்குற ஆஷா பாசத்துல சொல்லிட்டீங்க.....அப்றம் யென் ஓரமா உக்காந்து கண்ணா கசக்குறீங்க......தப்பா நினைக்க மாட்டாங்க.......நா தான் உங்கள டார்ச்சர் பண்ணி அப்படி சொல்ல வைக்கிறேனு......\nஏதோ ஒரு ஃப்லோல வந்துருச்சு உடனே இவ்வளவு பெரிய விளக்கமா\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nவரையறை செய்முறை விளக்கம் போட்டு\nஒரு புத்தகமே வெளியிடுவீங்க போல...\nRe: வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuthozhilsalai.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-16T00:28:07Z", "digest": "sha1:JVQFZNQXGBW2Z624YDA63WX47I4TPFXT", "length": 2091, "nlines": 44, "source_domain": "kanavuthozhilsalai.blogspot.com", "title": "கனவு தொழிற்சாலை: திரைப்படச் செய்திகள்.", "raw_content": "\n\"கனவு தொழிற்சாலை\" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.ஆசிரியர் யுகநேசன்\nபுதன், 11 மார்ச், 2009\nதிரைப்படச் செய்திகள் அறிய கீழே \"க்ளிக்\" செய்யவும்\nஇடுகையிட்டது KANAVU THOZHIL SALAI நேரம் பிற்பகல் 8:23\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\n3 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1839-topic", "date_download": "2018-07-16T01:02:38Z", "digest": "sha1:TQMYZAK3C6WLEYYDVI3WLPFOCJQSPODO", "length": 13991, "nlines": 122, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nதாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்\nதம்மாம்:வெளிநாடுகளில் பணியாற்றுவோரில் மிக அதிக அளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.\nஉலக வங்கியின் புள்ளிவிபரப்படி 2011-ஆம்\nஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவுக்கு 57.8 பில்லியன் டாலர்கள்\nவந்துள்ளது. இதில் பெரும் தொகையும் 6 வளைகுடா நாடுகளில் பணியாற்றும்\nஅண்மையில் இந்திய ரூபாயின் மதிப்பு\nவீழ்ச்சியடைந்தது வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில்\nஇருந்து பணம் வரத்தின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது அதிகரித்து\nவந்தபோதிலும் மிக அதிகமான பண வரத்து 2011-ஆம் ஆண்டில் நடந்துள்ளது.\nஅதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் வெளியிடப்படவில்லை. ஆனால்,உலக வங்கியின் முதல்\nகட்ட புள்ளி விபரத்தின் படி குறைந்தது 57.8 பில்லியன் டாலர் தொகை\nஇந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் சீனாவுக்கு2-வது இடமாகும். 57 பில்லியன்\nடாலர் தொகை வெளிநாடு வாழ் சீனர்களால் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக 5-வது தடவையாகவும் இந்தியா தான் முதலிடத்தை வகித்து வருகிறது.\n2006-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு\nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பண வரத்து அதிகரிக்க துவங்கியது. 2006-ஆம்\nஆண்டு 28.3 பில்லியன் டாலர் தொகையும், 2007-ஆம் ஆண்டு 37.2 பில்லியன் டாலர்\nதொகையும், 2008-ஆம் ஆண்டு49.9 பில்லியன் டாலர் தொகையும், 2009-ஆம் ஆண்டு\n49.4 பில்லியன் டாலர் தொகையும், 2010-ஆம் ஆண்டு 54 பில்லியன் டாலர்\nதொகையும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் 2009-ஆம் ஆண்டு மட்டும் பணம்\nதனிப்பட்ட நபர்களின் தேவை மற்றும்\nகுடும்பத்தினரின் தேவையை குறிப்பிட்டு இவ்வளவு பணம் இந்தியாவுக்கு\nவந்துள்ளது. அதேவேளையில்,இத்தொகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில்\nரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரப்படி கடந்த\nஆண்டு(2011)முதல் ஒன்பது மாதங்கள் இந்தியாவிற்கு வெளிநாடு வாழ்\nஇந்தியர்களின் பணம் வரத்தில் 2010 ஆம் ஆண்டு இதே கால அளவை விட 13.3 சதவீதம்\nஅதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பணம்\nவரத்து இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் மூன்று சதவீதமாகும். 2010-ஆம்\nஆண்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பண வரத்தில் 53\nசதவீதமும் ஆறு வளைகுடா நாடுகளிலிருந்து ஆகும்.\nபின்னரே 2011-ஆம் ஆண்டு வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: செய்திகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» க���ல்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2013/07/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:12:50Z", "digest": "sha1:M7P6Q2SXVHYBX5GQFLU6TWXZNLIEQLZU", "length": 34156, "nlines": 126, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: பாங்காக்", "raw_content": "\nவியாழன், 25 ஜூலை, 2013\nபழமையும் புதுமையும் கலந்து ஜொலிக்கும் பாங்காக்\n(பெண்மணி-நவம்பர் 2012 இதழில் வெளியானது)\nசுற்றுலா பயணங்கள் நம் மனதிற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரே மாதிரியான வேலை, அன்றாட மாற்றமில்லாத வாழ்க்கை முறை இவை நம்மை சோர்வடையச் செய்யும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சியையும், வாழ்வில் ஒரு வேகத்தையும் ஏற்படுத்துபவை உல்லாசப் பயணங்கள் வேற்று நாட்டு மக்கள், மொழி, பழக்க வழக்கங்கள், உணவுமுறை இவை நமக்கு உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் கொடுப்பது உண்மை. அவ்வகையில் நாம் செல்லக் கூடிய நாடு பாங்காக்.\nஆசியாவின் முன்னேறிய, வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலை நகரமான பாங்காக் பழமையும், புதுமையும் கலந்து பளபளவென ஜொலிக்கிறது. அற்புதமான உயர்ந்த புத்த ஆலயங்கள், மனதை மயக்கும், ஷாப்பிங் மால்கள், அந்நாட்டைப் பற்றி நாம் அறிய உதவும் அருங்காட்சியகங்கள், வானளாவ உயர்ந்து நிற்கும் 50, 60 மாடிகளைக் கொண்ட உயரமான கட்டிடங்கள், வித்தியாசமான உணவு முறை, வேறுபட்ட வாழ்க்கை முறை, வளமையான கிராமங்கள், அழியாத வனப்பிரதேசங்கள், நாகரீக இரவு விடுதிகள் என்று நம்மை வியக்க வைக்கிறது பாங்காக் நகரம்\n1782-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாங்காக், அதற்கு முன் ‘அயுத்தயா’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட தலைநகரின் ஒரு சிறிய கிராமமாக விளங்கி வந்தது. தாய்லாந்து மொழியில் ‘பாங்க்’ என்றால் கிராமம். ’கோக்’ என்றால் ஆலிவ். ஆலிவ் தோட்டங்கள் நிறைந்து இருந்ததால் இவ்வூர் ‘பாங்காக்’ எனப்பட்டது. மீன் பிடித்தலே இவர்களின் முக்கிய தொழில். இன்றும் விதவிதமான வண்ண மீன் உணவுகள் இங்கு பிரபலமாகும். 17-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் பர்மாவின் தாக்குதலில் சின்னா பின்னமான தாய்லாந்து அவர்கள் கீழ் அடிமை நாடாக இருந்தது.\nஅச்சமயம் டாக்சின் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் உந்துதலால், மக்கள் போராட்டம் நடத்தி தாய்லாந்து தனி நாடாக மாறியது. டாக்சின் காலத்தில் அயுத்தயா நகரம் தலைநகராக விளங்கியது. அவருக்குப் பின் மன்னரான ‘ராமா I’ என்ற அரசரால் பாங்காக்கிற்கு தலை நகரம் மாற்றப் பட்டது. அழகிய பெரிய மாளிகை உருவாக்கப்பட்டது. அதுவே இன்றைய ‘கிராண்ட் பேலஸ்’ ஆகும். பாங்காக்கில் பல நீர்வழிக் கால்வாய்கள் இருந்ததால் இது ‘கிழக்கு நாடுகளின் வெனிஸ்’ என அழைக்கப்பட்டது. ‘ராமா I’ என்ற அரசரே அவற்றை மாற்றியமைத்து ஒரு அழகிய, இன்றைய நாகரீக பாங்காக்கை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.\nஇங்கு மன்னரையே மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஊர் முழுவதும் மன்னரின் விதவிதமான உருவ பேனர்கள் சுவற்றில் ஒட்டியிருக்கும். அவரது பட்த்தைக்கூட கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளுமளவு பக்தி. தற்போது ‘ராமா-9’ அரசரின் ஆட்சி நடைபெறுகிறது. முன்னாள் அரசர்களான ராமா 1, 4, 5 ஆகியோருக்கு ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். அவர்களை முறையாக வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் பெறலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாம்\nமென்மையான குணமும், அமைதியான முகத் தோற்றமும் கொண்ட தாய்லாந்து மக்கள் பழகுவதற்கு மிக இனியவர்களாக இருக்கிறார்கள். பாங்காக் நகரின் பெயரே உலகின் மிக நீளமான பெயராக கின்னஸில் இடம் பெற்றுள்ளது. 169 எழுத்துக்களைக் கொண்டு சமஸ்கிருதத்திலுள்ள, எளிதில் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத பெயரின் சுருக்கமே ‘பாங்காக்’ என்பது பாரம்பரிய, கலாசார, பண்பாட்டு முறையைப் பின்பற்றி வாழும் இம்மக்களுக்கு 9 மிக அதிர்ஷ்டமான எண். இந்நாட்டில் புத்தமதமே பெரும்பான்மையாக எல்லோராலும் பின்பற்றப்பட்டாலும், மற்ற மதக் கோயில்களும் உள்ளன. இங்குள்ள பல புத்த விகாரங்கள் தனிச்சிறப்பு பெற்று திகழ்கின்றன.\nபாங்காக்கின் அடையாளச் சின்னமாகவும், மிக உயர்ந்த கோபுரமும் மொண்டு, கட்டிடக் கலையும், கண்ணைக் கவரும் சிற்பக் கலையும் மிளிர அழகுறக் காட்சி தரும் ஆலயம் ‘வாட் அருண்’. கேயோ ப்ராயா நதிக்கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு ‘அஸ்தமனக் கோயில்’ என்று பெயர். 81 மீட்டர் உயரத்தில் ‘க்மேர்’ கட்டிட முறைப்படி, அங்கோர்வாட் ஆலயம் போன்று நான்குபுறமும் மண்டபங்களும், குறுகிய படிகளும் கொண்டு நெடிது உயர்ந்து கம்பீரமாகத் தோற்றம் தருகிறது. முதல் நிலையில் மனிதனும், மிருகமும் இணைந்த சீன உருவங்கள், அடுத்து கின்னரர், வானரங்கள், மனிதனும் பறவையும் இணைந்த உருவங்கள் மேல்நிலை வரை இதனைத் தாங்கி நிற்பது போல் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் நிலையில் உள்ள நான்கு மண்டபங்களில் நான்குவித புத்தர் உருவங்களும், உச்சியில் நான்கு பக்கம் இந்திரன் யானை வாகனத்தில் அமர்ந்தது போன்றும் உருவாக்கப்பட்டுள்ள இக்கோபுரம் வண்ண கண்ணாடித் துண்டுகள், சிறிய சீனத்து பீங்கான் தட்டுகளைப் பல ஆயிரத்துக்கு மேல் வைத்து கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு, மாலை சூரிய வெளிச்சத்தில் தகதகவென மின்னுகிறது.\n’வாட் கலயானமிட்’ (வாட் என்றால் கோவில்) என்ற ஆலயம் 1825-ம் ஆண்டில் சீனப்பிரபுக்களால் கட்டப்பட்டது. ‘ராமா-3’ அரசரால் சீர்படுத்தி விரிவுபடுத்தப்பட்ட இவ்வாலயத்தின் உயர்ந்த மேல் விதானம், மிகப் பெரிய புத்தர் சிலை ஆகியவை தாய்லாந்திலேயே மிகப் பெரியவை என்ற பெருமை பெற்றது. மோன நிலையில், சப்பணமிட்டு பொன் வண்ணத் தகட்டால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கும் புத்த பகவானை காணும்போதே நம் மனம் நிச்சலனமடைகிறது.\nஇவரை மனம் ஒன்றி வணங்கி, வேண்டி மலர்களையும், மெழுகுவர்த்திகளையும் சம்ர்ப்பித்தால், வியாபாரம் வளம் பெரும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. இங்குள்ள பெரிய பித்தளையினாலான மணியும் தாய்லாந்திலேயே மிகப் பெரியது எனப்படுகிறது. இவ்வாலயத்தில் நிறைய சின்ன சந்நிதிகள்; எல்லாவற்றிலும் விதவிதமான புத்தர் சிலைகள்.\nஅடுத்து நாம் காண வேண்டிய முக்கியமான ஆலயம் ‘வாட் போ’. இது தாய்லாந்தின் ‘முதல் பல்கலைக் கழகம்’ என்ற சிறப்புடையது. 1360 சலவைக் கற்களில் வாழ்க்கை த்த்துவங்களும், பல அரிய விஷயங்களும் எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள சயன புத்தரின் சிலை உலகின் மிக அழகிய கலைநயமிக்க சிலைகளில் ஒன்றாகும். கைகளில் தலையைத் தாங்கி ஒருக்களித்தவாறு படுத்தபடி காட்சி தரும் 46 மீட்டர் நீளமான சிலை, புத்த பிரான் நிர்வாண நிலையை அடைந்ததைக் குறிப்பிடுகிறது.\nஅவருடைய சாந்தமும், சாத்வீகமும், கருணையும், காருண்யமும் கொண்ட முகம் மட்டும் 15 மீட்டர் உய��ம் கொண்டுள்ளது. முழுவதும் தங்கக் காப்பிட்டு தகதகக்கிறது. அவரது இணைந்த இரு பாதங்கள் 3 மீட்டர் உய்ரத்தில் ‘மதர் ஆப் பேர்ல்’ எனப்படும். புத்தரின் 108 விதமான வித்தியாசமான தவக் கோலங்களை சித்தரிக்கிறது. அந்த பிரம்மாண்ட புத்தர் சிலை நம்மை பிரமிக்க வைக்கிறது.\nஇவ்வாலயத்தில் மொத்தம் 99 ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் அதிகபட்ச ஸ்தூபிகள் கொண்ட ஆலயம் இது. இங்குள்ள ஆலயத்தில் உயரத்தில் அமர்ந்தாற்போல் காட்சி தரும் புத்தர் சிலை மிக அழகாகக் காட்சி தருகிறது. இவ்வாலய வெளிப் பிரகாரத்தில் 10 அடிக்கு மேல் உயரமான 400 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் அற்புதக் காட்சி தருகின்றன.\nஇதுபோன்ற அதிர்ஷ்ட புத்தர் ஆலயம், சலவைக்கல் புத்தர் ஆலயம், நின்ற புத்தர் ஆலயம் என்று ஏகப்பட்ட புத்தர் ஆல்யங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றவை. தமிழர்களால் உருவாக்கப்பட்ட மாரியம்மன் ஆலயம் மிக அருமையாக உள்ளது. மாரியம்மனை வழிபடுவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கையாம்\nநம் நாட்டில் பிரம்மாவிற்கு ஆலயம் கிடையாது. ஆனால் இங்கு பிரம்மா ‘எரவான்’ என்ற பெயரில் கோவில் கொண்டு, பக்தர்களின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றி வைக்கிறார். இந்நாட்டினர் இவரை ‘நான்குதலை புத்தர்’ என்று கூறி, வாசனைப் பூக்களையும், பத்திகளையும் ஏற்றி வைத்து வணங்குகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் இவர் எதிரில் நடனமாடி, தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்களாம்.\n காதல் கடவுளாக நின்று காட்சி தருகிறார் ‘திருமூர்த்தி பகவான்.’ சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இணைந்த இவரை வணங்கி வழிபட்டோரின் காதல் தங்கு தடையின்றி நிறைவேறி, காதலித்தவரையே கைப்பிடிக்கலாமாம் இங்கு இளம் வயது ஆண்களும் பெண்களும் அதிகம் காணப்படுகின்றனர். வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது இங்கு இளம் வயது ஆண்களும் பெண்களும் அதிகம் காணப்படுகின்றனர். வியாழக்கிழமை இரவுகளில் இந்தக் கடவுள் சொர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வருகிறார் என்பதால் அந்த நாளில் இவ்வாலயம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சிவப்பு வண்ணப்பூக்கள், சிவப்பு பழம், சிவந்த மெழுகுவர்���்திகளே இவ்விறைவனுக்கு காணிக்கை\nபாங்காக்கில் அரசமாளிகையாக விளங்கும் ‘கிராண்ட் பாலஸ்’ மிக அருமையாக பராமரிக்கப்படுகிறது. இந்நாட்டு தற்போதைய மன்னர் குடும்பம் இங்குதான் வசிக்கிறார்கள். இங்கு அமைந்துள்ள மரகத புத்தர் ஆலயம் அரச குடும்பத்தவரின் பிரத்தியேக ஆலயம். 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தியான நிலையில் சிறு உருவமாக காட்சி தரும் புத்தர், வண்ண அலங்காரத்தில் ஜொலிக்கிறார். இங்குள்ள அரண்மனை வாயிற்காப்போர்களான 5 அடி உயர யட்சர்கள் சிலை தத்ரூபமாக உள்ளது. உள்ளே ராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்போது புத்தமதமே இங்கு பின்பற்றப்பட்டாலும், இந்து மதத்தின் சுவடுகள் நிறையவே காணப்படுகின்றன.\nஇங்குள்ள மிதக்கும் சந்தைகள் காணவேண்டிய ஒன்று. அவரவர் கிராமங்களில் இருந்து காய்கறி, பழங்களை படகுகளில் வைத்துக் கொண்டு வந்து விற்பது இங்கு மிக பிரபலம். இங்கு யானைகள் அதிகம். நேஷனல் பார்க், யானை பார்க் போன்ற இடங்களில் யானைகளில் ஏறி காடுகளைச் சுற்றிப் பார்க்கலாம். காடுகளிலும், நதிகளிலும் யானைகள் மீது அமர்ந்து செல்வது ஒரு திகிலான, த்ரில்லான அனுபவம்\nஇங்குள்ள தாய்-பர்மா டெத் ரெயில்வே பார்க்கவேண்டிய ஒன்று. இரண்டாம் உலகப் போரின்போது (1942), ஜப்பான் அரசர் இதைக் கட்டினார். இதனைக் கட்ட ஆசியத் தொழிலாளிகளையும், சிறையிலிருந்த பல நாடுகளைச் சேர்ந்த கைதிகளையும் உபயோகப்படுத்தினர். உணவு, சூழ்நிலை, தட்பவெப்ப நிலை காரணமாக இதற்கென வேலை செய்த பல உழைப்பாளி மக்கள் உயிரை இழந்தனராம். அதன் நினைவாக இப்பாலத்திற்கு ‘டெத் ரெயில்வே’ எனப் பெயரிடப்பட்டது. இப்பாலம் ‘க்வாய்’ என்ற நதி மேல் கட்டப்பட்டுள்ளது. இதனை விளக்கும் ஒரு அருங்காட்சியகமும் அருகிலேயே உள்ளது. அந்தத் தொழிலாளர்களை நினைக்கும்போது மனம் உருகுகிறது.\nபாங்காக்கில் இரவுநேரக் காட்சிகள் நிறைய நடக்கின்றன. தாய்லாந்தின் கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் இசை, நடனம், நாட்டியம், பொம்மலாட்டம், இதிகாசங்களி விளக்கும் வண்ணக் காட்சிகள், நாடகங்கள் ஏராளம் இவற்றிற்கு முன்பதிவு செய்து கொண்டு செல்வது அவசியம்.\nஇரவுநேர சந்தைகளும் இங்கு மிக அதிகம். எல்லாப் பொருட்களையும் பேரம் பேசி வாங்கலாம். விதவிதமான நாகரீக உடைகள், தாய்லாந்தின், கைவினைப் பொருட்கள் என்று அனைத்தும் கண்ணை நிறைக்கின்றன. ‘சட்டுசாட்’ என்ற மிகப்பெரிய மார்க்கெட்டில் மொத்தம் 15,000 கடைகளுக்கு மேல் உள்ளது. இவை தவிர ஷாப்பிங் மால்கள் எக்கச்சக்கம். சியாம் பாரகன், செண்ட்ரல் வேர்ல்ட், சியாம் டிஸ்கவரி என்று பெரிய மால்களில் உலகத்த்ரம் வாய்ந்த அத்தனைப் பொருட்களும் கிடைக்கின்றன.\n’சயாம் ஓஷன் வோல்ட்’ தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கடல் உலகம் எனப்படுகிறது. இங்கு கண்ணாடியாலான ‘கடல் குகை’யில் நடந்து செல்லும்போது நம்மைச் சுற்றி மிகப்பெரிய சுறாக்களையும், விதவிதமான மீன்களையும் பார்ப்பது கண்ணுக்கு பரவசம். இங்குள்ள 4டி தியேட்டரில் சினிமா பார்ப்பதும், மீன்களுடன் நீந்துவதும் குழந்தைகளோடு பெரியவர்களையும் கவரும் விஷயங்கள்.\nஇங்குள்ள ‘மேடம் துஸாட்ஸ்’ வேக்ஸ் மியூசியம் சென்று நூற்றுக்கும் பேற்பட்ட உலகப் பிரமுகர்களுடன் கைகோர்த்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 200-க்கும் மேற்பட்ட உணவகங்களில் எந்த நாட்டு உணவையும் ருசிக்கலாம். தாய்லாந்தின் நீர்வாழ் உணவுகள் உலகெங்கும் பிரசித்தம். தாய்லாந்தின் பைனாப்பிள் ப்ரைடு ரைசும், ரெட் கறியும் உண்மையிலேயே நல்ல ருசி.\nதாய்லாந்தின் பிரத்தியேக கைவினைப் பொருட்களை நைட் மார்க்கெட்டுகளிலும், பெரிய ஆலயங்களுக்கு அருகிலுள்ள கடைகளிலும் பேரம் பேசி வாங்கலாம். இங்கு ‘பாட்’ என்பதே நாணயமாகும். நம் ஒரு ரூபாய் என்பது தாய்லாந்தில் 1½ பாட் ஆகும். பாங்காக்கைச் சுற்றிப் பார்க்க ஐந்து நாட்கள் தேவை.\nநம் நாட்டின் மெட்ரோ நகரங்களில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்து உண்டு. வித்தியாசமான அனுபவங்களைப் பெற நீங்களும் ஒரு முறை பாங்காக் சுற்றுலா பயணம் சென்று வரலாம்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 2:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, எ��் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nதஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்\nஈகோவைத் தள்ளி வைப்பது நல்லது\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/galleries/", "date_download": "2018-07-16T00:51:24Z", "digest": "sha1:33PRY6JPB3TX5E2D3RHEF7ZVYJZKJ7FX", "length": 12792, "nlines": 69, "source_domain": "shakthifm.com", "title": "Galleries - Shakthi FM", "raw_content": "\nவாழைச்சேனை பிரதேச சபை மைதான���்தில் ஏப்ரல் 8ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7மணிக்கு ஆரம்பமான சக்தியின் சித்திரைக் கொண்டாட்டம் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு இலங்கையின் முன்னணி இசைக்குழுவான சூர்யாஸ் இசைக்குழுவினர் இசை வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரனுடன் சக்தி Super Stars, நம் நாட்டு சுயாதீன இசைக் கலைஞர்களான Tea Kada Pasanga, C.V.லக்ஸ் மற்றும் C.K.R.பிரியன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nShakthi Cricket Kondattam வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற சக்தி FM கிரிக்கட் கொண்டாட்டத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த Sober விளையாட்டுக் கழகம் #Champion ஆனது… வெற்றிபெற்ற அணிக்கு 100,000 ரூபாய் பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மட்/புதூர் தமிழ் பசங்க விளையாட்டுக் கழகத்திற்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் ஆட்டநாயகனுக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது…\nசர்வதேச மகளிர் தினத்தன்று சக்தி FM நடாத்திய பெண் வாத்தியக்கலைஞர்கள் மாத்திரம் பங்குபற்றிய இசை நிகழ்ச்சி…\nஅடையாளம் Season 2 இன் மாபெரும் இறுதிப்போட்டி…\nசக்தி FM இன் #இதயம்_பேசியதே நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் கொழும்பு Global Towers இல் நடைபெற்ற #காதல்தேசம் காதல் ஒன்றுகூடல்\nசக்தி FM இன் வானலைக் கல்லூரியின் மூன்றாம் நாளான இன்று கற்பிட்டி அல்/அக்ஷா தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான செயலமர்வு 300 க்கும் அதிகமான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.\nசக்தி FM இன் வானலைக் கல்லூரியின் இரண்டாம் நாளான இன்று\nசக்தி FM இன் வானலைக் கல்லூரியின் இரண்டாம் நாளான இன்று [22.02.2018] யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது.\nகொழும்பு இல் நடைபெற்ற எம்நாட்டுக் கலைஞர்களின் வாத்திய இசை நிகழ்ச்சி\nசக்தி FM இன் ஊடக அனுசரணையுடன் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர்\nசக்தி FM இன் ஊடக அனுசரணையுடன் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் V.V.பிரசன்னா கலந்து சிறப்பித்திருந்த இன்னிசை நிகழ்ச்சியின் முக்கிய தருணங்கள்…\nசக்தி FM இன் வானலைக் கல்லூரியின் மூன்றாவது செயலமர்வின் மூன்றாம் நாளான இன்று[20.01.2018] ராகலை தமிழ் மகா வித்தியாலத்தில் மாணவ சக்தியை சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தோம்…\nபுதிய சிந்தனைகள் நவீன செயற்றிட்டங்களுடன் சக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வின் இரண்டாவது நாள் தலவாக்கலை St.Patrick’s கல்லூரியில் இன்று (19.01.2018) நடைபெற்றது\nசக்தியின் வானலைக்கல்லூரி – இரண்டாவது நாள்\nசக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வின் இரண்டாவது நாள் தலவாக்கலை St.Patrick’s கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக 19.01.2018 அன்று நடைபெற்றது.\nசக்தியின் நம்ம வீட்டு திருமணத்தின் முதல் வெற்றியாளரான கொட்டகலையை சேர்ந்த கலாமதிக்கு திருமண ஆடைகள் மற்றும் திருமண மாங்கல்யம் ஆகியன எங்களுடைய அனுசரணையாளர்களால் இன்று (18/01/2018) வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சக்தி FM இன் அலைவரிசை பிரதானி R.P அபர்ணாசுதன் அவர்களும், சந்தைப்படுத்தல் முகாமையாளர் கிரிஷான் மற்றும் சக்தி FM இன் ஊழியர்களும் கலந்துகொண்டதோடு கலாமதியின் குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nசக்தியின் வானலைக்கல்லூரி – Radio Club\nசக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வு மலையகத்தின் செனோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக 18.01.2018 அன்று நடைபெற்றது.\nசக்தி Santa நேயர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று நத்தார் பரிசுகளை வழங்கியிருந்தார்…\nநத்தார் சிறப்பு ஆராதனை யாழ் பாஷையூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் டிசம்பர் 24ஆம் திகதி இரவு 11.15 க்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர்.\nசக்தி FM இன் கிரிக்கட் கொண்டாட்டம்\nமலையக கிரிக்கட் வீரர்களுக்கான மிகச் சிறந்த வாய்ப்பினை வழங்கியிருந்தது சக்தி FM இன் கிரிக்கட் கொண்டாட்டம். டிசம்பர் 22ஆம் 23ஆம் திகதிகளில் தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மலையகம் முழுவதிலும் இருந்து 80 அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. அதில் நானுஓயா CYC அணி வெற்றிபெற்று ஒரு லட்ச ரூபாவையும் வெற்றிக்கிண்ணத்தையும் தமதாக்கிக்கொண்டது. இரண்டாமிடத்தை வட்டவளையை சேர்ந்த Indian Power Team ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசையும் இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது. மேலும் தொடரின் சிறப்பாட்டக்காரராக Indian Power Team இன் வீரர் சிவா 25000 ரூபாய் பணத்துடன் கிண்ணத்தையும் போட்டியின் சிறப்பாட்டக்காரராக\nமலையகமெங்கும் சக்தியின் வணக்கம் தாயகம்\nசக்தி FM இன் 19 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக இடம்பெற்றது…\nசக்தி FM இன் ஊடக அனுசரணையுடன் வசந்த பவன் சைவ உணவகம் மற்றும் பொன்னுசாமி செட்டிநாடு அசைவ உணவகம் இன்று கொழும்பு Gold Center இல் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/oru-sila-pala-nimidamum-pechum-drama-news/", "date_download": "2018-07-16T01:08:06Z", "digest": "sha1:7E6CHJHYR64NIMBMVDAPACYF5LMFG2YK", "length": 12337, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..!", "raw_content": "\nமின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..\nதமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத காவியங்களை படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’.\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’, மற்றும் பிரமிக்க வைத்த தொலைக்காட்சி உலகின் முதல் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ போன்ற தொடர்களை இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.\nஇப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படைப்புலகத்தில் கால் வைத்திருக்கிறது ‘மின் பிம்பங்கள்’. இந்த முறை தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் மேடை நாடகத்தைத் தயாரித்திருக்கிறது.\nஇயக்குநர் சிகரத்திற்கு மிகவும் பிடித்தமான படைப்பு உலகமான மேடை நாடக உலகத்தை மின் பிம்பங்களும் தொட்டிருப்பது பெருமைக்குரியது.\nஇந்த முதல் நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளும், மின் பிம்பங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கீதா கைலாசம் எழுதி, இயக்கியிருக்கிறார். கீதா கைலாசம் எழுதி, இயக்கும் முதல் நாடகம் இதுவாகும்.\nகே.பி.யின் நாடகமாகட்டும், சினிமாவாகட்டும்.. அந்தப் படைப்பின் தலைப்பே மிக, மிக வித்தியாசமாக இருக்கும். அந்த வரிசையில் இந்த நாடகமும் மிக வித்தியாசமான ஒரு தலைப்பை கொண்டிருக்கிறது.\n‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ – இதுதான் இந்த நாடகத்தின் தலைப்பு.\nஇந்த நாட���த்தில் மேகா ராஜன், கணேஷ், ஹரிநாத், பத்மா, வெற்றி, அக்னிதா, நாகராஜன், கீதா, விஷ்ணு பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.\nமுழு நீள நகைச்சுவையுடன், நிறைய சிந்திக்கவும் வைக்கக் கூடிய வகையில் இந்த ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகம் உருவாகியிருக்கிறது.\nநாடகத்தின் நாயகியான லதாவால் தன் மனதில் தோன்றும், பயம், பரிதாபம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகளை நினைத்த மாத்திரத்தில் நினைப்பவரிடம் சொல்ல முடிவதில்லை. இந்தச் சூழலில் திடீரென ‘ஒரு சில; பல நிமிடங்கள்’ அது அவளுக்குச் சாத்தியமானால்… லதாவிற்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்… அந்த மகிழ்ச்சியைப் பற்றியதுதான் இந்த நாடகம்.\nஇந்த நாடகத்தின் அரங்கேற்றம் வரும் ஏப்ரல் 20-ம் தேதியன்று மாலை 6.45 மணிக்கு ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற இருக்கிறது.\nPrevious Postநயன்தாராவை தொடர்ந்து நடிகை சதாவும் தயாரிப்பாளராகிறார்.. Next Postசென்னை சாலிக்கிராமத்தில் பாலு மகேந்திரா நூலகம் துவங்கப்பட்டது..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடு���்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:40:51Z", "digest": "sha1:23HJNQLZHFTEK6BCCLDUPVQM2A2C4GQ3", "length": 18630, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலோ இந்தியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஆங்கிலம் முதல் மொழி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்து மொழிகள் இரண்டாம் மொழி.\nரோமன் கத்தோலிக்கம், மெதாடிசம், மற்றும் பாப்டிசம் .[3]\nபரங்கியர்கள், இந்தோ ஆரியர்கள், திராவிடர்கள், பிரித்தானிய மக்கள், ஆங்கிலோ பர்மியர்கள், ஸ்காட்டிஷ்-இந்தியர்கள், ஐரிஷ்-இந்தியர்கள், கிரிஷ்டங் மக்கள், சிங்கப்பூர் ஐரோப்பியர்கள்\nஆங்கிலோ இந்தியர்கள் (Anglo-Indians) என்பவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்து நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் ஆவர்.[5][6][7][8][9]. பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகம். இச்சமூகம் பெருநகரங்களை வாழ்விடங்களாக கொண்டது.\nஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்���ாரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.[10].\nதற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது.[11][12]\n6 இந்திய விடுதலைக்குப் பின்\nநவீன ஆங்கிலோ-இந்திய சமூகம் மிகவும் சிறுபான்மை சமூகமாகும். இச்சமூக மக்கள் இந்தியா, இலங்கை, மியான்மார், வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னாள் ஆங்கிலேயே காலனி நாடுகளில் வாழ்பவர்கள்.\nஆங்கிலோ-இந்தியர்கள், இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, போத்தனூர், கொல்லம், கோழிக்கோடு, கண்ணனூர், மைசூர், கோவா, ஆக்ரா, குர்தா ரோடு, கட்டக், போன்ற நகரங்களில் வாழ்ந்தனர்.[13]\nஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளை இரண்டாம் மொழியாக அறிந்தவர்கள்.\nஆங்கிலோ-இந்தியர்கள், கிறித்தவ சமயத்தின் உட்பிரிவுகளான ரோமன் கத்தோலிக்கம், பாப்டிசம், மெதாடிசம், புராட்டஸ்டண்டு சமயங்களை பின்பற்றுபவர்கள்.\nஆங்கிலோ-இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவி வாழ்கிறார்கள்.\nகல்வி நிலையங்கள், இந்திய இரயில்வே துறை, அஞ்சல் துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வனத்துறை போன்றவற்றில் பணி புரிகிறார்கள்.[14].மேலும் உள்நாட்டு உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்று தருகிறார்கள்[15]\nஇந்திய விடுதலைக்கு முன்னர் எட்டு இலட்சமாக இருந்த ஆங்கிலோ-இந்தியர்களின் மக்கட்தொகை, தற்போது 80,000–125,000ஆக குறைந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள், திருமண உறவுகள் மூலம் தங்கள் வாழும் உள்நாட்டு மக்களுடன் கலந்து விட்டனர். பலர் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.[1][16][17]\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஆங்கிலோ-இந்திய சமுக மக்களின் இரண்டு பிரதிநிதிகளை, இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.[18][19][20]\nஇந்திய விடுதலைக்கு முன்னர், சென்னை மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களாக இரண்டு ஆங்கிலேய இந்தியர்கள், ஆளுனரால் நியமிக்கப்பட்டனர்.[21] தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் மட்டும் நியமனம் செய்யப்படுகிறார்.[22]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; escholarshare.drake.edu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ அருகி வரும் ஆங்கிலோ இந்தியர்கள்\n↑ மக்களவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்: மத்திய அரசை நெருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள்\n↑ உரிமைக்கு போராடும் ஆங்கிலோ-இந்தியர்கள்\n↑ லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமனம்\n↑ தமிழக எம்.எல்.ஏ.,வாக ஆங்கிலோ இந்தியர் நியமனம்\nஅருகி வரும் ஆங்கிலோ இந்தியர்கள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2017, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/301", "date_download": "2018-07-16T00:51:57Z", "digest": "sha1:WUCT2Z7ORMHW62CFZSJIO4IRWFAPFFDP", "length": 15341, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்", "raw_content": "\n« ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்\nமதிப்பிற்குரிய டாக்டர் மகேஷ் அவர்களுக்கு\nஉங்கள் கடிதம் கண்டேன். இது மிகச் சம்பிராதயமாக டாக்டர்கள் சொல்லும் பதில்.கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக டாக்டர்களால் நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட பலரைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். டாக்டர்கள் ஒருபோதும் நோயின் உண்மை நிலையைச் சொல்வதில்லை. உறவினர்களிடம் ஒரு பொய்யான நம்பிக்கையையே அளிக்கிறார்கள்.எந்த உறவினரும்’ ஒரு வாய்ப்பு உள்ளது’ என்று டாக்டர் சொன்னபின் பணத்தைப்பற்றி யோசிக்க மாட்டார். அது உணர்ச்சிபூர்வமாக சாத்தியமல்ல. நோயாளியின் பொருளாதாரநிலையை உணர்ந்து நடைமுறை சார்ந்த உண்மையைச் சொல்லவேண்டியது மருத்துவரின் கடமை, அதிலிருந்து தார்மீகமாக தப்பிக்க முடியாது என்றே நினைக்கிறேன். தர்க்கபூர்வமாக மட்டுமே பதில் சொல்லலாம்.– இப்போது நீங்கள் சொல்லியிருப்பதுபோல.\nகுறிப்பாக இரு விஷயங்களை ஒவ்வொருநாளும் தொழிற்சங்கவாதியாகக் கண்டுகொன்டே இருக்கிறேன். கடைநிலை ஊழியர்கள் அவர்களின் ஊதியத்தில் பெரும்பகுதியை வயோதிகத் தாய்தந்தையின் சிகிழ்ச்சை��்காக செலவிட்டுவிடுகிறார்கள்- மருத்துவக்காப்புகளுக்கு மேலே டாக்டர்கள் சொல்லி ஆசைகாட்டி செய்யவைக்கும் செலவைச் சொல்கிறேன். பலசமயம் ஒரு வயோதிகரை ஆறுமாதம் அதிகமாக படுக்கையில் கிடத்திவைத்திருப்பதற்கு அந்த லட்சங்கள் செலவிடப்படுகின்றன. ஓர் ஊழியர் வாழ்நாள் முழுக்க சேமிக்கும் தொகை அறுபது வயதுக்குமே மருத்துவருக்குப் போய்விடுகிறது. பிராவிடன்ட் ஃபண்டில் ஆயிரங்களைச் சேமிக்கும் ஊழியர்களிடம் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு– அது டாக்டருக்கான கப்பம் என்று. இதுவே நடைமுறை உண்மை.\nபதினைந்து வருடம் முன்பு நான் இவான் இல்லிச் நவீன மருத்துவம் பற்றி எழுதிய Ivan Illich. Medical Nemesis நூலைப் படித்தபோது அது சற்று மிகையான நூல் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பல்வேறு அனுபவங்கள் மூலம் மருத்துவம் உருவாக்கும் நோயே நம் சமூகத்தின் மிக ஆபத்தான நோய் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இதோ இப்போதுகூட மருத்துவத்தின் வலையில் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் இரு நண்பர்களைப்பற்றி நண்பர்களிடம் வருந்தி பேசி முடித்தபின் உங்கள் கடிதத்தைப் பார்க்கிறேன்.யாரையும் புண்படுத்தவில்லை. ஆனால் இந்த ஆழமான அவநம்பிக்கை அனுபவங்கள் வழியாக என்னிடம் உருவாகிஇருக்கிறது என்றுமட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் இவான் இல்லிச்சுக்கு மட்டுமல்ல பாமரமனிதனுக்கும் சொல்வதற்கு ஒரு தரப்பு இருக்கிறது\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: நவீன மருத்துவம், வாசகர் கடிதம்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புக���ப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99455", "date_download": "2018-07-16T00:39:11Z", "digest": "sha1:IJK45ZDPRT4KHYSEPRQXIX6BMV65ZAC3", "length": 10612, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு புதுவை கூடுகை – 5", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26 »\nவெண்முரசு புதுவை கூடுகை – 5\nநிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல்” புதுவையில் சென்ற பிப்ரவரி 2017 முதல், மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபுதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு. பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை 26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.\n26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது. இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்பிற்குரிய நண்பரும், வெண்முரசின் தொடர் வாசகருமாகிய மதிப்பிற்கினிய திரு.பாவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெண்முரசின் சொல்மடிபில் கரந்துள்ள அர்த்தவிசேஷங்களை விரித்தெடுக்க இருப்பது, அதன் பிற பரிமாணங்களில் ஒளிரும் தருணங்களை நம்முள் நிகழ்த்தலாம்..\nதிரு. பாவண்ணன் அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல், கவிதை, குழந்தைப்பாடல்கள் என பலதளங்களில் முப்பதாண்டுகள் மேலாக இயங்கிவரும், தமிழின் முக்கிய எழுத்தாளரும், மகாபாரததத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகி புனையப்பட்ட கன்னட எழுத்தாளர் திரு எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா நாவலை தமிழ்ப்படுத்தியவரும் கன்னடத்தின் முக்கிய இலக்கிய நூல்களின் ஆகச்சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தக் கூடுகை அனைத்துவிதத்திலும் மிக முக்கியமானதாக நிகழவிருக்கிறது.\nஅதில் பங்குகொள்ள நம் கூடுகை உறுப்பினர்கள், வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.\nநாள்:- திங்கட்கிழமை (26-06-2017) காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.\n27, வெள்ளாழர் வீதி ,\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78\nஅம்மையப்பம், நிம்மதி - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/07/cant-forget-thoothukudi-arulmozhi-speech/", "date_download": "2018-07-16T01:18:44Z", "digest": "sha1:PCV6YIKEIRRPURLLAD7IIFM7CT7KWWNN", "length": 20843, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "கருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ", "raw_content": "\nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\n சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை\nஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா \nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nஉலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஅமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah\nஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா\nகருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் \nகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nவிவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா\nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nதிருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் \nமுகப்பு வீடியோ கருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ\nகருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ\n” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி \nகடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி \nஅவர் பேசுகையில், “அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு கருத்துரிமை இருக்கிறது. அதனைக் கண்டு மிரண்டு அவர்கள் மீது அரசு ஒடுக்குமுறையை செலுத்துவதில்லை. இங்கோ இந்த ’யோக்கியர்களிடம்’ மக்கள் எதிர்ப்புக் கருத்தை சொன்னாலே, அரசுக்கு எதிரான சதி என்கிறார்யின் காணொளி.\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஒரு இசுலாமியருக்கு பாஸ��போர்ட்டை இழுத்தடித்த பாஸ்போர்ட் அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததால் அவரையே இழிவாகவும், மோசமாகவும் சாடுகின்றனர் மோடி பக்தர்கள். இத்தகைய சூழலில் மோடியின் கட்சியினருக்கே முற்போக்காளர்கள்தான் பாதுகாப்பு அளிக்கவேண்டிய நிலை இப்போது இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் இருக்கிறது” என்றார்.\nமுந்தைய கட்டுரைபெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் \nஅடுத்த கட்டுரைரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nஅனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்\nசூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா \nமோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் வாடிய பயிருடன் உழவரின் சவம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_17.html", "date_download": "2018-07-16T01:06:57Z", "digest": "sha1:CZ5AVHCXZOFWT7NF7MHNXE5Z45MP5SH7", "length": 88451, "nlines": 619, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மாவட்டங்களும் பதிவர்களும் ..!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன க���வுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேச���ப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமான��ஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரம��ஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: தென்றல் சசிகலா\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தில் என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் அரசன் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனது ஊரின் அழகை புகைப்படங்களாக வரிசைப்படுத்துகிறார் .\nபிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.\nஇந்த மாவட்டப் பதிவர்களைப் பார்ப்போம் ...\nநிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப்பெண். என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார் .\nமதுமதி இவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவிதை வடிவில் பெரியாரியல் , திருக்குறள் மற்றும் கதை , கட்டுரை என பலவகைகளில் அசத்தும் சகோதரர்.\nஅடுத்து நண்பர் சங்கவி இவரும் ஈரோடு மாவட்டம் இந்தப் பதிவெழுத பெரிதும் உதவியது அவரது நானும் எனது ஊரும் என்ற தொடர் பதிவே .\nஇறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் \"தாமிர சபை\" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்\n\"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், \"தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், \"பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.\nபொதுவா பெண்கள் தான் அம்மாவீடு நினைவிலேயே இருப்பாங்க ஆனா இங்க பாருங்க நண்பர் தமிழ் மீரான் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் தனது வீட்டின் பெருமையை கவிதையாக சொல்கிறார் .\nசீனு அவர்களும் திருநெல்வேலி மாவட்டத்தையே சேர்ந்தவர் நெடுந்தொலைவில் இருந்து என் ஊரை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை உங்கள் கண்களுக்கும் தருகிறேன் படித்து ரசித்து விட்டுச்செல்லுங்கள் என்கிறார் .\nதிருநெல்வேலி மாவட்டம் கௌசல்யா மெல்ல மெல்ல மாறிவரும் கலாச்சாரம் பற்றி எச்சரிக்கிறார் .\nதிருநெல்வேலி பொண்ணு தான் நான்... எனக் கூறுகிறார் கலை அவரும் ஊரின் அழகை தொடர் பதிவில் பகிர்ந்துள்ளார் .\nதிருச்சி என்றால் உச்சி பிள்ளையார் கோவில் தான் எனக்குத் தெரியும் .மற்ற விவரங்களை சொந்த ஊர் பதிவெழுதிய கீதமஞ்சரியை கேட்கலாம் .\nகாமராசர் பிறந்த ஊரு. தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது.\nவிருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலன் அவர்களிடம் மற்ற விபரம் கேட்கலாம் வாங்க .\nவிருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விச்சு கிராமத்து நினைவுகளை நினைத்துப் பார்க்க வைக்கிறார் .\nதஞ்சை என்றாலே நினைவுக்கு வருவது ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் . நெற்களஞ்சியம் . இன்னும் அந்த ஊரைப்பற்றி தெரியவேண்டுமா அந்த ஊர்ல பிறந்தவங்கள கேட்போம் .\nவல்லம் எனும் சிறு நகரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது... என் சிறு வயதில் வெளியூர்களுக்கு செல்லும்போது என் பெயரைவிட என் ஊர் பெயரே எனக்கான அடையாளமாக இருந்தது, இப்பொழுதும் கூட அந்த விழிப்புகளின் நினைவுகள் என்னுள்ளே பசுமையாய் இருக்கிறது...என்று தன்னை அறிமுகம் செய்கிறார் வல்லத்தான் .\nகாரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இம்மாவட்டத்தில் திப்பு சுல்தான் கோட்டை உள்ளது .\nதிண்டுக்கல் தனபாலன் பெயரை வைத்தே எளிதில் கண்டுபிடி��்துவிட்டேன் . பாராட்டுக்கு மயங்காத மனிதர்கள் உண்டா அதனாலதானோ என்னவோ இவர் பாராட்டுங்கள் பாராட்டப்படுவீங்க என்று சொல்றார் .\nபுதுச்சேரியைச் சேர்ந்த சொ.ஞானசம்பந்தன் இலக்கிய சாரலில் இலக்கியங்களைப் பற்றி மழையாகப் பொழிகிறார் .\nஅன்றோர் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு தூதுவர்களாய்\nவருபவர்கள் தங்கி இருந்து செல்லுமிடமாய் இருந்ததால்.... தூதுக்குடி என்றும் பின்னர் அது திரிந்து தூத்துக்குடி ஆனதென்றும் கூறுவார்...\nஊர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும். என்று சொல்கிறார் அண்ணன் வசந்தமண்டபம் மகேந்திரன் அவர்கள் .\nதொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறது.\nசுந்தரவடிவேலு எழுதுவதென்பது பேரானந்தம்...என்ன ஒரு அற்புதமா சொல்றார் . இவர் திருப்பூரைச் சேர்ந்தவர் .\nதிருவாரூர் சோழ அரசின் புராதன தலைநகர். பசுவின் கன்றை அறியாமல் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிசோழன் தலைநகராக ஆண்ட ஊர் இது. இன்றும் அந்த சம்பவம் நடந்த இடத்தில் நினைவுச்சின்னம் இருக்கிறது. என்று தனது ஊரின் பெருமை பேசுகிறார் ஆரூர் மூனா செந்தில் .\nசிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.\nதீபம் என்றாலே அது திருவண்ணாமலைக்கு பெயர் போன கார்த்திகை தீபம் அந்த மாவட்டத்தில் பிறந்தவள் தான் நானும் .\nபட்டுக்குப் பேர் போன காஞ்சி மாவட்டத்தில் பிறந்தவர் டி.என்.முரளிதரன் உழைக்கும் வர்க்கத்தை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார் .\nமதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நினைவுக்கு வராங்க .மத்த விவரம் அந்த ஊர் பதிவர்களைக் கேட்ப்போம் ...\nதமிழ் வாசி பிரகாஷ் சகோதரர் அங்க கோடை வெப்பம் தாங்க முடியல என்று கூறுகிறார் .\nபழமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது.\n எங்க பிறந்து வளர்ந்தாலும் நாம் எதையெதையோ தேடி போயிட்டே இருக்கோம் வழியில சாலையில் அனாதைகள் , பார்வை இழந்தவர்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி நிறைய பேரை நாம் சந்திக்கிறோம் ஆனா ஒரு நிமிடம் நின்று அவங்க பசியை போக்கி இருக்கோமா இல்ல அவங்களுக்காக நாம எதாவது செய்கிறோமா இல்ல அவங்களுக்காக நாம எதாவது செய்கிறோமா அப்படி உதவி செய்யும் நண்பர் ஈரம் மகி அவர் கோயம்புத்தூர் மாவட்டம் .\nதமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், கிருஸ்த்துவர்களுடைய பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலும் உள்ளது. , சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.\nஇம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.\nஇந்த மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் \"என் ராஜபாட்டை\"- ராஜா யார் தெய்வம் என்று கேட்கிறார் .\nஇந்தியாவின் சுதந்திரப்போர் துவங்கிய கோட்டை தான் நினைவுக்கு வரும் .\nஇந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் என குரல் கொடுக்கும் ராமன் அவர்கள் .\nஇந்துமகா சமுத்திரம் ,பசுபிக் பெருங்கடல் , வங்காள விரிகுடா என்ற முக்கடலும் சங்கமித்து, சூரிய உதயத்தையும் ,அஸ்தமனத்தையும் ஒரே இடத்தில காணுமிடம் .\nதமிழ்தோட்டம் என்னும் வலைப்பூவைச் சேர்ந்தவர் கன்னியாகுமரி மாவட்டம் .\nவரலாற்றில் பல்லவர் ,மொகலாயர் ,பிரஞ்சு , டச்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .\nவாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று கூறுகிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதை வீதி... சௌந்தர் .\nஅர்த்தநாரீஸ்வரர் கோயில்: தமிழகத்தில் சிவபெருமான் அர்த்தநீஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான். இக்கோயில் மூலவரின் உயரம் ஐந்து அடி. மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது.\nஎன் கண்ணே உறங்கு..யாரும் தூங்கிடாதிங்க தாலாட்டு பாட தெரியுமா என்று கேட்கிறார் குணா தமிழ் .\nமாவட்டங்களின் சிறப்பைச் சொல்லி அழகாய் தொடுக்க இருந்த சரம் இன்று நேரமின்மை காரணமாக சில மாவட்டங்களின் அறிமுகத்தோடு முடிந்து விட்டது . நாளை சந்திப்போம் .\nஎனக்கும் (நெலை) திருநெல்வேலி மாவட்டம்தான் தான்\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் சகோ\nஅடேங்கப்பா....... மாவட்டங்களின் விளக்கங்கள் மற்றும் பதிவர்கள் அசத்தல்\nசெய்தாலி ,வரலாற்று சுவடுகள் ஆமாங்க இப்ப வந்து சொல்லுங்க எல்லார் மாவட்டமும் தேடி தேடி எவ்வளவு சிரமப்பட்டேன் . எல்லாரும் முகவரியில் சொல்லி இருக்கலாம் . வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க .\nவருக வருக வருகை தந்து ரசித்து பாராட்டியதற்கு எனது மனமார்ந்த நன்றி .\nகடின உழைப்பு சசி. இதற்கு நிச்சயம் எல்லோரிடமிருந்தும் வரும் பாராட்டு மலர்கள் உங்களை மகிழ்விக்கும், பட்ட கஷ்டம்லாம் பறந்துடும். பிடியுங்க என்னோட அன்பான பூங்கொத்தை. அனைத்து மாவட்டத்து நண்பர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.\n‘உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ’ன்னுதான் கேக்கத் தோணுது\nஎல்லா மாவட்டத்துக் காரங்களையும் சொல்லிட்டு திருவண்ணாமலை தென்றலோட பதிவுக்கும் ஒரு லிங்க் கொடுத்திருக்கலாமேக்கா... தன்னடக்கம் தடுத்திடுச்சோஓஓ... அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் என்னோட நல்வாழ்த்துக்கள்.\nஆமாங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நேற்றைய எனது கவிதை வரிகளைப் போல உங்கள் வாழ்த்துரைகளில் மீண்டும் உற்சாகம் வந்து விடுகிறது .\nஎனக்கு முந்தைய ஆசிரியர்களைப் போல எனக்கு சிறப்பா செய்யத்தெரியாதுங்க அதான் இப்படி .... கோவிக்காதிங்க .\nநிரூ மா எல்லாருக்கும் வாழ்த்து சொல்லி தென்றலை மறந்தாச்சா ..பார்த்தியா நேத்து உதவிக்கு வரசொன்னேன் என்று கோபமா ..\nஆஹா.. பிரமாதம். அசத்திட்டீங்க போங்க ;-))\nமாவட்ட வாரியாக அறிமுகப்படுத்தியிருக்கறது அருமை.\nதமிழ் நாட்டு மாவட்டங்கள் மட்டும்தானா.\nவருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஎல்லோரையும் சரத்தில் கோர்க்க ஆசைதான் ஆனால் நேரமின்மையே காரணம் மன்னிக்கவும் இந்த மாவட்டங்களிலேயே நிறைய மாவட்டப் பதிவர்களை தேடித�� பிடிக்க முடியவில்லை . தங்கள் வருகையும் உரிமையோடு விசாரித்த விதமும் பிடித்தது .எனது மனமார்ந்த நன்றி .\nசூப்பர் ஆனா எனக்கு புரியமாட்டாது..\nசசி கலக்கிட்டீங்க. அனைத்து மாவட்டங்களையும் தொகுக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். விமலனையும் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.\nயாரும் யோசிக்காத விதத்தில் யோசித்து, பதிவர்களை புதுமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்\nஎன்னையும் அறிமுகப் படுத்தியதுக்கு மிக்க நன்றிங்க அக்கா ...அக்கா எங்க ஊருக்கு வாங்கள் ஒருக்கா ...\nமுதலில் மனமார்ந்த வாழ்த்துகள் சசி உங்களுக்கு, ஒவ்வொரு அறிமுகபடுத்தலும் உங்களின் தனித்தன்மையும் அதன் பின்னான உங்கள் அயராத உழைப்பையும் காட்டுகிறது.... இந்த வார ஆசிரியர் பணியை இன்றே காணக்கிடைக்கும் வாய்ப்பு பெற்றேன்... மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் உழைப்புக்கும், உழைப்பில் வேர்விட்ட அறிமுகங்களுக்கும்........... என்னையும் இதற்கு முந்தைய பதிவினூடே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழி..........\nவித்தியாசமான அறிமுகப்பதிவுகளுக்கு பாராட்டுகள் சசிகலா. பதிவர்களின் ஊர்களின் அறிமுகமும் அழகாய்த் தொகுத்தளித்த விதமும் சிறப்பு. உங்கள் உழைப்பைப் பெரிதும் பாராட்டுகிறேன்.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் பற்றி முழுமையான பதிவிட்டிருப்பவர் நம் வை.கோபாலகிருஷ்ணன் ஐயாதான்.நான் அதிலொரு சிற்றூரான பொன்மலை பற்றி எழுதியுள்ளேன். என் பதிவையும் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி சசி.\nஉண்மையிலேயே இது தாங்க வித்தியாசமான தொகுப்பு.\n///செய்தாலி ,வரலாற்று சுவடுகள் ஆமாங்க இப்ப வந்து சொல்லுங்க எல்லார் மாவட்டமும் தேட எவ்வளவு சிரமப்பட்டேன்///\nஅந்த உழைப்பிற்கான பலனைத்தான் பாராட்டுகளால் அள்ளிக்கொண்டிருக்கிறீர்களே அக்கா ..\n தேனீயாக உழைத்து தேன் தமிழ்நாட்டையே கட்டிவிட்டீர்கள் என்னையும் அடையாளம் காட்டியதில் இன்ப அதிர்ச்சி என்னையும் அடையாளம் காட்டியதில் இன்ப அதிர்ச்சி\nபுலவர் சா இராமாநுசம் Thu May 17, 03:24:00 PM\nஅழகாய் ஊர் சுற்றிக்காட்டிய தொகுப்பு\nஎன் ராஜபாட்டை\"- ராஜா வுக்கு நம்ம ஊரு தானா.. அறிமுகப்படுத்திய தோழி சசிகலா வின் கடின உழைப்புக்கு நன்றிகள்..\nவித்யாசமான அழகிய சரம் .\nஅட்டகாசமான சிந்தனை ,வாழ்த்துக்கள் சசிகலா .\nஅடேங்கப்பா....... மாவட்டங்களின் விளக்கங்கள் மற்றும் ��திவர்கள் அசத்தல்\nமாவட்டங்கள் பற்றிய தலைப்பில் பதிவர்களை பகிர்ந்திருகிங்க...\nதிண்டுக்கல் தனபாலன் Thu May 17, 06:11:00 PM\n இருந்தாலும் அருமையா தொகுத்து, வித்தியாசமா இருக்கு \n வலை திறந்ததும் ஓகோ என்னமோ புதுசா பண்ணியிருக்காங்க என்று தெரிந்தது. நல்வாழ்த்து. அத்தனை அமிமுகங்களிற்கும் மறுபடியும் தங்களிற்கும் வாழ்த்து.\nஅனைத்து மாவட்டங்களையும் , அதன் பிரமுகர்களான வலைப்பூவின் உறவினர்களைப்பற்றி அறிந்து கொள்ளவைத்த அக்கா சசிகலாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் , நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .\nபுதுமையான முறையில் சரம் தொடுத்திருக்கீங்க\nநல்லதொரு முயற்சி.புதுமையாக இருந்தது.எனனையும் எனது மாவட்டத்தையும் குறிப்பிட்டமைக்கு நன்றி வாழ்த்துகள்..\nஎன்ன புரியவில்லை கேளுங்கள் . பதிவர்கள் எந்த மாவட்டத்தில் பிறந்தார்கள் என்பதை சொல்லும் பதிவு .\nஆமாங்க சரியான முகவரி தந்தவங்க வரிசையில் நீங்களும் எனவே நன்றி நான் தான் சொல்லணும் .\nஊர்ல ஒரு பழக்கம் இருக்குங்க பேசுறத வச்சே எந்த ஊர் என்று கண்டுபிடிப்பாங்க அது மாதிரி இவங்க எழுதுக்கள வச்சி கண்டுபிடிக்க முடியுமோன்னு யோசிச்சேன் முடியல .\nசகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை பகிர முடியவில்லை மன்னிக்கவும் .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nநீங்க சொன்ன சரிங்க சகோ .\nகவிதை வீதி... // சௌந்தர் //\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nதங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .\nஐயாவிற்கு நன்றி கலந்த வணக்கம் .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nவருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nவருகை தந்து சிறப��பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nவருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .\nபிரம்மிக்க வைக்கும் உங்களின் \"மாவட்ட\" பதிவின் உழைப்பு கண்டு என் தலை ஒரு \"வட்டம்\" அடித்து விட்டது,\nசகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை பகிர முடியவில்லை மன்னிக்கவும் ///\nமீ குட்டிஸ் தான் அக்கா ...அடுத்ததா பதிவுலகில்குழந்தைகள் ன்னு போடுற ஐடியா இருந்தால் என்னை மறந்துடாதிங்கோ ....\nவலைச்சரம் தொடுக்கும் உங்கள் உழைப்பு\nஎன்னையும் இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு\nஅப்போ நிரூ ,எஸ்தர் சபி மாதிரி நீங்களும் எனக்கு சரியா சரிமா நாம இங்க கொஞ்சிக்க வேண்டாம் வலைச்சரம் வேலை முடிஞ்சி தென்றல்ல சந்திக்கலாம் .\nஅண்ணா நன்றியெல்லாம் எதுக்கு அண்ணா தங்கைக்கு . வழிகாட்டுதல் போதுமே . அண்ணாவோட தங்கை என்று சொல்கிற மாதிரி நடந்துகிறேனா அதுவே போதும் .\nபுதுமையான உத்தியை கடைபிடித்து ஆசிரியர் பணியினை கலக்குகின்றீர்கள் சசிகலா.வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு,எல்லா மாவட்டத்திலும் பதிவர்கள் இருப்பது தனிச்சிறப்பு,\nஅதை தொகுத்து பதிவிட்டது சிறப்பிலும் சிறப்பு,வாழ்த்துகள்.\nமாவட்ட வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தியது அருமை சசிகலா\nஎனது வலைப்பக்கம் குறித்த தங்களின்\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nவெளில சொல்லாதிங்க ஒரு ஆசிரியரா எப்படி சொல்லணும் என்று தெரியல அதான் என் ஸ்டைல் எப்படிங்க .\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nநானும் மதுரைக்காரன் தான் ....................\nவலைச்சரத்தில் என்னுடைய திரட்டியதற்கு நன்றி.\nவித்தியாசமான அறிமுகப்பதிவுகளுக்கு பாராட்டுகள் பதிவர்களை மாவட்டவாரியாக அழகாய்த் தொகுத்தளித்த விதமும் சிறப்பு. உங்களின் கடும் உழைப்பைப் மிகவும் பாராட்டுகிறேன்\nஅப்புறம் எனக்கு ஒரு டவூட்டு\nநெல்லைமாவட்டத்தில் உள்ள செங்கோட்டை என்னும் ஊரில் பிறந்து, படித்தது எல்லாம் மதுரை மாவட்டத்திலும், வேலை பார்த்தது சென்னையிலும் இப்போது குப்பை அமெரிக்காவில் கொட்டி கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பீர்கள்\nநீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .\nநீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .\nஎங்கே இருந்தா என்னங்க பிறந்த ஊர் பெருமை சொல்ல செங்கோட்டையன் என்று சொல்லுங்கள் .\nநீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .\nநீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .\nவருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .\nஎங்கே இருந்தா என்னங்க பிறந்த ஊர் பெருமை சொல்ல செங்கோட்டையன் என்று சொல்லுங்கள் .\nமாவட்டமும் பதிவர்களும் என தந்திருப்பது சிறப்பு.\nபதிவில் உங்களுடைய உழைப்பு பளிச்சிடுகிறது. மாவட்ட வாரியாக கண்டறிவது சாதாரண விஷயமல்ல. வாழ்த்துக்கள் சசிகலா.\n என்னைப்பற்றியும் எனது மாவட்டத்தை பற்றியும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nயாதும் சென்னை யாவரும் தமிழர்\nநன்றி செய்தாலி - வருக வருக \nசசிகலாவிடமிருந்து, செய்தாலி வலைச்சர ஆசிரியராக பொறு...\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்\nநதி எங்கே போகிறது ...\nவலைச்சரத்தில் ஆசிரியர் தென்றலாக வருகிறார் சசிகலா\nசமூகம், அறிவியல் மற்றும் சில\nநான் வீழ்வேன் என நினைத்தாயோ\nநானாகிய என்னைப் பற்றி நான்\nகணேஷ், அப்துல் பாசித்திடம் வலைச்சர பொறுப்பைத் தருக...\nவாரேன்... நான் வாரேன்... போய் வாரேன்...\nஒன்பதாவது திசை, பத்தாவது கிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-16T01:16:26Z", "digest": "sha1:KQJLOH43OS4QOD4F44DB75NRT253RSJB", "length": 5205, "nlines": 76, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: வேர்கள் வெட்டப்பட்டால் - தொடர் இரண்டு", "raw_content": "வேர்கள் வெட்டப்பட்டால் - தொடர் இரண்டு\nவேர்கள் வெட்டப்பட்��ால் - தொடர் இரண்டு\nமாற்றங்கள் தேவை - சுவை 06\nதொடர் ஒன்றை படித்த சில சகோதர்களின் வேண்டுகோளுக்கினங்க இதனை தொடர்கின்றேன்.\n1. எல்லோரும் புகைக்கின்றார்கள் என்பது,\n2. பெரிய பணக்காரர்கள், படித்தவர்கள் பலர் புகைக்கின்றார்கள் என்பது,\n3. நண்பர்களின் பழக்கம் தொட்டுவிட்டது என்பது,\n4. புகைப்பதை பெண்கள் விரும்புவார்கள் என்ற தப்பபிப்பிராயம்,\n5. கவலையை போக்கும் என்று நினைப்பது,\n6. சந்தோஷத்திற்குரிய தீர்வு என்று நினைப்பது,\n7. தூக்கத்தை தரும் என்று நினைப்பது,\n8. சிந்தனையை சீர் எய்யும் என நினைப்பது,\n9. ஓய்வை நன்றாக்கும் என நினைப்பது,\n10.செக்ஸ்க்கு உதவும் என நினைபது\nஉண்மையில் இவைகள் எல்லாமே மூட நம்பிக்கைகளே.........\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://heritagetonextgeneration.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-16T01:01:44Z", "digest": "sha1:R7J2QHUMOHHB7DJC2B4NGWDPZ2HTH6RL", "length": 2731, "nlines": 43, "source_domain": "heritagetonextgeneration.blogspot.com", "title": "Sri AnanthaSayana Ramar and Venugopalaswamy Temple at Kurinjipadi Cuddalore", "raw_content": "\nஜூலையிலிருந்து ஆகஸ்ட் 2014 மாதம் முடிய நடைபெற்ற திருப்பணிகள்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது பின்பக்க தோற்றம்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது முழு பின்பக்க தோற்றம்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது முன்பக்க தோற்றம்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது வடக்குமூலை தோற்றம்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது முன்பக்க தோற்றம்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது தென்பக்க மூலை தோற்றம்\nமூன்றாவது நிலை வேலை ஆரம்பம் கிழக்கு மூலை தோற்றம்\nமூன்றாவது நிலை வேலை ஆரம்பம் மேற்கு மூலை தோற்றம்\nமேல் இரண்டு தளம் முடிவுற்றது முன்பக்க தோற்றம்\nமூன்றாவது நிலை வேலை ஆரம்பம்\nமூன்றாவது நிலை வேலை ஆரம்பம்\nஜூலையிலிருந்து ஆகஸ்ட் 2014 மாதம் முடிய நடைபெற்ற த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2012/12/blog-post_3878.html", "date_download": "2018-07-16T00:51:21Z", "digest": "sha1:YBPUTWFSSX5W6JLZWVPW7Z4E5CMXHG7H", "length": 7450, "nlines": 112, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: எழுத்தாளர்களுக்கு விமர்சக��்களை விட ...", "raw_content": "\nஎழுத்தாளர்களுக்கு விமர்சகர்களை விட ...\nதமிழ் எழுத்தாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்கு விமர்சகர்களை விட நல்ல புரோமட்டர்கள் தேவை என்று நினைக்கிறேன்.\nபுரோமட்டர்கள் என்பது போன்ற பதம் இருக்கிறதா என்று தெரியவில்லை\nநான் சொல்ல வரும் அர்த்தம் என்னவென்றால் எழுத்தாளர்களின் எழுத்தின் ஜீவனை மற்றவர்கள் அறியும் படி எளிமையான கவர்ச்சியான கட்டுரைகள் மூலமாக கொடுப்பது புரோமட்டர்கள் வேலை.\nஅதை ஜால்ரா அடிப்பது என்று போன்றும் அமைய கூடாது.\nகோப மொழியால் அவர் சொல்ல வரும் நல்ல கருத்துக்களைவெறுக்க கூடாது என்று ஒருவர் சொன்னால் அவர் நல்ல புரோமட்டர்.\nஏனெனில் அவர் மாமல்லனை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறார்.\nசாரு நிவேதிதா எழுத்தின் பலம் அவர் வெளிப்படை. தனிமனிதனின் நிம்மதிக்கான தவிப்பு.\nஜெயமோகனின் எழுத்தின் பலம் அவர் விழிப்பு, யோசிப்பு.\nஎஸ்.ராவின் பலம் அவர் வியத்தலின் அழகு,\nசிவகாமியின் எழுத்தின் அழகு அவருடைய நேர்மையான சுயவிசாரணை.\nசுந்தர ராமசாமியின் பலம் அவர் மொழி ஆளுமை.\nஜானகிராமனின் அழகு அவர் மனதை படிக்கும் லாவகம்,\nஆதவன், இந்திரா பார்த்தசாரதியின் அழகு அவர்களின் பிராய்ட் அணுகுமுறை,\nரமணி சந்திரனின் அழகு குடும்பத்தை சொல்லும் எளிமையான பாங்கு,\nஇவ்வாறு ஒவ்வொரு எழுத்தாளர்களின் பலத்தை மட்டும் அவர்களின் எழுத்துக்களில் இருந்து எடுத்துகாட்டோடு ஒருவர் எழுதினால் அவர் புரமோட்டர்.( நான் அப்படி சொல்கிறேன்).\nஅவர்கள்தான் இலக்கியத்திற்கு அத்தியாவசியத் தேவை.\nவிக்கிரமாதித்யன் பற்றி எனக்கு தெரியும்.\nஆனால் அவருடைய கவிதையை வாங்கி படிக்க வேண்டும் என்ற தோண்றவே இல்லை.\nஇன்று ஜோவ்ராம் சுந்தர் அவர்கள் விக்கிரமாதித்யன் கவிதைகளில் தனக்கு பிடித்தை வரிசையாக போட, அதை படிக்க படிக்க எழுதிய கவிஞர் மேல் ஆர்வம் வருகிறது.\nஅவருடைய எழுத்துக்களை படிக்கும் தாகம் வருகிறது.\nஇதுதான் இப்போதைக்கு தமிழுக்கு தேவையான ஒன்று.\nகதை போல ஒன்று - 62\nகதை போல் ஒன்று - 61\nஅவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்\nஅவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்\nநம் ரசனையை யார்தான் தீர்மானிக்கிறார்கள்.\nசில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.\nஎழுத்தாளர்களுக்கு விமர்சகர்களை விட ...\nகதை போல் ஒன்று - 60\nகதை போல ஒன்று - 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502629237", "date_download": "2018-07-16T00:56:32Z", "digest": "sha1:24LDEF7NOYJQCHCKEGZ5O5O6CF2D4LQV", "length": 6921, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முதலமைச்சர், அமைச்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின்", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nமுதலமைச்சர், அமைச்சர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின்\nநீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாகக் கூறி தமிழக அரசு கபட நாடகம் நடத்தியுள்ளது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முதல்வர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், இன்று காலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்களிக்க, தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றினால், அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பளிக்கும்” என்று தெரிவித்ததைத் தொடர்ந்து அவசர சட்ட வரைவுடன் அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், “இது தமிழக அரசின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி” என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வு குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை திணித்து மத்திய அரசு சமூகநீதியைச் சாகடித்துள்ளது. நீட் தேர்வு வழக்கு விசாரணையில் இருக்கும்போதே மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்துள்ளது. கூட்டாட்ச்சி என்று பேசிக்கொண்டே உதட்டில் ஒன்று, உள்ளத்தில் ஒன்று என்று வைத்து மத்திய அரசு இரட்டை வேடம் போட்டுள்ளது.\nநீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனத்தை உச்சநீதிமன்றமே கடிந்துள்ளது. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பப்படவில்லை. அந்த மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள், பாஜக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும். அமைச்சர் விஜயபா��்கர் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவருடன் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதையும் வெளியிட வேண்டும்.\nநீட் தேர்வு விவகாரம் முடிந்துபோன ஒன்று என்று தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம் என மத்திய – மாநில அரசுகள் கூறிவந்தது ஏமாற்று நாடகம் என நிரூபணமாகி விட்டது. எனவே அதிமுக எம்.பி-க்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக கபட நாடகம் நடத்தி தமிழக மாணவர்களை ஏமாற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பதவியை ராஜினாமா செய்ய அவராகவே முன்வர வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/07/blog-post_9.html", "date_download": "2018-07-16T01:07:37Z", "digest": "sha1:U3AWTSPLQRQEFQXMRCU3QMJP54RYMYL5", "length": 6305, "nlines": 81, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: தெரிந்ததும் ,தெரியாதததும் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவியாழன், 9 ஜூலை, 2015\nகொல்லாமை, புலால் உண்ணாமை .\nஉயிர்களின் பசியைப் போக்குவது .\nபிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமை\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 2:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஞான சபையும் அருட்பெருஞ் ஜோதியும் \nபொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் \nஜீவ காருண்யம் ஏன் செய்யவேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=10184", "date_download": "2018-07-16T01:14:45Z", "digest": "sha1:Q55ZPF53UCL6GZFCGHL6IGF5UHU7NOQ5", "length": 14531, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 076 – நோன்பின் சிறப்புகள்! Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 076 – நோன்பின் சிறப்புகள்\nFebruary 21, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவிளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 033 - மல, ஜலம் கழிப்பதன் ஒழுங்குமுறைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 083 - நோன்பு குறித்த சில முக்கிய குறிப்புகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 028- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 2 Aud...\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு – மறுமையில் பட்டோலை வழங்கப்படுதல்\nCategory: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, நோன்பின் சிறப்புகள், நோன்பின் சட்டங்கள்\n« இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 075 – ஜக்காத் பெறத் தகுதியானவர்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 077 – நோன்பின் சட்டநிலை\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்���த் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 084 – நோன்பின் சுன்னத்துகள்\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 8 Audio/Video\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 11 Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 079 – ரமழானை உறுதி செய்தல்\nஸஹர் நேரம் – பாவமன்னிப்பு கோருவதற்கு ஏற்ற நேரம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 129 – கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nநோன்பிருக்கும் நிலையில் தூக்கத்தில் இந்திரியம் வெளியேறுதல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 010 – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் பொருள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 082 – நோன்பை முறிக்காதவைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nசூஃபித்துவத்தின் முக்கிய பிரிவுகளும் அதன் விபரீத கொள்கைகளும்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nகொள்கைத் தெளிவின்றி செய்யப்படும் அமல்களினால் எவ்வித பலனுமில்லை\nபூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nகுர்ஆன் தர்ஜூமா படித்தால் அரபியில் ஓதிய நன்மை கிடைக்குமா\nஅல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்ப���\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/07/blog-post_3119.html", "date_download": "2018-07-16T01:01:56Z", "digest": "sha1:RJP3ZA7HQD6SQQO2SM2645CGTVKGZC5V", "length": 5467, "nlines": 92, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க\nஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nஇந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.\nஇதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.\nஇந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.\nஅதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.\nநீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/11/blog-post_809.html", "date_download": "2018-07-16T00:47:00Z", "digest": "sha1:QZNRU57FXKEPPQS4XB5US3DMAUMYG4C7", "length": 40579, "nlines": 548, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: இன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும் - மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும் - மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா\nபெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறை சீர்குலைந்துவருகிறது.\nஉதாரணமாக, சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளியின் 4 மாணவிகள், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nதிருவள்ளூரில் பள்ளிக் கழிப்பறையை மாணவிகளே சுத்தம் செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.\nஅதிக முடி வளர்த்து பள்ளிக்கு வந்த திருவாரூர் அரசுப்பள்ளி மாணவனின் தலைமுடியை வெட்ட வைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். இத்தகைய சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன, இவற்றுக்கு என்ன தீர்வு இருக்க முடியும்\n- கிருஷ்ணவேணி, அரசுப்பள்ளி ஆசிரியர்\nஇன்றைய மாணவர்களின் மனநிலைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே காரணம். முன்னரெல்லாம் பெரும்பாலான இருதரப்பினருமே குழந்தைகளை அடித்து, கண்டித்து வளர்த்தார்கள். ஆனால் இன்று அது சாத்தியமில்லை.\nகேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களைத்தான் இன்று பார்க்க முடிகிறது. வீட்டில் எல்லையற்ற சுதந்திரம், கையில் செல்போன் என்று கட்டற்ற மனநிலையில் குழந்தைகள் வளர்கிறார்கள்.\nஅவர்களிடம் ஆசிரியர்கள் எவ்வளவு தூரத்துக்குத்தான் அன்பாகவே இருக்க முடியும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்களே, மாணவர்களை எழுதவைக்க, தேர்ச்சிபெற வைக்க முடியாதா என்ற அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமே\nஇன்னொரு முக்கியப் பிரச்சினை மதிப்பெண் எல்லை. இத்தனை மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற அமைப்பு முறை. ஏன், யாருக்காக இந்த அளவுகோல் மனப்பாடம் செய்ய முடியாத மாணவன் மோசமானவனா மனப்பாடம் செய்ய முடியாத மாணவன் மோசமானவனா இதுமாதிரியான கேள்விகளுக்கு நம்முடைய கல்வித்திட்டம் பதிலளிக்க வேண்டும்.\nகழிப்பறையைச் சுத்தப்படுத்திய மாணவிகள் விவகாரம் என்னுள் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்முடைய வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கப்படுத்துவது தவறா, நம்முடைய அம்மாவோ, அப்பாவோ அந்த வேலைகளைச் செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா, அதேபோலத்தானே அப்பணியாளர்களின் குழந்தைகளும் யோசிப்பார்கள்.\nஆசிரியர்களின் கழிப்பறைகளை ஆசிரியர்களும், மாணவர்களின் கழிவறைகளை அவர்களே சுத்தப்படுத்துவதிலும் என்ன தவறு\n- ஆயிஷா நடராசன் - எழுத்தாளர், கல்வியாளர்\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உணர்த்துவது ஒரேயொரு விஷயத்தைத்தான். அவர்கள் பேசுவதை, பேச விரும்பதை யாரும் கவனித்து, காது கொடுத்துக் கேட்பதில்லை. அதிகாரிகள் கேட்கும் 'அனைவரும் தேர்ச்சி' அழுத்தம் தலைமை ஆசிரியருக்கும் அவர் வழியாக ஆசிரியர்களுக்கும் அவர்கள் மூலம் மாணவர்களுக்கும் கடத்தப்படுகிறது. மையப்புள்ளியான மாணவர்கள் இதில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.\nஇன்றைய காலத்தில் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள். முற்காலங்களில் ஊரின் முக்கியப் புள்ளியாக ஆசிரியர் இருப்பார். அவரிடம் ஆலோசனை பெற்றுத்தான் அனைத்து முக்கியக் காரியங்களும் மேற்கொள்ளப்படும். அந்த உறவு இப்போது அறுக்கப்பட்டுவிட்டது. பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை.\nபெற்றோர், ஆசிரியர், மாணவர் என்ற முக்கோணத்தில் பெற்றோர் விடுபடுகின்றனர். பள்ளி மட்டுமே ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்காது. காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும்வரை ஒரு குழந்தை மேற்கொள்ளும் அனைத்துமே அவருக்கான பாடம்தான். முன்னெல்லாம் குழந்தைகளிடம் கண்பார்த்து, மனம் விட்டுப் பேசப் பெரியோர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்கள் சொத்தாக.. முதலீடாக நினைக்கிறார்கள். அதுதான் இப்போதைய பிரச்சினைக்கான ஆணிவேர்.\n* வகுப்பறை விதிகளை மாணவர்களே உருவாக்க ஆசிரியர் வழிவகை செய்யவேண்டும்.\n* சின்னச் சின்ன (silly) விஷயங்களில் முடிந்தளவு ஆசிரியர் விட்டுக்கொடுக்க வேண்டும்.\n* வகுப்பறைக்குள் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட மாணவர் குழுக்களை அமைக்க வேண்டும். அவ்வப்போது குழுவிலுள்ள மாணவர்களை மாற்றவேண்டும்.\n* ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்களுக்கிடையே பாகுபாடு, வேறுபாடு காட்டாமல் பழக வேண்டும்.\n* ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை வகுப்பறைகளில் ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டும்.\nஅச்சத்தால் ஒடுக்கப்படும் ஆசிரியர்கள்: ஜான் ஆரோக்கிய பிரபு, தனியார் பள்ளிகள் சங்க துணைத் தலைவர்\nமாணவர் உரிமையைப் பற்றிப் பேசும் நாம், ஆசிரியரின் பாதுகாப்பு குறித்தும் உரிமை பற்றியும் பேசுவதில்லை. பலமுறை அறிவுறுத்தியும் முடிவெட்டாமல் வந்த மாணவனுக்கு முடி வெட்டிவிட சொன்னது தவறா இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடை நீக்கம் செய்வீர்களா\nஇன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால், ஆசிரியர்கள் மாணவரைப் பார்த்தே பேசக்கூடாது என்ற நிலை ஏற்படும் போலிருக்கிறது. மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா அதைப்பற்றி யாராவது இப்போது பேசுகிறோமா அதைப்பற்றி யாராவது இப்போது பேசுகிறோமா அந்த மாணவர் இப்போது வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்.\nஇன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும். சாதாரண மனிதர்களால் முடியாது. இப்போது ஆசிரியர்கள் அச்சத்தால் ஒடுக்கப்படுகின்றனர். சத்தமாக ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத நிலையில்தான் அவர்கள் இருக்கின்றனர்.\nஇந்நிலை மாற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முறையான உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.\nநுரைக்குமிழ் மனநிலையில் மாணவர்கள்: அசோகன், மனநல ஆலோசகர்\nஇந்த நவீன காலகட்டத்தில் மாணவர்களைத் திட்டுவதே தவறா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய இளைய சமுதாயமே நுரைக்குமிழ் (Bubble) மனதைக் கொண்டிருக்கிறது. சுமுகமாக விஷயங்கள் நடக்கு��்வரை எதுவும் பிரச்சினையில்லை. ஆனால் சின்னத் தோல்வி ஏற்பட்டால்கூட மாணவர்கள் உடைந்துபோகின்றனர். இதற்கு பொத்தாம்பொதுவாக பெற்றோரைக் குறை சொல்வது சரியல்ல. குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள்.\nமுன்னெச்சரிக்கைகள் இல்லாமல் புதிதுபுதிகாகக் கற்றுக்கொள்வது, ஆடம்பரமான வாழ்க்கை, அனைத்துமே எளிதில் கிடைத்துவிடும் தன்மை ஆகியவை இன்றைய தலைமுறையின் முக்கியப் பிரச்சினை. நாம் குழந்தைகளுக்கு எதிர்மறைப் பார்வையைக் கற்பிக்க மறந்துவிட்டோம்.\nமுன்னெல்லாம் அனைத்து சுப, துக்க காரியங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். அப்போது அவர்கள் உறவின் அருமையை, இழப்பின் வலியை உணர்ந்தார்கள். ஆனால் இன்றைய சமுதாயம் அதை அவர்களுக்கு அளிப்பதில்லை.\nஇன்றைய காலகட்டத்தில் ஆசிரியப் பணி மிகவும் கடுமையாகிவிட்டதாகத் தோன்றுகிறது.\nஆசிரியரின் கண்டிப்பு எல்லை மீறக் கூடாது என்பதற்காக அவர் மாணவரைக் கண்டிக்கவே கூடாதா இந்த நேரத்தில் பாம்பு- முனிவர் கதை நினைவுக்கு வருகிறது. முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் இருந்த பாம்பைக் கண்டு அனைவருமே நடுங்கினர். அந்த ஊருக்கு வந்த முனிவரிடம் பாம்பு பற்றிய அச்சத்தை வெளியிட்டனர். முனிவர் பாம்பிடம் சென்று, 'இனிமேல் மக்கள் யாரையும் கடிக்காதே' என்று அறிவுரைத்துச் சென்றார். சில காலங்கள் கழித்து அதே ஊருக்கு வந்தார் முனிவர். அப்போது பாம்பு அடிபட்டு, சோர்வாகப் படுத்திருந்தது. காரணம் கேட்ட முனிவரிடம், 'நீங்கள் யாரையும் கடிக்காதே என்று சொன்னீர்கள், நானும் அதைக் கேட்டு அமைதியானேன். ஆனால் நான் கடிப்பதில்லை என்று உணர்ந்த மக்கள், என்னை அடிக்கத் துவங்கினார்கள். உங்களின் பேச்சை மதித்து அமைதி காக்கிறேன்' என்றது பாம்பு.\nஅப்போது முனிவர் அமைதியாகச் சொன்னார், 'உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதானே சொன்னேன். சீற்றம் கொள்ள வேண்டாம் என்றேனா\nஅதேநிலைதான் இன்றைய ஆசிரியர்களுக்கும். ஆசிரியர்கள் நிச்சயம் சீறவேண்டும். ஆனால் துன்புறுத்தக் கூடாது. பொதுவாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் அளவுக்கு மீறித் தங்கள் மாணவர்களைக் கையாள்வதில்லை. ஒருசிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது களங்கம் ஏற்படுகிறது.\nமாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nஆசிரியர்கள் அவமானப்படுத்தினர் என்று கூறித் தற்கொலை செய்வதற்குப் பின்னால் பல்வேறு உளவியல் காரணங்கள் இருக்கின்றன. தனது உயிரைத் துச்சமாக மதிக்க பிறரால் ஏற்பட்ட அவமானம், வெட்கம், ஏழ்மை, உணர்ச்சி மிகுந்த நிலை, அழுத்தம், மனவருத்தம் ஆகிய உணர்வுகள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.\nபிரச்சினையில் இருந்து தப்பிக்க இதுதான் தீர்வு என்று தீர்க்கமாக நம்புவது, பிரச்சினையைத் தள்ளிப்போடும் மனநிலையை உருவாக்காமல் இருப்பது, கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுக்கு அடிமையாவது ஆகியவையும் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள்.\nபிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களையும் பெற்றோரையும் மிரட்ட, விளையாட்டாகத் தற்கொலைக்கு முயற்சிப்பதும் விபரீதத்துக்கு வழிவகை செய்கிறது.\n* ஆசிரியர்கள், மாணவர்கள் செய்யும் தவறைக் கண்டிப்பதற்கு முன்னால், அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும்.\n* பாலியல் சார்ந்த விவகாரங்களைக் குறிப்பாக திருமணம், ஆசை, உணர்வுகள், எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து, எல்லை மீறாத அளவுக்கு மாணவர்களிடம் விவாதிக்கலாம்.\n* இப்போது குழந்தைகள் அனைவரும் பெரியவர்களைப் (adult) போல நடந்துகொள்கிறார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.\n* பெற்றோர்களிடம்கூடக் கூற முடியாததை ஆசிரியர்களிடம் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-sadha-turns-to-be-producer/", "date_download": "2018-07-16T01:12:23Z", "digest": "sha1:A5YEDVFMVWA7R4LVU3NI3QVTVQOIO7MH", "length": 16620, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நயன்தாராவை தொடர்ந்து நடிகை சதாவும் தயாரிப்பாளராகிறார்..!", "raw_content": "\nநயன்தாராவை தொடர்ந்து நடிகை சதாவும் தயாரிப்பாளராகிறார்..\nகதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தைத் தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. ‘அறம்’ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது .\nஅவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.\nஅதற்கு முழுமுதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள ‘டார்ச் லைட்’ படம்தான். பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது.\nஇப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nபடத்தின் பிரதான பாத்திரத்தில் சதா நடித்திருக்கிறார். இவருடன் ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு -மாரீஸ், கலை – சேகர், நடனம் – சிவ ராகவ், ஷெரீப், தயாரிப்பு அப்துல் மஜீத், எம்.அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.\nஇந்தப் படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது .\nபெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.\nஇது ஒரு பீரியட் பிலிம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்க சம்மதித்துள்ளார்.\nஇது பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் ப��சும்போது, “நான் முதலில் இயக்கிய ‘தமிழன்’ படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல… பெரிய வெற்றியும் பெற்றது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் ‘டார்ச் லைட்’ டுக்கான விஷயம் மனதில் பதிந்தபோது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது . நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.\nவறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படு குழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாகப் உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.\nநான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். இப்படி 4O பேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். கடைசியில் படத்தில் நடிக்க சம்மதம் என்றார்.\nஇந்தப் படம் சதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதையைக் கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும். அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்…” என்றார் இயக்குநர் .\nஇது 90-களில் நடக்கும் கதை என்பதால் பலவற்றைக் கவனிக்க வேண்டியிருந்ததாம். அப்போது இருந்த இரு வழிப் பாதைகள் எல்லாம் இப்போது நான்கு வழிப்பாதைகளாக மாறிவிட்டன. எனவே சிரமப்பட்டு இடங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் படமாக்கியுள்ளனர். செல்போன், டிவி எல்லாம் இல்லாமல் படமாக்க வேண்டியிருந்ததாம்.\nஇப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nactress rythvika actress sadha director majith slider torch light movie இயக்குநர் மஜித் டார்ச் லைட் திரைப்படம் நடிகை சதா நடிகை ரித்விகா\nPrevious Postஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'தொரட்டி' திரைப்படம் Next Postமின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/175-201956", "date_download": "2018-07-16T00:55:06Z", "digest": "sha1:4RPDSYXSEAXNNF545O7A5OTGVAUPKZ7R", "length": 7438, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி\nதனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருகிறார் என, அறியமுடிகிறது.\nஇந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவார் என்றும் அறியமுடிகிறது.\nஇந்நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் ரவி கருணாநாயக்க, இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.\nஅதனடிபடையில், வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் கையளிப்பார் என்றும் அறியமுடிகிறது.\nதான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும், ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்து கொள்வதற்கு தீர்மானிப்பாராயின், அதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுவார் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.\nஇதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கெனவே அறிவுறுத்திவிட்டார் என, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், அண்மைய காலங்களில் கருத்து தெரிவி��்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்\nஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/she-is-unlucky-heroine-042487.html", "date_download": "2018-07-16T01:21:51Z", "digest": "sha1:YVZCA223BBI5BA3UVVJEFQHQGYLIAXEJ", "length": 10040, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அவ ராசியில்லாதவ'… போட்டுக் கொடுக்கும் போட்டி நடிகைகள் | 'She is unlucky heroine' - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அவ ராசியில்லாதவ'… போட்டுக் கொடுக்கும் போட்டி நடிகைகள்\n'அவ ராசியில்லாதவ'… போட்டுக் கொடுக்கும் போட்டி நடிகைகள்\nதமிழில் இரண்டு படங்களில் நடித்து அவை சரியாக போகாததால் தெலுங்கு பக்கம் போன அந்த சிங் நடிகை அங்கே முன்னணி ஹீரோயின் ஆனார். அவரது மவுசு அறிந்து சண்டக்கோழி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் இணையும் ஸ்பை படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n'எனக்கு பெரிய ப்ளஸ்சே என்னோட கிளாமர்தான். இந்த டைரக்டர் டைரக்ட் பண்ண படங்களை பார்த்தா அதுக்கு வாய்ப்பே இல்லைனு நினைக்கிறேன். கிளாமர் காட்டினாத் தான் சீக்கிரமே பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கலாம். அந்த மாதிரியான ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க...' என்று கேட்கிறாராம் நடிகை.\nஇன்னொரு பக்கம் அவரை தமிழ் பக்கம் கால் வைக்க விடாமல் பார்க்கும் தமிழ் நடிகைகள் 'அவ ராசியில்லாதவ... தமிழ்ல அவ நடிச்ச ரெண்டு படமும் காலி. இந்த படமும் ஊத்திக்கத் தான் போகுது' என்று கிளப்பி விடுகிறார்களாம்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nமாமாவைத் தயாரித்த படம் நஷ்டம்.. மாப்பிள்ளையின் புதிய த���ட்டம்\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124430-coimbatore-gutka-factory-case-asp-gets-supervision-power.html", "date_download": "2018-07-16T00:54:52Z", "digest": "sha1:RQ6WPBQYKXH46ZFQO45KROP766FQHBTX", "length": 20434, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "தொடரும் சர்ச்சை... கோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றமா? | Coimbatore Gutka factory case: ASP gets supervision power", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட���டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\nதொடரும் சர்ச்சை... கோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றமா\nகோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 7 தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்த குட்கா ஆலைக்கு, தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உதவியதாக, கோவை எஸ்,பி மூர்த்தி தெரிவித்தார். இது தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த வாரம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலையில், கடந்த வாரம் போலீஸார் மீண்டும் நுழைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பார்சல் செய்யும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் சர்ச்சை ஏற்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கின் மேற்பார்வையளராக, எஸ்.பி. மூர்த்தியிடம் இருந்தப் பொறுப்பை மாற்றி, கூடுதல் எஸ்.பி அனிதாவுக்கு அந்தப் பொறுப்பினை வழங்கி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அப்டேட்களை தினமும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nஇ��னிடையே, “மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணை குழுக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் எஸ்.பி-யின் தினசரி பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அதற்கென ஒரு தனி அதிகாரி ஒதுக்கப்பட்டுள்ளார். அதிகாரி எல்லாம் மாற்றம் செய்யப்படவில்லை” என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nகல்வீச்சில் சென்னை இளைஞர் பலி -பெற்றோருக்கு காஷ்மீர் முதல்வர் நேரில் ஆறுதல்\nஇரா. குருபிரசாத் Follow Following\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\nதொடரும் சர்ச்சை... கோவை குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரி மாற்றமா\nபிரிட்டன் டிசைனர் முதல் ஆனந்தின் கண்டிஷன் வரை... சோனம் கபூரின் திருமண ஹைலைட்ஸ்\n\"எங்கே இருக்கிறது அந்த டைரி\" குட்கா ஊழல் வி.ஐ.பி-களும்.. ஆதார அழிப்பும்..\" குட்கா ஊழல் வி.ஐ.பி-களும்.. ஆதார அழிப்பும்..\n'இது பெட்ரோல் இல்ல; தண்ணீர்தான்'- குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரைப் பதறவைத்த பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/12/blog-post_21.html", "date_download": "2018-07-16T01:10:31Z", "digest": "sha1:MGORH3FPDI2FKEGFHGGC226IDN2JK5UJ", "length": 54751, "nlines": 572, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் : தேவரசிகன்", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nகாலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் : தேவரசிகன்\nகும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலக நிறுவனரின் நூற்றாண்டு விழாவிற்குச் சென்றபோது அறிமுகமானவர் திரு தேவரசிகன். விழா நிகழ்வு நிறைவுற்றதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தான் எழுதிய காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் என்ற கவிதைத் தொகுப்பினை அன்பளிப்பாகத் தந்தார். அவருடைய நூலை முழுமையாக வாசித்தேன். அவர், முன்னுரையில�� பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.\nகவிதையின் ஸ்திதி, கவிஞனின் செயல்பாடுகள், கவிஞனின் நிலைப்பாடுகள் என்பது குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துகள்\nவாசிப்பு, படைப்பு, இலக்கியத்தை அணுகுதல், அதற்குத் தேவையான அடிப்படை முயற்சிகள் குறித்த ஜவஹர்லால் நேருவின் கருத்துகள்\nதற்கால இலக்கியச்சூழலில் கவிதைக்கு இடமில்லை கவிதை இறந்துவிட்டது எனப் பிரகடனப்படுத்தும் பேர்வழிகளுக்கு...மலையாளக்கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை\n\"நூலின் சில கவிதைகளை மட்டும் இம்முன்னுரையில் குறிப்பிட்டு அதன் உணர்வுத்தளம் பற்றிய அபிமானத்தை வாசகர்களிடம் ஏற்படுத்துவதை நான் வேண்டுமென்றே தவிர்க்கிறேன். ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளைப் படிக்கையில் நான் வந்தடையும் மனப்பதிவை இவ்வறிமுகத்தில் பதிவு செய்யவே விரும்புகிறேன்\" (ப.7) என்று நூலின் முன்னுரையில் திரு ஜி.காரல்மார்க்ஸ் கூறுவதிலிருந்து திரு தேவரசிகன் எழுத்தினைப் பற்றி உணரமுடிகிறது.\nதமிழ்ப்பற்று, சமூக அவலங்களை எதிர்த்தல், இயற்கையின் மீதான ரசனை, யதார்த்தங்களின் வெளிப்பாடு, தத்துவ உணர்தல், மொழிபெயர்ப்பாற்றல் என்ற பல நிலைகளில் இவரது கவிதைகள் காணப்படுகின்றன. அவருடைய பரந்துபட்ட வாசிப்பினை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவர் எழுதியுள்ள கவிதைகள், பிற இதழ்களில் வெளியான இவரது கவிதைகள், அவர் மொழிபெயர்த்த கவிதைகள் என்ற வகையில் காணப்படுகின்றன. அக்கவிதைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.\nஇரு மொழிக்கும் பழிகள் சேர்த்து\nஇரு மொழியும் குழியில் வீழ\nகரு விழிகள் இருள் சுமந்து\n (தமிழா நீ பேசுவது தமிழா, ப.27)\nஅரை வேக்காட்டு அரசியல் வாதிகளின்\nபட்டினத்து விட்டில் பூச்சிகள். (பட்டினத்து விட்டில் பூச்சிகள், ப.31)\nநிரம்பிய ஓர் வினோத தேர்வரங்கம்.\nஅதுதான் ஞானம். (அவிந்தடங்கல், ப.117)\nநெடுநாள்களுக்குப் பின்னர் அருமையான கவிதை நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன் இவர் மூலமாக. இந்நூல் இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். இவர் இன்னும் பல நூல்களை வெளியிட்டு, தமிழுக்கும், கவிதைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.\nநூல் : காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்பு\nஆசிரியர் : தேவரசிகன் (9994564972)\nபதிப்பகம் : தமிழாசை பதிப்பகம், 14, முல்லை வீதி, இரண்டாம் குறுக்கு, நேரு நகர் விரிவு, மேல அம்மாசத்திரம், த���ருபுவனம் 612 103\nஅற்புதமான நூலைக்குறித்த விமர்சனம் அருமை. சுனாமி பற்றிய கவிதை ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடு.\nஇந்த கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு. ஞானம் பிறக்கையில் இதயக் கரண்டி என்னவாகியிருக்கும்.. அதுவும் வறுபட்டு ஞானக்கல்வையோடு கலந்து போயிருக்குமோ.. அதுவும் வறுபட்டு ஞானக்கல்வையோடு கலந்து போயிருக்குமோ\nஅனைத்து கவிதைகளும் அருமை. படிக்கத் துாண்டும் விமர்சனம்.\nஅறிமுக நூலுக்கு நன்றி அருமையான கவிதைகளை பகிர்ந்தற்க்கும் நன்றி\nவழக்கம்போல எதிர்மறை விமர்சனம்தான். என் செய்வது\nஆழிப்பேரலைகளை மனிதன் உருவாக்கவில்லை. அவனை இங்கு குறை சொல்ல முடியாது. அவைகளாக உருவாகி (இயற்கையால்) பட்டினங்களை அழிக்கின்றன. இந்தப்பின்னணியில் சுநாமி பற்றிய கவிதை எனக்குப் புரியவில்லை.\nஆங்கிலக்கலப்புத் தமிழ் பற்றிய கவிதை. பேசுவதைப்பற்றியே சொல்கிறார். ஆங்கிலம் கலந்தும் எழுதுகிறார்கள். என் பின்னூட்டங்கள், கட்டுரைகளில் நிறைய ஆங்கிலச்சொற்கள் இருக்கும். எனக்கு தமிழும் ஆங்கிலமும் இரு கணகளைப் போல. தாக்கினால் என்னையும் சேர்த்து - அதாவது எழுதும் தமிழ வழக்கத்தையும் சேர்த்து - தாக்கியிருக்க வேண்டும். ஆனால் கவிதை என்ன சொல்லவேண்டுமென்பது அவர் உரிமை.\nமூன்றாம் கவிதை ''பட்டினத்து விட்டில் பூச்சிகளைப் பற்றிப்பேசுகிறது, சுநாமி கவிதைபற்றிய விமர்சனத்தில் நான் பட்டினங்களை அழிக்கின்றன என்றெழுதியிருக்கிறேன். பட்டினம் என்றால் கடலோர ஊர்கள். ஆனால் கவிதை பேசுவது பட்டணங்கள்.. அதாவது நகரங்கள். பட்டினம்-பட்டணம் . இரண்டும் வெவ்வேறு இடங்களைச் சுட்டும் பெயர்ச்சொற்கள்.\nமிருகங்கள் என்று தொடங்கும் கவிதை. மிருகங்கள் - விலங்குகள். இவ்விரு சொற்களுக்கும் பொருள் கொஞ்சம் வேறுபடும். ஆங்கிலத்தில் ஃபார்மல்; இன்ஃபார்மல் என்ப. விலங்குகள் ஃபார்மல். ஒருவனைத்திட்டும்போது, அட மிருகமே என்றுதான் சொல்வோம். அட விலங்கே என்பதில்லை. இக்கவிதையில் விலங்குகள் என்ற சொல்லே பொருத்தம். (இது என் கருத்து. திணிக்கவில்லை)\nஆங்கிலக்கலப்பைத் தாக்கும் கவிஞரின் தமிழ் எப்படி இருக்கிறது எனபதை இங்கு காட்டப்படும் ஒரு சில கவிதைகளே சாட்சிகள்:\nஇவர் பயன்படுத்தும் அயல் மொழிச்சொற்கள்: பண்டிதம் (ஆங்கிலம்கலந்த பேச்சு பற்றிய கவிதையில்) மற்ற கவிதைகளில் - பாக்கியம்; விஷங்கள்; ���ுஷ்பிரயோகம்; அனுபவம்; ஞானம்.\nஆங்கிலக்கலப்பில் பேசும் தமிழை கண்டிக்கும் கவிதையை எழுதியவர் பின்னொரு நாள், அயல்மொழிச்சொற்கள் - குறிப்பாக, வடமொழிச்சொற்கள் - கலப்பையும் பகடி பண்ணி கவிதை தருவார் என நம்புகிறேன். ஒரேயடியாக அச்சொற்களை நீக்கவேண்டுமெனச்சொல்லவில்லை. பல சொற்களை தமிழ் இலக்கணம் ஏற்கிறது. நானே கவிதை,கவிஞன் என்றுதானே எழுதியிருக்கிறேன். முடிந்தவரை விரட்டுக என்பதுதான் விண்ணப்பம்.\nஜீவி என்பவர் சுட்டிக்காட்டியதைப்போல இறுதியில் காட்டப்படும் கவிதை நன்று.\nஅவ்வளவுதான் இவ்விரு சொற்களுக்கிடையேயான வேறுபாடு\nசரியே. ஆனால் சொல்வழக்கும் எடுக்கப்படும். எடுக்கப்படவேண்டும். பாட‌நூல்களில் காட்டு விலங்குகள்; வீட்டு விலங்குகள் என்று இருக்கும். மிருகம் என்பது சமஸ்கிருதம். ஆனால் தமிழில் அது விலங்கு என்ற சொல்லைப்போல மெல்லிய உணர்வைத்தரும் சொல் அன்று. எனவேதான்: ஒருவனை - மிருகப்பய; அல்லது அட மிருகமே என வைகிறோம். அட விலங்கே விலங்குப்பய என்று திட்டுவதில்லை. இவ்வாறாக, சொற்கள் பயன்படுத்தவேண்டிய இடங்களை பேச்சு மற்றும் எழத்து வழக்குகள் நிலைப்படுத்துமே தவிர‌ (எல்லா மொழிகளிலும் இப்படித்தான்) இலக்கணம் நிலைப்படுத்தாது. என் முந்தைய‌ கருத்தின்படி, கவிஞர் சமஸ்கிருதச்சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் விரவித்தான் எழுதுகிறார் எனபதை நீங்களும் சொல்லிக்காட்டுகிறீர்கள். அவர் விலங்கு என்ற தமிழ்ச்சொல்லைவிட்டுவிட்டு மிருகம் என்ற சமஸ்கிருதச்சொல்லுக்குப் போகிறார். தமிழ்க்கவிஞர்; ஆனால், சமஸ்கிருத காதலை விட முடியவில்லை. பிறகு எப்படி பொதுமக்கள் ஆங்கில மோகத்தை விடுவார்கள் விலங்குப்பய என்று திட்டுவதில்லை. இவ்வாறாக, சொற்கள் பயன்படுத்தவேண்டிய இடங்களை பேச்சு மற்றும் எழத்து வழக்குகள் நிலைப்படுத்துமே தவிர‌ (எல்லா மொழிகளிலும் இப்படித்தான்) இலக்கணம் நிலைப்படுத்தாது. என் முந்தைய‌ கருத்தின்படி, கவிஞர் சமஸ்கிருதச்சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் விரவித்தான் எழுதுகிறார் எனபதை நீங்களும் சொல்லிக்காட்டுகிறீர்கள். அவர் விலங்கு என்ற தமிழ்ச்சொல்லைவிட்டுவிட்டு மிருகம் என்ற சமஸ்கிருதச்சொல்லுக்குப் போகிறார். தமிழ்க்கவிஞர்; ஆனால், சமஸ்கிருத காதலை விட முடியவில்லை. பிறகு எப்படி பொதுமக்கள் ஆங்கில மோகத்தை விடுவார்கள் அதைப்பற்றிய கவலையோடு ஒரு கவிதையும் இங்கு போடப்பட்டிருக்கிறது. இலக்கியவாதிகள் மக்களுக்கு மொழியின் வழியைக்காட்ட வேண்டும். ஏற்கனவே சொன்னபடி, மொழிவெறி தேவையில்லை. ஆனால் கடப்பாடு இருக்கிறது. கூடியவரை முடிந்ததைச் செய்க. எப்பேர்ப்பட்ட இலக்கியவாதியாக இருந்தாலும் இதுதான் சரி எனபதை ஜெயகாந்தனின் சமஸ்கிருதப் பாசத்தைக் கோடிட்டு காட்டி நான் வரைந்த யுகசந்தி சிறுகதைப் பற்றிய கட்டுரையை இங்கு காண்க: puthu.thinnai.com\n விலங்கு-மிருகம் இரண்டும் ஒரேப் பொருளைத் தரும் இரு வெவ்வேறு மொழிகளிலுள்ள சொற்கள்.. நீங்கள் சொல்வது போல மென்மை-கடிமை என்னும் தன்மை வேறுபாடெல்லாம் இச்சொற்களுக்கிடையே யில்லை.. இவையெல்லாம் நாமாகவே தவறாக உருவகித்துக் கொண்டது..\nபகிர்ந்த கவிதைகள் அனைத்தும் அருமை\nகவிதை நூல்களையும் அதன் அழகியலோடு எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா :)\nஞானம் பற்றிய கவிதை ஈர்த்தது... :)\nஎதிர்மறை விமர்சனத்தால் கவிஞனின் பேனா முனையை உடைத்து விடுகிறோம். சரி போகட்டும்.\nஉங்கள் நூல் மதிப்புரை நூலாசிரியர் அடுத்த நூலை வெளியிட ஆர்வமூட்டும் வகையில் அமைந்துள்ளது.\nகுறை, நிறைகளைச் சுட்டிக்காட்டுவதே விமர்சனம்.\n//..தமிழும் ஆங்கிலமும் கலந்து.. என ஆரம்பிக்கும் கவிதை பற்றிக் கொஞ்சம் சொல்லவிரும்புகிறேன்.\nஎந்த ஒரு மொழியின் வளர்ச்சியிலும் பிறமொழிச்சேர்க்கை தவிர்க்கவியலாதது. அந்த மொழியை அன்றாடம் பேசுபவர்கள், புழங்குபவர்கள், தங்கள் பேச்சு வழக்கில் ஆங்கிலம் முதலான பிறமொழிவார்த்தைகளை இயல்பாகக் கலந்து பயன்படுத்தவே செய்கிறார்கள். அவர்களது தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டன அவை. எழுத்தில் காணாமற்போகவேண்டுமென்றால் எப்படி ஏன் அப்படி என்ன நெருக்கடி இங்கே\nஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மேலை நாட்டுப் பெருமொழிகளில், அயல் மொழி வார்த்தைகள் ஏகத்துக்கும் இருக்கின்றன. குறிப்பாக, ஆங்கிலத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அயல்மொழி வார்த்தைகள் அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்படுகின்றன. டிக்ஷனரிகளில் வார்த்தைகளின் மூலத்தையும் (கிரேக்கம், லத்தீன், சமஸ்க்ருதம், ஹிந்தி, ஃப்ரெஞ்ச் என) குறித்திருப்பதைப் பார்க்கலாம் ( உதாரணமாய் ஆங்கிலத்தில் சேர்ந்திருக்கும் சில அன்னிய வார்த்தைகள்: Restaurant (ஃப்ரெஞ்ச் மூலம்), Namaste (சமஸ்க்ர��த மூலம்), Catamaran (கட்டுமரம் என்கிற தமிழ் வார்த்தையே மூலம்). இத்தகைய பிறமொழி வார்த்தைச் சேர்க்கையினால், ஆங்கிலத்துக்கு என்ன பழி சேர்ந்துவிட்டது என்ன களங்கம் விளைந்துவிட்டது அந்த மொழி வளராமல் தடுமாறி நின்றுவிட்டதா\nமேலும், வேகமாக மாறிவரும் காலமாற்றத்துக்கேற்றபடி. கலைச்சொற்கள், அறிவியல்/தொழில் நுட்ப சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டாலும், சில புழக்கத்தின் காரணமாக, காலப்போக்கில் அவற்றின் அயல்நாட்டு வடிவத்திலேயே நம் மொழியிலும் கலந்துவிடும்/ஏற்றுக்கொள்ளப்படும். பாதகம் ஏதுல்லை. இதனால் மொழி காணாமற்போய்விடாது \nதிரு வினாயகம் ,ஏகாந்தன் கருத்துகள் சிந்திக்க தக்கவையே சொற்களில் பிற மொழி கலப்பது\nதவிர்க இயரலாதது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற இலக்கண விதியும் நினைக்கத் தக்கதேஆங்கிலம் உலக மொழியாக ஆனதே பிற மொழிச் சொற்களை\nஅப்படியே ஏற்றுக் கொண்டதே ஆகும்\nமெல்ல தமிழ் இனி சாகும்-\nஅந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்\n இந்த வசையெனக் கெய்திட லாமோ\nஇறுதிக் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல அறிமுகம்\nவடசொல் அறிவும் வடமொழி வழக்குக்களும் தொல்காப்பியர் காலத்தே - அவருக்கு முன்பே என்றும் எடுக்கலாம் ஏனெனின் அவர் ஏற்கனவே தோன்றி நன்கு வளர்ச்சியடைந்த மொழியின் இலக்கணத்தையே தான் வரையறுத்ததாகச் சொல்கிறாரல்லவா - இருந்தன தமிழகத்தில். ஆனால், அச்சொற்களைத் தமிழ்ப்படுத்திதான் எழதவேண்டும் என்பது அவர் வைத்த விதி.\nவடசொற் கிளவி வடவெழுத் தொரி இ\nவடமொழி சொற்களை தமிழுடன் கலந்து எழுதும்போது, தமிழின் ஒலி, ஒளி வடிவங்களுக்கேற்ப மாற்றி எழுதலாம் என்பதே இவ்விதியின் பொழிப்புரை.\nஇந்நாளில் சமசுகிருதச்சொற்களைக் கலக்காமல் எழுதினால் எவரும் பெரிதாக நினைக்க மாட்டார்கள். வடமொழிச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் பொதுவாக எல்லாருக்கும் தெரிந்திருந்தால் சரி. ஞானம் என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல்லில்லையா\nசமசுகிருதம் கோலேச்சி தமிழையேத் தள்ளிவிடும் நிலை தெயவ வழிபாட்டில் இருந்த ஒரு காலத்தில் பன்னிரு ஆழ்வார்களும் தோன்றி திவ்ய‌ பிரபந்த தொகுப்பில் அடக்க்ப்பட்ட பாடலகளை (பாசுரங்களை) யாத்தனர். கவனிக்க: தெய்வ வழிபாட்டில் வடமொழிச்சொற்கள் தவிர்க்கவியலாதவை. ஆனால், அவர்கள் தொல்காப்பியரின் விதியை கண்ணும்கர���த்துமாக செயல்படுத்தினர். ஏனெனில் தொல்காப்பியர் தமிழ்மக்களைப் போய் தமிழ்மொழியின் பலன் சேரவேண்டுமென்று கருதியதே இவர்களும் கருதினார்கள்; அதாவது திருமால் வழிபாடு தமிழ்மக்களுக்குப் போய்ச்சேர அவர்கள் வாயில் நுழைந்து வெளிவரும் தமிழே சரியென்றார்கள். கவனிக்க: இவர்களில் பலர் சமசுகிருத்தத்தில் விற்பன்னர்கள். அம்மொழியிலும் தெய்வப்பனுவலகள் யாத்தவர்கள். இப்படி தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச்சொற்கள் ஏராளம். அவற்றுள் இரண்டு இங்கே:\nசிஷடர்கள் என்ற சொல்லை ஆண்டாள் சிட்டர்கள் என்கிறார்.\nநாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி\nபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை\nகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்\nரிஷிகளை இருடிகள் என்று தமிழ்ப்படுத்துகிறார் நம்மாழ்வார்.\nஎங்குமே வடமொழிச்சொற்கள் அப்படியே எடுத்தாளப்படவில்லை. உணர்ச்சிப்பெருக்கில் எழுதப்பட்ட பாடல்களைக்கூட தமிழ் இலக்கணம் (தொல்காப்பியம்) கொடுத்த விதியை மீறாமல் எழுகிறார்கள்.\nஇங்கே நம்புலவரோ, துஷ்பிரயோகம் என்று எழுதுகிறார். சமசுகிருதமே சரி என்று ஆழ்வார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழ்நிலையை எதிர்த்து நின்றார்கள் ஆழ்வார்கள் தமிழைத் தூக்கிப்பிடித்து. ஆனால் நம்புலவருக்கு என்ன இக்கட்டான சூழ்நிலை எவராவது அவரை கண்டிப்பாக துஷ்பிரயோகம் என்றுதான் எழுதவேண்டுமென்றார்களா\n நீங்கள்தான் தமிழுக்கு வேலி. கடமையைச் செய்க. அதாவது தொல்காப்பியர் விதியை மறக்காமல் செயல்படுத்துக. இல்லாவிட்டால், அந்தப்பேதை சொன்னது பலிக்கும் காலம் வரும்.\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nநாலாயிர திவ்ய���் பிரபந்தம் : திருக்குறுந்தாண்டகம், ...\nமுனைவர் வீ.ஜெயபால் : கோயில் உலா 2014-2017\nஅயலக வாசிப்பு : நவம்பர் 2017\nகாலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் : தே...\nஇந்தியாவின் மகள் (பாகம் 2) : இரா. சரவணன்\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2011/01/blog-post_16.html", "date_download": "2018-07-16T01:17:12Z", "digest": "sha1:3SVPSH6YTYNO2TVHQB2S62RZ4TI4AUZM", "length": 38024, "nlines": 280, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: கலைஞரின் \"காங்க்கிரீட்\" வீடுகள்", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅடிக்கடி தொலைக்காட்சியில் இந்த விளம்பரத்தை இப்போது ப்பார்க்க முடிகிறது. \"கூரை வீடுகளே இல்லாமல் தமிழகத்தை ஆக்கவேண்டும் என்பதே குறிக்கோள்\" என்பதாக. இதைப்பார்க்கும் போது எல்லாம், கூரையே இல்லாதவர்கள் பற்றிய நினைவுகள் வருவதை தடுப்பதற்கு இல்லை. கூரையை காங்க்கிரீட் வீடுகள் ஆக்கலாம். கூரைக்கூட இல்லாமல் நடுத்தெருவில் குடித்தனம் நடத்துபவர்களுக்கு.. அவர்களின் வாழ்வியல்பு மாறவே மாறாதா.. அவர்களின் வாழ்வியல்பு மாறவே மாறாதா.. அதற்காக அரசு எதுவும் செய்யமுடியாதா அதற்காக அரசு எதுவும் செய்யமுடியாதா இல்லை அவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லையா\nதெருவோரத்தில் இருக்கும் இவர்களுக்கு எதுவும் திட்டங்கள் வந்தால், நிம்மதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விஜய நகரில் 100 அடி ரோடில் செல்லும் போது, அங்கே 21 பஸ் நிறுத்தத்தின் அருகில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை கண்டுக்கொள்ளாமல் செல்ல முடிவதில்லை.\nஎத்தனை குடும்பங்கள் மழை வெயில் என பாராமல் அங்கே வசிக்கிறார்கள். இவர்களின் வீடு என்பது, 3 கற்கள் வைக்கப்பட்ட ஒரு அடுப்பு, ஒரு பெட்டி அல்லது ப்ளாஸ்டிக் கவர்களில் திணிக்கப்பட்ட பொருட்கள், துணிகள், அவற்றை மூட ஒரு ப்ளாஸ்டிக் கவர், அல்லது பெரிய பெரிய பேனர்கள் அவற்றை மூட இருக்கும். மேற்கூரை என்று பேச்சுக்கு கூட ஒன்றும் இல்லை. வெட்டவெளி. இரவு நேரங்களில் \"அழகி\" படத்தில் காண்பித்தது போன்று மூடிய கடை வாசல்களில் சென்று தங்கிக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். அல்லது விஜயநகர் பஸ் நிறுத்தம் பெரியதாக உள்ளது, அங்கும் வந்து படுத்துறங்க வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் சென்று பார்க்கவில்லை.\nஇவர்களின் வாழ்க்கை முறை எனக்கு வியப்பளிக்காமல் இல்லை, வீட்டை கூட்டி பெருக்கி, கழுவி, பூஜை அறை, படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்று எதுவும் இல்லை. ஒரே லைன் கட்டிய குடும்பங்கள், இவர்களுக்கு சாலையோர பணி என்பது என்னுடைய யூகம், வேறு என்ன வேலை செய்தால் தான் என்ன.. வீடு என்பது அவர்களுக்கு வானமே கூரை, தெருவே பஞ்சு மெத்தை, எத்தனை மனிதர்கள் சுற்றி இருந்தாலும், எல்லோர்க்கும் இடையில் வெட்ட வெளியில் குடித்தனம் நடத்துக்கிறார்கள். \"ப்ரைவசி ப்ரைவசி\" என்று சொல்கிறோமே அப்படி எதுவுமே இல்லை, அதை ப்பற்றி கூட இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அன்னாந்து பார்த்தால் \"ஆஆ\" வென வாய்பிளக்க செய்யும் பலமாடி குடியிருப்புகள்.\nஇதே போன்று இன்னும் சில இடங்கள், திருவான்மயூர் சிக்னல் அருகில், ஜெமினி மேம்பாலம் கீழ் பகுதியில், வேளச்சேரி காமாட்சி ஆஸ்பித்திரி மேம்பாலம் அடியில், காமாட்சி ஆஸ்பித்திரி துரைப்பாக்கம் ரோடில், இடது புறமாக பார்த்துவந்தால், இப்படி கூட்டமாக ஒரு இடத்தில் மக்கள், அதுவும் மழை நேரத்தில், அவர்களை பார்க்க கண்களில் ரத்தம் வராதது மட்டுமே குறை, ஏனென்றால் அங்கே ஒதுங்க கூட இடம் இல்லை, பொட்டல் காடு அது.. :( , அடுத்து விஜிபி கோல்டன் பீச் பார்க்கிங் இடத்தை கடந்தால், அவர்களின் பராமரிப்பின்றி அழிந்துக்கொண்டு இருக்கும் இடத்��ில் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ள சில குடும்பங்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சாலையின் ஓரத்தில் வேற்று மாநிலத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்... இவை எல்லாமே பஸ்ஸில் போகும் போது கண்டவை. சென்னையில் மக்கள் வாழ இப்படி பல இடங்கள் உள்ளன என்று மட்டும் தெரிகிறது..\nஇவர்கள் யாருக்குமே கூரை க்கூட இல்லை... .\nவீடு என்ற தலைப்பில் முன்னரே எழுதி இருக்கிறேன். இப்போது இருக்கும் வீட்டைத்தவிர்த்து, இன்னொரு வீடு அல்லது மனை வாங்கி தனி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. அதற்கான தேவை இருப்பதாகவும் தெரியவில்லை.\nநிற்க, இப்போது என்னவோ வேறு வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை முதல் காரணமாக போனதில், மாற்று யோசனை எதுவும் இல்லாமல், வேறு வீடு தேடும் படலம்.. புதிய வீடு பிரஞ்ஞை இல்லாமல் பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தீடிரென வீடு தேடும் படலம் ஆரம்பித்துள்ளது. வாடகை அல்லது விலை ம்ஹூம்.. இரண்டுமே \"எட்டாத கனி\", என்ற நிலைதான் கண் முன் நிற்கிறது.\nநீலாங்கரையில் இடது பக்கம் செல்ல வேண்டாம் என சொல்லியும், இல்லை இந்த பகுதியை நான் பார்த்ததில்லை அழைத்து செல்லுங்கள் என அடம் பிடித்து சென்றேன். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று என்னை கவர, வாட்ச்மேனை கேட்டு பார்த்தேன்.\n\"1 லட்சத்து 45 ஆயிரம்.. \"\n\"நானும் அட்வான்ஸ் சொல்லலைங்க.. \"\n\"..............\" (நிச்சயமாக பேச்சு வரவில்லை, அதிர்ச்சி என் முகத்தில் தெரியாமல் இருக்க ரொம்ப முயற்சி செய்தேன் னு கண்டிப்பாக சொல்லனும் :) )\n\"நிஜம்மாவே இவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்கள் இருக்குமா ஆபிஸ், அல்லது ஆபிஸ் கெஸ்ட் ஹவுஸ் இருந்தால் சரி.. குடும்பங்களும் இப்படியா ஆபிஸ், அல்லது ஆபிஸ் கெஸ்ட் ஹவுஸ் இருந்தால் சரி.. குடும்பங்களும் இப்படியா\n\"ம்ம்ம்.. சினிமாக்காரர்கள் இருக்க வாய்ப்பு இருக்கும்மா.. '\n\"ஹோஒ.... ..\" (அதற்கு மேல் வாடகையை லட்சங்களில் கொடுத்து வாழ்க்கை நடத்தும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை பற்றிய யோசனையில் ஆழ்ந்தேன், இவர்களுக்கு மாத வருமானம் கோடிகளில் இருக்குமோ\nதிரும்பி வரும் போது மீண்டும் விஜய் நகரில் சாலையோரத்து மக்களை நோக்கி என் கண்கள் செல்லாமல் இல்லை... அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தனை வித்தியாசம்.. .......... நடுவில் நாமும்...இப்போது கலைஞரின் காங்க்கிரீட் வீடுகளும்....\nஅணில் குட்டி அனிதா : மக்கா புரியுதா வீடு தேடறாங்க.. கலைஞர் வீடு கொடுக்கறாரு.. .இவங்களுக்கு அதுல ஒன்னு தேத்தலாம்னு அதைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்க.. விடுங்க விடுங்க.. .அம்மணிய நேத்திக்கு இன்னைக்கா பாக்கறோம்....\nஅவங்களுக்கு எல்லாம் பீகார்ல வீடு இருக்கு.\nஊப்ஸ். இதுதான் இருக்கறதிலேயே ரொம்பக் கஷ்டமான வேலை. மூன்றாவது முறை வீடு தேடும்போது அடையாறில் ஒரு வீட்டைக் காட்டி 25 என்றார். எனக்கு வாடகைக்கு வேணும்ங்க. விலைக்கு வாங்கற ஐடியா இல்லை என்றேன். எரித்து விடுவது போலப் பார்த்துவிட்டு விலைக்குன்னா பெரிய்ய ஒன்னு ஆகுமென்றார். ஆல் தி பெஸ்ட்:))\nகவிதா, நீங்க சொல்வது எல்லாம் சரிதான். இப்ப நீங்க சொல்ல வருவது கலைஞர் காங்கிரீட் வீடு கட்டி தரும் இந்த திட்டம் சரியா தப்பா இல்லாட்டி முதலில் ரோட்டோரம் வீடு இல்லாதவர்களுக்கு கட்டி கொடுத்துட்டு பின்ன இவங்களுக்கு கட்டி தரனும் என சொல்ல வர்ரீங்களா இல்லாட்டி முதலில் ரோட்டோரம் வீடு இல்லாதவர்களுக்கு கட்டி கொடுத்துட்டு பின்ன இவங்களுக்கு கட்டி தரனும் என சொல்ல வர்ரீங்களா இல்லாட்டி எல்லாத்தையும் குறை மட்டுமே சொல்லிட்டு சொல்யூஷன் சொல்லாம தப்பிக்கும் மனோபாவமா என எனக்கு சரியாக அவதானிக்க முடியவில்லை.\nஆனால் ரோட்டோரம் இருப்பவர்களுக்கு வீடு கட்டி தரக்கூடாது என நான் இப்போ சொல்ல வரலை. அப்படி தப்பா புரிஞ்சுகிட்டு கன்னாபின்னான்னு திட்டுபவர்கள் திட்டிகுங்க. எனக்கு கவலை இல்லை.\nஎங்க தஞ்சை மாவட்டத்திலே கரும்பு வெட்ட அந்த தொழில் தெரிந்த ஆட்கள் கிடையாது. நெல்லிகுப்பம் பகுதில இருந்து வருவாங்க. குடும்பம் குடும்பமாக ஒரு 5 மாதம் வந்து தங்கி எல்லா வயல்லயும் வெட்டிட்டு நல்ல காசு பார்த்துட்டு போவாங்க. ஆண்கள் வெட்டுவாங்க. பெண்கள், குழந்தைகள் அதை கட்டு கட்டி ரோட்டோரம் இருக்கும் லாரிக்கு ட்ராக்டருக்கு எடுத்து போவாங்க. செம காசு.\nஆனா தங்கி இருப்பது முதலில் வெட்டிய வயலிலோ அல்லது களத்திலே கூரை எதும் இல்லாமல் ஒரு 3 குடும்பம் 3 குடும்பமா சேர்ந்து கட்டி வச்சு அடுப்பு மூட்டி அங்க உள்ள சின்ன கடையிலே பத்து பைசாவுக்கு மிளகாய் தூள் எல்லாம் வாங்கி ஒரு குழம்பு வச்சு நீங்க சொன்ன மாதிரி ஒதுங்க இடம் இல்லாமல் ப்ரைவசி இல்லாமல் தான் இருப்பாங்க.\nஒரு தடவை எங்க ஊர் பொண்ணு ராஜம்ன்னு பேர். அவ கூட இன்னும் 2 பொண்ணுங்க. எல்லாரும் கட்டு தூக்கும் வேலைக்கு போகும் போது அதிலே 3 வாலிபர்கள் அவங்களை காதலிச்சி கடத்திகிட்டுபோயிட்டானுங்க அவங்க ஊருக்கு.\nபின்னே ஊரில் எல்லாரும் நெல்லிகுப்பம் போய் பார்த்தா எல்லாம் மாடமாளிகைகள்.....\nபின்ன தான் தெரிஞ்சுது.. அவங்க இந்த 5 மாத வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்துகிட்டு இருக்காங்கன்னு. அது வ்ரை அவங்க பாவம்னு நினைத்த ஊர்காரங்க அப்படியே பிரம்மிச்சு போயிட்டாங்க.\nஇந்த உதாரணத்தை எதுக்கு சொல்றேன்னா அது போல தான் நீங்க பார்த்த சென்னை ரோட்டோர மக்கள்ன்னு சொல்ல வரலை. ஆனா அவங்க கிட்டே நீங்க பேசி பாருங்க. \"என்னடா உனக்கு பிரச்சனை உன் ரேஷன்கார்டு எங்க உனக்கு படிப்பு உன் குழந்தைக்கு படிப்பு இலவசமா இந்த அரசாங்க கொடுக்கலையா இதிலே இருக்கும் அந்த வயதானவங்களுக்கு எதும் ஓ ஏ பி அரிசி கொடுகலையா இதிலே இருக்கும் அந்த வயதானவங்களுக்கு எதும் ஓ ஏ பி அரிசி கொடுகலையா முதியோர் பணம் கொடுக்கலையா நீ ஒரு கிராமத்துக்கு போய் வாழ்கை நடத்தினா உனக்கு புறம்போக்கிலே ஒரு குடிசை கட்டிகிட்டா உன்னை விரட்டி அடிச்சாங்களா யாராவது நீ ஏன் இங்க வந்து சிரமப்படுகின்ராய் நீ ஏன் இங்க வந்து சிரமப்படுகின்ராய்\n@ ரவி : :)) ஏன்ன்..\n@ ரத்தினவேல் : உங்க பதிவுகளை படிச்சேன்.. நல்லா இருக்குங்க..\nநீங்க சொல்றத பார்த்தா சென்னைல மட்டும் தான் இப்படியா\n@ வித்து : ம்ம்ம்ம்.. உங்களைத்தான் நினைச்சிக்கிட்டேன். .. கிட்டத்தட்ட 2 மாசமா தேடிட்டு இருக்கோம்... இன்னும் கிடைக்கல. கிடைச்சாலும் எங்களுக்கு பிடிக்கல :( பிடிச்சா.. வாடகை.. அவ்வ்வ்வ்வ்வ்... அவ்ளோ வாடகை கொடுக்க மனசும் வரல... :(\n@ அபிஅப்பா : :)) வய் இம்புட்டு டென்ஜன் ம்ம்ம்\nஇந்த திட்டத்தை \"தப்பு\" ன்னு சொல்லவே இல்லை..\nஇத்துடன் சேர்த்து அல்லது இதற்கு முன்னர் வீடு இல்லாதவர்களுக்கும் கொடுக்கலாமே என்பது ஆதங்கம்.\nநீங்க சொல்லி இருப்பது போன்ற குடும்பங்கள் எங்கள் தெருவில் கூட இருக்காங்க. .அதாவது ஒரு கான்ட்ராக்ட் முடியற வரை வேலை செய்யும் இடத்திலேயே கூரை அமைத்து, தங்கி வேலை முடித்து சென்றுவிடுவார்கள்.\nகுறிப்பிட்டு இருப்பது அவர்களைப்பற்றியது அல்ல. எப்போதுமே தெருவோரம் இருப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையே தெருவில் தான். :(\nஅரசால் ம��்டுமே அவர்களுக்கு உதவ முடியும். தனிப்பட்ட முறையில் உதவ க்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பின், இப்படி ஒரு பதிவு தேவைப்பட்டு இருக்காது, அதை தனிமனிதர்களே செய்வார்கள்.\n1. அரசு அவர்களை பொது இடங்களில் ஆக்கரமிப்பு செய்யக்கூடாது என கட்டாயத்தின் பேரில் அப்புறப்படுத்தவேண்டும்.\n2. அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு தேவையான மாற்று வசதியை செய்து தரவேண்டி இருக்கும்.\nபொது இடங்கள் தனிப்பட்ட புழக்கங்களுக்கு இல்லை என்பதை மக்களை உணரவைக்க வேண்டியது அரசின் வேலையல்லவா நீங்க கேட்ட சொல்யூஷன் மேல சொன்ன இரண்டு தான். இதை தனி மனிதர்களால் செய்ய இயலாது.\nசென்னையில் முன் இருந்த அளவுக்கு பிளாட்பாரவாசிகள் இல்லாதது என் கடந்த சென்னை விஜயத்தின்போது (8 வருடம் கழித்து) கண்டேன். புறநகர்ப்பகுதிகளில் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு கொடுக்கும் வீட்டை விற்று/வாடகைக்கு விட்டுவிட்டு மீண்டும் இப்படி இருப்பதாகச் சிலர் சொன்னார்கள்.\nஇங்கே சொல்லப்பட்டிருப்பதுபோல ஊர்விட்டு வந்து வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம். நிஜமாகவே வீடு இல்லாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.\nமற்றபடி ஆண்டிலியா மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் தாராவியும் தெரியும்தானே\nபரவாயில்லையே பஸ்ஸில் போகும்போது கூட நேரத்தை வீணடிக்காமல் ஆரோக்கியமாக சிந்திக்கிறீர்களே..\nகாங்கிரீட் வீடு கொடுத்தது எங்களுக்கு தேர்தல் விளம்பரம் ஆகுதுல்ல...\nஎவன் தெருவுல கெடந்தா என்ன... நாங்க காங்கிரஸ் கூட எப்படி கூட்டணிய தக்க வைக்கிறதுன்னு ராஜீவ் பேர வைக்கிற முயற்சியில இருக்கோம். தெருவில கெடக்கவனைப் பார்த்தா வம்சம் சம்பாதிக்க முடியுமா\nபதிவில் சொல்லிய விஷயத்தை கண்டு ஓரளவு சமத்துவ எண்ணம் உள்ளவர்கள்\nஒன்று: நம்மால் எதாவது செய்ய முடியுமா என சிந்திக்க வைக்கும்; இரண்டு: அரசில்லா நிறுவனங்கள் (non-government organisations) (சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை ). தம் அளவில் ஒரு சின்ன குழுவுக்கு வார்டில் உள்ள காலிமனையில் ஷேட் போட்டுக் கொடுப்பது போன்றவற்றை செய்ய முயற்சிக்கலாம். மூன்று: சாலை அல்லது கட்டிட பணி செய்பவர்களாக இருந்தால் அவர்களை வேலைக்காக வேறு ஊர்களிலிருந்து அல்லது வேறு மாநிலங்களிலிருந்து வரவழைப்பவர்கள் குறைந்த பட்சம் கூரைக்கு, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம்.\nஅவ்வாறு செய்து தராதவர்களுக்கு காண்ட்ராக்டை ரத்து செய்யலாம்.\nநான்கு: நம் முன்னோர்கள் செய்த தர்ம காரியமான் சத்திரம் போன்ற கட்டுமானங்கள் இந்த நூற்றாண்டிலும் நிறுவ முனையலாம்.\n//\"அவங்களுக்கெல்லாம் பீகாரிலே வீடு இருக்கு\".// இந்த பின்னூட்டத்தை ரவி அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை. அதிர்ச்சி. நார்வேயில் தெரியாது, சிங்கப்பூரில் ஒரு குடிசை கூட இல்லாமல் செய்துவிட்டார்கள். அனைவருக்கும் சிமெண்டால் கட்டிய வீடே,என படித்திருக்கிறேன்; இரு முறை கண்ட அனுபவமும் உண்டு.\nவிரைவில் உங்களுக்கு வீடு கிடைக்க பிராத்திக்கிறேன் ;)\n@ஹூசைனம்மா : அவர்களை அதே இடங்களில் கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கும் மேலாக பார்த்து வருகிறேன்.\nஅம்பானியாகி உயரத்தில் இருந்து தான் இதை பார்க்கனும்மா சொல்லுங்க.. நாம் தினம் நடந்து கடக்கும் இடத்தில், தினம் பார்க்கும் ஒரு நிகழ்வு. மாறி இருக்கும் என நினைத்து தான் ஒவ்வொரு முறையும் என் கண்கள் அங்கே செல்லும்... ம்ம்ம்.. மாற்றம் ஒன்றும் இல்லை.. :(\n@ இனியவன்: ஆரோக்கியமாக என் சிந்தனை இருந்து என்ன பயன்.. செயலில் எதுவும் முடியவில்லை என்ற கவலையும் கூடவே இருக்கிறது. நன்றி..\n@ சே.குமார் : தேர்தல் நேரம் என்பது எல்லாம் இதற்கு தேவையில்லைங்க.. சாலைகளில் மக்கள் வெயிலிலும் மழையிலும் இருப்பதை கண்டிப்பாக தடுக்கவேண்டும்.\n1. என்.ஜி.வோ க்கள் உதவுமெனில், அதற்கான முயற்சிகள் செய்து பார்க்கிறேன்.\n2. அவர்கள் வேலைக்காக வரவழைக்கப்பட்டவர்களாக தெரியவில்லை.\n3. அந்த காலத்தில் செய்தது போன்று செய்யலாம்.. ஆனால் அதை பயன்படுத்தி படுத்துறங்கி உடம்பை வளர்க்கும் வர்கம் உருவாக ஏதுவாகும்.\nவீடு தேவை.. அவர்களின் வாழ்வியல்பு மாறவேண்டும். அவர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும். நிரந்தரமுடிவுகள் மட்டுமே சரிப்பட்டு வரும்.\n@ கோப்ஸ் :ம்ம்ம்... :)\nஅவுங்களுக்கெல்லாம் ஓட்டு இருந்திருந்தா கட்டிக் குடுத்திருக்க மாட்டாங்களா\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nதமிழ்மணம் நடுவர் குழு��ும் - கூகுல் பஸ் மெஸேஜுகளும்...\nஎங்க வீட்டு சமையல் - இடியாப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2005/11/blog-post_113162249098080235.html", "date_download": "2018-07-16T01:05:42Z", "digest": "sha1:EZYTXN7NFIJ3EGYGHDO3NRUWV6UV5UUQ", "length": 3808, "nlines": 66, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: புதுதில்லியில் ஒரு புதுக்கோவில்", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nநவ இந்தியா வின் புதிய அதிசயமாக, இந்திய கட்டிடக் கலையின் சிறந்த சின்னமாக கடந்த வாரத்தில் உலக சமாதானத்திற்கான அக்ஷர்தாம் கோவில் (Akshardham Temple Monument to World Peace ) புதுதில்லியில் திறக்கப்பட்டது. வட இந்தியாவின் ராஜஸ்தானி,குஜராத்தி, ஒரியா,முகலாய மற்றும் ஜெயின் கட்டிடக் கலை நுட்பங்களின் கலவையாக விளங்குகிறது. முழுவதும் பளிங்கினாலும் சிவப்பு பாறை( red sandstone)களாலும் இரும்புக்கம்பிகளை துளியும் உபயோகிக்காமல் இதனை கட்டி முடிக்க 5 வருடங்கள் ஆகியுள்ளன. 234 சித்திர தூண்களும் 9 அலங்கார விதானங்களும், 20 நான்முக சிகார் களும் 20,000 சிலைகளும் கொண்ட இதனை கட்டிட 11,000 சுயஉதவியாளர்கள் (volunteers),சாதுக்கள் மற்றும் கலைஞர்கள் துணை புரிந்துள்ளனர்.\nபதிந்தது மணியன் நேரம் 16:57\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nபீஹாரில் ஒரு French புரட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_6203.html", "date_download": "2018-07-16T01:15:35Z", "digest": "sha1:JYWET5LXLQERHGAUUVNL5MHZ4TTQ6JFX", "length": 16998, "nlines": 200, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nசனி, 19 மார்ச், 2011\nகல்கண்டு 30-11-2000 இதழில் வெளியானது\nஉலகின் முதல் அஞ்சலகத் தபால் தலை 1840 ஆம் ஆண்டு மே 6ம் நாள் ‘தி பென்னி ப்ளேக்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் செப்டம்பர் 1854 இல் ஒரு அணா, ராணி விக்டோரியா தலையுடன் கூடிய இரண்டு அணா, நான்கு அணா மதிப்புள்ள ஸ்டாம்புகள் வெளியிடப்பட்டன.\nஇன்று சாலைகளில் விதவிதமான வடிவமைப்புடன் பறக்கின்றன மோட்டார் சைக்கிள்கள். முதன் முதலாக ஜெர்மனியிலுள்ள காண்டாஸ்ட் என்ற நகரைச் சேர்ந்த கோட்லிப் டெய்ம்லர் என்பவரால் 1885 ஆம் வருடம் மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப் பட்டது. அதன் பின் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் பட்ல��் என்பவர் 1888ஆம் ஆண்டு ஒழுங்கான அழகிய வடிவமுள்ள மோட்டார் சைக்கிளை உருவாக்கினார். 1889ஆம் வருடம் அவரது மனைவி முதன் முதலாக அம்மோட்டர் சைக்கிளை இயக்கினார். அவரே உலகில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 1894ஆம் ஆண்டு மியூனிச் நகரில் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப் பட்டது. 1900ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த வெர்னர் சகோதரர்களால் தான் தற்போதைய வடிவமைப்புள்ள மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப் பட்டன.\nஇன்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் ‘அனஸ்தீஸியா’ என்ற மயக்க மருந்து முதன் முதலில் ஜார்ஜியா நகரைச் சேர்ந்த டாக்டர் க்ராஃபோர்ட் லாங் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. ஜோன்ஸ் என்பவரின் கழுத்திலிருந்த கட்டியை அறுத்து அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லாங், ஈதரை உபயோகித்துச் செய்தார். அதுதான் முதல் வலியில்லாத அறுவை சிகிச்சை. நடந்த ஆண்டு 1842 மார்ச் 30ஆம் தேதி. அடுத்து 1884, டிசம்பர் 11ஆம் நாள் கனெக்டிகட் நகரைச் சேர்ந்த டாக்டர் ஹோராஸ் வெல்ஸ் என்பவரால் அனஸ்தீஸியா மூலம் பல் பிடுங்கப்பட்டது. இதன் பின் சட்ட ரீதியாக க்ளோரோஃபார்ம் முறையில் பாஸ்டன் நகரைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் மார்டன் என்பவர் 1846ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மாஸாசெட்ஸ் ஜெனரல் மருத்துவ மனையில் ஒரு மேஜர் அறுவை சிகிச்சை செய்தார்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 3:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t86-topic", "date_download": "2018-07-16T00:35:15Z", "digest": "sha1:IFFPRVHBHOUJX3QT6SFM3GT466ZKXHAH", "length": 6535, "nlines": 117, "source_domain": "semajolly.forumta.net", "title": "ஸ்மைலிகள்", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: ஜாலி நியூஸ்\nநம்ம குழுமத்தில் 154 ஸ்மைலி வச்சுக்க முடியும்.\nதேவையில்லை அப்படின்னு நினைக்கிற ஸ்மைலியைச் சொல்லுங்கோ\nஉங்களுக்கு பிடிச்ச ஸ்மைலி வேற எடத்தில் கிடைச்சாலும் சொல்லுங்கோ.\nம்ம்ம் ஆனால்...இதுல ஒரு சில ஸ்மைலீயை நீக்கிவிட்டு..\nபுதிதாக வேற ஸ்மைலீயை சேர்க்கலாமா...\nஇந்த ஸ்மைலீசெண்டர்ல இருந்து கொஞ்சம் எடுத்துக்கலாமா...\nஸ்மைலீஸை படமா இங்கே போடுங்கோ தெனாலி. 10000 ஸ்மைலியை காட்டி செலக்ட பண்ணச் சொன்னா ஞாயமா\n1. அழற மாதிரி ஸ்மைலி வேணும் . கதறிக் கதறி அழற மாதிரியும் ஸ்மைலி வேணும்.\n\"ஸ்மைல்\"லியில அழுற ஸ்மைல்லி.. என்னே ஒரு முரண்.\nஎதுக்கும் ஒருதடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சு முடிவெடுங்க... ஸ்மைலி அதிகமா இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க...\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: ஜாலி நியூஸ்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/04/blog-post_02.html", "date_download": "2018-07-16T00:41:36Z", "digest": "sha1:XFVEFP2RB46HUAISARLTBXG23ID7F7GJ", "length": 10011, "nlines": 93, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "கம்ப்யூட்டருக்குப் புதியவரா? இல்லீகல் ஆப்பரேஷன் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக் கையில் சற்றும் எதிர்பாராத வகையில் கீழே காணும் செய்தி திரையில் தோன்றி அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பை கட்டாயமாக நிறுத்தச் செய்திடும்.\nஇது எதனால் ஏற்படுகிறது. இது பல காரணங்களாள் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு சாப்ட்வேர் தொகுப்புகளால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. பின்னணியில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றின் ஏதாவது சில பைல்கள் நீங்கள் இயக்கும் சாப்ட்வேர் தொகுப்புடன் பிரச்னை செய்திடும்போது ஏதாவது ஒரு சாப்ட்வேர் இயங்க முடியாமல் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இது போன்ற சூழ்நிலையில் ஸ்டார்ட் பட்டன் அருகே உள்ள டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும் புரோகிராம்களை மூடுவதன் மூலம் இந்த பிரச்னை தீரலாம்.\n(மூடுவதற்கு அதனைத் திறக்க வேண்டியதில்லை. ரைட் கிளிக் செய்து அதில் உள்ள க்ளோஸ் பட்டனை அழுத்தினாலே போதும். இந்த வகையில் ரியல் ஆடியோ ப்ளேயர் இல்லாத சேட்டையெல்லாம் செய்து பல புரோகிராம்களை மூட வைக்கும்.)\nஇந்நிலையில் CTRL-ALT-DEL கீகளையும் ஒரு சேர அழுத்தி விடை காணலாம். ஆனால் இதிலும் ஒரு ரிஸ்க் உள்ளது. சில நேரங்களில் கம்ப்யூட்டரையே நீங்கள் மூடிவிடும் சூழ்நிலை ஏற்படலாம். பின் பக்கமாக இயங்கும் அனைத்து புரோகிராம்களை மூடிய பின்னரும் பிரச்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் ட்ரைவர் புரோகிராம்களில் ஒன்று உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறது என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பிரச்னையைத் தீர்க்க கம்ப்யூட்டரை Safe Modeல் இயக்குவதுதான் வழியாகும். இதற்கு விண்டோஸ் பூட் ஆகி வரும்போது எப் 8 கீயை அழுத்த வேண்டும். இதனை விண்டோஸ் லோடிங் என வருமும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சேப் மோடில் கம்ப்யூட்டர் சரியாக இயங்கத் தொடங்கினால் உங்கள் ட்ரைவர்கள் புரோகிராம் அனைத்தையும் நீங்கள் மறுபடியும் புதிதாக இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதிருக்கும்.\nஇன்னொரு வழியாகவும் பிரச்னை வரலாம். நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பில் உள்ள பைல்கள் ஏதேனும் கெட்டுப் போயிருக்கலாம். இது உறுதியானால் அந்த சாப்ட்வேர் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்து பின்னர் மீண்டும் இண்ஸ்டால் செய்வது நல்லது. அதன்பின்னும் பிரச்னை வந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு சாப்ட்வேர் தொகுப்பு வழங்கிய கடைக்காரரை அணுகவும். அவரால் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்பது சந்தேகம் தான் என்றாலும் அவரிடம் ஏதாவது பிரச்னை தீர வழி இருக்கலாம்.\nஒவ்வொரு கம்ப்யூட்டரும் ஒரு மனிதன் போல. எந்த கம்ப்யூட்டரிலும் பிரச்னை செய்யாத புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை செய்திடலாம். அந்த புரோகிராம் எழுதியவருக்கே அந்த பிரச்னையின் அடிப்படை தெரியாமல் இருக்கலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டரின் செட் அப்பை புரோகிராம் எழுதியவர் பார்த்தால் ஒருவேளை பிரச்னையின் அடிப்படை தெரிய வரலாம்.\nஇல்லீகல் ஆப்பரேஷன் செய்தி வருகையில் மேலே கூறப்பட்ட அனைத்து வழிகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த செய்தி வந்தவுடன் அதிகம் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும் அந்த சாப்ட்வேர் இயக்கத்தினை நிறுத்தி மீண்டும் இயக்கினாலே நிலமை சரியாகிவிடும். தொடர்ந்து இருந்தாலே மேலே கூறப்பட்ட வழிகளில் சிந்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14398/", "date_download": "2018-07-16T01:05:08Z", "digest": "sha1:KMFYWVS27HA3FDERMXV47K4VCF2ETMFV", "length": 8639, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "டைம் இதழின் சிறந்தமனிதராக ஏஞ்சலா மெர்கல் தேர்வு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nடைம் இதழின் சிறந்தமனிதராக ஏஞ்சலா மெர்கல் தேர்வு\nடைம் இதழின் 2015ம் ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.\nஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ ஆண்டு தோறும் செய்திகளில் அதிகமாக இடம்பிடித்த வர்களில் ஒருவரை சிறந்தமனிதராக தேர்வுசெய்து வருகிறது.\nஇந்த ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர்குழு தேர்வு செய்துள்ளது.\n‘டைம்’ இதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக நரேந்திரமோடி தேர்வு ஆகிறார் December 6, 2016\n2016-ன் செல்வாக்கான நபர் பட்டியல்: அமெரிக்க, ரஷிய அதிபர்களை பின்னுக்குத்தள்ளிய மோடி November 29, 2016\nஉலக தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 3-வது இடம் January 12, 2018\nஜெர்மனி, இந்தியா இடையே 12 ஒப்பந்தங���கள் கையெழுத்தாகின May 31, 2017\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன் மோடி இருக்கிறார் December 16, 2016\nஹிமாச்சல் பிரதேச முதல்வராகிறார் ஜெய்ராம் தாக்குர்\nசீன அதிபருக்கு மோடி வாழ்த்து March 21, 2018\nஇந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு April 4, 2018\nகுஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு December 22, 2017\nபிரதமர் நரேந்திரமோடி 4 நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணம் May 29, 2017\nஏஞ்சலா மெர்கல், டைம் இதழ்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-07-16T00:28:42Z", "digest": "sha1:RWENKMLBDI4ZA4FF6DQJPKCBYE4YVORN", "length": 16316, "nlines": 286, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.\nஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.\nபல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.\n1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..\nஅருமைக் கன்னுக்குட்டி - என்\nஅட���த்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...\nபுகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்\n(பூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..\nமறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.\nமறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....\nகாகித ஓடம் கடலலை மேலே\nபோவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.\nஎல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...\nதவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..\nராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.\nஎனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.\nகடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா\nதண்டோரா இனி... மணிஜி.. said...\nஅவர் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.அவரது வீடுகளூம் பாடல் பெற்ற ஸ்தலங்கள்\n// தண்டோரா இனி... மணிஜி.. said...\nஅவர் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.அவரது வீடுகளூம் பாடல் பெற்ற ஸ்தலங்கள்\nபராசக்தி-யில் 'கா கா கா' பாடலும் கலைஞர் எழுதியது தானே\nஅதில காகத்தை பார்த்து சொல்லுவார்\n\"பட்சி சாதி நீங்க ..எங்க பகுத்தறிவாளர பாக்காதீங்க\nபட்சமா இருங்க ..பகுத்துண்டு வாழுங்க ..பழக்கத்த மாத்தாதீங்க\"\n//தண்டோரா இனி... மணிஜி.. said...\nஅவர் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.அவரது வீடுகளூம் பாடல் பெற்ற ஸ்தலங்கள்//\nபராசக்தி-யில் 'கா கா கா' பாடலும் கலைஞர் எழுதியது தானே\nஅதில காகத்தை பார்த்து சொல்லுவார்\n\"பட்சி சாதி நீங்க ..எங்க பகுத்தறிவாளர பாக்காதீங்க\nபட்சமா இருங்க ..பகுத்துண்டு வாழுங்க ..பழக்கத்த மாத்தாதீங்க\"//\nஆம்..அப்பாடல் அவர் எழுதியதுதான்.மேலும் சில வரிகள்\nஆமாம் ஜோ..57 ஆண்டுகள் ஆகியும் பாடல் வரிகளை மறக்கமுடியவில்லை.\nகலைஞரின் கலைச்சேவைப் பற்றி..ஒரு தொடரே போடும் எண்ணம் உண்டு.நேரம்..காலம்..ஒத்துழைத்தால் விரைவில் பதிவேன்.அதற்காகத்தான் அதிகப்படியான விவரங்களை இப்போது கொடுக்கவில்லை.\nமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com\nஅவர் எழுதிய திரைப்படப் பாடல் அத்தனையும் தேன் துளிகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் - 20\nஉடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 21\nசிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nஉரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ...\nபன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே \nசிவாஜி ஒரு சகாப்தம் - 23\nஇன்னும் செத்துவிடாத மனித நேயம்...\nஎன்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nநேற்று கலைவாணர் நினைவு நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=492", "date_download": "2018-07-16T00:49:58Z", "digest": "sha1:SKPQHEPYCKXNTFM4VD6VXT4SDZSPTYOX", "length": 2190, "nlines": 27, "source_domain": "viruba.com", "title": "தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம்\nமுகவரி : தம்மரெட்டிப்பாளையம் கிராமம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nதங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் வெளியிட்ட புத்தகங்கள்\nகொடுமணல் தங்கம்மன் திருக்கோயில் வரலாறு\nபதிப்பு ஆண்டு : 1981\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு (2003)\nஆசிரியர் : இராசு, செ\nபதிப்பகம் : தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம்\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/04/blog-post_1037.html", "date_download": "2018-07-16T01:03:01Z", "digest": "sha1:C5D42LPDLB7ENIS4A6LLIJCDGOWQB6PJ", "length": 19559, "nlines": 235, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குருவின் ஐயம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nகுருவுக்கு உறக்கத்திலிருந்து திடீரென விழிப்பு வந்தது. சீடர்கள் ஓடி வந்து என்ன குருவே கலக்கமாக இருக்கிறீர்கள்\nகுரு எனக்கு ஒரு ஐயம் என்று சொன்னார்..\nசீடர்கள் சொன்னார்கள் குருவே எங்கள் ஐயத்தையே தாங்கள் தான் தீர்த்து வைக்கிறீர்கள். தங்களுக்கே ஐயமா\nஅப்படி என்ன ஐயம் என்றார்கள்.\nகுரு சொன்னார் வேறு ஒன்றுமில்லை நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்....\nஅப்போது கனவு வந்தது. அந்தக் கனவில் பட்டாம்பூச்சி ஒன்���ு பறந்து வந்து பல பூக்களில் அமர்ந்து தேனருந்தியது. இது தான் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்திய கனவு என்றார்.\nஇதில் என்ன ஐயம் குருவே என்றார்கள் சீடர்கள்.\nநான் தூங்கினேன் கனவு வந்தது. கனவில் பட்டாம்பூச்சி வந்தது..\nஎன் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா\nஇல்லை பட்டாம்பூச்சியின் கனவு தான் என் வாழ்கையா\nஇது தான் எனது ஐயம் என்றார் குரு.\nகுருவுக்கு மட்டுமில்லை எனக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.\nமாறும் உலகில் மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது. அந்த மாற்றங்களுக்கான காரண காரியத் தொடர்புகளை ஆன்மீகமும், அறிவியலும் விளக்க முற்படுகின்றன. ஆயினும் இது போன்ற சில கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.\nLabels: மனதில் நின்ற நினைவுகள்\nஇந்த விடைத்தாள் வாழ்கையில் வினாக்கள் விளங்குவதில்லை..\nவிடிவெள்ளி வந்தாலும் விண்மீன்கள் விழ்வது இல்லை..வேதனைகள் விடுவதில்லை விரகங்களும் தீர்வதில்லை ஆனாலும் இது தோல்வி இல்லை வெறும் துவக்கம் தான்..தெளிவான தொன்மையான பல சிறப்பு பயனுள்ள தகவல்கள் இங்கு பரிமாறபட்டுள்ளது....மேலும் பயின்று பயனுற எண்ணுகிறேன்......\nபட்டாம்பூச்சி வாழ்க்கையே கனவு போன்றது.\nதேன் என்னும் அறிவுதாகத்தில் பூக்களில் அமரும் பொழுது, அந்த மலர் ,வண்ணத்துப் பூச்சிக்குக் கல்வி கற்கும் கூடம்.\nஅமரும் அடுத்தமலர், வ.பூச்சிக்குக் கற்பிக்கும் வகுப்பறை.\nதான் பெற்ற மகரந்தப்பொடிகளை ஊட்டி, மாணவனை முதிர்ச்சியடையச் செய்கிறது.\nபட்டாம் பூச்சியின் பிறவியின் லட்சியமே ,தேன் தேடிப் போவது போல், மலர்களின் வளர்ச்சிக்கு உதவுவதுதான் .\nஅவரது கனவில் பட்டாம்பூச்சி வந்தது குறித்து அவர் ஏன் ஐயம் கொண்டார்\nஒரு வேளை அவர் தன் கடமையிலிருந்து சிறிது பிசகி இருப்பாரோ\nநம் கருத்துக்கள் எங்கெல்லாம் உள்ளன...\nபிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை\nசங்க இலக்கியம் செவ்வியல் பார்வை.\nசங்க இலக்கியத்தில் ஆராய்ச்சி அட்டவணைகள்\nசங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன���றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/02/find-teacher-post-pg-zoology-commerce.html", "date_download": "2018-07-16T01:19:08Z", "digest": "sha1:AN6MXCE2267THLDIRDSMB2PP32PLOPSN", "length": 22506, "nlines": 400, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "FIND TEACHER POST | கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் காலி பணியிடங்கள் (PG – Zoology, Commerce BT Asst. (Phy, Zoo & Social Science) வெளியிடப்பட்டுள்ளது...விரிவான விவரங்கள்..", "raw_content": "\nFIND TEACHER POST | கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் காலி பணியிடங்கள் (PG – Zoology, Commerce BT Asst. (Phy, Zoo & Social Science) வெளியிடப்பட்டுள்ளது...விரிவான விவரங்கள்..\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் காலி பணியிடங்கள் (PG – Zoology, Commerce BT Asst. (Phy, Zoo & Social Science) வெளியிடப்பட்டுள்ளது...\nவேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமாஉங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமாஅரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமாஅரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமாஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்\nஅனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.www.findteacherpost.com க்கு ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 22 மாதங்களில் 38000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.\nதற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும்.\nஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.\nஇதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment) செய்து கொள்ளவும்.\nON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்.இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும்\nNOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nகாலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆ���்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். இதையடுத்து முதன…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-chitrakoot-election-congress-tops-the-result-301563.html", "date_download": "2018-07-16T00:29:48Z", "digest": "sha1:LMY2EGBXGFOI2AW5CQD7MQWOP2FHTQSK", "length": 9551, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி! | Madhya pradesh Chitrakoot by election Congress tops the result - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி\nபா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி\nகாமராஜர் சிலைக்கு மாலை காவிக் கொடி... பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல்\nஅதிமுக, பாஜக தாய் -பிள்ளை உறவா.. நான் எப்ப அப்படிச் சொன்னேன்.. தமிழிசை பொளேர்\n ராமதாஸ் கூறியதன் அர்த்தம் என்ன\nசித்ரகூட் : மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அங்கு தற்போது பா.ஜ.க ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட் தொகுதி எம்.எல்.ஏ. பிரேம் சிங், சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை குறைவால் அவர் காலமானார். இதனால அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nகடந்த 9ம் தேதி இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் நடந்த நாளன்றே, சித்ரகூட் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 65% வாக்குப்பதிவு ஆகி இருந்தது.\nஇன்று காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி முன்னிலை வகித்தார். பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிபாதியை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிலான்ஷு தோற்கடித்தார்.\nமொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் - பா.ஜ.க கட்சிகளுக்கு இடையே இந்���த் தொகுதியைக் கைப்பற்ற பலத்த போட்டி நிலவியது. தற்போது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp chitrakoot byelection poll results பாஜக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவு வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10414/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-07-16T00:55:02Z", "digest": "sha1:6DNGQVWQMLUYHORL2CIYJFFV3SQ24XHV", "length": 8910, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி\nஇலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி\nComments Off on இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி\nஇலங்கை தமிழ் குடும்பத்தை பாதுகாக்க வீதிக்கு இறங்கிய மக்கள்\nஇலங்கை தாதிகளுக்கு அமெரிக்கா செல்ல அரிய வாய்ப்பு\nபிரித்தானிய வைத்தியரின் சிகிச்சையால் இலங்கை பெண் மரணம்\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nஇலங்கை ஜேர்மன் பயிற்சி கல்லூரிக்கு இயந்திரம் கையளிப்பு\nஇலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி BBC தமிழ்Full coverage\nComments Off on இலங்கை வெள்ளம்: ஒரு லட்சம் பேர் பாதிப்பு, 11 பேர் பலி\nதிரைப்பள்ளி 12: காலா இருக்காரா, இல்லையா\n இலங்கை அரச இணையத்தளங்கள் மீது …\nPhotos:பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்\nகைதுசெய்யப்பட்ட 14 இலங்கை அகதிகளிடம் விசாரணை தொடர்கிறது\nஇதோ வருது, அதோ வருதுனு பல வருஷமா கதைவிட்ட சாம்சங் புலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/", "date_download": "2018-07-16T00:28:36Z", "digest": "sha1:3KEAWYQ474VLRAVG5LOVPYLMMOWVSZHK", "length": 17415, "nlines": 86, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nதமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..\nபோருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்���ில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்…… தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, ...\nதானே புயல் நிவாரண ஓவியக் கண்காட்சி.\nதானே புயலில் வாழ்வாதரங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவ விகடன் ஏற்பாடு செய்து நடந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சியைக் காண சென்னை லலித் கலா அக்காடமிக்குச் சென்றிருந்தேன். தரைத் தளத்திலும் மேல் தளத்திலுமாக இரண்டு அரங்கங்களிலுமாக சுமார் சுமார் 300 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஓவியர்களில் எனக்குப் பழக்காமானவர்கள் மிகவும் குறைவு. ஓவியக் கோட்பாட்டுப் புரிதல் அதை விடக்குறைவு.கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் ஓவிய மரபில் கலந்தும் பிரிந்தும் போராடியும் ஒன்றை ஒன்று முந்தியும் சென்ற பல் வேறு ஓவியக் கோட்பாடுகளில் இருந்து உருவான சுமார் 300 ஓவியர்களின் படைப்புகளைக் காண நேர்ந்த அனுபவம் சிலிப்பானது.ஓவிய மரபின் வரலாறு நீண்ட பல் வேறு வாசலைக் கொண்டது. பழைய மரபு ...\nதானே புயல் நிவாரண ஓவியக் கண்காட்சி.\nபோலிஸ் கொலைகளும் பொதுப் புத்தியும்….\nகூடங்குளம் அணு உலை தமிழக அரசு குழு\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\n2017 - நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்கதை. மேற்கு தொடர்ச்சி மலையும், இலங்கைத் தீவும் முதுகு போல இருந்து இயற்கையாக பாதுகாக்கப்பட்ட பிரதேசமான குமரி மாவட்டத்தில் அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே வீசிய அரிதினும் அரிதான ஓகி இயற்கை அனர்த்தனம் வீசி ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஒகி புயல் வீசிய அடுத்த சில நாட்களில் ஒரு நள்ளிரவில் கிளம்பி அப்பகுதிக்குச் சென்றேன். அதே நாளில் நியூஸ் 18- குணசேகரன், பாரதி தம்பி, தயாளன் உட்பட அவர்களின் தென் மண்டல செய்தியாளர்களும் அங்கு வந்தார்கள். புதிய தலைமுறை செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், நெறியாளர் செந்தில் உள்ளிட்ட அவர்களின் செய்தியாளர்களும் அங்கு வந்தார்கள். இரு தொலைக்காட்சிகளும் ஓக்கி புயல் தொடர்பாக செய்த பதிவுகள்தான் வெகு மக்களிடம் ஓக்கி பாதிப்பு பற்றிய அவலத்தையும்,அதன் கோரமுகத்தையும் உலகிற்குக் காட்டியது. நான் அங்கு சில நாட்கள் சுற்றித்திரிந்தேன். வினவு தோழர்கள் ‘கண்ணீர் கடல் ‘ என்றொரு ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சென்னை திரும்பிய பின்னர் அரபிக்கடலோரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த ஓலம் என் நிம்மதியை குலைத்தது. நான் ஸ்னேகாவிடம் “இது ...\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nஉங்களுக்கு தந்திரங்கள் தெரியும் அது ஒரு வித்தை அந்த வித்தைக்கு இரு கோட்பாட்டுக் கட்டுரைகள் மூன்று அறிவுரைக்களஞ்சியம் நான்கு உன்னதங்களை உறுதி செய்யும் கட்டளைகள் என.... எப்போது எதை எப்படி கையாள வேண்டும் என்ற வித்தை உங்களுக்கு கைவரப்பெற்றிருப்பது உங்கள் வரப்பிரசாதம் அதை நீங்கள் பிரயோகிக்கலாம் தவறில்லை ஆனால், நீங்கள் எதுவும் நடவாதது போல பாவிப்பதும் உலகம் உங்களை தண்டிக்க காத்திருப்பது போல கற்பித்துக் கொள்வதும் வித்தையின் ஒரு வகை முதல் வித்தையை எனக்குக் கடத்திய போதும் நானும் அதே சர்க்கஸ் கூண்டிற்குள் நிறுத்தப்பட்ட போதும் மூன்றாமவன் அறிந்திருக்கவில்லை இந்த வித்தைகளை நீங்கள் பெரும் வித்தைக்காரர் என்பதை இந்த உலகிற்கு நிரூபித்திக் கொண்டே இருங்கள் காயங்கள் வித்தைகளால் சகலருக்கும் உருவானதானது இப்படியே\nஅனுபவம், அரசியல், முதன்மைப் பதிவுகள்\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nசமூக விரோதிகள் என்று தமிழக மக்கள் குறித்து குறிப்பிட்ட ரஜினியால் அம்மக்களை முட்டாளாக்க முடியவில்லை. ஆனால், ‘காலா’ திரைப்படம் அறிவுலகின் ஒரு பிரிவினரை முட்டாளாக்கி விட்டது. அவர்கள் ரஞ்சித்திற்காக களமாடுவதாக நினைத்துக் கொண்டு ரஜினிக்காக களமாடுகிறார்கள். அல்லது ரஜினியின் தமிழகம் குறித்த பார்வைகள் தொடர்பாக பெருமளவு மவ��னம் காக்கும் அவர்கள் ஒரு பக்கம் ரஞ்சித்திற்காக காலா பார்க்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் தலித் வெறுப்பு ஒன்றையே தங்கள் சாதி இருப்பாகக் கொண்டோர் ரஞ்சித் மீது வன்மம் கொட்டுகிறார்கள். இந்த இரு தரப்பிற்கும் இடையில் வலதுசாரிகளை எங்கும் எப்போதும் எதிர்ப்போர் ரஜினியின் வலதுசாரிப்பார்வைகளை ஆபத்தானதாக கருதி அவரது அரசியல் வருகையையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவரது அரசியல் வருகைக்கு ‘காலா’ பயன்படும் என்பதால் காலாவை தனியாக விலக்கி வைத்து பார்க்க முடியாத பார்வையை முன் வைக்கிறார்கள். இயக்குநரும் நண்பருமான மீரா கதிரவரவன் ஒரு எல்லையை தீர்மானிக்கிறார். இப்படி, ///காலாவின் எல்லைக்குள் நின்றே ரஞ்சித்தை விமர்சிக்கவேண்டும். காலாவிற்கு வெளியே நின்றே ரஜினியை விமர்சிக்கவேண்டும்.// இப்படி ஒரு எல்லையை தீர்மானித்து அதை நம் தலையில் கட்டும் உரிமைதான் அறிவுலகில் பிளவை உருவாக்குகிறது. காலாவை விமர்சிப்போர் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிக்கிறவர்களே தலித் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி கொலைகளை மறைமுகமாக கருத்தியல் ரீதியாக ...\nநிராகரிப்பின் நதியில் – கடங்கநேரியானின் கவிதை குறித்து…..\nகட்டுரைகள், முதன்மைப் பதிவுகள், விமர்சனம்\nஒரு உதைக்கு எத்தனை இட்லிகள் கேப்டன்\nஅரசியல், கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2018-07-16T00:58:35Z", "digest": "sha1:GHOUAI7FFF2YJSPQPJTKPUFFX53HCIQH", "length": 3908, "nlines": 90, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: மறைந்த ஒன்றைத் தேடி...", "raw_content": "\nவரை உன்னை தேடி அலைகிறேன்\nசெவியின் எல்லை ஒலி வரை\nஉன் ஓசை கேட்கிறதா என\nகால்கள் உன் அடையாளம் காண\nவான் தாண்டி மேலே பறந்தாலும்\nமண்ணை கீழ் நோக்கி பறித்தாலும்\nஉன் வாசம் வீசாதா என\nஏக்கம் கலந்த உன் நினைவுகளுடன்....\nஇந்த உலகத்தை விட்டு மறைந்த நம் அன்பு உள்ளங்களை நாம் எங்கே தேடுவது.. எங்கே தேடினாலும் காணமுடியாது... இதோ ஒரு தேடல் கவிதை..\nLabels: ஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள்\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\nபுன்னகைத்த பூக்கள் காதலை மறுத்ததால்\nஆயுள் முழுதும் நீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balraj-azad-100.blogspot.com/2007/", "date_download": "2018-07-16T00:56:21Z", "digest": "sha1:QVI33J4HH4W7Q3U5CS7VR6ZMWQ4CG3CS", "length": 230343, "nlines": 490, "source_domain": "balraj-azad-100.blogspot.com", "title": "ஃ: 2007", "raw_content": "\n\"இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை....\" - பகத்சிங்\nபார்ப்பன மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்\nகுஜராத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளை தெகல்கா என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளி உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயலும் இந்த பாசிச கும்பலின் கொடூரமான கொலைகளை தனது உயிரையும் பணயம் வைத்து படம் பிடித்துள்ளது தெகல்கா நிறுவனம். முஸ்லிம் மக்களை கொன்று குவித்த விதத்தை இந்த மதவெறி நாய்களின் ஒப்புதல் வாக்குமூலமாக தருவதை அப்படியே படம் பிடித்து காட்டியப்பின்னும், இந்த வெறி நாய்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.\nஒரு கர்பினிப்யான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை கிழித்து அந்த சிசுவை இரண்டாக பிளந்து வீசியதை ஒரு காட்டுமிராண்டி ஒப்புக்கொள்கிறான், முஸ்லிம் பெண்கள் கொழுகொழுவென்று இருந்தார்கள், அவர்களை நாங்கள் புணர்ந்தோம் என்றும் இந்த நாய்கள் பெருமையுடன் கூறுகின்றன. இதை படிக்கும் போதே நமது உணர்வுகள் கொந்தளிக்க வில்லையா இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா உணர்வுள்ளவன் இந்த நாய்கள் மீது, ஒரு கல்லையாவது வீசாமல் இருக்க முடியுமா\nஜெயா மாமிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கடைதிறக்கும் உச்ச நீதிமன்றம் (குடுமி மன்றம்) மோடி, அத்வானி, போன்ற பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீசாத மர்மம் என்ன\nஇவ்வளவு ஆதாரங்களுக்கு பின்னும் எந்த ஓட்டுப் பொருக்கி அரசியல்வாதியும் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர அ��ைப்புகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் ஆர்ப்பாட்டமும், பார்ப்பன பாசிஸ்டுகளின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தின் முழக்கங்களை கீழே காணலாம்:\nகுஜராத் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் மோடியை - கைது செய்\nகொலைவெறியை தூண்டிய அத்வாணியை - கைது செய்\nபார்ப்பன மத வெறி கும்பலை - தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்\nகுஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த பார்ப்பன\nபார்ப்பன பாசிஸ ஆர்.எஸ்.எஸ், பா.ஜா.க\nஇந்து முன்னணி, தேச துரோக கும்பலை\nஞாயிற்றுக் கிழமையும் விசாரணை நடத்தும்\nவாக்கு மூலத்தை அள்ளி வீசுய\nஉன் உச்சிக் குடுமி ஆடாத\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து\nபச்சிளம் குழந்தையை வெளியில் எடுத்து\nநாம் அனைவரும் இந்து என்று\nகுஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த\nபழங்குடி மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை\nஒரு குலத்துக்கு ஒரு நீதி\nஒரு வர்கத்துக்கு ஒரு நீதி\nபன்னாட்டு கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி\nபஞ்சமனும், சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி\nஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தேச துரோக கும்பலை\nகம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்\nகம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு\nமுதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டிய சூழலில் உள்ளேன்.சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதா இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா எப்போது சுரண்டலும், முதலாளித்துவம் ஒழிக்கப்படுகிறதோ அது வரை கம்யூனிசத்தின் தேவை இன்றியமையாததாகிறது. முதலாள��த்துவத்தின் விதியான உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கப் போராட்டம் ஓயாது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளித்துவத்தில் ஏகாதிபத்தியங்கள் தனக்கு கீழே உள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகள் உழைக்கும் மக்களையும் சுரண்டுகின்றனர், சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை. சுரண்டப்படும் வர்க்கம் இதனை எதிர்த்து போராடுவது இயல்பே.தற்போதுள்ள சூழலில் நேரடியாக காலனியாதிக்கம் செய்ய முடியாத நிலையில் முதலாளித்துவ நாடுகள் காலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளின் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளை இப்படிதான் மறுகாலனியாதிக்கத்தை நடைமுறை படுத்துகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவில் முதலாளித்துவ வர்கத்திற்கும் பாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது, இது மக்களை சோசலிசத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்கள் சோசலிசம் நோக்கி திரண்டு போராடுவதை தடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் உலகம் முழுவதும் நிறுவப்படுகிறது. இந்த அமைப்புகள் உழைப்பவர்களை ஒன்று படவிடாமல் பிரிக்கின்றன(தலித்துகள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.\nகுறிப்பு : சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை, முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியாது. இதை கம்யூனிசத்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதில் வேறு கருத்து உடையவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராகவே இருக்கிறேன். உங்கள் மாற்று வழியுடன் விவாதிக்க தயாரா\nஇந்த வலைபூவில் கூட விவாதிக்கலாம்\nஎன் கேள்விகளை என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்உங்கள் பதிவிலும் எழுதுவேன்.\n1) கம்யூனிஸ அமைப்பில் கார்கள் இருக்குமா\nகார்கள் இருக்கும் என்றால், கார்களை ஓட்ட சாலைகள் வேண்டும். கார்களை ஓட்ட சாலைகள் இருந்தால், கார்கள் இடது புறம் போகவேண்டுமா வலது புறம் போகவேண்டுமா என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றால், யாராவது அவற்றை இயற்றவேண்டும். (மக்களோ மக்கள் ��ிரதிநிதிகளோ) இது சட்டசபையாக (எந்த வடிவத்திலோ) வந்துவிடும்.சாலைகள் இருந்தால் விபத்துகள் இருக்கும். விபத்துகள் இருந்தால், யாருடைய குற்றம் என்று விசாரிக்க நீதிமன்றம் வேண்டும். குற்றம் என்று வந்துவிட்டால் தண்டனை என்பதும் வேண்டும். தண்டனையை நிறைவேற்ற போலீஸ், ஜெயில் எல்லாம் வேண்டும்.கார் ரிப்பேர் ஆகிவிட்டால் கார் ரிப்பேர் பண்ண ஆள் வேண்டும். கார் மெக்கானிக் எல்லோரும் ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல. ஒரு கார் மெக்கானிக்குக்கு மவுஸ் ஜாஸ்தி ஆகும். அவருக்கு ஏராளமாக வரும் ஆர்டரை எல்லாம் அவரே ரிப்பேர் பண்ண முடியாது. ஆனால், அவர்தான் ரிப்பேர் பண்ணவேண்டும் என்று மக்கள் கேட்டால், \"எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய கம்யூனிஸம்\" எங்கே இருக்கும்\nகம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். அரசின் அங்கங்களான சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்றவை ஏதாவது ஒரு வர்கத்தை(முதலாளி, பாட்டாளி) ஒடுக்குவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன. வர்கங்கள் ஒழிந்த பின்பே கம்யூனிசம் மலர்வதால் அவை தானாகவே உதிர்ந்து விடும். கம்யூனிசத்தை நோக்கிய முதல்படி சோசலிசம், அதுவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரமாகும். இந்த சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் நீக்கப்பட்டு கம்யூனிச சமூகம் நிறுவப்படும். கார் ரிப்பேர் ஆகிவிட்டால், முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மெக்கானிக்குகள் இருக்கும் சோசலிச சமுகத்தில் ஒரே மெக்கானிக்கிடம் செல்ல வேண்டியிருக்காது. ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பை கண்டறிந்து, அந்த துறையிலேயே பயிற்சியளிக்கப்படுவதால் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.\n//கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். //\nகம்யூனிஸ அமைப்பில் சாலையில் விபத்துகள் நடந்தால் என்ன செய்வீர்கள்\nஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம். சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்\nதமிழ்மணி,நீங்கள் கேட்கும் கேள்வி கம்யூனிச சமூகத்திலா அல்லது சோசலிச சமுகத்தி��ா இரண்டுக்குமான வேறுபாடுகளை அறிவீர்கள் என நினைக்கிறேன். எந்த சமூகத்தில் என்பதை உறுதிபடுத்துங்கள்\nநான் கேட்பது கம்யூனிஸ அமைப்பில்தான். சோசலிஸ அமைப்பில் அல்ல.கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்\nசோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர். மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.\nதோழர் உங்கள் இறுதி பதிலை அவரது விவாதத்தில் விட்டுவிட்டார். //கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆ���்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம் அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது. நன்றி.\n//சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர்.//\nஅப்படியே வைத்துக்கொள்வோம். அதாவது சோசலிஸ சமுதாயத்தில் உருவான விதிகளை தொடர்ந்து பின்பற்றுவீர்கள்.// மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.//\nஎந்த விதிமுறைகளின் தேவை இருக்காது புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா //மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.//\n ஒரு முதியவருக்கு 30 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் சாலையில் வண்டிகள் ஓட்டக்கூடாது என்று தோன்றலாம். ஒரு இளையவருக்கு 90 க��லோமீட்டருக்கு மேல் வண்டிகள் ஓட்டலாம் என்று தோன்றலாம். இதற்கும் வர்க்கத்துக்கும் என்ன சம்பந்தம்\nநன்றி ஜமாலன்,இல்லையே. அவரது பதிலையும் எழுதி அதற்கு என் பதிலும் எழுதியுள்ளேனே\nஎனக்கும் சில கேள்விகள் உள்ளது\n1,நீங்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறீர்கள் \n2,இந்தியாவில் எப்படி புரட்சி செய்வீர்கள் \n3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது \n4,உங்கள் அமைப்பிலுள்ள முக்கிய நபர்கள் அனைவருமே பார்ப்பனர்களாகஇருக்கும் போது நீங்கள் தமிழர்களின் விடுதலையை பற்றி பேசுவதை எப்படி நம்புவது \n5,தமிழ் தேசிய இனம் பற்றி உங்கள் கருத்து என்ன என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புன்படுத்தும் நோக்கமுடையன அல்ல எனது அய்யங்களை தெளிவு படுத்திக்கொள்ளவே இவற்றை முன் வைத்துள்ளேன் இன்னும் பலகேள்விகள் உள்ளது தொடர்ந்து விவாதிப்போம்.\nதமிழ்மணி கம்யூனிசத்தை தர்க்க அடிப்படையில் விவாதிக்க வக்கற்றுபோய் சிலர் உங்கள் தளத்தில் அவதூறு செய்து மன நோயாளிகளைப்போன்று புலம்பித்திரிகிறார்கள். நீங்கள் இங்கு விவாதித்துக்கொண்டேஇன்னொரு பக்கம் அதை அனுமதிப்பது சரி அல்ல அவர்களுக்கு துணிவும்நேர்மையும் இருந்தால் இங்கு வந்து விவாதிக்கட்டும் அவர்கள் இவ்வாறுசெய்வதை தடுத்து இது சரி அல்ல நாம் விவாதிக்காமல் இப்படி முடிவு செய்யக் கூடாது என்பதை நீங்கள் தான் முறையாக சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் அதை செய்யாததால் தான் நான் இதை சுட்டிக்காடுகிறேன்.உடனடியாக அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுகளை அழியுங்கள்அவர்களை இங்கு வரச்சொல்லுங்கள் இல்லை எனில் இங்கு விவாதிப்பதில்அர்த்தமே இல்லை \nநீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு. கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது, மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது. அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள். நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.\nதோழர் ஜமாலன்,தமிழ்மணியின் கேள்விக்கு நான் சுறுக்கமான பதிலை தந்திருந்தேன், விரிவாக பதில் த்ந்தமைக்கு நன்றி\nதோழர் பாவெல்,நன்றி,உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன், ஒருபுறம் விவாதம் நடக்கையில் மறுபுறம் அவதூறுகளை தமிழ்மணி அனுமதிப்பதை கண்டிக்கிறேன்.\nதமிழ்மணி,விவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் இது விவாதிக்கும் முறையே இல்லை. இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துகளை அனுமதிப்பது விவாதத்தை அவமதிப்பதாகும். அவதூறு பரப்பும் கேழைகளே துணிவிருந்தால் என்னுடன் விவாதம் செய்ய தயாரா\n1.இந்தியா ஒரு தேசமே இல்லை, இது பூணுலால் கட்டப்பட்டது. இந்து-இந்தி-இந்தியா\n2.ரஷ்ய பாணியில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை இந்தியாவில் சாத்தியமில்லை இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் புரட்சி ஏற்படுத்துவது சாத்தியமில்லை. நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்கிற வழிமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.\n3.மருதையன் ஒரு கம்யூனிச தோழர், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மாறமுடியாது என்பது இயங்கியல் அடிப்படையில் தவறான கருத்தாகும். அவரை மதிப்பிடுவது அவருடைய செயல்பாடுகள்,எழுத்து போன்ற நடைமுறையில் மட்டுமே இருக்க வேண்டும்.\n4.மூன்றாவது பதில் இத்ற்கும் பொருந்துமென எண்ணூகிறேன்.\n5. வர்க்கப் போராட்டம் என்பது வர்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.உங்களின் ஆரோக்கியமான விவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வேறு விவாதம் நடப்பதால் சுறுக்கமான பதிலையே மேலே தந்துள்ளேன். உங்களை நேரில் சந்தித்து விவாதிக்கலாமா உங்களை தொடர்பு கொள்ள முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுக்கவும்.\nஉங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் ஆசாத்,\n//நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு.//\nநான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும் அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாய��்திலும் இருக்குமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா\n//கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது,மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது.//\nஅதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள்.\n//அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள்.//\n// நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.//\nஅது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதேமேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்\nநேரில் சந்தித்து விவாதிக்க நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன் நான் சென்னையில் இருக்கிறேன்நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் உங்கள் முகவரியையும்அலை பேசி எண்னையும் தந்தால்நானே நேரில் வந்து சந்திக்கிறேன்.நன்றி ஆசாத். செம்பியன் பரிதி\nமகிழ்ச்சி, நான் சென்னையில் இல்லை, கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.தேழர்கள் பேசுவார்கள்\n2-வது நிழற்சாலை,(15-வது தெரு அருகில்),\n//நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும் அல்ல��ு இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா\nநான் இதைத்தான் இவ்வளவு முறையாக கூறுகிறேன். கம்யூனிஸ சமூகத்தில் எந்த விதிமுறைகளும் இருக்காது. ஒரு கேள்வி: விதிமுறைகள் எதற்காக யார் உருவாக்குகிறார்கள்\n//அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள். //\n//அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதேமேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்\nஆம் தன்னிச்செய்யாக செயல்படுவார்கள், அப்போது இருக்கும் மனிதர்கள் அறிவியலிலும், சிந்தனையிலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். விதிமுறைகள் தேவையில்லை. உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா\n//இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகியிருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை. //\nஇல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் \"பழகியிருப்பதாக\" நீங்கள் சொல்கிறீர்கள்.\n//தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க. வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது\nவேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.\n//அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.26. Oktober 2007 08:32//\nஇப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.நன்றி\n//இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் \"பழகியிருப்பதாக\" நீங்கள் சொல்கிறீர்கள்.//\nநான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன் அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா\n//வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. ச��ந்தித்து பாருங்கள். புரியும்.//\nபகிர்வது கூட ஒரு விதியா அதில் அனைவரின் உழைப்பு இல்லையா அதில் அனைவரின் உழைப்பு இல்லையா அது அவர்களின் உரிமையில்லையா இதில் எங்கே விதிமுறை வந்தது நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன கம்யூனிசத்திற்கு தவிர்த்து உங்கள் மாற்று வழிதான் என்ன\n//இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.//\nஅப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும் இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.\nகடந்த சில வாரங்களாக பார்ப்பன கும்பல் இராமர் கடலுக்கு அடியில் பாலத்தை கட்டி உள்ளான் அதனை இடிக்கக் கூடாது என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன. இராமர் பாலத்தை இடிப்பதால் இந்துக்களின்(பார்பான்) மனது புண்படும் என்று இந்த மதவெறி கும்பல் புலம்புகிறது. நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், இராமன் என்ன அறிவில்லாதவனா அவன் எதற்காக கடலுக்கு அடியில் பாலம் கட்டினான். அப்படியே பாலம் நீரில் மூழ்கிவிட்டது என்றே வைத்திக்கொண்டாலும் அதன் சிதிலமடைந்த பகுதிகள் எங்கே, தொல்லியல் துறையின் ஆய்வில் கூட அப்படி எதையும் காண முடியவில்லையே.திருமாலின் அவதாரமான சர்வ வல்லமை படைத்த இராமன் கட்டிய பாலம் எப்படி மூழ்கியது,மனித பிறவியான கரிகாலன் கட்டிய கல்லனை கூட இன்னும் நிற்கிறதே.\nவால்மீகி இராமாயணத்தை ஆதாரமாக ஏற்றுக்கொண்ட பார்ப்பன் நீதிமன்றம் பாலம் இருப்பது உண்மை அதனை இடிக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையை விதித்தது.தொல்லியல் துறையின் ஆய்வை ஏற்காத நீதிமன்றம் இந்த ஒரு புராண புரட்டை ஏற்கிறது என்றால், அதன் பார்பன பற்றையும் மனுதர்மத்தை நிலைநாட்டும் வெறியையும் ந���ம் உணரமுடியும். வால்மீகி இராமாயணத்தை பொறுத்தவரை இராமன் 17 1/2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டினானாம். அட அறிவு கெட்டவனுங்களே மனித இனம் தோன்றியதே 5000 ஆண்டுகளுக்கு முன்பு தானே, அப்படினா இராமன் என்ன ஒரு செல் உயிரியா 5000 ஆண்டுகளுக்கு முன்புகூட தற்போதைய இலங்கையும் தமிழகமும் நிலப்பரப்பால் இணைந்தே இருந்தது, அப்படியிருக்க பாலம் கட்டிய இராமன் என்ன லூசுப் பயலா\nஇராமன் பாலம் கட்டின விதம் இன்னும் காமடியானது, குரங்கும் அணிலும் கல்லெடுத்து கொடுக்க அவன் பாலம் கட்டினானாம். அடடே நம்ம இராமன் என்ன குரலிவித்தைக் காரனா அவன் அப்பவே குரங்கை வைத்து வித்தை காட்டியிருக்கிறானே. குரங்கும் அணிலும் கல்லை எங்கிருந்து கொண்டுவந்தன, அந்த சுத்து வட்டாரத்துல எங்கயும் பாறைகளே கிடையாதே.\nஇராமனை இந்த பார்பன மதவெறி கும்பல் உயர்த்தி பிடிக்க காரணமென்ன இராமன் வருணாசிரம கொள்கையை கடுமையாக நடைமுறைப் படுத்திய (அவாளின்) காவிய நாயகன். இராமனை நாயகனாக்குவதன் மூலம் இந்த பார்பன கும்பல் வருணசிரம கொள்கையை மக்களின் மீது திணிக்க முயல்கிறது. இந்து மதம் என்பது பார்பன மதம், உச்லகத்திலேயே இந்த மதத்தில் மட்டும் தான் மனிதனை மனிதன் தொடுவது தீட்டு என்றும் தொட்டால் குளிக்க வேண்டும் என்றும் போதிக்கிறது. மாட்டு (கோமாதா) மூத்திரத்தை குடிக்கும் இந்த சுத்த சிகாமனிகள் சக மனிதனை தொடுவது தீட்டு என்று போதிக்கின்றது. பீயை (நரகல்) மிதித்தால் கூட காலை மட்டும் கழுவும் இந்த வெறியர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படுவோரை தொட்டுவிட்டால் உடனே குளிக்கின்றன (கேடுகெட்ட விலங்குகள்).\nஇராமன் இருந்தது உண்மை என்றால், அவன் சூத்திரனான சம்புகன் பார்ப்பானை வணங்காமல் நேரடியாக இறைவனை வணங்கியதால் வெட்டிக் கொண்ற கொலைகாரன். வாலியை பேடியைப் போல மறைந்து நின்று அம்பெய்தி கொண்ற கோழை. சூர்ப்பனகை தன்னை ஆசை படுகிறாள் என்ற காரணத்தால் அவள் மூக்கையும், மார்பகத்தையும் வெட்டிய பொறுக்கி நாய். இராவணனை கொன்ற கொலைகாரன், சீதையை நெருப்பில் தள்ளிய சந்தேகக்காரன். ஆக இராமன் ஒரு பயங்கரவாதி, கொலைகாரன், பேடி என்றெல்லாம் நான் சொல்லவில்லை, சொல்வது வால்மீகி இராமாயணம். இராம அவதாரத்தின் நோக்கமே இராவண வதம் என்று வால்மீகி இராமாயணத்தில் முன்னுரையிலேயே குறிப்பிடபட்டுள்ளது. ச���தையே பிறக்காத போது இராவணன் எதற்காக கொல்லப்பட வேண்டும், இதிலிருந்தே இது புணையப்பட்ட கதை என்பது உறுதியாகிறது. இராவணன் அசுரன் (தமிழன்), தென்னிந்திய திராவிட மக்கள்தான் அசுரர்கள் என்று இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇராமன் பாலம் கட்டவில்லை அப்படியே கட்டியிருந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை பயனற்றது குப்பை, அதை இடிப்பது பார்ப்பன குப்பையை அகற்றுவதாகும்.\nஇராமன் பாலம் என்பது புராண புரட்டு; பார்பன மதவெறி கும்பலை விரட்டு. இராமனுக்கு கல்லறையை தமிழகத்தில் கட்டுவோம்.\nLabels: இராமன், பாலம், புராண புரட்டு\nபிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்படக்கூடும் என்று நாங்களும் நம்பினோ ம். அப்படியென்றால் இனி எங்களின் நிலைமை என்ன நாங்கள் இனியும் போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா நாங்கள் இனியும் போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை என்பது ஆசாத்துக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சியாளர்களாக இருக்கும்வரை, அவர்கள் மீது குண்டு வீச்சைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் ஆசாத்தின் நிலை. 'மூட்டை முடிச்சுகளுடன் போய்வருகிறோம்' என்பது மட்டும்தான் அவர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் இதே கருத்துதான் நிலவியது. சித்தாந்த அடிப்படையில் நானும் சுரேந்திரனும் ஆசாத்தின் கருத்துக்கு உடன்பட்டோம்.\nநான் சில வேளைகளில் ஆசாத்தை கிண்டலடிப்பதுண்டு: \"பயப்படாதீர்கள், காங்கிரசும் பிரிட்டிஷ் அரசாங்கமும் உடன்பாடு கண்டுவிட்டால் நாம் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமிருக்காது. உங்கள் பெயர் மிகவும் பிரபலமாகிவிட்டது. இன்ஸ்பெக்டர் தொப்பியும் யூனிபார்மும் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையாவது காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொள்ளாமலா இருப்பார்கள். உங்களுக்கு இன்ஸ்பெக்டர் போஸ்டு நிச்சயம் கிடைக்கும்\"\nஇன்ஸ்பெக்டர் பதவிக்குத்தான் லாயக்கு என்று நான் சொன்னவுடனே ஆசாத் கிளர்ந்தெழுந்தார். \"போடா கழுதை போலீஸ் ஆபீசர் உத்தியோகமாம்\". நான் கிண்டலைத் தொடர்வேன்: \"நீங்கள் இன்ஸ்பெக்டராகிவிட்டால், பிறகு எங்களுக்குச் சிபாரிசு செய்யாமலா இருப்��ீர். நான் குறைந்தபட்சம் ஒரு சப்-இன்ஸ்பெக்டராகவாவது ஆவேன்\"\nஆசாத்திடம் நேரிலும், அவருடைய நெருங்கிய சகா பகவந்தாஸ் மகெளர் தலைமறைவுக் காலத்தில் ஷெல்டர் (அடைக்கலம்) அளித்த மாஸ்டர் ருத்ர நாராயண்ஜி போன்றவர்களிடமிருந்தும் தெரிந்து கொண்ட தகவல்களின்படி ஆசாத் மத்திய இந்தியாவில் சாடுவா தாலுக்காவில் பாவரா கிராமத்தில் தான் பிறந்தார். அன்றைக்கு இந்த கிராமம் அலிராஜ்கபூர் என்ற சமஸ்தானத்தில் இருந்தது. ஆசாத்தின் தகப்பனார் பெயர் பண்டிட் சீதாராம் திவாரி; தாயார் பெயர் ஜெக்ராணி தேவி. திவாரியின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. எனவே தன்னுடைய மைத்துனர்களான சிவானந்தனுடனும், ராமபிரசாத் மிஸ்ராவுடனும் வசித்து வந்தார். தாராள மனப்பான்மை மிக்க பக்தி நிஷ்டை மிகுந்த ஒரு பிராமணராக இருந்தவர் அவர். தீட்சண்ய குணம் படைத்தவரும் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாதவராகவும் இருந்தார். ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டையிட்டு உன்னாவிலிருந்து அலிராஜ்கபூருக்கு வந்தார். அங்கு ஒரு தோட்டத்தின் பாதுகாப்புப் பணியை எட்டு ரூபாய் சம்பளத்திற்கு மேற்கொண்டிருந்தார். அந்தக்காலத்தில் சம்பளம் என்பதெல்லாம் இவ்வளவுதான் வழக்கிலிருந்தது. உணவு பண்டங்கள் துணிமணிகள் எல்லாம் விலைமலிவாக கிடைத்தன.\nகுழந்தைப் பருவத்தில் ஆசாத் 'நல்ல பையனாகத் தான்' இருந்தார். தின்பதிலும் விளையாடுவதிலும் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். வெல்லம் தின்பதென்றால் அவருக்குக் கொள்ளை ஆசை. விளையாட்டுத் துப்பாக்கியால் நாட்டுவெடிப் பொருட்களை நிரப்பிச் சுடுவதுதான் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால் இந்த விளையாட்டுக்குப் போதுமான பணம் கிடைக்கவில்லை. ஒரு நாள் தோட்டமே தனக்கு சொந்தம் என்ற தோரணையில் ஏராளமாகப் பழங்களைப் பறித்து வெல்லத்திற்காகவும், நாட்டுவெடிப் பொருட்களுக்காகவும் விற்றுவிட்டார். தந்தையின் பார்வையில் அது மன்னிக்க முடியாத குற்றமாகும். தகப்பனார் மகனைத் தாறுமாறாக அடித்துவிட்டார். பார்த்துக் கொண்டிருந்த தாயாரின் உள்ளம் உருகியது. ஆசாத்தின் தன்மானம் தொடர்ந்து அங்கு வசிக்க அவரை அனுமதிக்கவில்லை. கல்வி கற்க வேண்டுமென்ற அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்தது. தாயார் மிகவும் சிரமப்பட்டுச் சேமித்து வைத்திருந்த பதினோரு ரூபாய் பணத்தை மகனுக்குக் கொடுத்தார். ஆசாத் கல்வி மையமான காசி நகருக்கு ஓடிப்போய்விட்டார். அங்கு அமரம், லெகுகௌமுதி போன்றவற்றை உருவிவிட்டுக் கொண்டிருந்தபோது காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கத்தால் கவரப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று அல்லது பதினான்கு இருக்கலாம்.\nகாங்கிரசின் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து முதன் முதலாகக் கைது செய்யப்பட்டபோது கைவிலங்கின் வளையங்களுக்குள்ளிருந்து உருவக்கூடியதாக மிகவும் மெலிதாக இருந்தன அவருடைய கைகள். விலங்கிலிருந்து கைகளை உருவிப் போலீசாருக்கு ஆசாத் போக்குக் காட்டி அவர்களை ஏமாளிகளாக்கினார். அதன் விளைவு இரண்டு கைகளையும் ஒரே வளையத்திற்குள் நுழைத்து விலங்கிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் ஏளனம் செய்தார்: \"சுண்டைக்காய் அளவு கூட வளரவில்லை வந்து விட்டான் புரட்சி நடத்த கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் ஏளனம் செய்தார்: \"சுண்டைக்காய் அளவு கூட வளரவில்லை வந்து விட்டான் புரட்சி நடத்த ஓடிப்போடா இங்கிருந்து\" இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஆசாத் மாஜிஸ்ட்ரேட்டைத் திட்டித்தீர்த்தார். அந்தச் சிறார் பருவத்திலே ஆசாத்தைச் சிறையில் அடைக்க முடியாது. எனவே பிரிட்டீஷ் சர்க்காரின் சட்டத்தைப் பேணுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செயலாற்றும் மாஜிஸ்ட்ரேட் சிறுவன் ஆசாதைச் சிறைக்கு அழைத்துச் சென்று பன்னிரெண்டு முறை பிரம்படி கொடுக்குமாறு தீர்ப்பளித்தார். இந்தத் தண்டனைக்குப் பிறகு சிறுவன் சரிப்பட்டு விடுவான் என்று மாஜிஸ்ட்ரேட் எண்ணியிருப்பார்.\nகோர்ட்டு உத்தரவுப்படியான பன்னிரெண்டு பிரம்படியின் 'மகாத்மியம்' பலருக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. பள்ளிக்கூடத்தில் குறும்புத்தனம் செய்யும் மாணவனுக்களிக்கப்படும் 'பிரம்படி சிகிச்சை' தான் இது என்று யாரும் நினைக்க வேண்டாம். குற்றம் சாட்டப்பட்டவரை சிறைக்கு அழைத்துச் சென்று உடைகளை முழுவதும் அவிழ்த்து விடுவார்கள். பிறகு ஒரு முக்காலியுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். முதுகிலும் பிருஷ்டத்திலும் மருந்து தேய்த்த துணியைப் பத்துப் போடுவதைப்போல் வைத்துப் பிரம்பைத் தண்ணீரில் முக்கித், துப்புரவுத் தொழிலாளிகளை விட்டு அடிக்கச் சொல்வார்கள். ஜெயிலர் எண்ணுவதற்கேற்பத் துப்புரவுத் ��ொழிலாளி கையை நீட்டிப் பிரம்பால் விளாசி விளாசி அடிப்பர். முதல் அடியிலேயே பிருஷ்டத்திலிருந்து ரத்தம் தெறிக்க ஆரம்பித்து விடும்; பதினான்கு வயது ஆசாத்துக்கு இவ்வாறுதான் பிரம்படி அளிக்கப்பட்டது. ஆசாத் என்ற சிறுவன் ஒவ்வொரு அடி விழும்போதும் 'இங்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தான்.\nபிரம்படிபட்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஆசாத் முன்னைவிடப் பேரார்வத்துடன் போராட்டத்தில் குதித்தார். அப்போதுதான் காகோரி குழுவின் தோழர்களுடன் குறிப்பாக மன்மநாத் குப்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது. காகோரி குழுவின் புகழ் பெற்றதும் துணிச்சல் மிகுந்ததுமான ரெயில் கொள்ளையில் சர்க்கார் கஜனாவைக் கொள்ளையடிப்பதில் அவரும் பங்கேற்றிருந்தார், கைது செய்ய ஆரம்பித்ததும் ஆசாத் தலைமறைவாகி விட்டார். சிறு பருவத்திலேயே அவர் மிகவும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் மிக்கவராக இருந்தார். எனவே தோழர்கள் அவரை கியூக் சில்வர்(ரசம்) உடன் ஒப்பிட்டனர். ராம பிரசாத்துடன் அவர் சில அரசியல் கொள்கைகளில் (மணி ஏக்சன்) பங்கேற்றிருக்கிறார். புரட்சிகரமான கொள்கைகளில் பெண்களின் மீது கை வைப்பதோ அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிப்பதோ வழக்கமில்லை.\nஅவருடைய அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்கும்போது கல்வி என்றாலே சமஸ்கிருதம் கற்பதுதான். அதனால் கூட சமகால பொருளாதார சமூக அரசியல் வாழ்க்கையில் எத்தகைய பயனும் கிடையாது. ஒருமுறை அரசியல் உத்வேகம் பெற்றுவிட்டால் தேசத்தின் விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறு மனத்தில் வாழ்க்கையின் பெரும்பேறே அன்னிய சர்க்காரின் கூலிப் போலீசாருடன் போராட்டக்களத்தில் மோதி உயிர்துறப்பதுதான்; கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் சொந்தமாக வாதாடித்தான் போராடவேண்டியிருக்கும் என்பதைக்கூட அவர் நினைவிற்கொள்ளவில்லை. தெளிவான திடமான நோக்கமே போராடி உயிர் துறப்பதுதான் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் கோர்ட்டில் குரங்காட்டமாட என்னால் முடியாது என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு\" எட்டுத் தோட்டாக்களுடைய பிஸ்டல் வத்திருக்கிறேன். அதேபோல் இன்னொன்றும் இருக்கிறது பதினைந்து தோட்டாக்களையும் எதிரியின் மீது ஏவுவேன். பதினாறாவது தோட்டா இங்கே பாயும்\" என்று பிஸ்டல் குழாயை தன்னுடைய நெற்றிப் பொட்டில் வைத்து கூறுவார்.\nஅன்று எல்லா இடங்களிலும் பேசப்பட்ட உடன்படிக்கைப் பிரச்சனை ஆசாத்தை மட்டும் பதிக்காமல் இருக்குமா என்ன ஒரு நாள் இரவில் அவர் கூறினார்: \"காங்கிரஸ் இறுதியில் உடன்படிக்கை செய்து கொண்டால் நான் பேஷாவர் வழியாக நாட்டை விட்டு ஓடிவிடுவேன். வசீரிக்களுக்கும் அஃபரீதிக்களுக்கும் (எல்லை மாகாணங்களின் இரண்டு பிரிவுகள்) ஆங்கிலேயர்களுடன் ஓர் உடன்படிக்கை சாத்தியமற்றதாகும். அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போராடுவேன். சோகன், அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் தனிமையை நாடுவதில்லை. நீங்களும் பிரகாசவதியும் இணைந்தது நல்லதாகி விட்டது: வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் பின்னிட்டுச் செல்ல, பெண்களும் ஆண்களும் ஒன்று சேர வேண்டும். நான் இனி இந்த விசயத்தை பற்றி யோசித்தால்கூட அத்தகைய பெண் எங்கிருக்கிறாள் ஒரு நாள் இரவில் அவர் கூறினார்: \"காங்கிரஸ் இறுதியில் உடன்படிக்கை செய்து கொண்டால் நான் பேஷாவர் வழியாக நாட்டை விட்டு ஓடிவிடுவேன். வசீரிக்களுக்கும் அஃபரீதிக்களுக்கும் (எல்லை மாகாணங்களின் இரண்டு பிரிவுகள்) ஆங்கிலேயர்களுடன் ஓர் உடன்படிக்கை சாத்தியமற்றதாகும். அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போராடுவேன். சோகன், அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் தனிமையை நாடுவதில்லை. நீங்களும் பிரகாசவதியும் இணைந்தது நல்லதாகி விட்டது: வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் பின்னிட்டுச் செல்ல, பெண்களும் ஆண்களும் ஒன்று சேர வேண்டும். நான் இனி இந்த விசயத்தை பற்றி யோசித்தால்கூட அத்தகைய பெண் எங்கிருக்கிறாள் அக்காவை (சுசீலா) பார்க்கவில்லையா தன்னம்பிக்கையான இனம். மூலையால் மட்டும் மனிதனால் என்ன செய்ய முடியும் உண்மையில் அக்கா அசாதாரணமானவர்தான்.இருப்பினும் அது போதாது காங்கிரஸ்காரர்கள் ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் கூட, எல்லையைக் கடந்து வெளியேறிச் செல்லத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். \"இருவர் தோள்களிலும் துப்பாக்கியிருக்க வேண்டும். ஒரு சாக்குமூட்டை நிறைய வெடிப் பொருட்கள் எடுத்துச் செல்லவேண்டும். எதிரிகள் எங்களை வளைத்துக் கொண்டால் அவள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பித் தர வேண்டும். நான் 'பட் , பட்' என்று சுட்டுத் தள்ளிக் கொண்டிருப்பேன். இவ்வாறு இருவரும் உயிர் நீத்துவோம்\".\nபுரட்சியாளர்களுக்குப் பிரம்மச்சரியம் தான் பொருத்தமானது என்று வெகுநாட்கள் வரை ஆசாத் பேசிக்கொண்டிருந்தார். பெண்ணின் 'ஈர்ப்பு' அழிவிற்கும் கஷ்டங்களுக்கும் காரணமாகி விடும். வேடிக்கையாக பெண்ணின் மறுபெயராக 'காந்தம்' என்ற சொல்லையே பயன்படுத்தினார். ஒரு காலத்தில் சமஸ்கிருதக் கல்வி தான் உண்மையான கல்வி என்று எண்ணி பிறகு அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியின் வெளிச்சத்தில் கருத்தை மாற்றிக்கொண்டதைப் போலவே, பெண்களைப் பற்றிய ஆசாத்தின் கருத்தும் பெருமளவிற்கு மாறியிருந்தது.\nதன்னுடைய தலைமறைவு வாழ்கையில் பெருமளவு நாட்கள் ஜான்சியில் பிரபல சிற்பக் கலைஞரான மாஸ்டர் ருத்ரநாராயண்ஜியின் வீட்டில்தான் ஆசாத் தங்கியிருந்தார். அந்த வீட்டை அவர் பெருமளவு நம்பியிருந்தார். எனவே மாஸ்டர்ஜியின் விருப்பத்திற்கேற்ப ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள மாஸ்டர்ஜிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆசாத்தின் சிலை வடிக்க மாஸ்டர்ஜி விரும்பியதே அதற்குக் காரணம் அவர் சிலையை வடித்து அரிய செல்வத்தைப் போல் இன்றைக்கும் பாதுகாத்து வருகிறார்.\nமனைவியைப் பொதுப் பணிகளில் பங்கேற்க அனுமதிக்காததால் மாஸ்டர்ஜி அடிக்கடி ஆசாத்திடமிருந்து வாங்கிக்கட்டிக் கொள்வார். ஜான்சியில் போலீஸ் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் செய்தி அனுப்பவும் ஏற்கவும் மாஸ்டர்ஜியின் இல்லத்தரசியையே ஏற்பாடு செய்தோம்.\nஆசாத் அவர்களின் புலமையைப் பற்றியும் சிந்தனைத்திறனைப் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன். ஆசாத் இந்துஸ்தான் சமாஜ்வாதி பிரஜா தந்திரசேனா (இந்துஸ்தான் சோஷலிஸ்டு குடியரசுப்படை) என்ற அமைப்பின் சித்தாந்தத் தலைவர் இல்லை. அதன் படைப் பிரிவுத் தலைவர் என்பதே உண்மை. இந்துஸ்தான் சோஷலிஸ்டு ரிப்பப்ளிக் ஆர்மி (H.S.R.A) தலைமைத் தளபதியாக (கமாண்டர் - இன் - சீஃப்) இருந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. புத்தகம் படிப்பதை விட பிறர் படிக்கக் கேட்டு புரிந்துக் கொள்வதில் திறன் பெற்றிருந்தார். கூரிய கேள்வி ஆற்றலும் அறிவாற்றலும் மிக்கவராக இருந்தார். அறிவுக் கூர்மையைப் போலவே அவருடைய குணமும் சரளமானது. எனவே முன் குறிப்பிடாத கட்டங்களில் நபர்களைப் புரிந்து ���ொள்வதில் சருக்கியிருக்கிறார். படைத்தளபதி என்பதால் தன்னுடைய உயிரை எதற்காக பலியிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர் என்று எண்ணி விடாதீர்கள். சித்தாந்த துணையின்றி புரட்சி இயக்கம் முன்னேற இயலாது 'இந்துஸ்தான் சமாஜவாதி பிரோஜாதந்திரசேனா'வின் சித்தாந்த பகுதியை அதன் 'சமாஜ்வாதி' 'பிரஜாதந்திர' போன்ற ஓசைச் சொற்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம் இந்த அமைப்பின் சித்தாந்தபூர்வமான குறிக்கோளுடன் ஆசாத் பெருமளவு இரண்டறக் கலந்திருந்தார். அதற்காக உயிர் தியாகம் செய்வதில் அவருக்கு மகிழ்ச்சியே தவிர வேறில்லை.\n1931ன் துவக்க விஷயங்களைத்தான் இது வரை கூறி வந்தேன். வட்டமேசை மாநாட்டில் ஏற்பட இருக்கும் உடன்படிக்கை தொடர்பான அபிலாஷைகளையும், ஐயங்களையும் பற்றி ஜவகர்லால் நேருவுடன் விவாதிப்பதற்காக ஆசாத் ஒருமுறை மோதிலால் நேருவையும் சந்தித்திருந்தார். மோதிலாலை அவர் அரசியல் அல்லது சித்தாந்த விஷயங்களுக்காகச் சந்திக்கவில்லை. மோதிலால் திறந்த மனம் படைத்தவர். காங்கிரஸ் இயக்க விஷயங்களை நேரடியாக கையாள்பவராக இருப்பினும், புரட்சியாளர்களுக்கு உதவுவதை சட்டத்திற்குப் புறம்பானதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. காகோரி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக சட்ட உதவியைக் கொண்டு செல்வதில் அவர் பெருமளவுக்குத் துணையிருந்திருக்கிறார். ஆசாத்தைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு மோதிலால நேருவே ஆசாத்தை நேரடியாகச் சந்தித்துப் பேச அழைத்திருக்கக்கூடும்.\nஆசாத்துடனான சந்திப்பைப்பற்றி ஜவகர்கலால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: \"என்னைச் சந்திக்கத் தயாரான முக்கிய காரணம், நாங்கள் சிறையிலிருந்து விடுதலையானவுடன் சர்காருக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏதேனும் உடன்படிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை சாமான்ய மக்களிடம் ஏற்பட்டதினால் தான். உடன்படிக்கை ஏற்படுமாயின் அவருடைய குழுவில் இருக்கும் ஆட்களுக்கும் ஏதேனும் அமைதி கிடைக்குமா என்றறிய அவர் விரும்பியிருந்தார். அப்போது தேசத்துரோகிகளிடம் போலத்தான் தங்களிடம் பழகுவார்களா எல்லா இடங்களிலும் இன்றைய மாதிரியே கண்காணிக்கப்படுவோமா எல்லா இடங்களிலும் இன்றைய மாதிரியே கண்காணிக்கப்படுவோமா அவர்களுடைய தலைக்கு விலை கூறப்பட்டுக் கொண்டேயிருக்குமா அவர்களுடைய தலைக்கு விலை கூறப்பட்டுக் கொண்டேயிருக்குமா அவர்களும் நிம்மதியாக தங்களுடைய பணியில் ஈடுபட முடியுமா அவர்களும் நிம்மதியாக தங்களுடைய பணியில் ஈடுபட முடியுமா தனக்கும் நண்பர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளால் பயனில்லை என்றும், அது வீண் என்பதை உணர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் அமைதி வழிகளில் இந்தியா விடுதலை பெற முடியும் என்பதை அவர் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. எதிர்காலத்தில் எப்போதாவது ஆயுதப் புரட்சிக்கான சந்தர்ப்பம் வரலாம் என்றும் ஆனால் அது பயங்கரவாத நடவடிக்கையாக இராதென்றும் அவர் கூறினார்\".\nஇதைப்பற்றி ஜவகர்லால் நேரு மேலும் தொடர்ந்தார்: \" பயங்கரவாத நடவடிக்கைகளில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று ஆசாத்தின் வாயிலிருந்தே கேட்க முடிந்ததனாலும் பிறகு அதற்கு தடையங்கள் கிடைத்ததனாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் பழைய பயங்கரவாத ஊழியர்களெல்லாம் அகிம்சாவாதிகளாகவோ, பிரிட்டிஷ் சர்க்காரின் பக்தர்களாகவோ மாறிவிடுவார்கள் என்று இதற்குப் பொருளல்ல - ஆனால் இப்போது இவர்கள் பயங்கரவாதிகள் மொழியில் சிந்திக்கவில்லை. அவர்களில் பலருடைய சிந்தனைப் போக்கும் குறிப்பாக பாசிசமாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்\".\nநேருஜியின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த மேற்கோளைப்பற்றி விவாதிக்கும் போது அந்தப் புத்தகம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இந்த நூல் பெரும்பாலும் 1934 அல்லது '36' ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆசாத் அதற்குள் உயிர்பலியாகிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவருடன் மேற்கொண்ட இன்னொரு சந்திப்பைப் பற்றி நேருஜி எழுதவேயில்லை, நினைவில்லை என்று கூற முடியாது. 1938 ல் புவாலியில் நான் நேருஜியைச் சந்தித்த போது இதை நினைவூட்டினேன். 1937 ல் ஆங்கிலத்தில் இந்த நூலை முதன் முதலாக நைனி சிறையில் படித்தபோது என் மனதில் இது தட்டுப்பட்டது. குறிப்பாக எங்களுடைய சிந்தனைப்போக்கை அவர் பாசிசம் என்று அழைத்தாரல்லவா, நேருஜியுடன் ஏற்பட்ட சந்திப்புக்குப் பிறகு மேற்படி நிகழ்ச்சியைப்பற்றி அலகாபாத் அங்காடி அறைக்குள் ஆசாத் எங்களிடம் விளக்கினார்.அப்போது அவருடைய உதடுகள் கோபத்தால் துடித்துக் கொண்டிருந்தன். நேருவின் பெயரை ஒரு வசைச்சொல்லுட���் சேர்த்து அவை சொன்னார்: \"......நம்மை பாசிஸ்டு என்கிறான்.......\" ஆசாத்தின் நோக்கம் நேருஜியை வசைபாடுவதல்ல. சிறு வயதிலிருந்தே அவருடைய நாக்கு நுனியில் இத்த்கைய வார்த்தைகள் இடம் பெற்றுவிட்டன. சீரியசாக இருக்கும்போதும் கோபப்படும்போதும் வசைச்சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார். பேசும்போது கவனக்குறைவால் சில நரகல் வார்த்தைகள் வந்து விழுந்துவிடும், அவ்வளவுதான். தானும் தன்னுடைய தோழர்களும், பயங்கரவாத நடவடிக்கைகளை வீணெனக் கருதுவதாக அவர் நேருஜியிடம் சொல்லியிருக்க மாட்டார். தாங்கள் பயங்கரவாதிகள் இல்லை, ஆயுதப் புரட்சிக்காக உழைப்பவர்கள் என்றுதான் கூறியிருப்பார். இந்த உண்மையை நேருஜியின் அடுத்த வாசகங்களில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். \"அமைதி வழியில் இந்தியா சுத்ந்திரம் பெற முடியும் என்று ஒப்புக்கொள்ள அவர் தயாரில்லை. எதிர்காலத்தில் எப்போதாவது ஆயுத்ப் புரட்சிக்கான சந்தர்ப்பம் வரலாம் ..\" பண்டித நேரு ஆசாத்தின் வார்த்தைகளில் எப்படி; பாசிச வாடையை கண்டுபிடித்தார் என்பது புரியவில்லை. பாசிசம் என்பது ஆட்சியை அடக்கி ஒடுக்குவதைச் சார்ந்த ஒரு திட்டமாகும். நாங்களோ ஆட்சி புரியவேண்டும் என்பதைப்பற்றி எப்போதுமே கனவு கண்டதில்லை. நேர்மாறாக ஆங்கில அரசின் அடக்குமுறைக் கொள்கையை அதாவது பாசிசத்தை எதிர்க்கத்தான் செய்தோம்.\nஆசாத்துக்கு ஆங்கிலம் பேச வராது. ஒரு வேளை நேருஜிக்கு ஆசாத்தின் வார்த்தைகள் புரியாமலிருந்திருக்கலாம். உடன்படிக்கை ஷரத்துக்களில் லாகூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகத்சிங் போன்றவர்களின் விடுதலைப் பிரச்சனையையும் காந்திஜி உட்படுத்த வேண்டும் என்பதைத்தான் நேருஜியுடன் பேசும்போது ஆசாத் முக்கியமாக முன் வைத்தார். இது ஆசாத்தின் வேண்டுகோள் மட்டுமல்ல பொதுமக்களின் விருப்பமும் கூட காந்திஜி அத்தகைய ஒரு நிபந்தனையை முன்வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நேருஜி முற்றாக நிராகரித்துவிட்டார்.\nதாமரை டிவியின் \"நேருக்கு நேர்\" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)\n என்னப்பா இது..கப்பலே கவுந்திட்ட மாதிரி கன்னத்துல கைவச்சிக்கிட்டு உக்காந்திட்டே..\nராமன்: ஒனக்கு விசயமே தெரியாதா நான் கட்டின பாலத்தை இடிக்கப்போறாங்களாம். பின்னே கவலைப்படாம எப்படி இருக்க முடியும் நான் கட்டின பாலத்தை இடிக்கப்போறாங்களாம். பின்னே கவலைப்படாம எப்படி இருக்க முடியும்\nகிருஷ்ணன்: நீ எப்ப பாலம் கட்டினே\nராமன்: சீதையை நான் மீட்டு வருவதற்காக பாலம் கட்டினேனே\n ஒன் பொண்டாட்டி எங்கே போனா\n அது இப்போ பிரச்சினை இல்லை..பாலத்தை ஒடைக்கப் போறதுதான் பிரச்சினை..அதப்பத்தி பேசு.\nகிருஷ்ணன்: அது கிடக்கட்டும் கழுதை.. சொல்லுப்பா..ஒன் பொண்டாட்டி எங்க போயிட்டா\nராமன்: சும்மா அதையே நோண்டிக்கிட்டிருக்காத..ராவணன் கூடத்தான் போனாள். கடல் தாண்டி இலங்கையிலே இருந்த அவளை மீட்டுவரத்தான் பாலம் கட்டினேன்.\nகிருஷ்ணன்: சரி..போவுதுன்னு விட்டுத்தள்ளியிருக்க வேண்டியதுதானே என்ன எளவுக்குப் போய் கூட்டிட்டு வரணும் என்ன எளவுக்குப் போய் கூட்டிட்டு வரணும் சரி.. நீ அங்கே போறதுக்கு முன்னாடி அங்க பாலம் இருந்திருக்காதே சரி.. நீ அங்கே போறதுக்கு முன்னாடி அங்க பாலம் இருந்திருக்காதே அப்பறம் எப்பிடி சீதையும் ராவணனும் இலங்கைக்குப் போனாங்க\nராமன்: ராவணன் எல்லாம் அசுரனாச்சே..அவன் சீதையை இடுப்புல வச்சிக்கிட்டு பறந்து போயிட்டான்.\n உன்கிட்டதான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதி' ஒருத்தன் கெடந்தானே..அனுமான். அவனைப் பறந்து போய் சீதையைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்ல...\nராமன்: ஏனோ அப்ப எனக்கு இது தெரியல.. அதான் பாலம் கட்டி போக வேண்டியதாச்சுது. இப்ப பாரு.. அந்தப் பாலத்தையும் இடிக்கப்போறாங்களாம்.கிருஷ்ணன்: பாலம் இப்போ அங்க இருக்கா\nராமன்: இல்ல.. அது தண்ணிக்குள்ள முங்கிருச்சு..\nகிருஷ்ணன்: என்னய்யா நீ.. நீ கட்டுன பொண்டாட்டியோட ஒழுங்கா வாழ முடியல...நீ கட்டின பாலம் தண்ணில போயிருச்சு..ஒன் கோயில சாதாரண மன்னன் பாபரு இடிச்சிட்டான்... அப்ப என்ன மயித்துல நீ அவதாரம்னு சொல்றானுங்கன்னும் புரியல்...கழுத கிடக்கட்டும்... பாலம்தான் தண்ணில முங்கிடுச்சே...விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே.. அதனால எதாச்சும் பிரயோசனம் இருக்கா\nராமன்: அது இருந்ததாலேதான் பல முனிவர்களும் ரிஷிகளும் அது மேல 15ஆம் நூற்றாண்டு வரைக்கும் இலங்கைக்குப் போனாங்க..அப்புறம் தண்ணில முங்கினாலும்...இன்னைக்கு அதை வச்சுதான் பிஜேபின்னு ஒரு கட்சி உயிர் பிழைக்க வேண்டிருக்கு..\nகிருஷ்ணன்: கூமுட்ட மாதிரி உளராதே...15ஆம் நூற்றாண்டு வரைக்கும் அது இருந்துச்சுன்னா..என்னத்துக்குடா ராஜராஜ ச��ழன் கப்பற்படையை ஏவி ஈழத்தைப் பிடிச்சான் பொடி நடையாப் போயி ராவி இருக்கலாமே\nராமன்: அப்பிடில்லாம் நாஸ்திகமாப் பேசாதே.. அது இந்துக்களோட நம்பிக்கைகிருஷ்ணன்: என்னது இந்துவா நம்ம 2 பேரோட அவதாரத்திலெ இந்த பேரை எங்கயாச்சும் கேட்டிருக்கயா\nராமன்: அதெல்லாம் தெரியாது..வெள்ளைக்காரன் குடுத்த பேரு அது.\n யாரு..வெள்ளையா இருப்பானே அந்தப் பலராமனா\nராமன்: அவன் இல்ல..இது நம்மளல்லாம் விட பலசாலி இங்கிலாந்துக் காரன்..\n..கிருஷ்ணன்: என்ன இழவோ கிடக்கட்டும்...விசயத்துக்கு வருவோம்..தண்ணில முங்கின பாலத்தை இடிச்சா என்ன\n அங்கே 1000 வருசத்துக்கு பயன்படும் தோரியம் இருக்குதே\nகிருஷ்ணன்: ஓகோ..அப்பிடின்னா பேர்த்து தோரியத்த எடுத்தாலாவது பிரயோசனப்படுமே\nராமன்: இல்ல..இல்ல.. நோண்டுனா தோரியம் கரஞ்சிடும்..\nகிருஷ்ணன்: லூசு மாதிரி பேசாதே...கரஞ்சு போக அது என்ன கருப்பட்டி மிட்டாயா அல்லது...பேர்க்காமலே தோரியத்தை நோண்டி எடுக்க அது என்ன புளியங்கொட்டையா அல்லது...பேர்க்காமலே தோரியத்தை நோண்டி எடுக்க அது என்ன புளியங்கொட்டையா எந்தக் கூமுட்டப் பயலுக இப்பிடி ஒன்கிட்ட சொன்னாங்க\nராமன்: விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கதான் சொல்றாங்க தோரியத்தை நாம் எடுத்து வல்லரசாகிடக்கூடாதுன்னு அமெரிக்கா சதி பண்ணிதான் பாலத்தை ஒடைக்க சதி பண்ணுதுன்னு போன வாரம் சொல்லிருக்காங்க\nகிருஷ்ணன்: நீயும் அந்தப் பரதேசிப்பயலுக சொல்றத நம்பிக்கிட்டுக் கிடக்கே ஏண்டா..அமெரிக்காவுல இருந்து டாலர் டாலரா நன்கொடை வாங்குற நாதாரிங்க 'அமெரிக்க எதிர்ப்பு' வேசம் கெட்டுறானுங்கன்னா அத நீயும் நம்புற..ஒன்னயும் போயி எங்க கூட அவதாரத்தில சேத்துருக்காங்களே அவங்களச் சொல்லணும் ஏண்டா..அமெரிக்காவுல இருந்து டாலர் டாலரா நன்கொடை வாங்குற நாதாரிங்க 'அமெரிக்க எதிர்ப்பு' வேசம் கெட்டுறானுங்கன்னா அத நீயும் நம்புற..ஒன்னயும் போயி எங்க கூட அவதாரத்தில சேத்துருக்காங்களே அவங்களச் சொல்லணும் ஆமா தனுஷ்கோடியில இருந்து மன்னார் வரை பாலம் போட்டீங்களே மண்டபத்தில இருந்து ராமேஸ்வரம் போறதுக்கு என்ன பண்ணுனீங்க\n உன்னை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன்.. பாலம் கட்ட ராமநாதபுரம் ஜில்லாவுக்கு போனப்போ அங்கே தமிழ் பேசுனவுங்களோட நீ எப்படி பேச முடிஞ்சுது ஒனக்கு சமஸ்கிருதம் மட்டுந்தானே தெரியும் ஒனக்கு சமஸ்கிருதம் மட்டுந்தானே தெரியும் யார் ஒனக்கு துவிபாஷி வேலை பார்த்தாங்க யார் ஒனக்கு துவிபாஷி வேலை பார்த்தாங்க அந்த ஜில்லாவுலே எங்கேயும் பாறை கிடையாதே..பாலம் கட்ட என்னடா பண்ணுனீங்க\nகிருஷ்ணன்: பாலத்தக் கட்டி எத்தன வருசமாகுது\nராமன்: பதினேழரை லட்சம் வருசமாகுது..\nகிருஷ்ணன்: அப்படீன்னு யாரு சொன்னா\nகிருஷ்ணன்: ஆமா..5000 வருசத்துக்கு முன்னாடிதான் இந்தியாவிலேர்ந்து இலங்கைக்கு நடந்தே போக முடியுமே...கடல் மட்டம் தாழ்ந்துதானே கிடந்தது...அப்பறம் ஏன் பாலம் கட்டுனீங்க நடந்தே போக முடியுற இடத்துக்கு பாலம் கட்டுனீன்னா ஒன்னை 'கூமுட்டப் பயல்'னு சொல்லாம வேறென்ன சொல்ல\nராமன்: என்னைய மட்டும் இவ்வளவு நோண்டுறீயே கண்ணகி மட்டும் உண்மையா அவ மதுரைய எரிச்சது உண்மையா\nகிருஷ்ணன்: சோ ராமசாமி மாதிரி முட்டாத்தனமா உளராதே...யாராச்சும் கண்ணகி கக்கூசு கட்டுனா..வள்ளுவரு காலேஜ் கட்டுனாருன்னு சொன்னாங்களா உன்னையத்தானே வச்சு குரங்குப்பயலுக ஊளை விடுராங்க... ஒன்னையப் பத்திதானடா பேசணும்...\nஒண்ணு சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோ...கூமுட்டப்பய ராமனே\nதமிழகத்திலே வாலாட்டாதேன்னு உன் வானரப்படையைச் சொல்லிவை\nமுக்கியமா வள் வள்னு குரைச்சிக்கிட்டுருக்கிற பிஜேபி காரனுக கிட்ட சொல்லிடு...\"தமிழ்நாட்டுல போய் என்னத்தையாவது பண்ணிக் கழுதப்பெரட்டு பண்ணலாம்னு நினைக்க வேண்டாமின்னு\"...\nஏன்னா அங்க, உன்னைய மாதிரி ஆள்களை ஒரு மனுசனாவே மதிக்கறதில்லங்கத மொதல்ல தெரிஞ்சுக்கோ... 'பிச்சை எடுக்குதாம் பெருமாளு'..'அதப் புடுங்குதாம் அனுமாரு'ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா அதில இருந்தே தெரியுதா உனக்கு என்ன மரியாதைய தமிழ்மக்கள் குடுக்கிறாங்கன்னு..\nஅதனால ரொம்ப வாலாட்டுனா...\"அந்தா ஒரு கை இல்லாம போறான் பாரு..அவன்தான் இந்து முன்னணி\"...\"முன்னம்பல் பூரா பேந்து போகிறான் பாரு..அவன்தான் பிஜேபி\"..\"ஒத்தக்கால வச்சிக்கிட்டு நொண்டுறானே..அவன்தான் விஷ்வ ஹிந்து பரிஷத்'னு சொல்லப் போறாங்க... உங்களில் ஊனமுற்றோர் ஜனத்தொகை தமிழ் நாட்டிலே அதிகமாகப் போகுது..அது மட்டும் நிச்சயம்..\nஅதுக்கு அப்புறம் உன்னோட விருப்பம்.. நான் சொல்றத சொல்லிட்டேன்..\n(இந்த உரையாடலைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த கும்மாங்குத்துக்களை தாமரை டிவி சென்சார் செய்துவிட்டதால் மேல் விவரங்களை அறியமுடியவில்லை)\nநன்றி : இரும்பு அவர்களின் பதிவிலிருந்து\nLabels: கிருஷ்ணன், நேருக்கு நேர், ராமன்\nவிடுதலை போரின் கலங்கரை விளக்கம்:\n18,19-ஆம் நூற்றான்டுகளின் காலனியதிக எதிர்ப்பு போராட்டங்களில்,துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு-நிசாம், மருது-தொண்டைமான் என தியாகத்தையும்,துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது.ஆனால் இந்த எல்லைகோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.\nஎதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாகா அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள்.அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே 'விடுதலையைக்' காணும்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள்.\nஉண்மையான அட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்து கொண்டு மன்னராட்சிக்குரிய அடயாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்தன் மூலம் துரோகிகளைத் திருப்திபடுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள்,20-ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்\nஇந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885-இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி,பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாலித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.\n1906-இல் இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான்.இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய இலட்சோப இலட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.\n\"வன்முறைப்பாதையா, அகிம்சைப்பாதையா\" எனப் போராட்ட வழிமுறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதை போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதை போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20-ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.\n1921,1930,1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம், என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்த்ப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத்துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார்.\nகாந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, 'சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.\nஇந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.\n\"...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பத�� உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.\" -சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19-ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயேக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ , பல்லாயிரக்கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உண்ர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.\nதனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போரளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.\nபகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியை சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞந்தான். உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரண்த்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது.\nபகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன\n1919-ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்ன்ர் ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார்\n1921-ல் காந்தி 'ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள்-தொழிலாளர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்\n1922 பிப். 5 ஆம் தேதி உ.பியில் உள்ள செளரி செளரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் செளரி செளரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஓத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்து தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏற்த்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின்மையும் சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின\nதேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியின் மீது துவக்கத்திலேயே விமர்சனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப்பெற்றனர். 1924-இன் இறுதியில் சச்சிந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தார்.\nஇவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லகரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9-ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பண்த்தை கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உண்ர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர அனைவரும் கைது செய்யப் பட்டனர்.இயக்கம் செயலற்று நின்றது.\nஇந்தத் தேக்க நிலையில், 1926-இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் 'நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பை தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன்.\n1927 இறுதியில் ராம்பிரசாத் ப்ஸ்மில், ராஜேந்திர லகிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டன்ர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனு���்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.\n1925-லிருந்து 1927-க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினுடாக, 1917-இன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம் தான் அவருடைய வள்ர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சுழ்நிலையை 'நான் நாத்திகன் - ஏன்' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.\n\"அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன்.அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம்.\nஇப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்தியமென்று தோன்றியது.....எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசன்மற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒரு நாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாகும். \"கற்றுண்ர்\" எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கண்ந்தோறும் எதிரொலித்தது.....”\n\"நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின். எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவன, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான் புரிதலோடிருக்க வேண்டும்.”\n\"களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், ��லகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புகளையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.\"\nபகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செரிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாக பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில் ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வேரா முதலான தோழர்கள் முயன்றனர்.\nஇதனடிப்படையில் 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை குடியரசு கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக(இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.\nகாந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் - அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி- புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928-இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.\nலாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30-ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது, 'பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசால் கடுமையாக தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வட இந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.\nமக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச- 17 அன்று, அவர் மீது தடியடி நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுவதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து சோ.கு.க சுவரொட்டி ஓட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியாளர்கள் நாடு முழுவதும் போற்றப்பட்டனர்.\nதலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தோழிலாளர்-விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோக்ஷ், 1928- சாண்டர்ஸ் கொலைக்குப் பிற்கு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த போழுது \"நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங்கள். நாங்கள் ஆங்கில ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்\" என்று பகத்சிங் கூறியதாக பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், 'மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.\nஅன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928-இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக 'தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.\n'தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்���ு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்திய கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடிந்த பின்னால் ஒரு வேலை தப்ப முடியவிலையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங், இவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nதிட்டமிட்டப்படி, 1929 ஏப்ரல் 8-ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 'தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டுகளை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். 'செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரட் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்கு தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.\n1929 ஜுன் 6-ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.\n\"எங்களது ஒரே நோக்கம் 'செவிடர்களைக் கேட்கச்செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித்தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்ற்க் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.\"\nஅன்று சர்வதேசப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால��� பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜுன் - 12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.\nசிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜுலை- 13ம் தேதியன்று உண்ணாவிரத்ததை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் ப்ங்கேற்றனர்.அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதிந்தாஸ் செப்டம்பர் 13- ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச்செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.\nசாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜுலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக்கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்தாலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்கு பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே- 1 -ம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பற்க்க விடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்\" என அறிவித்தது. பிறகு 'தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7-ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது.\n1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரிவந்த காங்கிரசுக் க��்சி, 1039-ல் 'பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசை புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931-ல் 'குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.\n\"..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றனர் .\"\nசட்ட மறுப்பு இயக்கத்தின் வள்ர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான -ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: \"முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையை தள்ளி வைக்கக் கேட்டுக்கொண்டார்.\"\n(கோப்பு எண்: 5- 45/1931- 2 , உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு).\n\"அவர் (காந்தி) வெலியேறும் போழுது, மார்ச்- 4-ல் பகத்சிங் தூக்கிலப்பட இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலிப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகரித்தது போல் அதற்கு ��ேல் எதுவும் பேசவில்லை.\"\n(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது - 1970 சுதந்திர தின மெயின்ஸ்ட்ரீம். தமிழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து.)\nஇதனிடையே, 1930 மே 28- ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றார் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27-ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய 'ஆல்ஃபிரெட் பூங்காவில்' வீரமரணமடைந்தார்.\nஇந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்- 23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். 'சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், 'வாருங்கள் போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி , 'இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வறு மரண்த்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.\nஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உ��்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரசு மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.\nகராச்சி காங்கிரசு மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரசு கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. \"அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.\" எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசு கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.\n'புரட்சி என்றாலே பகத்சிங் என்று தன் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஓளியில் காந்திய காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.\nமைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்னொரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையை போல, சட்லஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946-ல் தெலிங்கானா விவசயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. \"இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்\" என்று 1857-ல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.\nஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாக புரிந்தது. தூரோகிகளி��் கைக்கு அதிகாரத்தை கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.\nதியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் பாடங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலை போராட்டத்தின் வீரமரபு, 1968 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.\nஇதோ துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்கவுஸி சிதம்பரம். \" மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக்கொள்ளாதே \" என்று மரணப்படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். \" மகாப் பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை\" என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.\nகனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்த பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: \"இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை....\"\nLabels: கலங்கரை விளக்கம், பகத்சிங்\nஅகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்\nஇறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.\n\"என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்\" என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.\nராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா\nஉத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர் அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்\nஇந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.\nபஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.\nஇந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.\nஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.\nஅவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக \"ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்\" என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.\nஇந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.\n\"துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்\" என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.\n\"அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை\" என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.\nஅன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்��ப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.\nஇந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.\nஇந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். \"மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்\" என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.\nஉத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.\nஅந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.\n\"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை\" என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.\nசுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட��சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.\nபீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்\nமாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. \"அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது\" என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, \"பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ\" என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.\nஅப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும் நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். \"அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்\" என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.\nஇவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.\nமுப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.\n\"இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்\" என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.\nஉத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.\nதியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.\nஇந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.\nஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.\nபகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.\nஆனால் \"கத்தியின்றி இரத்தமின்றி\" காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போ��ாளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி \"தேச பக்தி\"ப்பாயிரம் பாடுகிறார்கள்.\nபகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.\nவெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட \"தடா\" எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.\n\"இன்னொரு ஜாலியன்வாலாபாக்\" என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.\nஇந்த \"ஜாலியன்வாலாபாக்\" படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா இதற்கெல்லாம் பகத்���ிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா\nசத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.\nஅதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.\n\"பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது\" என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.\nபகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅன்று ஒரு ரௌலட் சட்ட���்தான் இருந்தது. இன்று \"தடா\", \"பொடா\", \"மிசா\", \"மினிமிசா\", தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் \"ஜாலியன் வாலாபாக் படுகொலை\"யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.\nLabels: அகிம்சை, உத்தம்சிங், தியாகம், துரோகம்\nஅபோகலிப்டோ\"வும் \"சோளகர் தொட்டி\"யும் - என்ன சம்பந்தம்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்\nபய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்\nராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...\nஅகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்\nவிடுதலை போரின் கலங்கரை விளக்கம்:\nதாமரை டிவியின் \"நேருக்கு நேர்\" நிகழ்ச்சி - கலந்து ...\nகம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்\nபார்ப்பன மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்\nமக்கள் தங்களைப் பற்றியே பயம் அடையும்படி கற்பித்தால்தான்அவர்களுக்கு துணிவு ஏற்படும - கார்ல் மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115415-topic", "date_download": "2018-07-16T01:02:04Z", "digest": "sha1:UGVXRKBMFZSZYDTJHFB2KZIANNLBFQFE", "length": 12540, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோலங்கள் - புகைப்படம்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு ப���சுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎ���்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nRe: கோலங்கள் - புகைப்படம்\nRe: கோலங்கள் - புகைப்படம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோலங்கள் - புகைப்படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2006/03/blog-post_21.html", "date_download": "2018-07-16T01:11:31Z", "digest": "sha1:GC6IJKIKDGG3323RVTT4F7JM64PB72AN", "length": 12125, "nlines": 91, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: மயிலு மயிலு மயிலுதான்!", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nஎன் சிறு வயதில் செய்தி அனுப்புவது என்றால் கார்ட் எழுது வது தான் (தந்தி வந்தால் அதிர்ச்சி செய்திகள் தான் என்று ஒரு நம்பிக்கை வேறு). இதில் கார்டின் வெற்றிடத்தை யெல்லாம் ஆக்கிரமித்து நுணுக்கமாக எழுதி எத்தனை செய்திகளை அனுப்ப முடியும் என்று என் தாத்தா முயற்சிப்பார். ஒரு கார்டுக்கும் கவருக்கும் விலை வித்தியாசம் சில பைசாக்கள் தான். இருப்பினும் அதிகமாக கவர் உபயோகிக்க மாட்டார்கள். நான் கல்லூரிநாட்களில் வீட்டிற்கு கடிதம் எழுத இன்லாண்ட் லெட்டர் எனப்படும் அஞ்சல்தாளைத் தான் பயன்படுத்துவது. கார்ட், மதிப்பு குறைவாகவும் privacy இல்லாமல் இருந்ததாகவும் கருதினேன். அதற்கே நான் பணத்தின் அருமை தெரியாமல் இர���ப்பதாக தாத்தா பொருமுவார். அதனால் கொடுத்த காசிற்கு வஞ்சகம் செய்யாமல் அஞ்சல்தாளின் முழுமையும் நான் எழுதுவேன். இதுவே எனக்கு மறைமுகமாக எழுத்துப் பயிற்சியாயிற்று. பின்னாளில் தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய தொடங்கிய பிறகு தொலைபேசியிலேயே எல்லா விதயங்களும் பேசப்பட்டன. மெதுவாக எழுதும் பழக்கம் குறைந்தது.\nமின்னஞ்சலின் அறிமுகம் எனக்கு BBS எனப்படும் விவரப்பலகை சேவை காலத்திலேயே ஏற்பட்டது (வருடம் ஞாபகம் இல்லை). இருப்பினும் அது மடலாடற்குழு போன்று அங்கத்தினர்களுக்குள் தான் இருந்தது. அதன் பிறகுதான் VSNL இணைய சேவையே வந்தது. அந்த இணைய சேவையை பயன்படுத்த சற்றே யூனிக்ஸ் ஆணைகள் தெரிந்திருக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க vi navigation போல கடினமான இடைமுகம். இத்தனை சிரமப்பட்டு அமெரிக்காவிலிருந்த உறவினருக்கு ஒரு செய்தி அனுப்பி அது உடனே பதில் அளிக்கப் பட்டதில் அடைந்த மகிழ்ச்சி இன்றும் உணர முடிகிறது.\nபிறகு இணையம் நாளொரு வண்ணம் வளர்ந்து மின்னஞ்சல்சேவையில் அடைந்துள்ள மாற்றங்கள் பிரமிப்பூட்டுபவை. ஒவ்வொருவரும் நாலைந்து மின்னஞ்சல் முகவரிகள் வைத்தும் பற்றாதிருக்கிறது. கணி(னி) கூட தேவையில்லாமல் கைப்பேசியிலேயே அஞ்சல் பார்க்கக் கூடிய வசதி, சாட், ஸ்கைப் என்று விதவித சேவைகள் வேறு. ஹைதராபாத்தில் நாய்குட்டிகூட மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதாக சோம்பேறிப் பையன் கூறுகிறார்.\nஇந்த பின்னணியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே அரசு உளவுத் துறையினருக்கு மின்முகவரி இல்லை என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை தொலைபேசிகூட இல்லாத காவல்நிலையங்கள் இருக்கின்ற நிலையில் வெகுதொலைவு போகவேண்டியிருக்கிறது.\nதமிழ்ப்பதிவுகள் கணிமை அனுபவங்கள் செய்தி விமர்சனம்\nபதிந்தது மணியன் நேரம் 21:01\nநிஜமாவா ஃபோன் இல்லாத போலீஸ் ஸ்டேஷன் இருக்கு\nஅப்பாடி, ஒருவழியாய் தமிழ்மணத்தில் ஏற்றி விட்டாயிற்று :( நேற்று ஏன் முடியவில்லை, இன்று எப்படி முடிந்தது \nநேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை\nவாங்க வாங்க துளசி டீச்சர், எனக்கு முன்னாலேயே ஆஜர் ஆகிட்டீங்க, அதுதான் டீச்சர் என்பது :)\nஆமாங்க, இந்தியாவின் பெரும்பான்மையான கிராமப்புற காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி கிடையாது. (தமிழ்நாடும் கேரளமும் பரவாயில்லை). தொலைபேசி வ��தி எட்டாமையும் மாநில அரசின் பணப்பற்றாக்குறையும் காரணிகளாகும்.\nநீங்கள் கூறுவது எனது இடுகைக்கும் ப்ளாக்கர் சொதப்பலுக்கும், இரண்டுக்குமே, பொருந்தும் :)\nகணியும் கைக்குழந்தையும் எதற்கு அழுகிறது, எதற்கு சிரிக்கிறது என்று அனுபவம் வாய்ந்தவர்களுக்கே புலப்படுகிறது.\n என்ன தான் மயிலு, மெயிலு வந்தாலும் கைப்பட ஒரு கடுதாசி எழுதி போட்டா ஒரு சந்தோசம் இருக்கு தானே. அடிக்கடி எங்கம்மா கடிதம் போடு போடுன்னு சொல்வாங்க. அதான் வாரா வாரம் பேசுகிறோமே அம்மா அப்படின்னு சொன்னாலும் கடிதம் போட்டாகணும். பையன் கையால எழுதி படிக்கிறது, இந்த கணிணி தட்டச்சு கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.\nவாங்க சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான். நேரடியாக நமது குரலைக் கேட்பது ஒரு மகிழ்ச்சி என்றால் நமது எழுத்தை TV Replay போல நினைக்கும்பொழுதெல்லாம் எடுத்து இரசிப்பது இன்னொருவகை சந்தோஷம்தான். குரல் நம்முடன் போய்விடும். கடிதங்கள் காலமெல்லாம் கைவசமிருக்கும் இல்லையா\nஎன்ன, நீங்கள் tablet PCயில் உங்கள்கையெழுத்தில் எழுதிய கடிதத்தை மெயிலில் உடனடியாக அனுப்பலாம்.நீங்களே படித்து குரலையும் (திரைப்படங்களில் கடிதம் படிப்பதை காட்டுவது போல :)) அனுப்பலாம். நுட்பத்தின் வளர்ச்சிதான் என்னே\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nவந்தாச்சு வந்தாச்சு தேர்தல் வந்தாச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t21-topic", "date_download": "2018-07-16T00:36:08Z", "digest": "sha1:HVBCPVIRHZW4XDPT3Z2AMYN6AOBZPTSR", "length": 15436, "nlines": 201, "source_domain": "semajolly.forumta.net", "title": "நானொரு அ(ட)ப்பாவி", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nஉண்மை தாங்க. நானொரு அப்பாவிங்க. என்னைப்பத்தி என்னத்த சொல்றது பாதிக்கப்பட்டேன் நானே பாதிக்கப்பட்டேன். ஊரிலுள்ள பெற்றோரெல்லாம் தம் பிள்ளைங்கள இஞ்சினீயரிங் படிக்க வைக்கறப்போ நான் மட்டும் விதிவிலக்கா என்ன பாதிக்கப்பட்டேன் நானே பாதிக்கப்பட்டேன். ஊரிலுள்ள பெற்றோரெல்லாம் தம் பிள்ளைங்கள இஞ்சினீயரிங் படிக்க வைக்கறப்போ நான் மட்டும் விதிவிலக்கா என்ன கற்றுக் கொடுத்தது தமிழகம். ஆனால் வேலை. கிடைக்கவில்லை. தேடினேன். தேடினேன். ஊரெல்லாம் தேடினேன். கடைசியில் சாப்ட்வேர் என்னை அரவணைத்தது. ஆயினும் வாழ்க்கை சாப்டாயில்லை. வேரூன்றவும் முடியல. ரிஷஸன்.\nபெஞ்ச் வாசத்தில் இன்னொரு வாசஸ்தலம் தேடி இதோ வந்துட்டேன். இனியாவது கொஞ்சம் சி(ரி)க்க முடியுதானு பார்க்கலாம்.\nஒரு நிமிஷம்.. சொல்ல மறந்துட்டேன். விதிமுறைகளுக்குட்பட்டு கண்ணியமாய் நடந்து கொள்வேனென்று உறுதியளிக்கிறேன்.\nஇதை சொல்லலேன்னா வுட மாட்டேங்கறாங்க. நீங்களும் சொல்லிடுங்க என்ன..\nஏனுங்கோ அறிவு.. ( இருக்கான்னு கேக்கலீங்கோ.. அப்படி கூப்பிடலாமுங்கலான்னு கேக்க வந்தேனுங்கோ...கூப்பிடாலாமுங்லா ..), அதென்னங்க அப்படி சொல்லி போட்டீங்கோ\nபெஞ்சு டிக்கெட்டுல படம் பார்க்க கஷ்டமா இருங்க்குங்களா. \nஅப்புறம் என்ன செம ஜாலிதானுங்கோ.\nசும்மா வேலை இல்லாம சும்மா இருந்த மனசுக்கு ஆறுதலா இருக்கு.\nசும்மா இருக்கேன்..சும்மா இருக்கேன்னு சொல்றாங்க....\nசும்மா இருந்து பாருங்க. சும்மா இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும்.. சும்மா சும்மா... சும்மா இருக்கான்னு சொன்னா கோபம் தானுங்க வருது.. ஏதோ சும்மா இருந்ததால இந்த பக்கம் சும்மா வந்தேன். சும்மா சொல்லக்கூடாது.. சும்மா இல்லாம சுப்பரா இருக்கு. என்னடா இவன் சும்மா சும்மா சும்மாவ பத்தியே பேசறான்னு பாக்குறீங்களா..\nஎன்ன நீங்களும் சும்மா இருக்கீங்களா.. சும்மா சும்மா கோவம் வருதா.. கவலையே படாதீங்க. நான் சும்மா இருக்கும் போது பண்ற வேலை சொல்றேன். சும்மா இருக்கும் போது சும்மா இல்லாம இந்த பதிவுல எத்தனை சும்மா இருக்குனு சும்மா எண்ணித் தான் பாருங்களேன்.. சும்மா பொழுது செமையா போகும்...\nஅடிக்க வராதீங்க.. ஐயா எஸ்கேப்..\nசும்மா இருக்கறது ரொம்பவேக் கஷ்டம்தான்.. கை கால வச்சுண்டு சும்மா இருக்கலாம்னா கொசுத் தொல்லை. கடிச்சி வைக்கிறது,,\nசும்மா கேட்கறேனுங்க.. இந்த கொசுன்னு சொன்னது.. என்னை இல்லீங்களே...\nபேசாம இங்கேயும் நான் சும்மாவே இருந்திடறேனுங்க.. எதுக்கு வீணா சும்மா சும்மா அ(க)டி வாங்கிக்கிட்டு\nவலையில வீழ்ந்த நீங்க எப்படிக் கொசு ஆவீங்க.\nபள்ளிக்கோடம் முடிச்சு பல வருஷமானாலும் பெஞ்சு மேல நிக்கறது இன்னும் தீரலை. உங்களுக்கு சீக்கிரம் ஒரு டீச்சர் மனைவி ப்ராப்திரஸ்து. அப்பதான் வாழ்க்கை முழுக்க பெஞ்சிலயே கழிக்கலாம்.\nஅறிவழகு, நல்ல பேர். அதுக்குத் தகுந்தா மாதிரி அழகழாக எழுதுங்க. வாழ்த்த��க்கள்.\nபார்த்து உங்க வாழ்த்து என் மனைவி காதில விழுந்திடப்போகுது...\nஆனாலும் நல்லா தான் வாழ்த்தறீங்க சார்...நன்றி..\nமுதல் எனக்கு முதலிலில் தெரியவில்லை.\nநான் ஒரு ட‌ப்பா ஆவி\nஎன்று ப‌டித்து திகைத்துப் பின் தெளிந்தேன்.\nஅதுக்கு கீழே பதிவுகளப் பார்த்தேனுங்க.\nஅரிவழகு என்று பெயர வச்சிருக்கலாமேன்னு நினச்சுக்கிட்டேனுங்க.\n அறிவுக்குன்னு தனியா அழகிருக்கா...இல்ல அறிவு இருக்கிறவங்க அழகா இருக்காங்களா....எனக்குத் தெரிஞ்சி அறிவிருக்கிற இடத்துல அழகில்ல...அழகிருக்கிற இடத்துல அறிவில்ல...\nஅப்ப....அப்ப....நீங்க அப்பாவியா இருந்தா...இன்னும் கலாய்க்கலாம்....அடப்பாவியா இருந்தா....................எஸ்கேப்பு.......இல்லன்னா ஆப்பு....\nஅப்படின்னு எனக்கு பாடனும்போல தோணறது உங்களோட பதிவுகளை பாக்கறச்சே..\n அட ஏதோ ஒன்னு பெஞ்சுமேல ஏறி நிக்க சொல்லமா இருந்தா சரிதேன்...\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/04/blog-post_4038.html", "date_download": "2018-07-16T01:04:04Z", "digest": "sha1:6IZFTCC5PR7ZDRRI5WA54ZTU5I7HNRQV", "length": 9647, "nlines": 91, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "நாள் – கிழமை செட் செய்திடலாம் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nநாள் – கிழமை செட் செய்திடலாம்\nநாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வச���ிகளையும் தந்து விடுகின்றனர். எம்.எஸ்.எக்ஸெல் தொகுப்பில் நாள் மற்றும் கிழமையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறந்து கொண்டு முதலில் எந்த செல்களில் தேதிக்கான பார்மட் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Format மெனு சென்று Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Format Cells டயலாக் விண்டோவில் Number டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் சில டேட்டா வகைகள் (categories) தரப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் Custom என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது பக்கம் Type என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விருப்பப்படி தேதியை பார்மட் செய்வதற்கு வசதி உள்ளதா எனப் பார்க்கவும். இங்கு Date என்ற பிரிவு கிடைக்கும். இந்த பிரிவில் செல்லும் முன் தேதியை எப்படி எல்லாம் அமைப்பது என்று தெரிந்து கொள்வோம். அதற்கான குறியீடுகளைப் பார்க்கலாம். d என்பது தேதியின் எண்ணைத் (1,2,3 …. 31) தரும். dd என்பது தேதியை இரண்டு இலக்கங்களாகத் (01,02,03 ..31) தரும். ddd என்பது கிழமையினைச் சுருக்கித் (Mon, Tue . . .) தரும். dddd என்பது நாளினை முழுமையாகத் தரும்.\nமாதங்கள் பெயரை அமைக்கும் குறியீடுகள்: m என அமைத்தால் மாதத்தின் எண் (1, 2, 3 … 11, 12) கிடைக்கும். mm என்பது மாதங்களின் எண்களை (01, 02 … 12) இரு இலக்கத்தில் தரும். mmm என்பது மாதத்தின் பெயரைச் (Jan, Feb) சுருக்கித் தரும். மாதங்களின் பெயரை முழுமையாகப் (January, February) பெற mmmm என அமைக்க வேண்டும். மாதத்தின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் பெற mmmmm என அமைக்க (J, F, M, A) வேண்டும்.\n yy என்பது ஆண்டுகளை இரு இலக்கங்களில் (07, 08) குறிக்கும். yyyy என அமைத்தால் ஆண்டுகள் 4 இலக்கங்களில் முழுமையாகக் கிடைக்கும்.\nசரி, குறியீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இனி இவற்றின் துணை கொண்டு நாள், கிழமையை எப்படி அமைப்போம் என்று பார்ப்போம். வகைகளைப் பார்க்கையில் Custom என்பதில் கிளிக் செய்தீர்கள் அல்லவா அப்போது வலது பக்கம் Type என்பதன் அருகே தேதிக்கான பார்மட் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இதில் மேலே தரப்பட்ட குறியிடுகளைக் கலந்து அமைத்தால் நமக்கு தேவையான வடிவமைப்பில் நாள் மற்றும் கிழமை கிடைக்கும். எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என அமைத்து அந்த செல்லில் 52611 என டைப் செய்தால் Thursday, May 26, 2011 எனக் கிடைக்கும். ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். பார்மட்டில் டைப் செய்யப்படும் டேட்டாக்களைப் பிரிக்க ஸ்பேஸ் மற்றும் கமா அமைத்தால் அவை அப்படியே காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் சிறிய இடைக்கோடு ( – ஹைபன்) நெட்டு சாய்வு கோடு (/ ஸ்லாஷ்) போன்றவற்றையும் அமைக்கலாம். இதனை அமைக்கையில் அருகே Sample என்ற கட்டத்தைப் பார்க்கலாம். இதில் டேட்டா எப்படி அமையும் என்ற முன் மாதிரி காட்டப்படும். இந்த சாம்பிள் டைப் பீல்டுக்கு மேலே இருக்கும். இந்த வகை அமைப்பை அமைத்திடுகையில் அதற்கான செல்லில் டேட்டா இருந்தால் நீங்கள் பார்மட்டை அமைக்கையிலேயே அதற்கேற்றார்போல் அது மாறுவதைக் காணலாம்.\nநாளும் கிழமையும் எக்ஸெல்லில் அமைப்பதைக் கற்றுக் கொண்டீர்களா. நல்லது. அனைவருக்கும் நாளும் கிழமையும் நல்லதாக அமையட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/361/", "date_download": "2018-07-16T01:03:47Z", "digest": "sha1:MDMGRW4AD3IRXAMKRHMIRJ4PC7HN2WNU", "length": 11394, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன்?; அத்வானி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஅப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன்\nஇந்திய நாடாளுமன்றம் தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது,\nக்டந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, இதில் பாதுகாப்பு படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்திய நாடாளுமன்றத்தை பாதுகாத்தனர், 7 காவலர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்,\nஇந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாக அப்சல் குரு என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார் டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த 2002 டிசம்பர் 18ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனையை விதித்து . உச்சநீதிமன்றமும் 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அப்சலின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது. தீர்ப்பின் படி கடந்த 2006, அக்டோபர் 20 ஆம் தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என தேதி நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால் அவர் தாக்கல் செய்த கருணை மனுவின் காரணமாக, தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது கருணை மனுவை பரிசிலனை செய்த உள்துறை அமைச்சகம் அப்சல்குருவின் தூக்குதண்டனையை உறுதி செய்து குடியரசு தலைவருகு கடிதம் அனுப்பியதாக மத்திய அ��சு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் இன்னமும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை இன்நிலையில்பா.ஜ, க மூத்த தலைவர் அத்வானி, அப்சல் குருவை தூக்கில் போடாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தீவிரவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்தியஅரசு தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் அப்சல் குருவை இன்னும் தூக்கில் போடாமல் சிறையில் வைத்து அழகு பார்க்கிறார்கள்” என கடுமையாக சாடினார்.\nசுங்கச் சாவடிகள் கட்டணம் ரத்து டிசம்பர் 2 ஆம் தேதிவரை நீட்டிப்பு November 24, 2016\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி December 1, 2017\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை September 8, 2017\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம் முக்கிய குற்றவாளி கைது January 6, 2018\nதமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ஜல்லிக்கட்டுக்கான தடை January 2, 2017\nபிரதமர் மோடி- ஜெர்மன் அதிபர் சந்திப்பு March 24, 2018\nமாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவிசெய்வோம் ;மத்திய அரசு September 12, 2016\nடூர் போனவர்கள் 2 கோடி ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் கணக்கு காட்டியது 76 லட்சம் பேர் February 3, 2017\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர். கலைஞர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் June 2, 2017\nராம்நாத் கோவிந்த் June 19, 2017\nஅப்சலின் தூக்கு, அப்சலின் தூக்குத் தண்டனை, அப்சல் குரு, அப்சல் குருவை, தீவிரவாதி கைது, தூக்கில் போடாமல், தூக்கு தண்டனை, தூக்கு தண்டனை நிறுத்தி\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/10/blog-post_5204.html", "date_download": "2018-07-16T00:55:19Z", "digest": "sha1:HB3AZKEC56CCHYYOEL2RAMEKZYHOCEKR", "length": 26660, "nlines": 311, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nசரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்\nசரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம் பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.\nஅழகிய வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே அன்னையே என் மனத்தாமரையிலும் நீயே வீற்றிருக்க வேண்டும். பிரம்மதேவன் விரும்புகின்ற வெண்சங்கு போன்ற நிறமும், அழகிய திருவடிகளும் கொண்ட தாயே உன்னை வணங்குகிறேன். அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே உன்னை வணங்குகிறேன். அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே வெண்பளிங்கு போல் ஒளி பொருந்தியவளே வெண்பளிங்கு போல் ஒளி பொருந்தியவளே எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே காத்தருள வேண்டும். வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும், உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே காத்தருள வேண்டும். வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும், உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே தினமும் உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை தந்தருளவேண்டும். அறிஞர்களால் விரும்பப்படுபவளே தினமும் உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை தந்தருளவேண்டும். அறிஞர்களால் விரும்பப்படுபவளே பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே முத்துமாலையைக் கையில் ஏந்தியவளே உன் அருளின் தன்மையை வியந்து போற்றுகின்றேன். சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் படைத்தவளே சூரியோதய வேளையிலும், சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே சூரியோதய வேளையிலும், சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே அன்று மலர்ந்த பூவைப் போன்ற முகத்தையுடையவளே அன்று மலர்ந்த பூவைப் போன்ற முகத்தையுடையவளே என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி அருள்புரிய வேண்டும். அன்னையே என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி அருள்புரிய வேண்டும். அன்னையே உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில் புகுந்து அக இருளைப் போக்குபவளே உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில் புகுந்து அக இருளைப் போக்குபவளே அறிவிற்கு ஆதாரமாய் திகழ்பவளே\n திருமாலின் உந்திக் கமலத்தில் வாழும் பிரம்மனின் துணைவியே மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே தாயே உன்னருளை என் மீது பொழியச் செய்யவேண்டும். பெண் மான் போன்ற மருட்சி தரும் பார்வை உடையவளே குற்றத்தைப் போக்கியருளும் குணக்குன்றே மெல்லிய பூங்கொடியாய் மகிழ்ச்சியில் திளைப்பவளே உன் திருவடித் தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக. சுவடி, ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே உன் திருவடித் தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக. சுவடி, ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே உபநிஷதங்களின் உட்பொருளானவளே பாடுவோர், கல்வி பயில்வோர் நாவில் குடியிருப்பவளே உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம் யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை தந்தருள்பவளே உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம் யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை தந்தருள்பவளே உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை உன் கருணைப் பார்வையை என் மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய். சரஸ்வதி தாயே உன் கருணைப் பார்வையை என் மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய். சரஸ்வதி தாயே உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே தரமான கல்வி, தர்ம வழியில் ஈட்டிய செல்வம், புகழ்மிக்க வாழ்வு ஆகியவற்றை எனக்கு தந்தருள்வாயாக.\nசரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்: சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திரம் உச்சமாயிருக்கும் வேளையில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். திதியின் அடிப்படையில் நவமியன்று பூஜை செய்வர். அதனால் சரஸ்வதி பூஜைக்கு மகாநவமி என்றும் பெயருண்டு. இந்த ஆண்டு அக்.4ல் மூலநட்சத்திரம் வந்தது. அக்.5ல் நவமி வந்துள்ளது. இந்தக் குழப்பத்தை தீர்க்கத்தான், ஒரு காலத்தில் மூலத்தன்று தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை நான்கு நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்தனர். காலப்போக்கில் இவ்வழிபாடு மறைந்துபோனது. நட்சத்திரங்களில் மூலமும், திருவோணமும் கல்விக்குரியவை. திருவோணத்திற்கு சிரவணம் என்றும் பெயருண்டு. சிரவணம் என்பதற்கு குருவின் உபதேசங்களைக் கேட்டல் என்று பொருள்.\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: கல்வி தெய்வமான சரஸ்வதிக்குரிய பூஜையை ஆயுதபூஜை என்பர். தொழில்முறையில் அவரவருக்குரிய தொழிற்கருவிகளை இந்நாளில் வழிபடுவதால் இப்பெயர் வந்தது. வாழ்வில் வெற்றி பெற, ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். அம்பிகையின் அருள் ஒருவனுக்கு இருந்தால், அவன் தைரியசாலியாக இருப்பான். சரஸ்வதியின் அருள் பெற்றவர்களின் கையில் கத்திக்குப் பதிலாக எழுத்தாணியே இருந்தது. இதையே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று குறிப்பிட்டனர். எழுத்து என்பது மிகப்பெரிய சக்தி. பல வல்லரசுகளையும் ஒருவனது எழுத்து கவிழ்த்து விடும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டும்.\nஇலக்கிய விருதில் வாக்தேவி சின்னம்\nஇந்திய மொழி இலக்கியங்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில் இடம்பெற்றுள்ள சின்னத்தை வாக்தேவி (வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி) என்பர். கி.பி.1034ல் போஜமகாராஜன் உஜ்ஜயினியில் நிர்மாணித்த கோயிலில் உள்ள சரஸ்வதியின் வடிவம் இது. தற்போது இந்தச்சிலை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஞானபீடபரிசு பெறுபவருக்கு பஞ்சலோக வாக்தேவி சிலை வழங்கப்படும். அவள் 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் நின்றபடி காட்சிதருவாள். இந்த இதழ்கள் 14 இந்திய மொழிகளைக் குறிப்பதாகும். இவளது கைகளில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, சுவடி இருக்கும்.\nதங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே\nசென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட...\nஎன் இனிய பொன் நிலாவே\nகேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்\nஇந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போ...\nவயர்லெஸ் வசதியுன் புத்தம் புது இசட்டிஇ மொபைல்போன்\nதீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எ...\nஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்\nமாயைகள் மறைந்த தேர்தல் :- ஆர்.நடராஜன்\nதே.மு.தி.க வை கை விட்ட மக்கள்\nஎன் இனிய பொன் நிலாவே\nஇறைச்சிக் கூடத்தில் கிடக்கும் கடாபியின் உடல்.. ரகச...\nகிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...\nகூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா\nஉள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்\nஎங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வை...\nகூடங்குளம் அணு உலையை மூடினால்..\nவிஜய காந்த்தும் வெட்டி அரசியலும்\nபடம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்\nசூப்பர் சிங்கர் போட்டியும் அப்பாவி வீவர்ஸும்\nகுழந்தைகளை சாப்பிடு, சாப்பிடுன்னு நச்சரிக்காதீங்க\n200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத...\nகல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது\nபயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்...\nகணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி\nநான் ரசித்த சிரிப்புகள் 4\nசந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிக...\n'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோ...\nசரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய...\nஅடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா\nஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்\nஇயற்கையை நேசித்த ஆப்பிரிக்க பறவை\nசச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவி...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/260618/260618-1/260618-2/260618-3/260618-4/body_260618-4.html", "date_download": "2018-07-16T00:47:39Z", "digest": "sha1:H4ZJX2E7K365DUKKPKI5LSFJ7KVYXAQX", "length": 5658, "nlines": 13, "source_domain": "thenee.com", "title": "260618-4", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nபச்சிலைப்பள்ளி விசேட சபை அமர்வில் எதிர்தரப்பு தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட சபை அமர்வ ை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கூட்டிய போதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளாமையினால் பெரும்பான்மையின்றி சபையின் கூட்டத்தை நடத்த முடியாது 11 மணிக்கு அமர்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nசில விசேட காரணங்களுக்காக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட அமர்வினை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கூட்டுவதற்கு தீர்மானித்து அதற்கான அழைப்பினை சபையின் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கு புறம்பாக தொலைபேசி அழைப்பின் மூலம் சபை உறுப்பினர்களுக்கு விடுந்திருந்தார். எழுத்து மூலமான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதோடு, என்ன காரணத்திற்காக விசேட சபை அமர்வு கூட்டப்பட்டது, நிகழ்ச்சி நிரல் என எதுவும் இன்றி விசேட அமர்வுக்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை கண்டித்து எதிர்தரப்பு உறுப்பினர்கள் இன்றைய ச���ை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. வியாபார நிலையங்களுக்கும் ஏனைய தேவைகளுக்கும் பிரதேச சபையின் பணியாளர்களை கொண்டு கடிதங்களை விநியோகி்த்து வரும் பிரதேச சபையின் நிர்வாகம் தங்களுக்கும் அவ்வாறு செய்யாது தொலைபேசி மூலம் கூட்டத்திற்கு வருமாறு ஒரு வரியில் அறிவிப்பது முறையற்ற நடவடிக்கை எனத் தெரிவித்து 13 உறுப்பினர்களை கொண்ட சபையில் 7 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் கலந்துகொள்ள சபை 9.45 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு பெரும்பான்மை இன்மையால் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅத்தோடு தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத ஆளும் கட்சியான தமிழரசு கட்சி தங்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிட்டு தற்போது தன்னிச்சையான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றது எனவும் எதிர்தரப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇன்றைய அமர்வில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக் குழு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்களே தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து கலந்துகொள்ளவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/03/blog-post_03.html", "date_download": "2018-07-16T00:44:04Z", "digest": "sha1:HXXWWXFH2IMIIW5MG3QQM5NQL76RUZ5L", "length": 19529, "nlines": 271, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழகம் ஸ்தம்பித்தது...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசெவ்வாய்க்கிழமை இரவு..அந்த செய்தியை..தனியார் சேனல் ஒன்றில் பார்த்த ஒட்டு மொத்த தமிழகமே ஸ்தம்பித்து நின்றது.\nபாராளுமன்றத்தில்..பெட்ரோல்..டீசல் விலை வாசி உயர்வு பற்றி நடைபெறும் நிகழ்வுகள் பற்றி அவன் கவலைப் படவில்லை..\n..குடிசைகள் அகன்று ஆறு ஆண்டுகளில் வீடு கட்டிக்கொடுக்கப் படும் என்று அறிவித்த அரசு..அதன் முதல் கட்டமாக திருச்சியில் நடத்திய நிகழ்ச்சி பற்றி அவன் தெரிந்துக் கொள்ள ஆசைப்படவில்லை..\nசேது சமுத்திர திட்ட வேலைகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான்..மாற்று பாதையை விட திட்டமிட்ட பாதையே சிறந்தது..உச்ச நீதி மன்றம் முன் அது கேள்விக் குறியாய் உள்ளது..என்ற முதல்வரின் செய்தியை..புறக்கணித்தான்..\n என விசாரிப்பவர்கள் கூட செய்தியை படித்தீர்களா\nகாஞ்சிபுரம் அர்ச்சகர் வழக்கில் கூட..அவர் இச்சைக்கு அவர்கள் சம்மதத்தோடு ஈடுபட்டவர்கள் , பெயரும் ஊடகங்களில் மாற்றியே கொடுக்கப் பட்டது.அப்பெண்களிடம் ரகசிய விசாரணை செய்யப்பட்டது..\nஆனால்..நேற்று சம்பந்தப்பட்ட நடிகை பெயர் வெளியிடப்பட்டது..அவரும் ஒரு பெண்..சந்தர்ப்ப..சூழ்நிலைகள்..அவரின் மணவாழ்வு முறிவு..அமைதித் தேடி..ஆன்மிகம் நாடி..சென்றவர்..அந்த சாமியாரால் exploit செய்யப் பட்டார்.அவரின் நிலைக் குறித்து சற்றும் நினைக்கவில்லை ஊடகங்கள்..அதற்காக அவர் செய்தது சரி என நான் கூறவில்லை..அவரிடமும் ரகசிய விசாரணை..கோர்ட்,கேஸ் என வரும்போது செய்திருக்கலாம்.\nமற்ற விபசார வழக்குகளில் சிக்கும் பெண்களின் அடையாளங்களை மறைத்து..பெயரையும் மாற்றி சொல்லும் ஊடகங்களும்..காவல் துறையும்..இவ்வழக்கில் கேள்விக் குறியான நடிகையும் ஒரு பெண் என்பதை மறந்ததேனோ\nஎன்னடா ஐயாவோட பதிவ காணோமேன்னு பாத்தேன்...............\nநீங்க ரொம்ப லேட்டு ஐயா\n//மற்ற விபசார வழக்குகளில் சிக்கும் பெண்களின் அடையாளங்களை மறைத்து..பெயரையும் மாற்றி சொல்லும் ஊடகங்களும்..காவல் துறையும்..இவ்வழக்கில் கேள்விக் குறியான நடிகையும் ஒரு பெண் என்பதை மறந்ததேனோ\nதினமலரும் நடிகை நடிகர்கள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளது.\nஆசாமியாரை அம்பலப்படுத்தியதில் தவறே இல்லை. ஆனால் நடிகையின் பெயரை வெளி இட்டிருக்கத் தேவை இல்லை\nநல்ல கட்டுரை. ஆனால் மக்களுக்கு பரபரப்புதான் தேவை. இது இன்னமும் ஒருவாரத்துக்கு ஓடும். பரபரப்புத் தகவல்கள், லேட்டஸ் அப்டேட், வெளிவராத தகவல்கள் என்று நிறைய எழுதி காசு பார்ப்பார்கள். பதிவர்களும் பதிவு போட்டு பக்கத்தை நிரப்புவார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் இருக்காது. நன்றி.\nநித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா\nசரியா சொன்னிங்க டி வி ஆர்\nஎன்னடா ஐயாவோட பதிவ காணோமேன்னு பாத்தேன்...............\nநீங்க ரொம்ப லேட்டு ஐயா//\nதினமலரும் நடிகை நடிகர்கள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளது.\nஆசாமியாரை அம்பலப்படுத்தியதில் தவறே இல்லை. ஆனால் நடிகையின் பெயரை வெளி இட்டிருக்கத் தேவை இல்லை//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவி\nநல்ல கட்டுரை. ஆனால் மக்களுக்கு பரபரப்புதான் தேவை. இது இன்னமும் ஒருவாரத்துக்கு ஓடும். பரபரப்புத் தகவல்கள், லேட்டஸ் அப்டேட், வெளிவராத தகவல்கள் என்று நிறைய எழுதி காசு பார்ப்பார்கள். பதிவர்களும் பதிவு போட்டு பக்கத்தை நிரப்புவார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் இருக்காது. நன்றி.//\nநல்ல கட்டுரை. ஆனால் மக்களுக்கு பரபரப்புதான் தேவை. இது இன்னமும் ஒருவாரத்துக்கு ஓடும். பரபரப்புத் தகவல்கள், லேட்டஸ் அப்டேட், வெளிவராத தகவல்கள் என்று நிறைய எழுதி காசு பார்ப்பார்கள். பதிவர்களும் பதிவு போட்டு பக்கத்தை நிரப்புவார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் இருக்காது. நன்றி.//\nவருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு\nநித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா\nசரியா சொன்னிங்க டி வி ஆர்//\nபோன முறை வீடியோ ஆதரம் கிடைக்கவில்லை அதனால் பெயர் வெளியிடவில்லை.\nதாஜ் ஹோட்டல் தாக்குதலையே லைவ்வாக காட்டிய பெருமைக்குரியவர்கள் மீடியாக்காரர்கள். அதனால் நியாயம் தர்மம் பேசி பயனில்லை சார்.\nஒரு சின்ன சந்தேகம். நாம் வருந்தும் அளவுக்கு சம்பந்தபட்ட நடிகை வருந்துவார்களா சார். எனக்கென்னவோ இதற்கு பிறகுதான் சினிமாவில் வாய்ப்பு அதிகமாகும் என்று தோணுது.\nஉள்ளேன் ஐயா.., அருமையான கருத்துகள்\nஒரு சின்ன சந்தேகம். நாம் வருந்தும் அளவுக்கு சம்பந்தபட்ட நடிகை வருந்துவார்களா சார்.//\nகண்டிப்பாக வருந்துவார்..அவளும் பெண் தானே\nஉள்ளேன் ஐயா.., அருமையான கருத்துகள்//\nதாஜ் ஹோட்டல் தாக்குதலையே லைவ்வாக காட்டிய பெருமைக்குரியவர்கள் மீடியாக்காரர்கள். அதனால் நியாயம் தர்மம் பேசி பயனில்லை சார்.//\nவியாபரம் என்று வந்துவிட்டபின் பெண்ணாவது / ஆணாவது என்று நினைப்பவர்கள் இப்போதுள்ள மீடியாக்காரர்கள்.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராகவன் நைஜிரியா\nகேபிள் படத்திற்கு கதை விவாதம்..\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 14\nஇப்போதைய படங்கள் ஓடாதது ஏன்..\nமீண்டும் ஒரு சாமியாரை நம்பி மக்கள் பலி..\nநாஞ்சில் நாடனின் 'நீலவேணி டீச்சர் ' சிறுகதை\nஉண்மையான துறவிகள் யார்..ஒரு விளக்கம்\nஎனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு\nதமிழகமும்..சட்டசபை திறப்பும் - 2\nவள்ளுவனும் கண்ணழகும் - 2\nபேருந்தில் காதல் (தொடர் பதிவு)\nவள்ளுவனும் கண்ணழகும் - 3\nஆண்டவன் கிருஷ்ணனும்..ராதாவும் லிவிங் டுகெதர்\nஆனாலும் எனக்கு ஆசை அதிகம் தான்\nபதிவர் சந்திப்பு ஏமாற்றமே தந்தது..\nசாகுந்தலம் (நாட்டிய நாடகம் ) - 2\nவசந்தபாலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-07-16T00:29:39Z", "digest": "sha1:LMMCNISHSKG7KIHZAICMDBORC3IGIASX", "length": 10656, "nlines": 68, "source_domain": "welvom.blogspot.com", "title": "நடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி! - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » திரைப்படங்கள் » நடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி\nநடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி\nகௌதம் வாசுதேவ் மேனன் வித்யாசமான படம் என்ற பெயரில் ஒரு கொடூரமான கொடுமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். என்ன ஆச்சு மனுஷனுக்கு அவருக்கு என்ன வித்யாசம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனா பார்க்கிறது நாம்தான படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும் படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும் இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம். அதற்காக எதை வேண்டுமானாலும் சினிமாவா எடுக்கலாம்னா, என்ன நியாயம்.\nஅவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல இந்தப் படத்தை பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களோடு ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.\nகதை என்னன்னா... ( அந்தக் கருமத்த வேற சொல்லனுமா... ) தன் அப்பா பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை சிறு வயதிலேயே பார்த்து மன பாதிப்புக்கு ஆளாகிறானாம் வீரா. ஒரு சனியன் ��ுடிச்ச சாவுகிராக்கி தான் இந்த வீரா. இவனைத் தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சூப்பர் ஆண்ட்டி. வாலிப வயசு விளையாடும் போது ஆண்ட்டியிடமே தன் லீலையைக் காண்பித்துவிடுகிறான் அந்த தருதல. ஆண்ட்டிக்கு கல்யாணம் நடக்குது, புருஷனைக் கொன்றுவிடுகிறான். அந்த ஆண்ட்டியை ‘மீனாட்சி அம்மா’ என்று தான் கூப்பிடுகிறான் வீரா. அது அம்மாவின் மேல் இருந்த பாசமாம். என்னடா ரீல் விட்ரீங்க\nபின்னர் இந்த சொரிநாயின் வேட்டை தொடருது... கொடூரக் கொலைகள், அபத்தமான கற்பழிப்புகள்... பார்க்க முடியாத பல விஷயங்கள் எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம் எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம் ( கொடும சார் ).\nகடைசியாய் கேடித்தனம் செய்த வீரா சைக்கோ என முடிவாகிறது. சைக்கோக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது படத்தின் கருத்து. குழந்தை எப்படி இந்த பலான வேலைகளை செய்யும் இந்த விஷயத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்று கடைசியில் அதே போன்ற ஒரு பெண் சைக்கோவை காட்டுகிறார்கள்.\nபடத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்ததில் சந்தேகமில்லை. ஆனால் மலத்தில் இருக்கிற அரிசியை எப்படி பொருக்கித்திண்ண முடியும்\nபடத்தில் ஒரே ஒரு ஆறுதல் சமீரா ரெட்டியின் நடிப்பு. அவரும் சில காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் ஓடுகிறார் ஓடுகிறார் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதுக்கு முன்னாடி தியேட்டர விட்டு ஜனங்க ஓடுறாங்க பா\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 2:06\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2017/aug/01/thuparivaalan-movie-teaser-launch-stills-10791.html", "date_download": "2018-07-16T01:18:13Z", "digest": "sha1:OUYGTYNO4BYLDQQUQ7TFBINYJRRTLWNR", "length": 5040, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "துப்பறிவாளன் டீஸர் வெளியீடு விழா- Dinamani", "raw_content": "\nதுப்பறிவாளன் டீஸர் வெளியீடு விழா\nவிஷால் தனது படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'துப்பறிவாளன்'. மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் கொரோல்லி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீடு விழா ஸ்டில்ஸ்.\nதுப்பறிவாளன் டீஸர்துப்பறிவாளன் சினிமா செய்திகள்Thupparivaalan TeaserThupparivaalanCinema News\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2015/04/blog-post_29.html", "date_download": "2018-07-16T00:41:52Z", "digest": "sha1:SMYO7NKDOHM7AOJTWDXGHKFOR53VNE3U", "length": 14297, "nlines": 186, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழ் இலக்கியத் தொடரடைவு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nதமிழ் இலக்கியத் தொடரடைவு என்பது தமிழாய்வுலகின் அடிப்படைத் தேவையாகும். இதனை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கி தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். நான் இத்தொடரடைவின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா அவா்களுக்குத் தமிழ் வலையுலகின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nதிண்டுக்கல் தனபாலன் May 1, 2015 at 6:57 AM\nநல்ல முயற்சி, நூலாசிரியருக்குப் பாராட்டுகள். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய ��ாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பய���லரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:57:39Z", "digest": "sha1:ESWB7U74MNR3CBL33COV2BZF5LUNHRYW", "length": 7657, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அரிசிக் கஞ்சிகள் | பசுமைகுடில்", "raw_content": "\nஉலையில் அன்னம் முக்கால் பாகம் வெந்ததும், கஞ்சியுடன் ஒரு கரண்டி எடுத்து, ஆறியதும், அதில் வெண்ணை, நெய் கலந்து சாப்பிட, குடல் வரட்சை, நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி நீங்கும்.\nசாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் இதனுடன் மோர் சேர்த்து குடிக்கலாம். உடலின் மேல் தேய்த்துக் குளிக்க தோல் வரட்சி நீங்கும். தோல் மென்மையுறும். ஆனால் ப்ரஷர் குக்கரை அதிகமாக சமைக்க உபயோகிப்பதால் வடிக்கஞ்சி கிடைப்பது கடினம்.\nதமிழகத்தில் நோயாளிகளுக்கு கொடுப்பது புழுங்கலரிசி கஞ்சிதான். நோய் வாய்படும் போது தான் இதை குடிக்க வேண்டும். என்றில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம்.\nபுழுங்கலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உடைக்காமல், பெரிய துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும். இளந்தீயிலிட்டு பொறுமையாக, புழுங்கலரிசி ரவையை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.\nநோயாளிகளுக்கு மற்றும் சுரம் உள்ளவர்களுக்கு, புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது, அநேகமாக எல்லா வீடுகளிலும் சகஜம்.\nபுழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, குருணையாக்கி 60 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கவும். புஷ்டியை தரும் கஞ்சி இது. தவிர சளியால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி, வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு. சீரகம், மல்லிவிதையும், மலச்சிக்கலுக்கு திரா¬க்ஷ, ரோஜா மொட்டும் சேர்த்து புழுங்கலரிசி கஞ்சியை தயாரித்துக் கொள்ளலாம்.\nபேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.\nபுனர்பாகம் – இரு முறை வடித்த கஞ்சி\nஏற்கனவே சமைத்து வைத்த அன்னத்தை கஞ்சியை மறுபடியும் நீர் சேர்த்து வடிக்க வேண்டும். இதன் வடிநீரை எடுத்து ஒரு தேக்கரண்டி பழச்சாறு சேர்த்து கொடுக்க வேண்டும். இதை புனர்பாகம் புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும்.\nPrevious Post:அரிசி நன்மை தீமை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/19/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3/", "date_download": "2018-07-16T00:42:47Z", "digest": "sha1:Q4A3YVWKLRA2L43RTBXVBFTBHG2BQUEB", "length": 14117, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "சசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் – வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»சசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் – வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி\nசசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் – வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி\nசசிக்குமார் கொலை வழக்கில் கைதான 4 பேர்களின் வீடுகளில் என்ஐஏ., அதிகாரிகள் சோதனை செய்தது சட்டவிரோத செயல் என வழக்கறிஞர் பவானி பா.மோகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தியாளரான சசிக்குமார், கடந்த 2016 ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ.,) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் முபாரக் மற்றும் சுபேர் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ., சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுக்களை வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக கைதான அபுதாகீர், முபாரக் உட்பட 4 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சனியன்று சோதனை மேற்கொண்டனர். அபிதாகீர், சுபேர் வீடுகளில் மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, கைது செய்யப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் பவானி ப.மோகன் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிக்குமார் கொலை வழக்கினை சிபிசி��டி யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்தது. இந்த வழக்கில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை(யுஏபிஏ) தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. கைதான நால்வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு மீண்டும் அவர்களை விசாரணைக்கு எடுக்க என்ஐஏ., நினைப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.\nசென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக என்ஐஏ., தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை தாங்க முடியாமல்தான், இந்த நான்கு பேரின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடந்துள்ளது. இந்த சோதனை சட்ட விரோத செயல். இந்த கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் வலுக்கட்டாயமாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.இதன் மூலம் மாநில அரசின் விசாரணை அதிகாரம் கேள்வி குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சசிகுமார் கொலை வழக்கில் தான் போலீஸ் காவல்கோரி என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனுவானது சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, சில இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசுஎன்ஐஏ மூலம் முயல்கிறது என்பதை காட்டுகிறது. சசிக்குமார் கொலை வழக்கை என்ஐஏ எடுத்து விசாரிக்க தேவையில்லை. என்ஐஏ., அமைப்பை பாஜக அரசு சித்தாந்த ரீதியில் கையாளுகிறது. இஸ்லாமியர்கள் என்பதால் இந்த சட்டத்தைக் தவறாக பயன்படுத்துகிறார்கள்.\nசசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் - வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி\nPrevious Articleரேசன் கடையை செயல்படுத்தக்கோரி மலைவாழ் மக்கள் மனு\nNext Article திறப்புவிழா காணாத படிப்பக கட்டிடம் வாலிபர் சங்கம் நூதன போராட்டம்\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nஇரண்டாவதாக நிரம்பியது சிறுவாணி அணை\nநிரம்பி வழியும் பில்லூர் அணை: 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத��தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/03/blog-post_06.html", "date_download": "2018-07-16T00:58:09Z", "digest": "sha1:BLYH7644VVZW5SQJKVTDZOKPFFUYAXUJ", "length": 15990, "nlines": 339, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "கல்விச்சந்தை | அலையல்ல சுனாமி", "raw_content": "\nசமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.\nஎப்படியும் பணத்தை இவங்ககிட்ட கொடுத்திடனும்\nமதுரையில் பிரபல பயிற்சி நிறுவனம் ஒன்று பயிற்சிக்கான சேர்க்கைக்கு மட்டும் ஒருநாளை அறிவித்திருந்தது. அன்று அங்கு குவிந்த கூட்டம் திருவிழாவிற்கு வந்த கூட்டம் போல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் குவிந்தது. அங்கு அட்மிஷன் வாங்கியதையே ஏதோ வேலை வாங்கிவிட்டது போல் சந்தோஷத்தில் திளைத்தனர். அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனி இடங்களில் அட்மிஷன்(அவ்வளவு கூட்டம்). இதற்கான கட்டணம் எந்தப்பாடமாக இருந்தாலும் ரூ10000/. தமிழுக்கு மட்டுமே சுமார் 400பேர் வந்திருப்பர். கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் கட்டியதற்கான ரசீது எதுவும் கிடையாது. ஒரு அட்டையில் எழுதிக் கொடுக்கின்றனர்.இங்கு வருபவர்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலை செய்பவர்களாக, வேறு தனியார் நிறுவனங்களிலோ, குடும்பத் தலைவியாகவோ அல்லது வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள். எப்படியாவது வேலை வாங்கிவிடவேண்டும் என்ற உந்துதலினால்தான் பலர் இங்கு வந்து சேர்கின்றனர். பணத்தினை கஷ்டப்பட்டு கட்டுகின்றனர். எல்லோருக்கும் படிக்கும் திறமை உண்டு. ஆனால் பயிற்சிக்கு சென்றால் நம் பாடத��தினைப் படிக்கின்ற சக நண்பர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். பாடத்திட்டத்திற்கேற்ப அனைத்து பாடத்திற்கும் நகல்கள் கிடைக்கும். ஆனால் இதனைச் சாக்காக வைத்து பயிற்சி என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களும் இருக்கின்றனர்.\nபயிற்சிக்கு அட்மிஷன் பெற வந்தவர்கள்\nபணத்தை கொடுத்தாச்சு... கொஞ்சம் ரிலாக்ஸ்\nடுடே ஜெனரல் நாலெட்ஜ் :\n1. கொசுவே இல்லாத நாடு - பிரான்ஸ்\n2. காகம் இல்லாத நாடு - இங்கிலாந்து\n3. கரண்டே இல்லாத நாடு - .... அட இதுக்கு இவ்வளவு யோசிக்கலாமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபயிற்சி மையங்கள் ஜாக்கிரதை ...\nஹேமா 07 மார்ச், 2012\nடுடே ஜெனரல் நாலெட்ஜ் : சூப்பர் விச்சு.நகைச்சுவையோடு ஆதங்கம் \nவிச்சு 07 மார்ச், 2012\nநல்லாயிருக்கு,பவர்கட் ஆனால் உங்க ப்ளாக்கிற்கு வந்து எப்படி லைட் ஆன் செய்ய முடியும்\nவிச்சு 07 மார்ச், 2012\nகரண்ட் இருக்கும்போதே ஆன் செய்து வச்சுக்கோங்க...\nசசிகலா 07 மார்ச், 2012\nஇதற்கான கட்டணம் எந்தப்பாடமாக இருந்தாலும் ரூ10000/. தமிழுக்கு மட்டுமே சுமார் 400பேர் வந்திருப்பர். கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் கட்டியதற்கான ரசீது எதுவும் //\nஎன்ன ஒரு சுரண்டல் ..\nவிச்சு 07 மார்ச், 2012\nதங்கள் கருத்துரைக்கு நன்றி சசிகலா.\nஇராஜராஜேஸ்வரி 08 மார்ச், 2012\n3. கரண்டே இல்லாத நாடு - .... அட இதுக்கு இவ்வளவு யோசிக்கலாமா\nவெளிச்சம் போட்டு தமிழகத்தை ஒளிர வைத்திருக்கிறீர்கள்..\nவிச்சு 08 மார்ச், 2012\nEmail id இல் பதிந்திருக்கிறேன். Followers Widget இல் பதிந்திருக்கிறேன். அடுத்து பதிவு எழுதும்போது இந்த பெட்டி மறைந்த விபரத்தையும் எழுதி நண்பர்களை திரும்ப பதியும்படி கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு Dash Board ஒரு வாரமாக வரவில்லை.\nவிச்சு 09 மார்ச், 2012\nநல்ல ஐடியா. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 09 மார்ச், 2012\nயுவராணி தமிழரசன் 09 மார்ச், 2012\n பல போட்டித் தேர்வுகளுக்கு இந்த மாதிரி பயிற்சி அளிக்கப்படுவதாக கூறி நிறைய சுரண்டல்கள் நடக்கின்றன மேலும் இந்த மாதிரி பயிற்சி எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்கிற மாயை உருவாகி வருகிறது மேலும் இந்த மாதிரி பயிற்சி எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்கிற மாயை உருவாகி வருகிறது தற்போது அதிக வேலைவாய்ப்புகளை அளித்து வரும் வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிய புதிய சுரண்டல் நிலையங்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது தற்போது அதிக வேலைவாய்ப்புகளை அளித்து வரும் வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிய புதிய சுரண்டல் நிலையங்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது இத்தனைக்கும் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் நமது பள்ளிப்பாடங்களே\nஸாதிகா 10 மார்ச், 2012\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.\nஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள பதிவு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ponvannan-13122017.html", "date_download": "2018-07-16T00:49:51Z", "digest": "sha1:3GDT5GBKA76ZMU5L4OMUA67YHVEDHVBR", "length": 8982, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ராஜினாமாவை வாபஸ் பெற்றார் பொன்வண்ணன்", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nராஜினாமாவை வாபஸ் பெற்றார் பொன்வண்ணன்\nநடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக…\nராஜினாமாவை வாபஸ் பெற்றார் பொன்வண்ணன்\nநடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கே.நகர் தேர்தலில் போடியிட மனு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது துணைத்தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்தார். ஆனால் இவரது ராஜினாமாவை நடிகர் சங்க தலைவர் நாசர் ஏற்கவில்லை. இந்நிலையில் இது குறித்து பொன்வண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ''நடிகர் சங்கத்தில் அனைத்து வேலைகளையும் நாங்கள் பகிர்ந்துகொண்டு செய்தோம். அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். இந்த நிலையில் விஷால் திடீர் என்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே எனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன்.விஷால் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட உரிமை என்றாலும் அது வருத்தம் அளித்தது. தற்போது அவர் எதிலும் போட்டியிடவில்லை. எனவே நான் தொடர்ந்து எனது பதவியில் நீடிக்க முடிவு செய���கிறேன். அனை வருடனும் இணைந்து செயல்படுவேன்.'' இவ்வாறு பொன்வண்ணன் கூறினார்.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/03/31.html", "date_download": "2018-07-16T01:00:22Z", "digest": "sha1:TS5BY5S6B3EAJAKYQVH2S5RF2ISZDCDL", "length": 7342, "nlines": 80, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.\nஅர்ச்சுனனின் பேச்சைக்கேட்டு பீமன் அமைதியானான்.அப்போது விகர்ணன் எழுந்து பேசலானான்..'திரௌபதிக்கு பீஷ்மர் கூறிய பதிலை நான் ஏற்கமாட்டேன்.பெண்களை விலங்குகள் போல கணவன்மார்கள் எதுவும் செய்யலாம்'என்றார் பீஷ்மர்.'நம் மூதாதையர் மனைவியை விற்றதுண்டோ இதுவரை சூதாட்டத்தில் அரசியரை யாரும் இழந்ததில்லை.சூதாட்டத்தில் அடிமைகளைக் கூடப் பணயமாக வைத்து யாரும் இழந்ததில்லை.தன்னையே தருமர் சூதாட்டத்தில் இழந்து அடிமையான பின் வேறு உடமை ஏது.. இதுவரை சூதாட்டத்தில் அரசியரை யாரும் இழந்ததில்லை.சூதாட்டத்தில் அடிமைகளைக் கூடப் பணயமாக வைத்து யாரும் இழந்ததில்லை.தன்னையே தருமர் சூதாட்டத்தில் இழந்து அடிமையான பின் வேறு உடமை ஏது..திரௌபதிக்கு பாட்டனாரின் விடை பொருந்தாது'என்றான்.\nவிகர்ணனின் பேச்சைக் கேட்டு அவனுக்கு ஆதரவாக சில வேந்தர்கள் குரல் கொடுத்தனர்.'சகுனியின் கொடிய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது..ஒரு நாளும் உலகு இதை மறக்காது.செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயப் போர்களத்தில் பழி தீர்க்கப்படும் என்றனர்.\nவிகர்ணனின் சொல் கேட்டு கர்ணன் ஆத்திரமடைந்தான்..'அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறாய்.ஆற்றலற்றவனே..அழிவற்றவனே..இப்பெண்ணின் பேச்சால் தூண்டப்பட்டு ஏதோதோ பிதற்றுகிறாய்'என்றவன், ஒரு பணியாளனை நோக்கி..'அடிமைகள�� மார்பிலே ஆடை உடுத்தும் வழக்கம் இல்லை.ஆதலால் பாண்டவர் மார்பில் உள்ள துணியை அகற்று பாஞ்சாலியின் சேலையையும் அகற்று' என்றான்.\nஅப்பணியாள் தங்களை நெருங்குவதற்கு முன் பாண்டவர் தம் மாாபில் உள்ள ஆடையை வீசி எறிந்தனர்.பாஞ்சாலியோ செய்வது அறியாது மயங்கினாள்.\nஅந்நிலையில் துச்சாதனன்..பாஞ்சாலியின் துகிலை உரியலுற்றான்..பாஞ்சாலி கண்ணனை நினத்து ..இருகரம் கூப்பி தொழுதாள்.'கண்ணா..அபயம் ..அபயம்..என்றாள்.உலக நினைவிலிருந்து விலகித் தெய்வ நினைவில் ஆழ்ந்தாள்.\nஅன்று..முதலையிடம் சிக்கிய யானைக்கு அருள் புரிந்தாய்.\nகாளிங்கன் தலை மிசை நடம் புரிந்தாய்.\nகண்ணா..உன்னை நம்பி நின் அடி தொழுதேன்..என் மானத்தை காத்து அருள்புரி..உன்னை சரண் அடைந்தேன் என்றாள்.\nகண்ணபிரான் அருள் கிடைத்து ..துச்சாதனன் துகில் உரிய உரிய சேலை வளர்ந்து கொண்டே இருந்தது.\nஒரு நிலையில் துச்சாதனன் மயங்கி கீழே விழுந்தான்.\n'தீங்கு தடுக்கும் நிலையில் இல்லை' என்று முன்னர் உரைத்த பீஷ்மர் எழுந்து கை தொழுது வணங்கினார்...\n31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.\n28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada93.html", "date_download": "2018-07-16T01:04:31Z", "digest": "sha1:XUPGWPQDCCMBBZXZ5N4XU2I2RTUTKPLA", "length": 7595, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ジャケット 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநா���புரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2015/09/blog-post_8.html", "date_download": "2018-07-16T00:55:41Z", "digest": "sha1:SFONLO5F5BAAGBIEMTXFJQF26F7ZO47I", "length": 11206, "nlines": 215, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: புத்தரும் மொழியின் போதாமையும்...!! -நிஷா மன்சூர்", "raw_content": "\nமிகுந்த அதிருப்தி கொண்ட ஒருவன் முனகிக்கொண்டே உட்கார்ந்திருந்தான்..\nபுத்தரின் போதனைகள் அவனை மிகுந்த பதட்டம் கொள்ள வைத்தன,\nஇறுதியாக,அதிருப்தியுடன் புத்தரை நோக்கி முன்னேறிய அவன் கடுமையாக வைதுகொண்டே காரி உமிழ்ந்தான்...\nதலைமை சீடன் ஆனந்தன் உள்ளிட்ட சீடர்கள் கோபம்கொண்டு\nஅவர்களைத் தடுத்து நிறுத்திய புத்தர்,தன் மீது காரிஉமிழ்ந்த அந்த அதிருப்தியாளனைப் பார்த்துக் கேட்டார்...\n\"நீ இன்னும் எதாவது சொல்லணுமா...\n\"அவன் உங்களை நோக்கி காரி உமிழ்ந்து அவமானப்படுத்தியிருக்கிறான்.நீங்களோ அவனைப் பார்த்து இன்னும் ஏதும் சொல்லணுமான்னு கேக்கறீங்களே....\"\n\"அவன் ஏதோ சொல்ல முயற்சிக்கிறான்,மொழியின் போதாமை.\nசொல்ல நினைத்ததை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை..ஆகவே இப்படிச் செய்து மொழியின் இயலாமையைச் சரிக்கட்ட முயற்சிக்கிறான்...விட்டு விடுங்கள் அவனை\"\nசரயு நதிக்கரையில் குளித்து முடித்து வெளியே வந்த புத்தரை அடைந்த அந்த அதிருப்தியாளன்,\nயாரும் எதிர்பாராத வகையில் தடாலென புத்தரின் காலைப் பிடித்துக்கொண்டு கதறினான்,தன்னை மன்னித்துவிடுமாறு புலம்பினான்....\nபுத்தர் அவனை எழுப்பி அணைத்துக் கூறினார்,\nஇவன் என்னென்னவோ சொல்ல நினைக்கிறான்,ஆனால் சொல்லமுடியாமல் தவிக்கிறான்,அதனால்தான் தன் உடல்மொழியால் மொழியின்போதாமையைச் சரிக்கட்ட முயற்சிக்கிறான்...\nஉன் நேற்றைய செயலுக்காக மன்னிப்புக் கேட்கிறாய்...\nயார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது...\nநேற்றிருந்த நீ உணர்ச்சிவசப்பட்ட, மிகுந்த பதட்டமடைந்திருந்த\nகோபமும் குரோதமும் நிறைந்த மனிதன்..\nஇன்றிருக்கும் நீயோ நெகிழ்ந்த இதயத்துடனும் நேசமும் அன்பும் நிறைந்திருக்கும் மனிதன்.\nநேற்றைக்கு அவன் செய்த குற்றத்திற்கு நீ எப்படி மன்னிப்புக் கேட்க முடியும்...\nமேலும் நேற்றிருந்த நானும் இன்று இல்லை....\nநேற்றிருந்த உணர்வுகளும் இன்று எனக்கு இல்லை\nஎனில் நெற்று யாரோ யாரையோ என்னவோ செய்ததற்கு\nஇன்று நீயும் நானும் எதற்கு பொறுப்பாக முடியும்...\nஇந்த நதிகூட நேற்றைய நதி அல்ல..\nஇந்த காற்றும் வானமும் சூழலும் எதுவும் நேற்றையவை அல்ல..\nஎன்று அணைத்துத் தேற்றி அனுப்பினார்..\nபாடம் கற்றுக் கொள்பவன் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (4)\nஎதிரும் புதிரும்../ ‎அடப்‬ போங்கப்பா\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (2)+(3)\nஎலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக் பொருட்களின் ஆயுட்கால...\n‎காடிழந்த‬ யானைகளின் துயரம் - ‪‎நிஷாமன்சூர்‬\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள்- Dr. Vavar F Habibu...\nவாழ்த்துகள் சாதிக். தொடரட்டும் உன் நற்பணி.\nதூக்க மாத்திரை - Rafeeq Friend\nதுபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை ...\nமுஸ்லிம் மாணவன் தயாரித்த வாட்சை வெடிகுண்டு என தவறா...\nமன்னர் என்ற பந்தா இல்லை - Abu Rayyan\n - கலைமகள் ஹிதாயா றிழ்வி\nநான் காணும் உகாண்டா ....\nதிப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி-5/ -...\nதோல்வி நிலையென நினைத்தால்...- Raheemullah Mohamed ...\nஉகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் \nசொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் - தங...\nபுனிதம் மணக்கும் ஹஜ் .. / சிறப்புக் கவிதை - கலைமக...\nபேசும் கரங்கள் - Rafeeq Friend\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2018-07-16T01:06:46Z", "digest": "sha1:4EDAHCDNCRTUHBGICWKPVAZKYKF3WP3P", "length": 36837, "nlines": 314, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: தீயவனே, திரும்பிப்பார்!", "raw_content": "\nடிவியில் ஒரு கொடுந்தொடர், அதாவது நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.\n\"ஏண்டா, உன்னைப் பத்துமாசம் சுமந்து பெத்து வளர்த்த தாயைப் பார்த்தா இப்படிக் கேட்குறே இதைக் கேட்டுக்கிட்டு நான் இன்னும் உசிரோட இருக்கேனே, அதைத்தாண்டா என்னாலே தாங்க முடியலே இதைக் கேட்டுக்கிட்டு நான் இன்னும் உசிரோட இருக்கேனே, அதைத்தாண்டா என்னாலே தாங்க முடியலே\nஎன்னாலேயும் தான் தாங்க முடியலே இந்த டிவி சீரியல் அம்மாக்களெல்லாம் ஏன் எல்லா சேனலிலும் ஒரே வசனத்தைச் சொல்றீங்க இந்த டிவி சீரியல் அம்மாக்களெல்லாம் ஏன் எல்லா சேனலிலும் ஒரே வசனத்தைச் சொல்றீங்க எடு ரிமோட்டை; மாத்து சேனலை...\n\"இந்த எந்திரத்தை உங்கவீட்டு பாத்ரூமிலே புதைச்சீங்கன்னா, சரியா பதினோராவது நாளிலே பல அற்புதங்கள் நடக்கும் இதே பாத்ரூமிலே உங்க மாமியார் வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டிருவாங்க இதே பாத்ரூமிலே உங்க மாமியார் வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டிருவாங்க\nசே, அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..\n\"நான் மறத்தமிளன். தமிளுக்கு ஒரு கலங்கம்வந்தா அதை சுக்குநூறா உடைக்கிற கள்ளாயிடுவேன் நான்\nஅமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..\n திஸ் இஸ் டார்ட்டாய்ஸ் மஸ்க்கிட்டோ காயில் டமில் சாங்க்ஸ்\nஅமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..\n\"ஆஜ் சன்சத் மே விபக்சி தலோன்னே டூ ஜீ ஸ்பெக்ட்ரம் மாம்லே கோ லேக்கர் ஹங்காமா கடா கர்தியா\n ஒண்ணுக்கு நூறு சேனல் இருக்கு ஒண்ணிலே கூட ஒரு உருப்படியான புரோகிராம் இல்லையே ஒண்ணிலே கூட ஒரு உருப்படியான புரோகிராம் இல்லையே இதுக்குத்தான் நாம சேட்டை டிவின்னு ஆரம்பிச்சா, கூர்க்காவுக்கே முதல்மாசம் சம்பளம் கொடுக்க முடியாம இழுத்துப் பூட்ட வேண்டியதாயிருச்சு இதுக்குத்தான் நாம சேட்டை டிவின்னு ஆரம்பிச்சா, கூர்க்காவுக்கே முதல்மாசம் சம்பளம் கொடுக்க முடியாம இழுத்துப் பூட்ட வேண்டியதாயிருச்சு இவனுங்கெல்லாம் டிவியா நடத்துறாங்க எனக்கு வர்ற கோபத்துக்கு இந்த ரிமோட்டை.....\nஉரத்த கூச்சலைத் தொடர்ந்து, தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, சடைமுடியுடன் ’நான் கடவுள்’ ஆர்யாவைப் போல ஒருவர் வெளிப்பட்டார். ஐயையோ, நான் வீசியெறிஞ்ச ரிமோட்டு இந்த சாமியார் மண்டையிலே பட்டு, இரத்தமாக் கொட்டுதே டிவி ரிமோட் பட்டா மண்டையிலிருந்து இரத்தம் வருமா டிவி ரிமோட் பட்டா மண்டையிலிருந்து இரத்தம் வருமா ஏன் வராது, டிவியை சும்மா பார்த்தாலே சிலவாட்டி கண்ணுலேருந்து இரத்தம் கொட்டுதே\n\"இந்த சடாதாரி முனிவனை இரத்தம் சிந்த வ��த்த அடாதசெயலைச் செய்தவன் எவன்\n\"சாமீ, தெரியாமப் பண்ணிட்டேன் சாமி சாபம்கீபம் போட்டுராதீங்க ஏற்கனவே நாளைக்கு ஒருத்தன் இளைஞன் படத்துக்கு வந்தே ஆகணுமுன்னு பயமுறுத்தியிருக்கான். இதுக்கு மேலே கஷ்டம் வந்தா என்னாலே தாங்க முடியாது சாமீ\n ரிமோட்டாயுதம் கொண்டு இந்த ரிஷியின் மண்டையை ரிப்பேர் ஆக்கி விட்டாயே பிடி சாபம் இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் தூரதர்ஷன் தவிர வேறு சேனல்களே இல்லாத குக்கிராமத்துக்கு உன்னை கம்பல்ஸரி டிரான்ஸ்ஃபர் செய்யக்கடவது\n\" என்று நெடுஞ்சாண்கிடையாக அவரது காலில் விழுந்தேன். \"அவசரப்பட்டு சாபம் போட்டுட்டீங்களே தயவு செய்து வாபஸ் வாங்கிக்குங்க தயவு செய்து வாபஸ் வாங்கிக்குங்க ஒரு சேனலிலே கூட நல்ல புரோகிராம் இல்லியேன்னு கோபப்பட்டு இப்படிப் பண்ணிப்புட்டேன்.\"\n\"புகாரி ஹோட்டல் பல்குத்தும் குச்சியைப் போலிருந்து கொண்டு உனக்கு இத்தனை கொழுப்பா தீயவனே, திரும்பிப் பார் முன்னொரு காலத்தில், உன் கிராமத்து வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில்லாதபோது, அடுத்த வீட்டு டிவியை ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்ததை மறந்து விட்டாயா\n\"எப்படி மறக்க முடியும் சாமீ நான் தூரதர்ஷனிலே ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததை, அந்த வீட்டு அம்மா தப்பா நினைச்சு அவங்க வீட்டுக்காரர் கிட்டே போட்டுக்கொடுத்து, அவரு என்னைத் தெருவிலே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே சாமீ நான் தூரதர்ஷனிலே ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததை, அந்த வீட்டு அம்மா தப்பா நினைச்சு அவங்க வீட்டுக்காரர் கிட்டே போட்டுக்கொடுத்து, அவரு என்னைத் தெருவிலே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே சாமீ\n பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா\n எல்லாத்தையும் விக்கி லீக்ஸ் மாதிரி கரெக்டா சொல்றீங்களே\n\"விம்பிள்டன் போட்டியில் ஷரபோவா விளையாடுவதைப் பார்க்க அனுமதிப்பதற்காக, அடுத்த வீட்டு அம்மணியைக் காக்காய் பிடிக்க, ஐந்து மணிநேரம் ரேஷன் கடை வரிசையில் நின்று மண்ணெண்ணை வாங்கிக்கொடுத்தாயே\n\"சாமீ, உங்க ஞானதிருஷ்டியிலே ஏதோ ஃபால்ட்டு இருக்கு அது ஷரபோவா இல்லை\n உனக்கு நினைவிருக்கிற��ா, உன் வீட்டில் தொலைக்காட்சி வந்த அன்று என்ன நடந்தது\n பழைய படத்துலே கொலை சீன்லே வர்றா மாதிரி ஜோன்னு மழை கொட்டிச்சு டிவி ஷோரூமிலேருந்து வந்தவங்க, ஆன்டனாவை மழை பெய்யும்போது வைக்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க டிவி ஷோரூமிலேருந்து வந்தவங்க, ஆன்டனாவை மழை பெய்யும்போது வைக்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க ஏதோ ஒரு ரோஷத்துலே நானே ஆன்டனாவை வைக்கிறேன்னு சொல்லிட்டு கூரை மேலே ஏறிட்டேன். ஆனா, கீழே இறங்கத்தெரியாம நான் ’ஓ’ன்னு அழ, மொத்த கிராமமே கீழேயிருந்து பார்த்திட்டிருந்திச்சு சாமீ ஏதோ ஒரு ரோஷத்துலே நானே ஆன்டனாவை வைக்கிறேன்னு சொல்லிட்டு கூரை மேலே ஏறிட்டேன். ஆனா, கீழே இறங்கத்தெரியாம நான் ’ஓ’ன்னு அழ, மொத்த கிராமமே கீழேயிருந்து பார்த்திட்டிருந்திச்சு சாமீ கடைசியிலே ஃபயர் சர்வீஸ்காரங்களுக்கு போன் பண்ணி வரவழைச்சுத்தான் என்னைக் கீழே இறக்கினாங்க கடைசியிலே ஃபயர் சர்வீஸ்காரங்களுக்கு போன் பண்ணி வரவழைச்சுத்தான் என்னைக் கீழே இறக்கினாங்க\n மீண்டும் ஒருமுறை அதே தவறைச்செய்தாயே\n\"ஆமாம் சாமீ, இன்னொரு ஆண்டனாவை உசரத்திலே கட்டுனா, ஸ்ரீலங்கா டிவி தெரியுமுன்னு சொன்னாங்கன்னு துணிஞ்சு ஏறிட்டேன். நான் ஏறின உசரத்துலேருந்து பார்த்தா எனக்கு ஸ்ரீலங்காவே தெரிஞ்சுது. ஆனா, டிவியிலே தான் ஸ்ரீலங்கா டிவி தெரியவேயில்லை\n கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்த பொடிப்பசங்களிடம் தலைக்கு நாலணா வசூல் செய்தாயே அத்துடன் விட்டாயா உனது டிக்கெட்டை நீயே பிளாக்கில் விற்றாயே\nநான் என்ன பதில் சொல்ல நீரா ராடியா போல விழித்துக்கொண்டு நின்றிருந்தேன்.\n\"நீ இன்னும் சில நாட்கள் மீண்டும் தூரதர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கடவாயாக\n\"இருக்கிறது. என்றைக்கு தூரதர்ஷன் தில்லி செய்தி வாசிப்பாளர் சல்மா சுல்தானா ரிட்டயர் ஆகிறார்களோ, அன்றே நீ மீண்டும் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி விடுவாய்\n\"சாமீ, இது நடக்குற காரியமா தீர்ப்பை மாத்துங்க...ப்ளீஸ் தினத்தந்தியிலே கன்னித்தீவு கூட முடிஞ்சிரும். ஆனா, சல்மா சுல்தானா ரிட்டயர் ஆகுறது இந்த ஜென்மத்துலே நடக்காது சாமீ போகாதீங்க சாமீ\nஅருமை \"சினேகிதன்\" அக்பர் \"டிவியும், டிரை சைக்கிளும் பின்னே நானும் (தொடர்பதிவு)\" என்று ஒரு இடுகை போட்டு, என்னையும் தொடரச் சொல்லியிருந்தார். நான் எழுதிவிட்டேன். இதை யார் தொடர வேண்டும் என்று விரும்பினாலும், தொடரலாம். அப்படித் தொடராதவர்கள் வீட்டுக்கு இந்த இடுகையில் வந்த சாமியாரை அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை\n பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா\n கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்த பொடிப்பசங்களிடம் தலைக்கு நாலணா வசூல் செய்தாயே அத்துடன் விட்டாயா உனது டிக்கெட்டை நீயே பிளாக்கில் விற்றாயே\n”தீயவனே திரும்ப்பிபார்” - யாருங்க அந்த சாமியார் கடைசிவரை சொல்லவே இல்லை :) கலக்கல் சேட்டை. சேட்டை டிவி சீக்கிரம் தொடருங்க\nஅந்த சாமியாரும் நீங்க தானே \n அருமையா இருக்கு சேட்டை. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோன்னு தோணுது. அதான் சாமியார் 24 மணி நேரம் டைம் கொடுத்தாருல்ல. :)\nஅழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி தல.\nஎன்ன தான் இருந்தாலும் நம்ம முன்னோரை (அதுதாங்க தூர்தர்சன்) மறக்க முடியுமா..\nநீங்க அந்த தூர்தர்ஷன் காலத்தை சாபம்ன்னா சொல்லுரீங்க...என்னை பொருத்த வரை அளவா டிவி பார்த்துக்கிட்டு நிறைய விளையாடிட்டு, நிறைய நேரம் குடும்பத்தோட செலவு பண்ண வச்ச வசந்த காலம்ன்னு சொல்லுவேன்...\nஇப்போ, எத்தனை சானல்கள் வந்தாலும் இன்னும் அந்த காலத்தில பார்த்த சில நிகழ்ச்சிகள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குங்க..\n//தூரதர்ஷனிலே ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததை, அந்த வீட்டு அம்மா தப்பா நினைச்சு அவங்க வீட்டுக்காரர் கிட்டே போட்டுக்கொடுத்து, அவரு என்னைத் தெருவிலே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே சாமீ\nசேட்டைகரன்னு பேர் வச்சிட்டு பண்றதெல்லாம் வில்லத்தனம் .\nகக்கு - மாணிக்கம் said...\n// பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா\nஇதுக்குத்தான் நான் தலைப்பாடா அடிசிகிறேன் . சீக்கிரம் சேட்ட டி . வி. மீண்டும் வந்தாகணும். சரி ,மாட்டு பொங்கல் அன்னிக்கி நம்ம சேட்ட டி. வி. மீண்டும் ஆரம்பம் சரியா நா வேணும்னா சம்பளம் இல்லாத கூர்காவா இருக்கேன்.\nபழைய தூர்தர்ஷன் நினைவுகளை வரவைத்துவிட்டீர்கள் சேட்டை...\nஅந்த தூர்தர்ஷன் ஓபனிங் மியூசி��் சூப்பரா இருக்கும்..வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை புதுப்படம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.இப்ப எங்க... விளம்பரத்துக்கு நடுவிலதான் நிகழ்ச்சிகளே போடறாங்க..\nதமிழில் உள்ள இன்னும் பல சேனல்களையும் சேர்த்திருக்கலாம் . சேட்டை நல்லா இருக்கு\n//\"சாமீ, தெரியாமப் பண்ணிட்டேன் சாமி சாபம்கீபம் போட்டுராதீங்க ஏற்கனவே நாளைக்கு ஒருத்தன் இளைஞன் படத்துக்கு வந்தே ஆகணுமுன்னு பயமுறுத்தியிருக்கான். இதுக்கு மேலே கஷ்டம் வந்தா என்னாலே தாங்க முடியாது சாமீ\nவயசானாலும் ஓளச்சு சம்பாரிக்கணும்னு ஆசப்பட்ர ஒரு மனுசன் பொதுச் சேவைக்கு நடுவிலயும் கஸ்டப்பட்டு நேரம் எடுத்துகிட்டு சினிமா படத்துக்கு வசனம் கிசனமெல்லாம் எளுதுறாரு. ஒளைப்ப பாராட்டாட்டியும் பரால்லப்பூ... அத ஒக்காந்து கேவலப்படுத்தி கிண்டல் பண்ணிக்கிருக்கீயளே சுவாமி ஆட்டோவானந்தா 10-15 சிஷ்ய கோடிகளோட வீட்டுக்கு வந்து சங்கு சாங்கியம் பண்ணீரப் போறாரு பாத்துப்போய்\n நிறைய பேரு இப்படி இருந்திருப்பாங்க போல..\n”தீயவனே திரும்ப்பிபார்” - யாருங்க அந்த சாமியார் கடைசிவரை சொல்லவே இல்லை :) //\nசும்மா ஒரு பில்ட்-அப் ஐயா\n//கலக்கல் சேட்டை. சேட்டை டிவி சீக்கிரம் தொடருங்க\nஅந்த சாமியாரும் நீங்க தானே ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி \n கிளறி விட்டுப்புட்டேன் போலிருக்குதே ஐயா\n அருமையா இருக்கு சேட்டை. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோன்னு தோணுது. அதான் சாமியார் 24 மணி நேரம் டைம் கொடுத்தாருல்ல. :)//\nநறுக்-னு இருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சேன் அண்ணே\n//அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி தல.//\nநீங்கள் அழைத்தால் நான் வருவேன் அண்ணே மிக்க நன்றி\nஎன்ன தான் இருந்தாலும் நம்ம முன்னோரை (அதுதாங்க தூர்தர்சன்) மறக்க முடியுமா..//\nஉண்மையில், தூர்தர்ஷனை மறக்க முடியாது தான். மிக்க நன்றி நண்பரே\n//நீங்க அந்த தூர்தர்ஷன் காலத்தை சாபம்ன்னா சொல்லுரீங்க...என்னை பொருத்த வரை அளவா டிவி பார்த்துக்கிட்டு நிறைய விளையாடிட்டு, நிறைய நேரம் குடும்பத்தோட செலவு பண்ண வச்ச வசந்த காலம்ன்னு சொல்லுவேன்...//\nசும்மா காமெடிக்காக அப்படி சொன்னேமுங்க முதல் முதலாக டிவி பார்த்த அந்த நாட்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை\n//இப்போ, எத்தனை சானல்கள் வந்தாலும் இன்னும் அந்த காலத்தில பார்த்த சில நிகழ்ச்சிகள் எனக்கு இன்னும��� ஞாபகம் இருக்குங்க..//\n இப்போதும், எப்போதும் தொடரும் அந்த நினைவுகள் நன்றி\n//சேட்டைகரன்னு பேர் வச்சிட்டு பண்றதெல்லாம் வில்லத்தனம் .//\nவில்லத்தனம் பண்ணுறவன் அதை எழுதுவானா\n//கக்கு - மாணிக்கம் said...\n இதுக்குத்தான் நான் தலைப்பாடா அடிசிகிறேன் . சீக்கிரம் சேட்ட டி . வி. மீண்டும் வந்தாகணும். சரி ,மாட்டு பொங்கல் அன்னிக்கி நம்ம சேட்ட டி. வி. மீண்டும் ஆரம்பம் சரியா நா வேணும்னா சம்பளம் இல்லாத கூர்காவா இருக்கேன்.//\nசேட்டை டிவிக்கு திரும்பவும் ஆள் எடுக்கணும் அண்ணே களக்காடு கருமுத்து கலைஞர் டிவிக்குப் போயிட்டான். சீக்கிரமே சிட்டிவேஷன் வேக்கன்ட்-லே ஒரு விளம்பரம் போட்டிரலாம். நன்றி களக்காடு கருமுத்து கலைஞர் டிவிக்குப் போயிட்டான். சீக்கிரமே சிட்டிவேஷன் வேக்கன்ட்-லே ஒரு விளம்பரம் போட்டிரலாம். நன்றி\nபழைய தூர்தர்ஷன் நினைவுகளை வரவைத்துவிட்டீர்கள் சேட்டை...//\nஅந்த தூர்தர்ஷன் ஓபனிங் மியூசிக் சூப்பரா இருக்கும்..வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை புதுப்படம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.இப்ப எங்க... விளம்பரத்துக்கு நடுவிலதான் நிகழ்ச்சிகளே போடறாங்க..வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை புதுப்படம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.இப்ப எங்க... விளம்பரத்துக்கு நடுவிலதான் நிகழ்ச்சிகளே போடறாங்க..\n அதிகாலையில் ஏதேனும் விசேஷ நிகழ்ச்சியிருந்தால், முன்கூட்டியே எழுந்து பார்த்தபோது, அந்த இசையிலே லயித்ததுண்டு. அத்துடன் தொடர்புடைய நினைவுகள் நிறைய...மிக்க நன்றி\n// தமிழில் உள்ள இன்னும் பல சேனல்களையும் சேர்த்திருக்கலாம் . சேட்டை நல்லா இருக்கு//\n இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்கலாமோன்னு தோணுது. மிக்க நன்றி\n//வயசானாலும் ஓளச்சு சம்பாரிக்கணும்னு ஆசப்பட்ர ஒரு மனுசன் பொதுச் சேவைக்கு நடுவிலயும் கஸ்டப்பட்டு நேரம் எடுத்துகிட்டு சினிமா படத்துக்கு வசனம் கிசனமெல்லாம் எளுதுறாரு. ஒளைப்ப பாராட்டாட்டியும் பரால்லப்பூ... அத ஒக்காந்து கேவலப்படுத்தி கிண்டல் பண்ணிக்கிருக்கீயளே சுவாமி ஆட்டோவானந்தா 10-15 சிஷ்ய கோடிகளோட வீட்டுக்கு வந்து சங்கு சாங்கியம் பண்ணீரப் போறாரு பாத்துப்போய் சுவாமி ஆட்டோவானந்தா 10-15 சிஷ்ய கோடிகளோட வீட்டுக்கு வந்து சங்கு சாங்கியம் பண்ணீரப் போறாரு பாத்துப்போய்\nபின்னூட்டங்கிற பேருலேயே இப்படி ஜோக் அடிச்சு அதகளம் பண்ணியிருக்கீங்களே\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//நான் ஏறின உசரத்துலேருந்து பார்த்தா எனக்கு ஸ்ரீலங்காவே தெரிஞ்சுது. ஆனா, டிவியிலே தான் ஸ்ரீலங்கா டிவி தெரியவேயில்லை\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nநம்ம துரை ரொம்ப நல்ல துரை\nஉங்கள் விரலே உங்கள் கண்ணை....\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2013/09/blog-post_19.html", "date_download": "2018-07-16T01:10:26Z", "digest": "sha1:MSPE3Z4YDLKQH7BSS2LD7LGW3YHOB246", "length": 41990, "nlines": 157, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!", "raw_content": "\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ\nஆங்கில ஊடகங்களில் அண்மைக்காலமாக, வெங்காய விலையேற்றத்துக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவது–சச்சின் தெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியை எங்கு விளையாடுவார் மும்பை வான்கெடே மைதானத்திலா, கொல்கத்தாவிலா அல்லது மும்பை சிவாஜி பார்க்கிலா மும்பை வான்கெடே மைதானத்திலா, கொல்கத்தாவிலா அல்லது மும்பை சிவாஜி பார்க்கிலா-என்பது பற்றித்தான். அக்‌ஷய்குமார் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று கேட்பதைப் போல, மிகவும் அபத்தமாக இருக்கிறது இந்தக் கேள்வி-என்பது பற்றித்தான். அக்‌ஷய்குமார் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று கேட்பதைப் போல, மிகவும் அபத்தமாக இருக்கிறது இந்தக் கேள்வி அவர் எந்தப் படத்தில் ஐயா ’நடித்திருக்கிறார் அவர் எந்தப் படத்தில் ஐயா ’நடித்திருக்கிறார்” இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா” இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா மும்பையோ, கொல்கத்தாவோ எந்த மைதானமாக இருந்தாலும், சச்சின் ‘விளையாடினால்’ போதாதா என்றுதானே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நொந்து நூடுல்ஸாகியிருக்கும் அவரது ரசிகசிகாமணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்\nசச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா என்று கிரிக்கெட் ரசிகர்களுடன், பொருளாதார வல்லுனர்களும், ரிசர்வ் வங்கியும் கவலையுடன் காத்திருப்பதை அற��யாமல், சச்சினைப் பற்றித் தேவையற்ற சர்ச்சைகள் தேவைதானா\nஇதில் 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என்று சில விஷமிகள் அவதூறு பரப்புவதைக் கேட்டு, விளம்பரக் கம்பெனிகள் எல்லாம் விளக்கெண்ணை குடித்தது போலக் கட்டணக் கழிப்பறைகளுக்குள் காலவரையின்றிப் போராட்டம் நடத்துவதாகக் கேள்வி. இப்படியெல்லாம் அவசரப்பட்டு சச்சினை ஓய்வுபெறச் சொன்னால், அப்புறம் இந்தியாவுக்குள் எப்படி ஐயா அன்னிய நேரடி முதலீடு வரும் இந்தியப் பொருளாதாரம் தேறவேண்டும் என்று இம்மியளவாவது உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா\nமற்ற விஷயத்தில் எப்படியோ, சச்சின் ஓய்வு என்று சொன்னவுடன் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பாராளுமன்றத்துறை அமைச்சராம்) ராஜீவ் சுக்லா, தேசப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ‘சச்சின் விரும்புகிறவரை அவர் கிரிக்கெட் ஆடலாம். அவர் எப்போது விரும்பினாலும் ஓய்வு பெறலாம்’ என்று பேட்டியளித்திருப்பதிலிருந்தே, சச்சின் கிரிக்கெட் தொடர்ந்து ஆடுவது, ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகிற சட்டசபைத் தேர்தலை விடவும், பெருகுகிற பணவீக்கத்தை விடவும், ஏறுகிற விலைவாசியை விடவும், நிலக்கரி ஊழலில் காணாமல்போன கோப்புகளைவிடவும் முக்கியம் என்றுகூடவா இந்த அறிவிலிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை வாட் ய ஷேம்...பப்பி ஷேம்\nஇதே கருத்தைத்தான் சவ்ரவ் கங்குலி, சையத் கிர்மானி, அனில் கும்ப்ளே, கார்ஸன் காவ்ரி போன்ற முன்னாள் வீரர்களும் சொல்லியிருக்கிறார்கள். ‘சச்சின் விரும்புகிறவரைக்கும் அவர் கிரிக்கெட் தொடர்ந்து ஆடலாம்.’ இந்தியக் கிரிக்கெட் அணியில் யார் ஆடுவது, யார் ஆடக்கூடாது என்பதை அந்தந்த வீரர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பதை மிகுந்த தொல்லைநோக்கோடு, மன்னிக்கவும், தொலை நோக்கோடு இவர்களே சொன்னபிறகு, வீணாக சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று விதண்டாவாதம் செய்பவர்களை, இணையமைச்சர் நாராயணசாமியிடம் பிடித்துக் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சச்சின் அவர் விரும்புகிறவரை விளையாடுவார்; மக்கள் விருப்பத்துக்கெல்லாம் அவர் அசரவோ அஞ்சவோ மாட்டார், அதெல்லாம் ரிக்கி பாண்டிங், இன்ஜமாம்-உல்-ஹக், ஸ்டீவ் வாவ் போன்ற கத்துக்குட்டிகள் செய்கிற வேலை என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.\n’அடுத்த ஆண்டு சச்சின் இங்கிலாந்தில் விளையாடுவார்’ என்று ரவி சாஸ்திரி சொல்லியிருக்கிறார். ‘அதற்கு அடுத்த ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவார்’ என்று நாளை சுனில் காவஸ்கர் சொல்லலாம். எனக்குக்கூட சச்சின் போத்ஸ்வானா, உகாண்டா, கஜாகஸ்தான், உஜெபெகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆடி அங்குள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு விக்கெட் தானம் செய்ய வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. இப்படி முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களும் தலா ஒவ்வொரு வருடம் ஆடச்சொன்னாலே, சச்சின் 2234-ம் ஆண்டு வரை விளையாட வேண்டியிருக்கும் என்னும் சின்னக் கணக்குக் கூடவா சச்சினின் விமர்சகர்களுக்குப் புரியவில்லை இராமானுஜம், சரோஜாதேவி, மன்னிக்கணும், சகுந்தலா தேவி போன்ற கணிதமேதைகள் பிறந்த இந்தியாவில் ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத சச்சினின் விமர்சகர்களை என்னவென்று சொல்வது இராமானுஜம், சரோஜாதேவி, மன்னிக்கணும், சகுந்தலா தேவி போன்ற கணிதமேதைகள் பிறந்த இந்தியாவில் ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத சச்சினின் விமர்சகர்களை என்னவென்று சொல்வது எதற்கும் கடந்த மூன்றாண்டுகளில் சச்சின் அடித்த ஸ்கோர்களை வரிசைப்படி மனப்பாடம் செய்தால், அதற்கும் ஒன்றாம் வாய்ப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதையாவது புரிந்து கொள்வார்கள்.\n’நான் விரும்புகிறவரைக்கும் விளையாடுவேன்; ஓய்வு பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லை’ என்று சச்சினும் எத்தனை தடவை சொல்லுவார். அனாவசியமாக இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிற நேரத்தில் அவர் பாட்டுக்கு காங்கிரஸுக்காகப் பிரசாரமாவது செய்திருக்க மாட்டாரா லியாண்டர் பயஸ் நாற்பது வயதில் டென்னிஸ் ஆடி ஜெயிக்கலாம்; சச்சின் நாற்பது வயதில் கிரிக்கெட் விளையாடி சொதப்பக்கூடாதா லியாண்டர் பயஸ் நாற்பது வயதில் டென்னிஸ் ஆடி ஜெயிக்கலாம்; சச்சின் நாற்பது வயதில் கிரிக்கெட் விளையாடி சொதப்பக்கூடாதா என்ன நியாயம் உங்கள் நியாயம்\nஇப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி, சச்சினையும் அவரது ரசிகப்பெருமக்களையும் நோகடிக்காதீர்கள். அவரே பயந்துபோய், ‘அணியில் வீரர்களைத் தேர்வு செய்யும்போது அந்த வீரரின் தொடர்ச்சியான ஆட்டம் (form) பற்றி���் கவலைப்படக் கூடாது. அந்த வீரர் யார் என்பதைப் பார்த்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று சொல்ல நேர்ந்து விட்டது. ‘நான் இரண்டரை வருடங்களாகச் சொதப்பினாலும், என்னை செலக்ட் பண்ணாம விட்டிராதீங்கப்பா. என்னையும் ஆட்டத்துலே சேர்த்துக்கோங்க’ என்று அவர் பகீரங்கமாகவா கேட்க முடியும் ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. Form இல்லாதவங்களை அணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது’ என்று மகேந்திரசிங் தோனி கூறியிருப்பது எவ்வளவு பெரிய அடாவடி ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. Form இல்லாதவங்களை அணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது’ என்று மகேந்திரசிங் தோனி கூறியிருப்பது எவ்வளவு பெரிய அடாவடி இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த கேப்டன் என்றாலும், உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், திறமைக்குத்தான் மதிப்பு, பழைய பெருங்காய டப்பாக்களை வைத்துக்கொண்டு பொழைப்பு நடத்த முடியாது என்று உண்மையைச் சொல்வதற்கு தோனிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த கேப்டன் என்றாலும், உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், திறமைக்குத்தான் மதிப்பு, பழைய பெருங்காய டப்பாக்களை வைத்துக்கொண்டு பொழைப்பு நடத்த முடியாது என்று உண்மையைச் சொல்வதற்கு தோனிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டிருக்காரு அந்த ஆளு\n’சரி, சச்சின் சொல்வதுபோலத்தான், அவர் கேப்டனாக இருந்தபோது, திறமையைப் பற்றிக் கவலைப்படாமல் ஏனோதானோவென்று வீரர்களைப் பொறுக்கி ஆடினார்களா’ என்று மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில் கேட்கிறவர்களுக்கு இந்த பதில். ஆமாம்’ என்று மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில் கேட்கிறவர்களுக்கு இந்த பதில். ஆமாம் முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஜெய்வந்த் லேலே எழுதியிருக்கிற ‘The Memoirs of a Cricket Administrator’ என்ற புத்தகத்தில் அப்படியொரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். அதாவது நிலேஷ் குல்கர்னி என்ற மும்பை வேகப்பந்து வீச்சாளர், ஒரு ரஞ்சி சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும், அதனால் அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேப்டன் சச்சின் தெண்டுல்கர் கேட்டது உண்ம��தான்; அதற்கு தேர்வுக்குழு தலைவர் ‘யப்பா சச்சின், அவரு 25 விக்கெட் எடுத்தது போன வருசம். இந்த வருசம் அவரு மும்பை ரஞ்சி டீமிலேயே இல்லைப்பா’ என்று சொல்ல, சச்சின் அசடு வழிந்ததும் உண்மைதான். அதற்காக, சச்சினுக்கு அவரது மும்பை ரஞ்சி அணியில் யார் விளையாடுகிறார் என்பதுகூடவா தெரிந்திருக்கவில்லை என்று எடக்காகக் கேட்பது பஞ்சமாபாதகம். அவருக்குக் கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் வேலையா முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஜெய்வந்த் லேலே எழுதியிருக்கிற ‘The Memoirs of a Cricket Administrator’ என்ற புத்தகத்தில் அப்படியொரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். அதாவது நிலேஷ் குல்கர்னி என்ற மும்பை வேகப்பந்து வீச்சாளர், ஒரு ரஞ்சி சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும், அதனால் அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேப்டன் சச்சின் தெண்டுல்கர் கேட்டது உண்மைதான்; அதற்கு தேர்வுக்குழு தலைவர் ‘யப்பா சச்சின், அவரு 25 விக்கெட் எடுத்தது போன வருசம். இந்த வருசம் அவரு மும்பை ரஞ்சி டீமிலேயே இல்லைப்பா’ என்று சொல்ல, சச்சின் அசடு வழிந்ததும் உண்மைதான். அதற்காக, சச்சினுக்கு அவரது மும்பை ரஞ்சி அணியில் யார் விளையாடுகிறார் என்பதுகூடவா தெரிந்திருக்கவில்லை என்று எடக்காகக் கேட்பது பஞ்சமாபாதகம். அவருக்குக் கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் வேலையா\n1998-99 ல் மேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சரியாக ஆடவில்லை என்ற காரணத்தில் அணியிலிருந்து முகமது அசாருதீன் உட்பட சில வீரர்களை சச்சின் நீக்கச் சொல்லியிருந்தாரே, அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சா என்றெல்லாம் கேட்கப்படாது ஆமாம். அவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக்கும். எப்படி காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும்போது ஒரு மாதிரியும், இல்லாதபோது ஒரு மாதிரியும் பேசுமோ, அதே போல கேப்டனாக இருக்கும்போது ஒருமாதிரியும், இல்லாதபோது வேறு மாதிரியும் சச்சினும் பேசக்கூடாதா இப்படித்தான் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் எழுந்தபோது, சந்திரசூட் கமிஷனில் ஒரு மாதிரியும், சி.பி.ஐ-யின் மாதவன் குழுவின் முன்னால் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்தார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா இப்படித்தான் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் எழுந்தபோது, சந்திரசூட் கமிஷன���ல் ஒரு மாதிரியும், சி.பி.ஐ-யின் மாதவன் குழுவின் முன்னால் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்தார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா\n’சாம்பியன்ஸ் லீக் டி-20 கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்றால், அது சச்சினுக்குப் புகழாரம் சூட்டுவதுபோலிருக்கும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சொல்லியிருக்கிறார். இதே போல ‘ராகுல் காந்தியைப் பிரதமராக்குவது சச்சினுக்குப் புகழாரம்’ என்று ஒரு காங்கிரஸ் ஆசாமி கிளம்பலாம். சேனைக்கிழங்கில் அல்வாய் செய்வதில் தொடங்கி, சேட்டைக்காரன் உருப்படியாக எழுதுவது வரைக்கும் சச்சினுக்குப் பெருமை சேர்க்க எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன அதெல்லாம் முடிவதற்கு இன்னும் நூறாண்டுகளானாலும், அதுவரை அவர் ஆடிக்கொண்டிருக்கட்டுமே அதெல்லாம் முடிவதற்கு இன்னும் நூறாண்டுகளானாலும், அதுவரை அவர் ஆடிக்கொண்டிருக்கட்டுமே இவங்க ஏன் இப்படி லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க இவங்க ஏன் இப்படி லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க\nஇப்படியே சச்சின் யுகக்கணக்கில் விளையாடிக்கொண்டே போனால், அப்புறம் சேத்தேஷ்வர் பூஜாரா, ரோஹித் ஷர்மா போன்ற இளம்வீரர்கள் எப்படி அணியில் நிரந்தர இடம்பிடிப்பது, எப்படி புதிய ரத்தத்தைப் பாய்ச்சுவது, எப்படி இந்திய அணியின் வருங்காலத்தை வலுப்படுத்துவது என்றெல்லாம் ரூம்போட்டு யோசித்துக் கேள்வி கேட்கிறார்கள் விமர்சகர்கள். அதெல்லாம் சச்சின் ஆடுவதை விடவா முக்கியம் மொத்தம் பதினோரு வீரர்களில் ஒருவர், அதுவும் இருப்பதிலேயே மிகவும் வயதானவர் சொதப்பினால், ‘ஏதோ வயசானவர், சொதப்பிட்டுப்போறாரு’ என்று அனுமதிக்கிற பெருந்தன்மை கூடவா இல்லை நமக்கு மொத்தம் பதினோரு வீரர்களில் ஒருவர், அதுவும் இருப்பதிலேயே மிகவும் வயதானவர் சொதப்பினால், ‘ஏதோ வயசானவர், சொதப்பிட்டுப்போறாரு’ என்று அனுமதிக்கிற பெருந்தன்மை கூடவா இல்லை நமக்கு இந்த நாடு எப்படிப்பட்ட நாடு இந்த நாடு எப்படிப்பட்ட நாடு எவ்வளவு வயோதிகர்களைப் பிரதமர்களாகவும், முதல்வர்களாகவும், ஒன்றுமில்லாவிட்டாலும் கவர்னர்களாகவும் அமரவைத்து அழகுபார்த்த நாடு எவ்வளவு வயோதிகர்களைப் பிரதமர்களாகவும், முதல்வர்களாகவும், ஒன்றுமில்லாவிட்டாலும் கவர்னர்களாகவும் அமரவைத்து அழகுபார்த்த நாடு இந்தப் பட்டியலில் இன்னுமொருவர் கிரிக்கெட் ஆடினால், அது நமது பாரம்பரீயத்தின் வெளிப்பாடு என்றல்லவா கருத வேண்டும் இந்தப் பட்டியலில் இன்னுமொருவர் கிரிக்கெட் ஆடினால், அது நமது பாரம்பரீயத்தின் வெளிப்பாடு என்றல்லவா கருத வேண்டும் எப்பப் பார்த்தாலும், இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம், இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்களே எப்பப் பார்த்தாலும், இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம், இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்களே இவங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா\nமுன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப் பாய்காட் கூடப் பொருமியிருக்கிறார். “தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் திடீரென்று சுருக்கி, மேற்கு இந்தியத் தீவை இந்தியாவுக்கு வரவழைத்திருப்பது, சச்சினுக்காகவே’ என்று. (டி.ஆர்.எஸ் தொடங்கி, கிரிக்கெட் தேர்தல் சீர்திருத்தம் வரையிலான பல அதிரடி நடவடிக்கைகள் விசயமாக முன்னாள் ஐ.சி.சியின் தலைவரும் இன்னாள் தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஹரூன் லாகாட்டுக்கும் நம்ம இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் இருக்கிற குடுமிப்பிடிச் சண்டை இன்னொரு பக்கம் இருந்தாலும்).\n முன்னை மாதிரி சச்சினால் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அதுவும் தென் ஆப்பிரிக்கா மாதிரிக் கடினமான ஆடுகளத்தில் டெயில் ஸ்டெயின் போன்றவர்களின் பந்தையெல்லாம் அவரால் ஆட முடியாது என்றுதான் இந்தியாவில் உள்ள மொக்கை ஆடுகளங்களில் அவரை ஆடவைத்து, 200-வது டெஸ்டை நடத்தவிருக்கிறோம்’ என்று உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே ஏழாம் கிளாஸ் பாஸ் பெரிசா, எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலு பெரிசா\nவரப்போகிற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு, சுழல்பந்து என்றால் சிம்மசொப்பனம் என்பதால் எப்படியும் தொடரை வென்று விடலாம். அப்படியே சச்சின் ஓய்வு என்று அறிவித்தாலும், ‘நான் விளையாடிய இறுதி டெஸ்ட் தொடரையும் வென்றுவிட்டோம்’ என்று ஏதோ தன்னால் தொடர் வென்றமாதிரி ஒரு அற்ப சந்தோஷத்தை அவர் அடைந்தால் அடைந்து விட்டுப்போகட்டுமே அப்படித்தானே, 2011- உலகக்கோப்பை வென்றபோதும், 2013 ஐ.பி.எல்லை மும்பை இந்தியன்ஸ் வென்றபோதிலும் பில்ட்-அப் கொடுத்தார்கள். உயிரைக் கொடுத்து ஆடிய இளம் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘மானே தேனே’ என்று தொ��ர்ந்து சச்சினையே புகழ்ந்துகொண்டே இருப்பவர்களின் நப்பாசையை ஏன் கெடுக்க வேண்டும்\nஇந்த அணியில் இளைஞர்கள் வரவில்லையென்று யார் அழுதார்கள் ஏதோ, 80களின் இறுதியில் சில அனுபவசாலி வீரர்கள் ‘ஆட்டமெல்லாம் போதும்; வீட்டுக்குக் கிளம்புவோம்’ என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அணியின் நன்மை கருதி முடிவெடுத்ததால், சச்சின், மஞ்ச்ரேகர், காம்ப்ளி, ஆம்ரே போன்ற இளம்வீரர்கள் வந்தார்கள். அதற்காக, ‘நமக்கு வாய்ப்புக் கிடைத்த மாதிரி மற்ற இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நாமும் நமது வயதுகருதி, அணியின் எதிர்காலம் கருதி, தேசநலன் கருதி, கவுரவமாக ஒதுங்க வேண்டும்,’ என்று சச்சினும் பெருந்தன்மையோடு யோசிக்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே ஏதோ, 80களின் இறுதியில் சில அனுபவசாலி வீரர்கள் ‘ஆட்டமெல்லாம் போதும்; வீட்டுக்குக் கிளம்புவோம்’ என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அணியின் நன்மை கருதி முடிவெடுத்ததால், சச்சின், மஞ்ச்ரேகர், காம்ப்ளி, ஆம்ரே போன்ற இளம்வீரர்கள் வந்தார்கள். அதற்காக, ‘நமக்கு வாய்ப்புக் கிடைத்த மாதிரி மற்ற இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நாமும் நமது வயதுகருதி, அணியின் எதிர்காலம் கருதி, தேசநலன் கருதி, கவுரவமாக ஒதுங்க வேண்டும்,’ என்று சச்சினும் பெருந்தன்மையோடு யோசிக்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே இருபது வருடங்களாக, தனது ஆட்டத்திறனால், தான் சம்பாதித்த நற்பெயரை, ஒரு மனிதர் தானே சின்னாபின்னப்படுத்த விருப்பப்பட்டால், அதைத் தடுக்க யாரால் முடியுங்காணே\nஇப்போது சச்சினை ‘பாஜி(அப்பா)’ என்று அழைக்கிற இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், அவரை ‘தாவ்ஜி(தாத்தா)’ என்று அழைத்தாலும் சரி, அவர் ஆடாவிட்டாலும், இவர்கள் ஆடி ஜெயித்து, அவரைத் தோளின்மீது உட்காரவைத்து மைதானத்தை வலம்வந்தாலும் சரி, ‘இதைவிட கவுரவமாக விடைபெற முடியாது’ என்பதைப் புரிந்து கொண்டு அவராக அறிவிக்காதவரையில், அவர்பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்கட்டும் இப்படியே எல்லாரும் நாற்பது வயதுவரைக்கும் ஆடுவேன் என்று அடம்பிடித்து அழுதால், இரானி கோப்பையிலும், ரஞ்சியிலும், கங்கா லீகிலும், டைம்ஸ் ஷீல்டுகளிலும் அடித்து ஆடுகிற துடிப்பான இளைஞர்கள் இந்தியாவுக்காக ஆடுகிற கனவை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு பாவ்-பாஜி சாப்பிடட்ட��ம்\nமுன்னாள் டென்னிஸ் வீரர் இவான் லெண்டல் ஒரு முறைகூட விம்பிள்டனில் ஜெயித்ததில்லை. கிரிக்கெட்டிலேகூட, சுனில் காவஸ்கர் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சர்வதேச சதமும் அடித்ததில்லை. எல்லா வீரர்களும், எத்தனையோ சாதனைகள் செய்தும் விட்டகுறை, தொட்டகுறை நிறையவே இருந்து வந்திருக்கின்றன. அப்படியெல்லாம் எதையும் விட்டுவைத்து விடாமல், எல்லா சாதனைகளையும் செய்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சச்சின் எண்ணுவதில் என்ன தப்பு இருக்கிறது ஒரு தப்புமில்லை. கிரிக்கெட் வாரியம் உங்களது; இந்தியக் கிரிக்கெட் உங்களது தனிச்சொத்து. நீங்களோ கிரிக்கெட்டின் கடவுள் ஒரு தப்புமில்லை. கிரிக்கெட் வாரியம் உங்களது; இந்தியக் கிரிக்கெட் உங்களது தனிச்சொத்து. நீங்களோ கிரிக்கெட்டின் கடவுள் கடவுளுக்கு ரிட்டயர்மெண்ட், பென்சன், ஈ.எஸ்.ஐ, க்ராஜுவிட்டி, பி.எஃப் எல்லாம் உண்டா என்ன கடவுளுக்கு ரிட்டயர்மெண்ட், பென்சன், ஈ.எஸ்.ஐ, க்ராஜுவிட்டி, பி.எஃப் எல்லாம் உண்டா என்ன ஆகவே, மராட்டிய மார்க்கண்டேயரே, விடாதீங்க ஆகவே, மராட்டிய மார்க்கண்டேயரே, விடாதீங்க நீங்கபாட்டுக்குத் தொடர்ந்து அவுட் ஆகுங்க, அதாவது, ஆடுங்க ராசா நீங்கபாட்டுக்குத் தொடர்ந்து அவுட் ஆகுங்க, அதாவது, ஆடுங்க ராசா இவனுக இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பானுங்க இவனுக இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பானுங்க\nமற்ற விசயங்களில் என்னவோ மக்கள் விருப்பத்துக்கு எல்லாரும் மதிப்பளிப்பது மாதிரியும், நல்ல முன்னுதாரணங்களைக் கடைபிடிக்கிற மாதிரியும், கிரிக்கெட்டில் மட்டும், அதுவும் சச்சின் விஷயத்தில் மட்டும் அவர் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்\nநல்ல வேளை, ‘என்னை எம்.பியாக்கிய காங்கிரஸ் கட்சி 45 ஆண்டுகள் ஆட்சியே செய்திருக்கிறது. நான் 45 ஆண்டுகள் ஆடினால் என்ன குறைந்து போய் விடும்’ என்று அவர் கேட்காதவரை, ‘ஆடப்பிறந்தவரே ஆடிவா’ என்று அவர் கேட்காதவரை, ‘ஆடப்பிறந்தவரே ஆடிவா’ என்று அவரை வாழ்த்துவோம்.\nதினுசு கட்டுரை, கிரிக்கெட், நையாண்டி\nகட்டுரையை கஷ்டப்பட்டு மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.\nஒருவரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்துள்ளீர்கள்.\nஉங்களின் இத்தகைய சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகள் தொடரட்டும்.\nஹா... ஹா... உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் செம தாக்குதல்... வாழ்த்துக்கள்...\nஒண்ணும் கவலைப்படாதீங்க 'டென் 'டுல்கர் பெயருக்கேற்ற மாதிரி ஆடி ரன் எடுப்பார் \nஉலக ரெக்கார்டுகளில் இன்னும் ஒன்று பாக்கியிருக்கியது. அப்பனும் பையனும் ஒரே டீமில் ஆடியது கிடையாது. அந்த ரெகார்டை உருவாக்கும் வரை அவர் விளையாடுவார். அது போர்டு ஆசியுடன் நன்றாகவே நடக்கும்.\nஉங்களுக்கு உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டேன். அது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆரோக்கியமான மனம் இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சீக்கிரமே ஒரு நல்ல மெண்டல் ஆஸ்பத்திரியில் உங்களை நீங்களே அனுமதித்து சிகிச்சை பெற்றுத் தேறவும்.\n//சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா// ஹா ஹா ஹா\n//சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா// ஹா ஹா ஹா\nவஞ்சப்புகழ்ச்சிக்கு உதாரணமா இந்த பதிவ பாடமாவே வைக்கலாம். வடிவேலுவின் எதிர்கட்சிக்காரன் ஸ்டைல்ல படிச்சி சிப்பு சிப்பா வந்துச்சு... :)\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=10187", "date_download": "2018-07-16T01:18:15Z", "digest": "sha1:5XULU7TJAHAGS6WQFNRAMQ5FGWAMBEC5", "length": 14334, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 077 – நோன்பின் சட்டநிலை! Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 077 – நோன்பின் சட்டநிலை\nFebruary 21, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவிளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்கள��் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 009 - லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 - விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 026 - பெரிய, சிறிய இணைவைத்தலின் வித்தியாசங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 028- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 2 Aud...\nCategory: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, நோன்பின் சட்ட திட்டங்கள், நோன்பின் சட்டங்கள்\n« இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 076 – நோன்பின் சிறப்புகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 078 – ரமழானின் சிறப்புகள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஎதைக் கொண்டு நோன்பு திறக்க வேண்டும்\nநோன்பாளி தவிர்ந்திருக்க வேண்டிய காரியங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 043 – தொழுகையின் அவசியமும் அதை விடுவதன் விபரீதமும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 087 – எந்தெந்த நாட்களில், சூழ்நிலைகளில் நோன்பு நோற்க தடை செய்யப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 110 – அல்-குர்ஆனும் ஆடையும்\nஇஸ்லாமிய பாடத்த���ட்டம் 1, தொடர் வகுப்பு 045 – தொழுகையின் நேரங்கள்\nரமலான் இஃப்தார் நிகழ்ச்சி 2013 – நாள் 11 Audio/Video\nஇஃதிகாஃப் – நன்மைகளை வாரி வழங்கும் மிகச்சிறந்த அமல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 041 – தயம்மும் செய்யும் முறை\nகிரகணம் குறித்த மூட நம்பிக்கைகள்\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nருகூஉ-சஜ்தா மற்றும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் ஓத வேண்டிய துஆ என்ன\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nசொர்க்கம், நரகம் ஹராமாக்கப்பட்டுள்ளது என்றால் என்ன\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஇரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/kathirikai/gothsu/&id=39821", "date_download": "2018-07-16T00:50:50Z", "digest": "sha1:3KKEUZSR7AQDDG4BP3UZJLGMSD5MUCZT", "length": 11209, "nlines": 157, "source_domain": "tamilkurinji.co.in", "title": "கத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu,kathirikai gothsu brinjal gothsu | Kathirikai gothsu for idli Brinjal Gotsu Recipe | Kathirikkai Gotsu Recipe,kathirikai gothsu brinjal gothsu | Kathirikai gothsu for idli Brinjal Gotsu Recipe | Kathirikkai Gotsu Recipe Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu\nதனியா - 2 ஸ்பூன்\nகடலைபருப்பு - 1 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nகடுகு - 1 ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதனியா கடலைபருப்பு காய்ந்த மிளகாய் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.\nகத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் புளியை கரைத்து ஊற்றி தேவைாயன அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்த பொடியை போட்டு கிளரி இறக்கவும்.\nசுவைாயன கத்தரிக்காய் கொத்சு ரெடி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமிளகாய் தூள்\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை - 2அரைக்க:தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்இஞ்சி பூண்டு -பேஸ்ட் - 2\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ஒரு கப்கடுகு - 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால்\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ��பூன்கடுகு, உளுந்து\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nகாளான் மிளகு வறுவல் | Mushroom sukka\nகடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu\nசெட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval\nபச்சை மொச்சை மசாலா| pachai mochai masala\nவாழைக்காய் மிளகு வறுவல்|valakkai milagu varuval\nசிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval\nகத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu\nபாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal\nவெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi\nபீட்ரூட் பொரியல் | beetroot poriyal\nபருப்புக்கீரை மசியல் | paruppu keerai masiyal\nகத்தரிக்காய் மசாலா தொக்கு/katharikkai masala\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/03/blog-post_13.html", "date_download": "2018-07-16T00:51:03Z", "digest": "sha1:FQEUZMUILU2JOCFXGJVBAJFFBWCZKLAE", "length": 29555, "nlines": 369, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: சரவணன்- மீனாட்சி", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇப்படியெல்லாம் தலைப்பு வச்சாத்தான் நாலு பேரு நம்ம சைட்டுக்கு வந்து போறாங்க அதனாலதான் இந்த தலைப்பு மற்றபடி விஜய் டீவியின் சரவணன் - மீனாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nஇந்த கதை நடக்கும் வருடங்கள் 85-86. அதாவது இன்றைக்கு 27 வருடங்கள் முந்தையது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆசானபூதூர் என்னும் அழகிய சிற்றூரில் என் தாத்தா வீட்டில் தங்கி பெரும்பேடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் ஆறாம் வகுப்பில் நான் தான் முதல் மாணவன். எனக்கு போட்டியாக வேல்முருகன், சரவணன், மீனாட்சி இருந்தனர்.\nஇதில் வேல்முருகன், சரவணன் பெயர்கள் அப்படியே தந்துள்ளேன். மீனாட்சியின் பெயர் வேறு. அவர் இப்போது உயிருடன் இல்லையெனினும் நாகரீகம் கருதியும் நட்பை கருதியும் பெயர் வெளியிடவில்லை\nந���ங்கள் நால்வரும் நண்பர்கள்: ஒரு மார்க் அரை மார்க் வித்தியாசத்தில் முதலிடம் சில சமயம் மாறும். எப்படி இருப்பினும் முதல் நான்கு இடங்களில் நாங்கள்தான். இதில் சரவணன் லட்சுமி புரம் என்ற ஊரில் இருந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். பெரும்பேட்டில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஊர். வேல்முருகன் லிங்கபையன் பேட்டையைச் சேர்ந்தவன். அதுவும் பெரும்பேட்டில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர். மீனாட்சி பெரும்பேட்டை சேர்ந்தவள் அவரது தந்தை துவக்கப்பள்ளி ஆசிரியர்.\nநான் ஆசானபூதுரில் இருந்து வந்து கொண்டிருந்தேன் பள்ளிக்கு நால்வரும் நான்கு ஊர் என்றாலும் பள்ளி எங்களை ஒன்றினைத்தது. அந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் ஆசானபூதூருக்கு பேருந்து வசதி கிடையாது. இடையில் மினிபஸ் சென்று இப்போது நின்றுவிட்டது. வயல் வரப்புகள் ஊடே பயணம் செய்து பள்ளிக்கு வருவோம். அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி அது. மூன்றே மூன்று கட்டடங்கள் சீமை ஓட்டுடன் இருக்கும். தளம் கூட கிடையாது. விளையாட்டு மைதானம் கிடையாது. எதிரே வயல் பக்கவாட்டில் ஏரிக்கரை என அந்த பள்ளி இருக்கும்.\nலட்சுமி புரத்திற்கும் லிங்கப்பையன் பேட்டைக்கும் பேருந்து வசதி உண்டு. பொன்னேரியில் இருந்து பெரும்பேடு வரும் பேருந்துகள் இந்த வழியாகத்தான் வரவேண்டும். அப்போது பொன்னேரியில் இருந்து பெரும்பேடு வர ஒரு ரூபாய்தான் கட்டணம். இடையில் ஏறினால் இன்னும் கம்மி.\nஆனாலும் அப்போது இலவசபஸ் பாஸ் கிடையாது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் வருவார்கள். மேலும் பள்ளிநேரத்திற்கு சரியாக ஒரு பேருந்தும் அதை விட்டால் காலையிலேயே ஒரு பேருந்தும் வரும். இது மாணவர்களுக்கு சரிபட்டு வராது, எனவே கும்பலாக நடந்து வருவார்கள் சுமார் 300 மாணவர்கள் வரை இந்த பள்ளியில் படித்தார்கள்.\nஆறாம் வகுப்பு படிக்கையில் சரவணன் தான் வகுப்பு லீடர். ஆசிரியர் ஏதாவது அலுவலகப் பணி அல்லது பேப்பர் திருத்துதல் போன்ற பணியில் இருக்கும் சமயம் லீடர்தான் வகுப்பை கவனித்துக் கொள்ளவேண்டும்.பேசும் மாணவர்களின் பெயரை எழுதி ஆசிரியர் வந்தவுடன் தரவேண்டும். மிக அதிகமாக பேசினால் அவர்களின் பெயரை எழுதி பக்கத்தில் ஓவர் என்று எழுதி வைத்து கொடு���்பார்கள் சிலசமயம் இந்தஓவர் என்பது பெயருக்கு பின்னால் மிகமிக ஓவர் என்று நான்கு ஐந்து முறை எழுதி இருக்கும். தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்க லீடர்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள்.\nபக்கத்து பையனிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் கூட பெயர் எழுதி ஓவர் என்று போட்டுவிடுவார்கள்.ஆசிரியர்கள் அவர்களை தண்டிப்பார்கள். ஆசிரியர்களுக்கு லீடர் சொல்வதுதான் வேதவாக்கு. பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள்.\nசரவணன் தான் எங்கள் க்ளாஸ் லீடர். அவன் இந்த பழிவாங்கும் வேலையை செய்ய மாட்டான். ஆனால் தனக்கு வேண்டப்பட்டவர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். இது பலமுறை நடந்தது. நான் அவனை கண்டித்தும் கேட்கவில்லை நம்ம பையன் தாண்டா என்பான். அதே போல் பெண்களுக்கும் கருணை காட்டுவான். மீனாட்சி அவர்கள் தோழி என்று யாராவது பேசிக் கொண்டே இருப்பார்கள் ஒரு எச்சரிக்கை விடுவானே தவிர பெயர் எழுதமாட்டான்.\nஅதே சமயம் வேறு யாராவது பேசிவிட்டாலோ உடனே எழுதி விடுவான். அவர்களையும் ஒருதடவை மன்னித்து விட்டால் சரி என்றிருப்பேன். அப்படி செய்ய மாட்டான். அப்போது எங்கள் வகுப்பாசிரியர் திரு தசரதன். தமிழ் ஆசிரியர். தூயதமிழில் பேசுவார். அவரிடம் சென்று சரவணன் இவ்வாறு செய்வதாக கூறினேன்.\nஅவர் மேலும் கீழும் பார்த்தார் சரி இப்ப என்ன செய்ய சொல்றே சரி இப்ப என்ன செய்ய சொல்றே\nநீங்கதான் சார் சொல்லனும் என்றேன்\nசரி அப்ப நீயே லீடரா இருந்துரு என்றார்\nஅப்புறம் என்ன நடந்தது நாளை வரை காத்திருங்கள் எனக்கும் பதிவு தேத்த ஒரு மேட்டரும் கிடைக்க மாட்டேங்குது. இந்த மொக்கையாவது ஒரு ரெண்டு நாளுக்கு தேத்திடறேன்\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் March 13, 2013 at 2:34 PM\nஅந்தக்கால பள்ளிகளைப் பற்றி உங்களின் பார்வை... மேலும் தொடருங்கள்...\n) வரவில்லை... எனது dashboard-ல் உங்களின் பகிர்வு...\nஉடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி என்னைப் போன்ற புதியவர்களை ஊக்குவிக்கும் உங்களை சந்தேகப்படுவேனா என்னைப் போன்ற புதியவர்களை ஊக்குவிக்கும் உங்களை சந்தேகப்படுவேனா தினம்தோறும் வந்து கருத்திட்டு செல்லும் உங்களை நன்கு அறிவேன் தினம்தோறும் வந்து கருத்திட்டு செல்லும் உங்களை நன்கு அறிவேன் சில நாட்களாக பேஜ் வியு ��ுறைந்தது சில நாட்களாக பேஜ் வியு குறைந்தது அதனால்தான் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒரு பதிவு அதனால்தான் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒரு பதிவு\nநீங்க 2011 ல இருந்து எழுதுறீங்க புதியவர்ன்னு சொல்றது காமெடி தான\n2011ல் இருந்து எழுதினாலும் இன்னும் புதியவனாத்தானே இருக்கேன் இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு\nநீண்ட நாள் களைத்து இந்தப் பக்கம் வருகிறேன் என்று நினைக்கிறன்... முதலிலும் முடிவிலும் இருக்கும் குசும்பு இன்னும் உங்களை விட்டு அகலவில்லை போல...\nமிக மிக மிக ஒவர் தான் எப்போதும் என் பெயரின் அருகிலும் இருக்கும்.... தொடர்ந்து வருகிறேன் நாளைய பதிவை படிக்க\n நீங்க எல்லாம் வராதது எனக்கு கஷ்டமா இருந்தது எப்படி உங்களை வரவழைச்சேன் பார்த்தீங்களா எப்படி உங்களை வரவழைச்சேன் பார்த்தீங்களா\nபசுமையானபழைய நினைவுகள் எப்போதுமே சுகமானவைதாம்\n இன்றைய பதிவில் தொடர்கிறது நினைவுகள்\nஆமாங்க ரொம்ப நேரமா ஊரைப்பத்தியே சொல்லிட்டிருக்கீங்களேன்னு கேக்கலாம்னு பாத்தா பொசுக்குனு அதோட தொலைக்காட்சி தொடர் மாதிரி தொடரும் போட்டுடீங்களே..(தொடர்ச்சியை படிக்க வந்துதானே ஆகணும்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குதுங்க சுரேஷ்.)\n நான் ஊரை பத்தி சொல்லலை ஸ்கூலை பத்தி சொன்னேன் அடிக்கடி வாங்க நம்ம பக்கத்துக்கு அடிக்கடி வாங்க நம்ம பக்கத்துக்கு\n தலைப்பின் பெயர்க் காரணம் இங்கே இருக்கிறதா \nஇருந்தாலும் எதற்கு இந்த வேண்டாத பப்ளிசிடி \nசரக்கே போதுமே . எதற்கும் அசையாதீர்கள் .\nவருவது வரட்டும் செல்வது செல்லட்டும் .\nநம் கடன் பதிவு இட்டு கிடப்பதே .\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்\nஐ லவ் யூ அப்பா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nபார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்...\nநான்குதிருடர்கள் கதை (3) பாப்பாமலர்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்\nபாகிஸ்தான் பயணித்த நாயும் சாவே வராத நாராயண சாமியும...\nஅலைபேசி உபயோகிப்போருக்கான அவசிய தகவல்கள்\nபகுத்தறிவு பகலவனும் பாசமிகு அம்மாவும்\nவறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி\nசெல்வம் தரும் சிவராத்திரி விரதம்\nநம்பிக்கை, கருணை, அன்பின் வடிவங்கள்\nசாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்:\n இன்று சர்வதேச பெண்கள் தினம்\nஉங்களின் தமிழ் அறிவு ��ப்படி\nதிருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:57:53Z", "digest": "sha1:4GMVZ7HNSSWHTP6MZGMX4IQQLHYN4OIO", "length": 3407, "nlines": 41, "source_domain": "thamizmanam.net", "title": "கட்டற்றமென்பொருள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nSkype-Swap எனும் வியாபார மென்பொருளிற்குமாற்றாக Pidginஎனும்கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்ட���னை ...\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) | கட்டற்றமென்பொருள்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது தொடர்ந்து Office 365, Skype for Business, Microsoft Teams, OneDrive, Outlook..போன்ற தனியுடைமை பயன்பாடுகளை வெளியீடுசெய்து கொண்டே உள்ளது அதற்கு ...\nஇதே குறிச்சொல் : கட்டற்றமென்பொருள்\n அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவ்கிங் ஆடகர் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை கவிதைப் பூங்கா காற்பந்துக் குறிப்புகள் காற்பந்துப் பொருளியல் குரோசியா சமூகம் சினிமா செய்திகள் தமிழ் நகைச்சுவை புகைப்படங்கள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/30/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-579427.html", "date_download": "2018-07-16T01:06:59Z", "digest": "sha1:KI33ZXQX5D75GN27LJEGTY4WSZJPRJDX", "length": 10051, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை- Dinamani", "raw_content": "\nதேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை\nபசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதேவர் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பி. பழனியப்பன், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nதிமுக: திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன், மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nகாங்கிரஸ்: காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வீ. தங்கபாலு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் எஸ். விஜயதரணி, என்.ஆர். ��ெங்கராஜன், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபாஜக: பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், மாநில துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநில சிறுதொழில் அணியின் தலை\nவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதேமுதிக: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏ.க்கள் ப. பார்த்தசாரதி, வி.சி. சந்திரகுமார், மாஃபா பாண்டியராஜன், கு. நல்லதம்பி, எல். வெங்கடேசன், அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ஏ. நாராயணன், பாமக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி,அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Dream-glamorous-wall-shelf-47Off.html", "date_download": "2018-07-16T01:12:54Z", "digest": "sha1:CI5VA5I2VT2M5WDY42JYSYIWPDFREIXD", "length": 4551, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 47% சலுகையில் Dream Glamorous Wall Shelf", "raw_content": "\nPepperfry ஆன்லைன் தளத்தில் Dream Arts Glamorous Wall Shelf 47% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : DIWALI46 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 20% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்கள���க்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,000 , சலுகை விலை ரூ 1,599\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/02/blog-post_13.html", "date_download": "2018-07-16T00:37:00Z", "digest": "sha1:7W6IWTJO7CIUNRMP56MYBSSMSD2GVQN7", "length": 37802, "nlines": 159, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஜல்லிக்கட்டு - கடிதம்", "raw_content": "\nஅதிக பணிச்சுமையில் இருப்பது போல் தெரிகிறது, அப்படியென்றால் இந்த ஈமெயிலுக்கு பதிலெழுத வேண்டாம். கீழே நீங்கள் எழுதியது:\n\"ஒரு இனம் அடிமைப்பட்டுக் கிடந்தால் உடனே \"புறப்படு, பொங்கியெழு, புரட்சி\" என்று கோபாவேசத்தோடு முகநூல் எனும் பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில் போடுவார்கள். ...............ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையைப் போடவும், ரோட்டிலே சிதறிக்கிடக்கும் பழைய குப்பைகளை எல்லோரும் மறந்துவிடுவார்கள். .............................கேட்டால் சமூக வலைத்தளம் என்பார்கள். குப்பை தொட்டிகளிலேயே பூமிக்கிரகத்தின் அத்தனை புரட்சிகளும் எழுச்சியும் வீழ்ச்சியும் இடம்பெறுகின்றன.\"\nஇப்படியெழுதிட்டு, தமிழ்நாட்டில் நடந்த தன்னெழுச்சி போராட்டத்தை பற்றி (ஆதரித்தோ/எதிர்த்தோ) எதுவும் சொல்லாமல் விட்டது ஏன்\nஎன் நல்லகாலம், பணி இதுவரைகாலமும் சுமையின்றி சுகமானதாகவே இருந்து வந்திருக்கின்றது. வாசிப்புக்கான நேரம் இரயில் பயணங்கள் இல்லாமையால் குறைந்துபோனாலும் ஒவ்வொரு காலையும் ஏதோவொன்றை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். ஓரிரு சஞ்சிகைக் குளங்களுக்குள் கல் எறிந்திருக்கிறேன். விரைவிலேயே படலையில் அவை வரும்.\nநிற்க. இரு விடயங்களைப்பற்றி இணைத்துக் கேட்டிருக்கிறீர்கள். ஒன்று ஜல்லிக்கட்டு பற்றியது. மற்றையது சமூக வலைத்தளம் சம்பந்தப்பட்டது.\nஜல்லிக்கட்டை ஆதரிப்பதற்கு ஒன்றல்ல, பல காரணங்கள் உண்டு. ஒரு ஒடுக்கப்பட்ட, இன்னமும் நைச்சியமான அடையாள அழிப்பை எதிர்��ொண்டிருக்கின்ற இனம் என்ற வகையிலே தமிழர்களது குறுந்தேசியவாதத்தை, உருப்படியான மாற்றீடுகள் இல்லாதவரைக்கும், அதன் குறைகளை விமர்சித்துக்கொண்டே ஆதரிக்கவேண்டும் என்பது என்னுடைய அடிப்படை அறம். அந்த இனத்தின் மத்தியிலிருந்து அடையாள அழிப்புக்கு எதிராக எழும் குரல்களுக்கு எப்போதுமே என்னுடைய தார்மீக ஆதரவு உண்டு. ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் சில பகுதிகளில் மாத்திரம் நிகழும் ஒரு விளையாட்டு என்றாலும் அதன் காரண காரியங்கள் தமிழர்களின் மரபோடும் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்தவை. கோபுர உச்சிக்கலசத்தில் விதைத் தானியங்களை பாதுகாப்பாக சேமிப்பதும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்த்துவதும் (நன்றி கறுத்தக்கொழும்பான் தொகுப்பு) எப்படி எம்முடைய விவசாயப் பாரம்பரியத்துடன் சம்பந்தப்பட்டதோ அதுபோலவே ஜல்லிக்கட்டும். மத எதிர்ப்பையும் பகுத்தறிவுவாதத்தையும் முன் வைக்கும்போது மதத்தோடு ஒன்றிக் கட்டமைக்கப்பட்ட, தற்காலத்துக்கு இயைபான மரபினைக் காப்பற்றத்தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். அதேபோலவே மிருகவதைகளை எதிர்க்கும் செயற்பாடுகளின்போதும் மரபுரிமைகளைப் பேணுதல் என்ற நிகழ்வு முக்கியமாகிறது. அந்தப் புரிதல் மிருகவதை எதிர்ப்பாளர்களுக்கும் இருத்தல்வேண்டும்.\nமாட்டிறைச்சியை முக்கிய ஏற்றுமதிப்பொருளாகக் கொண்டுள்ள ஒரு நாட்டில், குழந்தைபோல சீவிச் சிங்காரிச்சு வளர்க்கப்பட்டு, விளையாட்டுத் திடலிலும் ஒப்பீட்டளவில் அதிக கொடுமைகளை எதிர்கொள்ளாத ஒரு பிராணிக்கான நிகழ்வைத் தடை செய்ய ஏன் உச்சமன்று மட்டும் போகவேண்டும் என்பதற்கு hypocrisy என்ற பதிலைவிட வேறெதையும் எண்ணமுடியவில்லை. எங்கள் ஊரிலே ஆலயங்களில் வேள்விக்கு ஆடு, கோழிகளை அறுப்பார்கள். சில இடங்களில் இது பெரிய அளவில் இடம்பெறும். “அகில இலங்கை சைவ மகாசபை” இதற்கு எதிராக வழக்குப்போட்டு தடையுத்தரவு வாங்கியது. இதன்பின்னாலுள்ள அரசியலும் ஜல்லிக்கட்டுக்குப் பின்னாலுள்ள அரசியலும் வேறுவேறு முகமூடிகள் அணிந்த ஒரே அதிகார மையங்களுடையவை. வேள்விகளை யார் செய்கிறார்கள் என்பது வேள்விக்கெதிராக இயங்குபவர்களைக்கொண்டே இலகுவாக அறிந்துகொள்ளமுடியும். இங்கே கரிசனை மிருகங்கள்மீதா மதம் மீதா\nஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்��ு இன்னொரு காரணம், அது இன்றைய இளைஞர்களை லட்சக்கணக்கில் இலவச பஸ், புரியாணிப்பொட்டலங்கள், பதவி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றித் திரட்டியதுதான். நானறிந்து இவ்வகை மக்கள் எழுச்சி இதற்கு முன்னர் திலீபன் உண்ணாவிரதத்தின்போது இடம்பெற்றது. எனக்கு அப்போது ஏழெட்டு வயது. அப்பாவுடன் உண்ணாவிரதத் திடலைச் சுற்றிவந்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்போராட்டத்தில்கூட மக்களின் பங்களிப்பு உணர்ச்சிமயமான ஆதரவு என்ற அளவில் மாத்திரம் நின்றுகொண்டது. பொதுமக்கள் இரண்டு சொட்டுக் கண்ணீரோடு வீடு திரும்பி இரவுக்கான உணவைத் தயார்செய்தார்கள். மாணவர்கள் வீதி முன்றல்களில் சைக்கிள்களில் கூடி அதுபற்றிப் பேசிக்கொண்டார்கள். விமர்சகர்கள் திலீபன் நீரருந்துகிறார், அவருக்கு ஏலவே மீளாவியாதி என்று இயலாமையால் புரளி சொன்னார்கள். இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள். ஆனால் அடுத்தது என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. முடிவுகளையும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் தலைமையே எடுத்துக்கொண்டது. அது மக்கள் பங்கெடுத்த போராட்டம். ஆனால் மக்களால் முன்னெடுக்கப்பட்டதல்ல. இறுதியில் திலீபனின் உடல் யாழ் மருத்துவப் பீடத்துக்கு கையளிக்கப்பட்டது.\nஇந்த ஜல்லிக்கட்டுப்போராட்டம் பெரிதான அரசியல் பின்னணி இல்லாத சாதாரண இளைஞர் குழுக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் பிருமாண்டமாக விரிந்ததொன்று. இங்கே முடிவுகள் அவ்வவ் சிறு குழுக்களாலேயே எடுக்கப்பட்டன. போராட்டத்தில் ஒருவித உணர்ச்சிமயமான மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமும் ஒழுக்கமும் பேணப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட என்று நான் குறிப்பிட்டமைக்கு காரணம் பீட்டாவை எதிர்த்தவிதம். அறிவியல், தர்க்கம், வரலாற்று ரீதியாக காரணங்கள்கொண்டு (எஸ்.ரா அறிமுகப்படுத்திய ஆவணப்படம் ஒரு சிறந்த மூலம்) பீட்டாவை எதிர்க்காமல் பீட்டாமீதும் அதன் உறுப்பினர்கள்மீதும் ஒருவித வன்முறை பிரயோகிக்கப்பட்டது. எனினும் இளைஞர்களால் தன்னிச்சையாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் என்றளவிலே இது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஜல்லிக்கட்டு மீதும் மரபுரிமைகளைப் பேணுதல்மீதும் சமரசமின்றிய ஆதரவு எனக்கு இருந்தாலும், முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மீது ஒருவித அயர்ச்சிகலந்த விமர்சனப்பார்வை உண்டு. சமூக ஊடகங��களின் துணைகொண்டு ஒருங்கிணைக்கப்படும் இவ்வகை போராட்டங்கள் அண்மைக்காலமாக உலகின் பல மூலைகளிலுமே இடம்பெறுகின்றன. தாய்லாந்து, தென்கொரிய ஆகிய நாடுகளில் இடம்பெற்ற ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் தொடங்கி புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராக பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்தபோராட்டம்வரை பலவகைப் போராட்டங்கள் சமூக ஊடகங்களினூடாகவே முன்னெடுக்கப்பட்டன. சில போராட்டங்கள் உலகம் முழுதும் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் சமூக ஊடகங்கள் உதவி செய்கின்றன. நியாயமான நோக்கத்துக்கான ஆதரவு உணர்ச்சியே இப்போராட்டங்களுக்கு இளைஞர்கள் தன்னிச்சையாகக் கூடியமைக்கான மையக்காரணம் என்றாலும் பல மற்றமைகளும் இங்கே இருக்கின்றன. இவ்வகை நடவடிக்கைகள் கொடுக்கின்ற ஒருவகை கிளுகிளுப்பு, நம்மீது கிடைக்கின்ற உடனடிக் கவனிப்பும் வெளிச்சமும், கூட்டம் கூடுதலில் கிடைக்கின்ற கொண்டாட்ட உணர்வுகள், ஒரு நல்லகாரியத்துக்கு துணை நிற்கிறோம் என்கின்ற அறவுணர்ச்சியின் அருட்டல் என எல்லாமே நம்மைப் போராடத்தூண்டுகின்றன. அதேசமயம் எந்தப்போராட்டம் மீது இந்தக்காரணிகள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துமோ அதன்மீது நாமும் கவனத்தைத் திசை திருப்புகிறோம். நீங்கள்கூட வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை மீளக்கொண்டுவரும் கோரிக்கையை முன்வைத்து நிகழ்த்தப்படும் போராட்டத்துக்கான என் ஆதரவு பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இப்போது கேப்பாபுலவு எனும் கிராமத்திலே ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்க சிறு மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப்போராட்டங்களுக்கான ஆதரவு அலை ஈழத்தமிழர் மத்தியில் ஜல்லிக்கட்டுக்குக் கிடைத்த ஆதரவு அலையோடு ஒப்பிடுகையில் மிகச்சிறிதே. அதிலும் சில அலைகள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்தமையால் இதற்கும் ஆதரவளிக்கவேண்டும் என்கின்ற எண்கணித சிந்தனையாலும் உருவானவை.\nஅதாவது, ஜனரஞ்சகப் போராட்டங்களே நம்மை அதிகம் பாதிக்கின்றன. பாதிக்க நாங்கள் அனுமதிக்கிறோம். இன்னுமொன்று நாங்கள் அதிகம் அச்சுறுத்தல் இல்லாத போராட்டங்களை இலகுவாக செய்துவிடுகிறோமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதிகாரம், வன்முறை துணைகொண்டு ஒரு போராட்டத்தை தயவு தாட்சண்யம் இன்றி அடக்கும் என்றால் அதனை முன்னின்று நிகழ்த்த எத்தனை இளைஞர்கள் வரு��ார்கள் என்பது சந்தேகமே. அதற்காக அவ்வகை போராட்டங்களை மாத்திரம்தான் நிகழ்த்தவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் எல்லாமே எம் வசதி நிமித்தம், சௌகர்யம் நிமித்தம் செய்யப்படுகிறது என்று எண்ணத்தோன்றுகிறது. இவ்வகைப்போராட்டங்களுக்கு ஒருவித “follow-up” இருக்காது. உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்டு, ஒருகட்டத்தில் வெற்றி முழக்கத்துடன் கலைந்துபோய்விடுவார்கள். யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பது சம்பந்தமான போராட்டத்திற்கும் இதுவே நிகழ்ந்தது. இந்தப்போராட்ட உணர்வை நம்பி ஒரு மாபெரும் சமூகப்பிரச்சனைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தால் ஏமாற்றமே எஞ்சும்.\nஇன்னொரு விமர்சனம் தலைமைத்துவம் சார்ந்தது. தலைமைகளே இல்லாமல் நிகழ்த்தப்பட்ட போராட்டம் என்று பலர் பெருமைப்பட்டார்கள். ஆனால் அதில் எனக்கு வேறு கருத்து உண்டு. அரேபிய வசந்தத்தின் இன்றைய கீழ்நிலைக்கு சரியான தலைமைத்துவம் இன்றி அப்போராட்டம் நிகழ்த்தப்பட்டதே மிக முக்கிய காரணம். மேய்ப்பர் இல்லாத மந்தை புல்லும் நீரும் இருக்கும்வரையிலும் மகிழ்ச்சியோடு கூட்டமாய் இருக்கும். தீர்ந்தபின் தம்பாட்டுக்கு விலகிச் செல்லும். அப்போது அவற்றை நரிகளிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் காப்பாற்ற சிறந்த மேய்ப்பர் ஒருவர் வேண்டும். ஜல்லிக்கட்டு பிரச்சனையின் ஈற்றில் இடம்பெற்ற குழப்பங்கள் அதன் மேய்ப்பர் இல்லாத குறையை துல்லியமாக இனங்காட்டியது. மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தது சிறப்பு. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் தம் மேய்ப்பர்களை அடையாளம் காணுதல் வேண்டும். அது இங்கே இடம்பெறாமலேயே போய்விட்டதாலேயே கடைசியில் ஓநாய்களிடம் சிக்கிச் சீரழியவேண்டிவந்தது..\n“டீலா, நோ டீலா” நிகழ்ச்சியில் விளையாடுபவர்களுக்கு அவ்வப்போது வங்கியாளர் ஒரு ஓபர் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டு வெளியேறலாம் என்பார். சில புத்திசாலிகள் நிகழ்தகவைக் கணித்து சரியான சமயத்தில் ஓபரை வாங்கிக்கொண்டு வீடு செல்வர். ஒரு சிலர் பேராசையால் இறுதிமட்டும் விளையாடி ஒரு ரூபாயோடு வீடு செல்வதும் உண்டு. “When to call it quits” என்பது ஒரு தலைமைத்துவப் பண்பு. ஒரு கலை. உணர்ச்சி மிகுதியாயிருக்கையில், மக்கள் பேரலை இருக்கும்போது நடக்கும் போராட்டத்தை முடித்துவைக்க மனமே வராது. முடித்துவைக்க முனைந்தாலும��� எதிர்ப்பும் துரோகிப்பட்டமும் கிட்டும். ஆனால் தாமதிக்க தாமதிக்க அதுவே நம் தலைக்குச் சத்துருவாக மாறிவிடும். போராட்டத்துக்கான ஆதார காரணங்கள், வளங்களை சீர்தூக்கிப்பார்க்கத் தவறுவதன் விளைவே அது. ஒரு சில தலைவர்களே இந்த முடித்துவைக்கும் கலையில் சிறந்து விளங்கியிருப்பர். காந்திக்கு அது இருந்தது. அண்மைக்காலத்தில் யாசிர் அரபாத்துக்கும் அது இருந்தது. ஆனால் இங்கே போராட்டங்கள் சிறு சிறு குமிழ்கள் சார்ந்து முன்னெடுக்கப்பட்டதால் அவர்களுக்கு கிடைத்த தற்காலிக வெளிச்சத்தை அவர்கள் இழக்கத் தயாராகவிருக்கவில்லை. விளைவு, அமைதியாக, சச்சரவின்றி முடித்து வைக்கப்பட்டிருக்கவேண்டிய பிரச்சனை களேபரத்தில் சென்று முடிந்தது.\nஇவற்றை எல்லாம் ஏன் நான் எழுதவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள் நான் “ஏன் எழுதவேண்டும்” என்று கேட்டுப்பார்த்தேன். அவ்வளவுதான். கேள்வியைக் நீங்கள் கேட்டும்கூட மூன்று வாரங்களாகிவிட்டன. பதிலை எழுதாமல் தாமதித்தே வந்தேன். இன்னொரு சமூகக்குப்பையை போட்டுவிடக்கூடாது என்கின்ற கவனம். என்னுடைய எண்ணத்தையும் எழுத்தையும் இப்படியான பிரச்சனைகளே ஆக்கிரமித்து தீர்மானிக்கின்றனவோ என்கின்ற விசனம். இரண்டுமே உடனடியாக எழுதாமைக்கான காரணங்கள்.\nஎழுதாமைக்கான மிகமுக்கிய காரணம் தனித்திருத்தலே. இப்போது குட்டிச்சுவரில் உட்கார்ந்து வீதியால் போய்வருபவர்களை வேடிக்கை பார்த்து கருத்துச்சொல்லும் விடுப்புக்குணம் அகன்றுகொண்டிருக்கிறது. கூடவே நான் பேசுவது யாரோடு என்ற குழப்பமும் சேர்ந்துகொள்கிறது. அன்றைக்கு சும்மா “கந்தசாமியும் கலக்சியும்” என்று டுவிட்டரில் தேடினேன். ஒருவர் புத்தகத்தோடு செல்பிபோட்டு வாசித்துக்கொண்டிருப்பதாக தகவல் போட்டிருந்தார். இன்னொரு சிறு குழு வெள்ளி பற்றி மாறி மாறி தமக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்குத்தெரியாது. எந்த ஊர், நிறம், குணம் எதுவும் தெரியாது. அவர்களோடு நேரடித் தொடர்பேதுமில்லை. ஆனால் அவர்களோடு எனக்குத்தெரியாமலேயே பேசிக்கொண்டிருக்கிறேன். இக்கணமும் மறைந்தபின்னர், நானும் மறைந்தபின்னர், இந்தப்போராட்டங்களின் நினைவுகளும் ஒழிந்தபின்னர் கந்தசாமியும் கலக்சியும், வெள்ளியும், காதலிகளும் எஞ்சியிருப்பர். மனிதர்களும் என்னோடன்றி அ��ற்றோடு பேசிக்கொள்வர். எப்போதாவது ஒரு போராட்டம் உருபெறுகையில் யாரேனும் ஒருவர் இந்த “குப்பை போடும்” சங்கதியை நினைவுகூர்ந்து தன்னிலை அறியக்கூடும். என்னுடைய சிறுபங்களிப்பு அவற்றை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கத்தோன்றுகிறது. அதனாலேயே முகநூல் பிரசன்னங்களை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டேன். எழுத்துச் செயற்பாடு மெதுவாகத்தான் என்றாலும் மகிழ்வோடு நகர்ந்துகொண்டிருக்கிறது.\nநான் ஒரு செயற்பாட்டாளன் இல்லை என்றளவில், நான் தொலைந்துபோய் அலைபவன் என்றளவில் என் குரல் அவ்வளவு முக்கியமானதுமல்ல. செயற்படாமல் குரல் கொடுப்பது என்பது பாலைவனத்தில் தண்ணீர்தாகம் ஏற்பட்டவன் கத்துவதுபோன்றது. அடையாளத்துக்காக, கவன ஈர்ப்புக்காக உளறுவது அது. எனக்கு வேண்டாம். ஒன்று, ஒரு சமூகப்பிரச்சனையில் முன்னின்று பங்களிக்கவேண்டும். அல்லது வாளாவிருத்தல் வேண்டும். சென்சேசனைப் பயன்படுத்தி குளிர்காயும் எண்ணம் இல்லை. அதனாலேயே எல்லாமே ஓய்ந்து, புல்லும் முளைத்தபின் இதனை எழுதுகிறேன்.\nஇதுவும் இன்னொரு குப்பை இல்லை என்றே எண்ணுகிறேன். குப்பை போடும் ஒவ்வொருவரும் அங்கனமே எண்ணுவதால் பதட்டமும் ஏற்படுகிறது. இது வெறும் காட்டு வழித் தொட்டியில் போடும் குப்பை என்பதால் கனமில்லை என்று நம்பிக்கையில் வெளியிடுகிறேன்.\nநீங்கள் எழுதுபவற்றை எல்லாம் உண்மையிலேயே mean பண்ணுகிறீர்களா உங்கள் கடைசி பராவுக்கும் உங்கள் எழுத்துக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறதே.\nஎழுதுவதை அந்தக்கணத்தில் mean பண்ணித்தான் எழுதுவது (புனைவுகள் வேறு). அப்படியில்லாவிட்டால் எதற்கு எழுதப்போகிறேன்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஇக்கரைகளும் பச்சை 1 – பருப்புக்கறி வாங்கிய பெண்\nகிடுகுவேலி விசாகன் - அஞ்சலி\nபுனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்\nஇக்கரைகளும் பச்சை 2 – கொண்டாட்டங்களின் நகரம்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/26160-panruti-mla-sathya.html", "date_download": "2018-07-16T01:00:26Z", "digest": "sha1:YCURZFY6XEDJOC7AXAZC566AQ5MI7RHF", "length": 9912, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தினகரன் கொடுத்த பதவி தேவையில்லை: பண்ருட்டி எம்.எல்.ஏ பகீர்! | Panruti MLA sathya", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nதினகரன் கொடுத்த பதவி தேவையில்லை: பண்ருட்டி எம்.எல்.ஏ பகீர்\nகட்சியில் அங்கீகாரம் இல்லாத டிடிவி தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nஅதிமுக அம்மா அணியில் 18 அமைப்புச் செயலாளர்கள் உட்பட புதிய நிர்வாகிகளை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், எஸ்.டி.கே ஜக்கையன் உள்ளிட்ட 18 பேர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புரட்சி தலைவி அம்மா பேரவைக்கு 8 இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரிவு, விவசாய பிரிவுக்கு இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கட்��ியில் அங்கீகாரம் இல்லாத டிடிவி தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் செயல்படப்போவதாகவும், கடலூரில் 4 எம்எல்ஏக்கள், 2 எம்.பிக்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nவடகொரியா மீது புதிய பொருளாதார தடை - அமெரிக்கா தீவிரம்\n'சந்திரபாபு நாயுடுவைச் சுட்டுக் கொல்ல வேண்டும்': ரெட்டி பேச்சால் சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு \nபோலீஸை ‘இடியட்’ என்று திட்டிய காங். பிரமுகர்: வைரல் வீடியோ\n“எம்எல்ஏக்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதை இல்லை” சட்டசபையில் எம்.எல்.ஏ பாண்டி பேச்சு\n“எம்எல்ஏவாக இருந்து பாருங்கள்..அப்போ எங்க கஷ்டம் தெரியும்” - சட்டசபையில் பொங்கிய கே.என்.நேரு\n18 எம்எல்ஏக்கள் வழக்கு : ஜூலை 23 முதல் 3ஆவது நீதிபதி விசாரணை\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு நாளை விசாரணை\n‘என்னுடைய காருக்கு வழிவிட மாட்டியா’ - எம்.எல்.ஏ மகன் செய்த அட்டூழியம்\nதங்கத்தமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் \nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரியா மீது புதிய பொருளாதார தடை - அமெரிக்கா தீவிரம்\n'சந்திரபாபு நாயுடுவைச் சுட்டுக் கொல்ல வேண்டும்': ரெட்டி பேச்சால் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/26839-usain-bolt-s-final-race-ended-in-disappointment.html", "date_download": "2018-07-16T01:00:05Z", "digest": "sha1:VEIA7XYPLACCDWAXQLELSVEEXRESXJHF", "length": 8777, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரிந்தது ‘வேகம்’: காயத்துடன் விடைபெற்றார் போல்ட் | Usain Bolt’s final race ended in disappointment", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nசரிந்தது ‘வேகம்’: காயத்துடன் விடைபெற்றார் போல்ட்\nஉலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தசைப்பிடிப்பு காரணமாக தனது கடைசிப் போட்டியை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றார்.\n16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஜமைக்கா ஜாம்பவான் உசேன் போல்ட், தனது கடைசி பந்தயமான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தங்கள் அணிக்காக 3-வது வீரராக ஓடினார். அப்போது அவரது இடது காலில் தடைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மைதானத்தில் சரிந்து விழுந்தார். இதனால் ஜமைக்கா அணியால் போட்டியை நிறைவு செய்ய‌முடியவில்லை.‌ இந்தப் போட்டியில் பிரிட்டன் அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது‌. அமெரிக்கா இரண்டாவது இடமும், ஜப்பான் மூன்றாவது இடமும் பிடித்தன.\nமாற்றுத்திறனாளி மகனை கொன்று தாய் தற்கொலை: கோவையில் பரிதாபம்\nகர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: அமித்ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணமில்லை; பயிற்சியில்லை.. ஆனால் உலக அரங்கில் சாதித்த தங்க மங்கை ஹிமா\nகால்பந்து களத்திலும் கலக்க வேண்டும்: போல்ட்\nஆஸி.கிரிக்கெட் வீரர்களுக்கு உசைன் போல்ட் ’அதிவேக’ பயிற்சி\nஉசைன் போல்ட்டுடன் மீண்டும் ஓட ஆசை: ஜஸ்டின் கேட்லின்\nகிரிக்கெட் தேசத்தில் மையம் கொண்ட தடகளப் புயல்\nதள்ளாத வயதிலும் தடகளத்தில் குறையாத ஆர்வம்: முன்னோடியாக திகழும் மூதாட்டி\nஏமாற்றியது ’வேகம்’: போல்ட்டை முந்தினார் கேட்லின்\nஉலக தடகள போட்டி இன்று தொடக்கம்: விடை பெறுகிறது ’வேகம்’\nஉலகின் அதிவேகவீரர் உசேன் போல்ட்டின் சாதனைகள் (வீடியோ)\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாற்றுத்திறனாளி மகனை கொன்று தாய் தற்கொலை: கோவையில் பரிதாபம்\nகர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: அமித்ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/5436/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:30:15Z", "digest": "sha1:PNPSZQXAYX6EOWBXH6HNO46K626S32KS", "length": 8318, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "நாடகம் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nதனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 18-Dec-15\nநடிகர் : தனுஷ், ஜெயப்ரகாஷ், சதீஷ், MS பாஸ்கர், KS ரவிக்குமார்\nநடிகை : ராதிகா சரத்குமார், சமந்தா, ஏமி ஜாக்சன்\nபிரிவுகள் : காதல், நாடகம்\nஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 04-Dec-15\nநடிகர் : பாபி சிம்ஹா, கலையரசன், அப்புக்குட்டி, காலி வேங்கத்\nநடிகை : ரேஷ்மி மேனன்\nபிரிவுகள் : நாடகம், பழிக்குபழி\nசினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன். ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : கருணாகரன், சாம்ஸ், நாராயண் லக்கி, சதீஷ் கிருஷ்ணன், MS பாஸ்கர்\nநடிகை : நந்திதா, ரசித்த\nபிரிவுகள் : நாடகம், டிராமா\nஜிப்பா ஜிமிக்கி ஒரு காதல் நாடகம். விருப்பம் இல்லாத இருவருக்கு ........\nசேர்த்த நாள் : 28-Sep-15\nவெளியீட்டு நாள் : 24-Sep-15\nநடிகர் : இளவர���ு, க்ரிஷிக் திவாகர், குஷ்பு பிரசாத், அடுக்கலாம் நரேன், நான் கடவுள் ராஜேந்திரன்\nநடிகை : சுதா, ஸ்ருதி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, நாடகம்\nஇயக்குனர் ரமேஷ் அரவிந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., உத்தம ........\nசேர்த்த நாள் : 05-May-15\nவெளியீட்டு நாள் : 02-May-15\nநடிகர் : கே விஸ்வநாத், கேபாலச்சந்தர், நாசர், ஜெயராம், கமல்ஹாசன்\nநடிகை : ஆண்ட்ரியா ஜெர்மியாஹ், பூஜா குமார், ஊர்வசி, பார்வதி, பார்வதி நாயர்\nபிரிவுகள் : உத்தம வில்லன், நாடகம், நகைச்சுவை, விறுவிறுப்பு, பரபரப்பு\nநாடகம் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-07-16T01:03:11Z", "digest": "sha1:6GEFKC2MUQMMALJPX7KBR2AQDIKHGSTN", "length": 14737, "nlines": 186, "source_domain": "news7paper.com", "title": "அப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு! | Gossip on Bigboss agtress - News7Paper", "raw_content": "\nரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி சிறுமிகள்: காப்பாற்றிய சக பயணியின் ட்வீட்\nஊட்டியில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீர் நிறுத்தம்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஜாமீன்\nஅண்ணா பல்கலை. தற்காலிக ஆசிரியர்களை நீக்கக்கூடாது: ராமதாஸ்\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகைக்கோர்த்தப்படி பேங்காக் தெருக்களில் சுற்றித்திரியும் ஓவியா ஆரவ்… வைரலான புகைப்படங்கள்\nபாலா படத்தில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்… யார் தெரியுமா\nசன்னி லியோனைப் பார்த்திருப்பீங்க.. கரஞ்சித் கவுரைப் பார்த்திருக்கீங்களா.. \nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகேமிங் கி��ாஸ் : இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா\nசிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா… இருக்கே… | Are…\nமலத்தை எவ்வளவு நேரம் அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்னை வரும்னு தெரியுமா\nஅறுவை சிகிச்சை செய்ய சென்று பெண்ணின் வயிற்றை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் |…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா அப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபெரிய முதலாளி வீட்டில் முக்கியமானவராக தற்போது அவர் வளைய வருகிறார். காரணம் அவர் இளமையான, திறமையான நடிகை என்பது மட்டுமல்ல, அனைவருடனும் எளிமையாக பழகும் சுபாவம் கொண்டவர் என்பதும் தான்.\nஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குத் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எப்போதும் ஆரம்பத்தில் இப்படி அடக்கி வாசிப்பது தான் அவரது டெக்னிக்காம். பின்னர் தன் வேலையை காட்டுவார் என்கிறார்கள்.\nஇதற்கு உதாரணமாக பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லும் முன் நடித்து வந்த படத்தில் நடந்த சம்பவத்தைக் கூறுகிறார்கள். கையில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்த அப்படத்தில், ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக செலவுகள் எதுவும் வைக்காமல் இருந்துள்ளார்.\nஆனால், படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டவுடன், இனி தன்னை மாற்ற வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தனி கேரவன் வேண்டும் என அடம் பிடித்தாராம். இதனால் வேறு வழியின்றி அதிக செலவு செய்து படக்குழுவும் அவருக்கு கேரவன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.\nதயாரிப்பாளர் குண்டா செய்யும் அளவு கொடுத்த பணத்தில், அண்டாவே செய்து அசத்த வேண்டும் என்ற தன் எண்ணத்தில் இதனால் மண் விழுந்து விட்டதாக நொந்து போயுள்ளார் இயக்குநர். இன்னும் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகள் சில படமாக்கப்பட வேண்டி இருக்கிறது.\nபடவாய்ப்புகள் இல்லாமல் காற்றாடிய போதே கேரவன் கேட்டு அடம் பிடித்த நடிகை, இனி பெரிய முதலாளி வீட்டில் இருந்து வந்த பிறகு, இன்னும் என்னவெல்லாம் கேட்பாரோ என பய���்தில் இருக்கிறது படக்குழு.\nPrevious articleஊட்டியில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீர் நிறுத்தம்\nNext articleரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி சிறுமிகள்: காப்பாற்றிய சக பயணியின் ட்வீட்\nகைக்கோர்த்தப்படி பேங்காக் தெருக்களில் சுற்றித்திரியும் ஓவியா ஆரவ்… வைரலான புகைப்படங்கள்\nபாலா படத்தில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்… யார் தெரியுமா\nசன்னி லியோனைப் பார்த்திருப்பீங்க.. கரஞ்சித் கவுரைப் பார்த்திருக்கீங்களா.. \n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\n தலைவலிதான்: விராட் கோலி பெருமிதக் கவலை\nஉங்க ‘கலவி’ ஆசை கொண்டு, நீங்க எப்படிப்பட்டவர் என்று தெரிஞ்சுக்க முடியுமாம்… | What...\nமதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி தேவையில்லை: டெல்லியில் புதிய கல்விமுறையைத் தொடங்கிவைத்து தலாய் லாமா...\nசெயல்பட முடியாத மாற்றுத்திறனாளி மகன் படும் துயரம் தாங்காமல் கொன்ற தந்தை: தானும் தூக்கில்...\nகைலாஷ் மானசரோவர் மலைப்பகுதியில் 1,500 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு: மீட்க மத்திய அரசு தீவிரம்...\nலூசு, கிறுக்கன்: செண்ட்ராயனை கடுப்பேற்றும் மகத் வீடியோ\nஎம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/advantages-and-disadvantages-of-electric-cars-011380.html", "date_download": "2018-07-16T01:03:45Z", "digest": "sha1:LG7PA75O3ZEY4QX55VJB4CTBNLZEH5ES", "length": 19821, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "Advantages And Disadvantages of an Electric Car - Tamil DriveSpark", "raw_content": "\nமின்சார கார்களின் சாதக, பாதக விஷயங்கள்... வாங்க திட்டமிடும்போது கவனிக்க வேண்டியவை\nமின்சார கார்களின் சாதக, பாதக விஷயங்கள்... வாங்க திட்டமிடும்போது கவனிக்க வேண்டியவை\nபெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் அதிக மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர். குறிப்பாக, பல பெருநகரங்களில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சூழலில் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் அவசியமாகியிருக்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இன்னமும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளில் இந்த வகை கார்களின் பயன்பாடு வெகுவாக உயரும் வாய்ப்புள்��து. இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு திட்டமிடுவோருக்கு ஏதுவாக, சில சாதக, பாதகங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\n01. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களைவிட மின்சார கார்களுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு, தினசரி 40 கிமீ இயக்க வேண்டிய பெட்ரோல் கார் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும்பட்சத்தில், ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை எரிபொருள் செலவாகும்.\nஎலக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 10 யூனிட்டுகள் தேவைப்படும். அதிகபட்சமாக 85 கிமீ வரை செல்லும். இதே 40 கிமீ தூரம் செல்லும் எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட 5 யூனிட் மின்சாரம் செலவாகும். ஒரு யூனிட் 5 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், ஆண்டுக்கு ரூ.9,000 மட்டுமே செலவாகும். எலக்ட்ரிக் கார்களுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும்.\n02. எலக்ட்ரிக் கார்களிலிருந்து புகை வெளியேறாது என்பதால் நகர்ப்புறத்திற்கு மிக ஏற்றதாக இருக்கும். இவை 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத வாகனமாக இருக்கும்.\n03. அலுவலகம், வியாபார விஷயமாக நகர்ப்புறத்தில் சுற்றுவதற்கும், பயன்படுத்துவதற்கும் மிக ஏற்றது. நம் நாட்டில் விற்பனையாகும் மஹிந்திரா இ2ஓ கார் அடக்கமான வடிவமைப்பை கொண்டிருப்பதால், கையாள்வதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருக்கும்.\n04. பெட்ரோல், டீசல் கார்கள் போன்றே எலக்ட்ரிக் கார்களும் சிறப்பான கட்டுமானம் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. விபத்துக்களின்போது மின்சாரம் தானாக துண்டிக்கப்படும் என்பதால், தீப்பற்றும் வாய்ப்பு இருக்காது. மேலும், பெட்ரோல் கார்களுக்கு இணையான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.\n05. எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பராமரிப்பு மிக குறைவாக இருக்கும். பெட்ரோல், டீசல் கார்களுக்கான பராமரிப்பு செலவீனம் மிக அதிகம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆன பின்னர் அதிக பராமரிப்பு செலவு வைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், எலக்ட்ரிக் கார்களுக்கான பராமரிப்பு செலவு மிக குறைவாக இருக்கும்.\n06. பெட்ரோல், டீசல் கார்களைவிட அதிர்வுகள் இல்லாத, சப்தம் இல்லாத சுகமான பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதுவே சில வேளைகளில் பாதகமா��வும் இருக்கும். அது ஏன் என்பதை கீழே உள்ள பாதக அம்சங்கள் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.\n07. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படும். அதாவது, பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைப்பதன் மூலமாக, டாலரில் பணத்தை செலுத்த வேண்டிய அவசியம் குறையும். இதனால், இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தவும் துணைபுரியும். மேலும், பெட்ரோல், டீசலுக்காக வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் போக்கும் மாறுபடும்.\n08. தற்போது மத்திய அரசிடம் ஃபேம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக் மற்றும் காருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, எளிதாக சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பல சாதகங்கள் இருந்தாலும், ஒரு சில குறைகள் இல்லாமல் இல்லை. அவற்ரை தொடர்ந்து காணலாம்.\n01. மின்சார கார்களில் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்வதன் மூலமாக குறைந்த தூரமே பயணிக்கக்கூடிய நிலை இருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர்களை தயங்க வைக்கிறது. மேலும், நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இப்போதுள்ள இந்திய மின்சார கார்களில் இல்லை. இடவசதியும் மிக குறைவு.\n2. மின்சார கார்களில் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு போதிய மின் ஏற்றும் நிலையங்கள் இல்லை. பெட்ரோல் நிலையங்கள் உள்ளது போன்று, பரவலாக மின் ஏற்றும் நிலையங்கள அமைத்தால், நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.\n03. பிக்கப், வேகம் போன்றவை பெட்ரோல், டீசல் கார்களுக்கு நிகராக இருக்காது. இது கார் பிரியர்களை சற்று மனம் கோண செய்யும் விஷயம்.\n04. பேட்டரியில் சார்ஜ் செய்வதற்க மிக நீண்ட நேரம் பிடிப்பதும் பலருக்கு நேரயத்தை விரயமாக்கும் செயலாகிவிடும்.\n05. கார் டயர் போன்றே, இந்த மின்சார கார்களின் பேட்டரியை குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் பயன்படுத்திய பிறகு, மாற்ற வேண்டியிருக்கும். இதன் விலையும் அதிகம். பராமரிப்பு செலவு குறைவாக இருந்தாலும், சில ஆண்டுகளில் இந்த பேட்டரியை மாற்றும் விஷயம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக அமையும்.\n06. மின் தடை, மின் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு இந்த மின்சார கார்கள் ஒத்துவராத விஷயம்.\n07. சப்தம், அதிர்வுகள் குறைவு என்பது பயணிப்பவர்களுக்கு நல்ல விஷயமாக இருந்தாலும், சில சமயம் சாலையில் செல்வோருக்கு கார் வருவது தெரியாமல் விபத்துக்கும் வழி வகுக்கும் வாய���ப்புள்ளது.\n08. மானிய திட்டம் போன்றவை இருந்தாலும், எலக்ட்ரிக் கார்களுக்கான முதலீடு மிக அதிகமாக இருக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களை தயங்க செய்கிறது.\n09. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா இ2ஓ எலக்ட்ரிக் காரின் டிசைன் அவ்வளவாக கவரவில்லை. அதேபோன்று, இடவசதியும் மிக குறைவாக இருப்பதும் பாதகம்தான்.\nவெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் கார்களைபோல, ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிக தூர பயணத்தை வழங்கும் கார்களும், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே எலக்ட்ரிக் கார்கள் மீது நம் நம் நாட்டு வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பும்.\nமஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் கார் யாருக்கு பெஸ்ட்- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nசன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா; கேரளாவில் நடக்குது புது கூத்து\n2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன\nபஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/samuthirakani-provides-food-jallikattu-protestors-044349.html", "date_download": "2018-07-16T01:07:42Z", "digest": "sha1:YMKXFC5W7CVRM6ZN7GQFDL6S4LBLRYHJ", "length": 11095, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புரட்சியாளர்களுக்கு சத்தமில்லாமல் சாப்பாடு கொடுக்கும் சமுத்திரக்கனி | Samuthirakani provides food to Jallikattu protestors - Tamil Filmibeat", "raw_content": "\n» புரட்சியாளர்களுக்கு சத்தமில்லாமல் சாப்பாடு கொடுக்கும் சமுத்திரக்கனி\nபுரட்சியாளர்களுக்கு சத்தமில்லாமல் சாப்பாடு கொடுக்கும் சமுத்திரக்கனி\nசென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடி வருபவர்களுக்கு நடிகர் சமுத்திரக்கனி உணவு வழங்கி வருகிறார்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் புரட்சி நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவ-மாணவியர், இளைஞர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகோவை போராட்டகாரர்கள் உணவு தேவைக்கு தொடர்பு கொள்ளவும்\nயாரும் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே உள்ளனர். மெரினா மற்றும் கோவையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு உணவு வழங்குகிறார் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி.\nநடிகர் ��ிவேக்கும் மெரினா போராட்டக்காரர்களுக்கு உணவு, நீர் அளித்துள்ளார். இது தவிர அடையாறு ஆனந்த பவன், சரவணா பவன் ஹோட்டல்கள்கள் புரட்சியாளர்களுக்கு தினமும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள உணவு பொட்டலங்களை சத்தமில்லாமல் வழங்கி வருவது தெரிய வந்துள்ளது.\nபுரட்சியாளர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸும் உணவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புது முயற்சியை ஆதரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nஅனுராக் காஷ்யப் தயாரிப்பில் மெரினா புரட்சியின் பின்னணியை பேசும் 'ஜல்லிக்கட்டு'\nஎம்.ஜி.ஆர் பேரன் நடிக்கும் படமா.. டைட்டிலே ட்ரெண்டியா இருக்கே மனோகரா\nவிஜய் 'அந்த' அமைப்பை வீட்டுக்கு அனுப்பச் சொன்னதற்கு பழி வாங்குகிறதா விலங்குகள் நல வாரியம்\nதென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக கென்யாவில் உருவான ஜல்லிக்கட்டு திரைப்படம்\nவீழ்வானோ வீரத் தமிழன்.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் ஜல்லிக்கட்டு பாடல்\nதமிழனின் நெஞ்சை நிமிர்த்தும் 'வீரத்தமிழன்\" பாடல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/here-s-trick-run-your-laptop-without-battery-012160.html", "date_download": "2018-07-16T01:06:57Z", "digest": "sha1:XWOTDIUMKD6HYDJEI76VHX5B5F4GNWWQ", "length": 13073, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Here s a Trick to Run Your Laptop without Battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...\n பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திர���் இருக்கு...\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஅப்ளிகேஷன்களை நகலெடுத்து ஒரே ஃபோனில் பல கணக்குகளை பயன்படுத்துவது எப்படி\nசற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.\nஅதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றே அது ஒருபக்கம் இருக்கட்டும் முடியாத காரியமென்று ஏதேனும் உண்டா என்ன..\nஅப்படியாக, நீங்கள் ஒரு எளிய தந்திரம் மூலம் பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப் இயக்க முடியும். நிஜமாகத்தான்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும் பேட்டரி மற்றும் ஏ/சி (ஆல்டர்நேட்டிவ் கரண்ட்) அடாப்ட்டர் ஆகிய இரண்டுமே அதன் ஆற்றல் மூலாதாரமாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுருக்கும்.\nஆக ஒரு மடிக்கணினியானது அதன் பேட்டரி நீக்கப்பட்ட பின்பும் அல்லது பேட்டரி தீர்ந்த பின்னும் கூட அதனால் திறம்பட வேலை செய்ய முடியும். எனவே, நீங்கள் உங்கள் லேப்டாப்பை ஏ/சி பவர் உடன் இணைத்துக்கொள்ள முடியும்.\nஇதை நடைமுறைப்படுத்தி பார்ப்பதற்கு முன்பு நீங்கள் லேப்டாப் உடன் கிடைக்கப்பெற்ற அசல் பவர் அடாப்டரை தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஏனெனில் மடிக்கணினியோடு கிடைக்கப் பெறாத அடாப்டர்களின் திறன்களில் வேறுபாடுகள் இருக்கும் அது உங்கள் மதர்போர்டை மிகத்தீவிரமாக சேதப்படுத்தி விடும்.\nபேட்டரி இல்லாமல் ஒரு மடிக்கணினி இயக்குவது மிகவும் கண்கவர் தந்திரங்களில் ஒன்றாக இருக்கலாம் ஆனால், அதை நிகழ்த்தும் முன்பு சில விடயங்களை நீங்கள் மனதிற்கொள்ள வேண்டும்.\nஎப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்த ���ேண்டும்\nநீங்கள் அதிதீவிர மின்சார சுமைகள் கொண்ட பகுதிகளில் இருப்பின் எப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்துவது நல்லது. சக்தி செயலிழப்பு ஏற்பட்டால் கூட உங்கள் வேலை பாதிக்கப்படமாட்டாது.\nஒருபோதும் பவர் கோர்ட்தனை நீக்க கூடாது\nஉங்கள் மடிக்கணினியின் கோர்ட்'தனை எப்போதும் நீக்க கூடாது, மீறினால் அது லேப்டாப் கூறுகளை பாதிக்கும் உடன் உங்கள் லேப்டாப்பை கட்டாயமாக ஷட் டவுன் செய்யும்.\nபேட்டரி தொடர்புகளை தொட கூடாது\nலேப்டாப் ப்ளக்-இன் செய்யப்பட்டிருக்கும் போது பேட்டரி தொடர்புகள் எதையும் தொட கூடாது. மீறினால் பயனாளிகளுக்கு ஆபத்துகள் நேரிடலாம்.\nஏ/சி அடாப்டரை பயன்படுத்துவதை விட ஒரு பேட்டரியை பயன்படுத்துவதே எப்போதுமே நல்லது.\nவாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி..\n2ஜி டேட்டா பேக்கில் 3ஜி வேகத்தை பெற முடியுமா..\nஉங்க ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக்ஸ் வரலையா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிளிப்கார்ட் ஆர்டரை ரத்து செய்து இரண்டு முறை பணம் பெற்ற எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்.\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2010/07/05_19.html", "date_download": "2018-07-16T01:15:46Z", "digest": "sha1:64BGVK6P26K4YXB2S3YKPBWHZB5VHDXA", "length": 16248, "nlines": 108, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: \"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?\" ...05", "raw_content": "\"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா\nமாற்றங்கள் தேவை - சுவை 32\n\"கர்த்தர் யூதாவைத் தண்டிக்க ஆசிரியாவைப் பயன்படுத்துவார். ஆசிரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்.” (ஏசாயா 7 : 20)\nகடவுள் ஒரு சிகை அலங்காரன் செய்யும் சவரத்தை விட மிக மோசமானதாக முறையில் செய்வதாக சொல்லப்படுகின்றது. இது எப்படி\nபுகைபிடித்தல் இன்று சமூகத்தில் மிகப்பெரும் ந���யாகும்,\nபுனித பைபிள் அதை மக்களுக்கு கற்றுத்தருகின்றது.\n“தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்த்து. எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன”. (2 சாமுவேல் 22 : 9)\nகர்த்தருக்கு சிறகுகள் இருந்த்தாகவும் அதனால் பறந்துவந்ததாகவும் புனித பைபிள் சொல்லுகின்றது.\n“கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார் அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார் அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார் அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார், காற்றின் மீது பயணம் வந்தார்.” (2 சாமுவேல் 22 : 10 -11)\nஇந்த வார்த்தைகள் கடவுளை கேவலப்படுத்துவதாகவும் தரக்குறைவாக வர்ணிப்பதாகவும் அமைகின்றன.\nகடவுள் எப்போதாவது கெட்டவிடயங்களை ஏவுவாரா\nமனித மலத்தை சாப்பிட மக்களை ஏவுவதை இங்கு பாருங்கள்;\n”பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள்.” )மல்கியா 2 : 3)\n“உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுடவேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ண வேண்டும்.” (எசேக்கியேல் 4 : 12)\nஅல்லாஹ் சொல்லுகின்றான் “நிச்சயமாக அல்லாஹ்\nஆப்ரஹாம் அவர்களுடைய வரலாற்றை பற்றிச் சொல்லும் போது கடவுளும் இரண்டு மலக்குகளும் அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் விருந்து வைத்த்தாகவும் அதனை அவர்கள் மூவரும் சாப்பிட்டதாகவும் கிறிஸ்துவம் சொல்லுகின்றது.\nஅல் குர்ஆன் இதனை மறுத்துவிட்டு சொல்லுகின்றது. அவர்கள் மூவரும் மலக்குகள், அவர்கள் உண்ணமாட்டார்கள் மற்றும் அல்லாஹ்வும் உண்ணமாட்டான்,\nஅதனை அல்லாஹ் தனது திரு குர்ஆனில் இவ்வாரு சொல்லுகின்றான்,\n\"வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக்கொள்வேனா அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக \"கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்���ுமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக \"கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர் இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்\" (அல் குர் ஆன் 6 : 14)\nபடைப்புக்களுக்கு உணவளிக்கின்ற கடவுள் அவனே உண்ணுபவனாக இருந்தால் அவன் கடவுளாக இருக்க முடியாது.\nகடைசியாக \"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்றுதிரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே” என்று கூறுவீராக\" (அல் குர்ஆன் 17 : 88) என்ற இந்த வசனத்தை ஓதியவராக இந்த சவால் உலக முடிவுவரை இருக்கும் என்று சொல்லி விடைபெற்றார் அறிஞர் அஹ்மத் தீதாத்.\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nஅன்பின் சகோ, வாசகர்களுக்கு, எமது பதிவுகளில் இடம்பெரும் கருத்துக்கள் தொடர்பாக எமது ப்லெக்கில் மாத்திரம் உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் அல்லது ஆட்சேபனைகளை தெரிவித்துக்கொள்ளும் படி தயவாய் வேண்டிக்கொள்கிறோம். ------------------------------------------------எப்போதும் உங்கள் நியாயபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். ------------------------------------------------நன்றி\nஅவசியம் படிக்க. பூமி உருண்டை அல்ல தட்டையாம் பூமிக்கு அஸ்திவாரமாம். சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள். கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது. ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்\n32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்காபிடிப‌ட்ட‌ கன்னிப்பெண்க‌ளிலும் அப‌கரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் கால்ந‌டைக‌ளிலும் கர்த்த‌ர் ஆணைப்படி க‌ர்த்தருக்குள்ள பங்கு.‍- பைபிள்\nஅதனால் தான் கிறி���்துவ அறிஞர் Dr. Willian Cambel அவர்கள் Dr. Zakir Naik அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் வாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் ஓடிப்போனார். அந்த விவாதத்தை முழுமையா பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். -------------------------------------------------அன்பின் கிறிஸ்துவ நண்பர்களே சுயமாக படியுங்கள் உங்கள் புனித பைபிளை. -----------------------------------------------------------உண்மைகளை தெரிந்துகொள்வீர்கள்.\nஅவசியம் படியுங்கள். ஆபாச வர்ணனைகள் நிறைந்த இந்நிகழ்வை. கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளில் இந்நிகழ்வு இருப்பது தான் மதிப்பளிக்கிறது\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t70-topic", "date_download": "2018-07-16T01:04:46Z", "digest": "sha1:BS36KGIEVN5MRVXWNHKVXMAHVR2ZCNKY", "length": 10190, "nlines": 99, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "கடவுளின் கணக்கு", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான்.\nகடவுள் அவன் பக்கம் இருந்து, எல்லா மக்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, அவனுக்கு லாபத்தை வாரிக் கொடுத்தார்.\n\"\"இதெல்லாம் ரொம்பப் பாவம். நம் மகனுக்குப் பாவத்தைச் சேர்த்து வைக்காதீர்கள்,'' என்று அவன் மனைவி கமலா கண்டிப்பாள்.\n\"\"போடி, போடி பிழைக்கத் தெரியாதவளே, பணம்தான் உலகம்... பணம் இல்லை என்றால் ஒருவனும் நம்மை மதிக்க மாட்டான்,'' என்று அவளைக் கிண்டல் செய்வான் சரவணன்.\nஒருநாள் புதிய ஆள் ஒருவன் சரவணனிடம் வந்தான்.\n\"\"என் மனைவிக்கு ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுகிறது என்னிடம் உள்ள நகைகளை வாங்கிக் கொள்கிறீர்களா\n\"\"அவனைப் பார்த்தால், திருட்டுப் பயல் போல இருக்கிறது. ஒரு மூட்டை நகை கொண்டு வந்து இருக்கிறான். நிச்சயமாக எங்காவது திருடிக் கொண்டு வந்திருப்பான். அவனைப் போகச் சொல��லுங்கள் வீண் வம்பு வேண்டாம்,'' என்றாள்.\nஆனால், நகையைக் கண்டதும் பேராசையும் பொங்கியது சரவணனுக்கு. இவ்ளோ நகை எங்கே கிடைக்கும் என்று நினைத்து யோசிக்க மறந்தான்.\n நீ இந்த விஷயத்தில் தலை இடாதே... உனக்கு என்ன தெரியும்'' என்று அவளைத் திட்டி அனுப்பி விட்டு, மூட்டையுடன் வந்த ஆளை உள்ளே அழைத்தான்.\nஅந்த ஆள் மூட்டையைப் பிரித்தான். ஏராளமான தங்க நகைகள் மின்னின. மாற்று உறைத்துப் பார்த்தான் சரவணன். எல்லாமே சுத்தத் தங்கம். லட்ச ரூபாய்க்கு மேல் பெறும்.\n\"\"பத்தாயிர ரூபாய் தான் கொடுப்பேன். இஷ்டம் இருந்தால் கொடு. இல்லாவிட்டால் போ,'' என்று கண்டிப்பாகப் பேசினான்.\n\"\"சரி ஐயா பணத்தைக் கொடுங்கள்,'' என்று அழுது வடிந்தான் அந்த ஆள்.\nஉடனே, பணத்தைக் கொடுத்து, நகைகளை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டினான் சரவணன்.\nமனம் முழுவதும் சந்தோஷம். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கும். லட்சரூபாய் பெறுமானமுள்ள நகையை பத்தாயிரத்திற்கு சுருட்டிய தன்னுடைய திறமையை எண்ணி மகிழ்ந்தான்.\nசரவணன் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இன்ஸ்பெக்டரும், காவலர்களும் கையில் விலங்கு பூட்டிய ஒருவனோடு கீழே இறங்கினார்கள். கையில் விலங்குடன் காணப்பட்டவன் ஒரு மாதத்திற்கு முன்னால் சரவணனிடம் நகைகளை விற்ற ஆசாமி.\nசரவணன் பயத்துடன் வாசலுக்கு வந்தான்.\n\"\"இவர்தான் என் திருட்டு நகைகளை வாங்கியவர்,'' என்று சரவணனை அடையாளம் காட்டினான் திருடன்.\n இன்ஸ்பெக்டரும், காவலர்களும் சரவணனின் வீட்டுக்குள் புகுந்து, அலமாரியைத் திறந்து திருட்டு நகைகளோடு மற்ற நகைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, சரவணனை ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள்.\nகடவுள் சரவணனுக்கு உதவி செய்வது போலப் அவனை செழிக்க வைத்து, கடைசியில் பழி வாங்கி விட்டார். ஏழைகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=266", "date_download": "2018-07-16T01:14:24Z", "digest": "sha1:X6QEQGYAKAILIE6LT5XTZSJQ5K6HFXTW", "length": 31569, "nlines": 173, "source_domain": "suvanathendral.com", "title": "சாட் ரூம் (chat room) வழியாக ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nசாட் ரூம் (chat room) வழியாக ஷஹா���ா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்\nநான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.\nசிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.\nநீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.\nநான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்மிக்கையை அவர்களுக்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.\nநான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன். உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.\nஅந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் “இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்” என்றும் “அது பெண்களை துச்சமாக மதிக்கிறது” என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது” என்று பயிற்றுவிக்ககப்பட்டது.\nமேலும் “இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்” என்றும், “முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்குகிறார்கள்” என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.\nஅதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.\nநான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை, மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன். ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது. அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன். ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது. அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது என்ற ஊசலாட்டங்���ள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன். இஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.\nநான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.\nஇரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது என் வாழ்க்கையை மாற்றியது. இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் “வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்” என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.\nகிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 1 - முன்னுரை\nஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன்\nCategory: பிற மதத்தவர்களிடம் அழைப்புப் பணி, கட்டுரைகள், நான் ஏன் முஸ்லிம் ஆனேன் - புதிய முஸ்லிம்களின் வாக்குமூலங்கள்\n« கிறிஸ்தவம் Vs இஸ்லாம் – பெண்னுரிமை பகுதி : 3 பெண்களின் மாதவிடாய்\nதொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும்\nஇந்த சகோதரிபோன்று இன்னும் பல சகோதர சகோதரிகளே இந்த (தமிழ்)சாட்டிங்ரூம் மூலம் வென்று எடுக்கலாம்,இன்ஷா அல்லாஹ்…\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nஇரண்டு கிழக்குகள் – இரண்டு மேற்குகள் எவ்வாறு நிரூபிப்பீர்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதிரித்துவம் (Concept of Trinity) குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்\nமுஸ்லிம்களில் பலர் மோசமானவர்களாக இருப்பது ஏன்\nஇஸ்லாத்தில் வட்டி வாங்கக்கூடாது என்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களில் பலர் வட்டி வாங்குகின்றனரே ஆனால் முஸ்லிம்களில் பலர் வட்டி வாங்குகின்றனரே\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 038 – கடமையான குளிப்பு\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ���லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபாதுகாக்கப்பட வேண்டிய மனிதனின் கண்ணியம்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2008/05/blog-post_02.html", "date_download": "2018-07-16T00:48:03Z", "digest": "sha1:2DCXHCP4NUHVBNIS6RZPHKSA3ACF3L4X", "length": 29081, "nlines": 246, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 'அசுணமா'", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஇலக்கியங்கள் அவ்வக்கால செய்திகளைப் பிரதிபலிப்பன .இலக்கியங்கள் சுட்டும் செய்திகளில் சில காலப் பழமையால் மயக்கம் தருபவையாக அமைகின்றன .இத்தகைய இலக்கிய மயக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது தமிழ் உலகின் கடமையாகும்.\nஅசுணமா என்னும் உயிரினம் 'விலங்கு'என்றும் 'பறவை'என்றும் இரு வேறுபட்டகருத்து���்கள் உரையாசிரியர்களிடமும் ,ஆய்வாளர்களிடமும் உள்ளன .அசுணமா விலங்கு என்றோ பறவை என்றோ இதுவரை யாரும் வரையறை செய்து சொல்லவில்லை .அதனால் அசுணமா எந்த வகை உயிரினம் என்பதைத் தக்க சான்றுகளுடன் காண்பது சிறப்பாகும் .\nஅ.சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் 'அசுணமா' ஒரு விலங்கு என்று சுட்டுகிறது நச்சினார்க்கினியரும்,பின்னத்தூராரும் விலங்கு என்றே உரைப்பர்\nஆ .அவ்வை துரைசாமிப்பிள்ளை ,மு.வ, சுகிசிவம் ஆகியோர் அசுணமா ஒரு பறவை என்று இயம்புவர் .\nஇ .உ.வே.சா, விலங்கு என்றும் பறவை என்றும் (கேகேயப்புள் ,பண்ணரிமா) இரு கருத்துக்களிக் கூறுவார்.அகராதிகளும் விலங்கு, பறவை என்று மயக்கமான கருத்துக்களையே கூறுகின்றன .\nஅசுணமா ஒரு மலைவாழ் உயிரியாகும் .இது யாழிசை கேட்பதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .இதனை\n'மணநாறு சிலம்பின் அசுனம் ஓர்க்கும்'(நற்-௨௪௪)\n'தொழுதி ஆர்ப்ப யாழ் செத்\nதிருங்கல்விடரளை அசுணம் ஓர்க்கும் '(அகம் -88-11)\nஎன வரும் அடிகள் விளக்குகின்றன .\nஅசுணாமாவைக் கொல்வதை அசுணம் கொல்பவர் (நற்௩0௪.௮)\nஎன்ற அடி சுட்டுகிறது .\n'யாழ் கேட்ட மானை'என்ற கலித்தொகை( 143.10.)சொல்லாட்சி அசுணமாவைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் கருதுவர்.யாழோசையை யானை,குதிரை ஆகிய விலங்களும் கேட்பதால் இச்சொல் ஆய்வுகுறியதாகும்.\nபிற்கால இலக்கியங்கள் அசுணமா குழலுக்கு மயங்கியதைச் சுட்டுகின்றன.இதனை,'இன்னிளிக்குரல் கேட்ட அசுணமா'(சீவக- 1402.2)\nஉளவு நீள் அசுணமா உறங்கும் என்பவே '(சூளாமணி-௩௪.௩௪)\nஏழிசைக்கு உளமுருகி மெய் புளகெழ\nஎனப் பெருங்கதை குறிப்பிடுகிறது .\nபுள் மூச்சவிந்து (இராமன் வனம் புகு படலம்)\nஎன்று பறவையாக உரைக்கிறது .\nபுராணத்தில் சுட்டப்பட்டிருப்பதால் அதில் கற்பனை கலந்திருக்க வாய்ப்புள்ளது.\nஎனவே பிற இலக்கிய சொல்லாட்சிகளை அடிப்படையாகக் கொண்டே அசுணமா எந்த வகை உயிரினம் என்பதை மீட்டுருவாக்கம் செய்வதே முறையாகும்.\nஅ.சங்க இலக்கியங்கள் 'அசுணமா யாழோசை கேட்கும் ஒரு மலை வாழ் உயிரி ' என்று சுட்டுகின்றன.\nஆ.பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழழோசை கேட்டதை புலப்படுத்துகின்றன.\nஇ.இலக்கியச் சொலாட்சிகளில் சூளாமணியில் மட்டுமே அசுணமாவின் உருவம் சுட்டப்படுகிறது.\n'உலவு நீள் அசுணமா'(சூளா)என்ற சொல்லில் (உல்-வளைதற் பொருள்,நீள்-நீண்ட,மா-பெரிய)அசுணமா என்பது வளைந்து செல்லும் நீளமான ���ழகிய தேமலை உடைய பெரிய உயிரினம் என்ற கருத்துப் புலனாகிறது.\nசங்க இல்க்கியத்தில் மலைப்பாம்பை 'மாசுணம்'என்று சங்கப்புலவர்கள் இயம்புகின்றனர்.இதனை\"களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)எனவரும் அடிகள் சுட்டுகின்றன.அசுணமா தொடர்பான வடிவங்களூம்,செய்திகளும் 'மாசுணம்' என்னும் மலைப்பாம்பைக் குறிப்பதாகவெ உள்ளன.மலைப்பாம்பின் இயல்பு நீளமாக இருத்தல் ,வளைந்து செல்லுதல்,உடலில் அழகிய வடிவமிருத்தல் ,பெரிய வடிவில் இருத்தல் ஆகியனவாகும்.அசுணமாவை வளைந்து செல்லும் ,நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .\nஅசுணமா ,மாசுணம் எனவரும் இரு சொற்களும் சொல்,பொருள் என இரு நிலைகளிலும் ஒன்றென்பது இக்கருத்துக்களால் புலனாகிறது\nஅசுணமா ,மாசுணம் என வழங்கப்பட்ட மலைப்பாம்பு யாழ் ,குழல் ஆகிய இன்னோசைகளை கேட்பதாகவும் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை கேட்டு வருந்துவதாகவும் இலக்கியங்கள் இயம்புகின்றன.\nபுற செவிகளோ ,செவித் துளைகளோ இல்லாத மலைப்பாம்பு ,காற்றினால் ஒலி யைக் கேட்கும் திறன் இல்லாதது. தரையில் ஏற்படும் அதிர்வுகளாலேயே ஒலியை உணர்கிறது.பல ஊடகங்களால் எழும் ஒலி காற்றினால் தரையை அடைகிறது ஒலியை ஏற்கும் மரங்கள்கூட அவ்வொலியைத் தரையில் கடத்தும் இயல்புடையனவாக விளங்குகின்றன்.இடியால் பாம்பு அழிந்ததை (குறு- 391 .190)இலக்கியங்கள் சுட்டுகின்றன.இடியின் கடுமையான ஒலி காரணமாக பாம்பின் தலை நடுங்கியதை'அரவு தலை பனிப்ப'(நற்- 129.7.8-புற- 17.38)என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.இதனால் பாம்பின் ஒலி உணர்வு புலனாகிறது.புன்னாகவராளி ராகம் கேட்டு பாம்பு வருமென்பதும்,'நுணலும் தன்வாயால் கெடும்'என வரும் நாட்டுப்புற வழக்குகளும் பாம்பின் ஒலி உணர்வோடு ஒப்புநோக்கிக் கருதத்தக்கனவாகும்.\nயாழ் ,குழல் ஆகிய இனிய ஒலிகளை தரை வழி அறியும் மலைப்பாம்பு அவ்வொலிகளை இறை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அந்நேரத்தில் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை முழக்கி அதனைச் திகைக்கச் செய்வர்.பின் கூரிய ஆயுதத்தால் அதனைக் கொல்வர்.மலைப்பாம்பின் தோல் அதிகமான விலை மதிப்புடையது.அதனால் மலைப்பாம்பை அக்காலத்தில் கொன்றுள்ளனர்.இன்றும் இவ்வழக்கம் வழக்கில் உள்ளமை சுட்டத்தக்கது.\nஅசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலை��்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது .\nபுறச்செவிகளே இல்லாத அசுணமா,இனிய ஒலியால் எழும் ஒழுங்கான அதிர்வை இரை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அவ்வேளையில் ஒழுங்கற்ற வல்லொலிகளை எழுப்பி அதனைத் திகைக்கச்செய்து கொன்றுள்ளனர்.அசுணாமாவினுருவம் ,அதன் செயல்பாடுகள் குறித்த இலக்கியக் கருத்துக்கள் யாவும் 'மாசுணாம் என்றா மலைப் பாம்பை க் குறிப்பதாகவே வுள்ளான.எனவே அசுணமா என்பது மாசுணம் என்ற மலைப் பாம்பே என்ற கருத்து இதனால்ப் புலப்படுத்தப்படுகிறது.\nLabels: சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள், தமிழாய்வுக் கட்டுரைகள்\nதங்களின் ஆய்வு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. கட்டுரையின் தொடக்கத்தில் தந்த தரவுகளைப் படித்து வரும் போது அசுணமா என்பது பாம்பாக இருக்குமோ என்ற ஐயம் வந்தது. அதனையே உறுதிபட நீங்கள் கூறியிருபப்தைக் கண்டு மகிழ்ச்சி. நான் வெறும் பாம்பென்று நினைத்தேன். தகுந்த இலக்கியத் தரவுகளைக் காட்டி அசுணமா என்பது மலைப்பாம்பே என்று உறுதிபடுத்திவிட்டீர்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் March 5, 2009 at 8:46 AM\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.\nஇடி, இசை இவற்றுக்கும் பாம்புக்கும் தொடர்பு இருக்கு\nஅதனால் மாசுணம், அசுணமா பாம்பாகத்தான் இருக்கும்.\nபாம்பைத்தான் கொல்வார்கள். விலங்குகளை வீழ்த்துவார்கள்.\nதங்கள் ஆழமான வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றி வேந்தன் அரசு\nஇடியுண்ட நாகம் போல் மருண்டு நின்றதாக தசரதனைக் குறிப்பிடுவார் கம்பர்..\n(IQ) குழந்தைகளின் நுண்ணறிவு (IQ)\nFB ஆசிரியர்களுக்கான முகநூல் FB\nஉணவுக்கு நீங்கள் தரும் மரியாதை\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்ப���் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் ப��ருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:01:36Z", "digest": "sha1:DEUVYA2TTDQ44742BF7LRYDJHDJBXZJG", "length": 34638, "nlines": 258, "source_domain": "www.pasumaikudil.com", "title": "புலியும் 30 நாடுகளும் | பசுமைகுடில்", "raw_content": "\nபுலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது \nவிடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள் என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி….. “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி த��ர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..\nஉலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.\nஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து “தவபாலன்” என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார்.அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும்,மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…\nஉங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்.. உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லைஇந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்\n* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை\n*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை\n* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை\n* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை\n*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை \n* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை\n* முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்த��ு போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை\n* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை\n* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது\n* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது \nபிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…\nஅந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம் அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள் அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள் அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை\nஇன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார���.\n* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.\n* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.\n* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.\n* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.\n* கிராமிய அபிவிருத்தி வங்கி.\n* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)\n* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.\n* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.\n* திலீபன் சிறப்பு மருத்துவமனை.\n* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.\n* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.\n* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.\n* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.\n* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.\n* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)\n* தொழில் நுட்பக் கல்லூரி.\n* சூழல் நல்லாட்சி ஆணையம்.\n* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.\n* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\n* தமிழீழ போக்குவரவுக் கழகம்.\n* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).\n* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)\n* தமிழீழ கல்விக் கழகம்.\n* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.\n* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).\n* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).\n* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).\n* அன்பு முதியோர் பேணலகம்.\n* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)\n* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).\n* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)\n* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).\n* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்\n* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.\n* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).\n* எழுகை தையல் பயிற்சி மையம்.\n* பொத்தகசாலை (அறிவு அமுது).\n* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.\n* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).\n* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).\n* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.\n* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).\n* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).\n* வெளிச்சம் (மாத சஞ்சிகை).\n* நாற்று (மாத சஞ்சிகை).\n* பொற்காலம் வண்ணக் கலையகம்.\n* அருச்சுனா புகைப்படக் கலையகம்.\n* புலிகளின் குரல் வானொலி.\n* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.\n* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.\n* காலணி (பாதணி உற்பத்தி மையம்)\n* சேரன் உற்பத்திப் பிரிவு.\n* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).\n* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.\n* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.\n* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.\n* தமிழ்மதி நகை மாடம்.\n* தமிழ்நிலா நகை மாடம்.\n* தமிழரசி நகை மாடம்.\n* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.\n* இளவேனில் எரிபொருள் நிலையம்.\n* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).\n* 1௯ தங்ககம் (ளொட்கெ)\n* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).\n* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).\n* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.\n* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.\n* மாவீரர் நினைவு வீதிகள்.\n* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.\n* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.\n* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.\n* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.\n* மாவீரர் நினைவு நூலகங்கள்.\n* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.\n* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)\nஇது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள். உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை. சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும்தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்டமக்களுக்கானஉள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா \nமக்களுக்கான கட்டமைப்புக்கள்ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…\n* இம்ரான் பாண்டியன் படையணி.\n* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\n* கிட்டு பிரங்கிப் படையணி.\n* குட்டிச்சிறி மோட்டார் படையணி.\n* இராதா வான்காப்பு படையணி.\n* சிறப்பு ��ந்துகணை செலுத்திப் படையணி.1060091_586777968040509_2097692466_ன்\n* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.\n* சோதியா சிறப்புப் படையணி.\n* மாலதி சிறப்புப் படையணி.\n* குறி பார்த்துச் சுடும் படையணி.\n* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.\n* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.\n* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.\n* ஆழ ஊடுருவும் படையணி.\n* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.\n* கடல் வேவு அணி.\n* சார்லஸ் சிறப்பு அணி.\n* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).\n* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).\n* கடற்சிறுத்தை சிறப்பு அணி.\n* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.\n* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.\n* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.\n* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)\n* களமுனை முறியடிப்புப் பிரிவு.\n* களமுனை மருத்துவப் பிரிவு.\n* விசேட வரைபடப் பிரிவு.\n* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.\n* தமிழீழ படைத்துறைப் பள்ளி.\n* ஆயுத உற்பத்திப் பிரிவு.\n* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.\nஇப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்குஒப்பாக இருந்தார்கள்.\nஎல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”\nஉலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது. அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது \nஇன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள் \nவிடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது யாரும் அணைக்கவும் முடியாது அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள் யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று \nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/306", "date_download": "2018-07-16T00:47:41Z", "digest": "sha1:M53HBEGT6RJ5GO3I5DYTUBEN2HTFCBBP", "length": 22298, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்", "raw_content": "\n« பேருந்தில் தோப்பில் முக��துமீரான்..\nகாமமும் கம்பனும்- ஒரு காலைநேரம் »\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nNSE CODE: APOLLOHOSP PRICE (As on 04.03.08): பத்து ரூபாய் மதிப்புள்ள பங்குகளின் சந்தைவிலை ரூ 490/-\nஉங்கள் கடிதத்தை படிக்க நேர்ந்தது. உங்கள் தொழில் மீது கொண்ட மதிப்புடனேயே நான் என் சொந்த அனுபவத்தைச் சார்ந்து இந்திய மருத்துவத்துறையின் நடப்பவனவற்றைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன். நீங்களும் இதை உணர்ந்திருக்கக் கூடும்.\nஉண்மையான அவலம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் நோய் குறித்த பீதிக்கும் சிகிழ்ச்சை குறித்த அச்சத்துக்கும் நடுவே சிக்கித்தவிக்கிறார்கள். நாம் ‘ உலகளாவிய வணிகநிறுவனமயமாதலின்’ Corporate Globalization காலகட்டத்தில் இருக்கிறோம். கல்வி, உணவு, காய்கறிகள் ,குடிநீர் அனைத்தையும் போலவே இன்று மருத்துவமும் முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வணிகநிறுவனங்கள் தங்கள் லாபக்கணக்கு அறிக்கையையும் வரிதவிர்த்த நிகரலாபத்தையும் (PAT). பற்றி மட்டுமே கவலைபப்டுகின்றன. பொருளியல் கலைச்சொல்லால் சொல்லப்போனால் அவை “Bottom lines” அன்றி பிறிதைப்பற்றி எண்ணுவதேயில்லை.\nஇரு மாதங்களுக்கு முன் நெஞ்சுவலிக்காக நான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். அறைக்கட்டண விபரம் கீழக்கண்டவாறு\nஇருவர் பங்கிடும் அறை ஒரு நாளுக்கு ரூ 2000\nதனியறை -செமி- ஒரு நாளுக்கு ரூ 3000\nதனியறை ஒரு நாளுக்கு Rs4000\nஅப்படியே சென்று அறைத்தொகுப்புக்கு [ஸ்யூட்] நாள் ஒன்றுக்கு ரூ 15000 வரை செல்கிறது.\nநான் இந்தியாவெங்கும் பயணம் செய்தவன். இங்கே ஒருதரமான தனியார் விடுதியின் அறைக்கட்டணம் சாதாரணமாக ரூ 1500 ஐ தாண்டுவதில்லை. காலையுணவு உபசரிப்பு மற்றும் விமானநிலையப் பயணத்துக்கான கட்டணம் உட்பட\nஅப்பல்லோவில் என் முதல்நாளில் நன்றாக உடையணிந்த ஒரு பெண்மணி தன்னை மக்கள் தொடர்பு அதிகாரி என்று அறிமுகம் செய்துகொண்டு அன்னை அணுகி என் புகார்களைக் கேட்டாள். ஒரு மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியா என அதிர்ந்தே போனேன். சில நாள் கழித்து தனிமை வேண்டி தனியறைக்குச் செல்ல விரும்பினேன்\nமக்கள் தொடர்பு அதிகாரி சொன்னது எனக்கு அதிர்ச்சி அளித்தது. தனியறைக்குச் சென்றால் என் சிகிழ்ச்சைக் கட்டணம் அதே விகிதத்தில் அதிகரிக்குமாம். அதாவது அதே டாக்டர், அதே மருத்துவம் ஆனால் நான் இருமடங்கு பணம் கொடுக்கவேண்டும், தனியறையை தேர்வுசெந்த என்னால் பணம் கொடுக்கமுடியும் என்பதற்காக \nஒரு குறிப்பிட்ட அறுவை சிகிழ்ச்சையை நான் செய்து கொண்டால் மூன்று தள சேவைகள் முன்வைக்கபப்டுகின்றன. பிளாடினம், தங்கம், வெள்ளி. என் பணவசதியைப்பொறுத்து. நான்கு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை கட்டணம். உணவு மற்றும் சேவைக்கட்டணங்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை\nநான் சென்னையில் உள்ள பிற கார்ப்பரேட் மருத்துவமனைகளில் விசாரித்துப் பார்த்தேன். [ராமச்சந்திரா, மலர், மியாட்] பத்து இருபது சத கட்டண வேறுபாடுகளைத் தவிர எந்த வேறுபாடும் காணக்கிடைக்கவில்லை.\nஇந்த வகையான உயர் தர மருத்துவமனைகளுக்குச் செல்ல வசதி இல்லாத மனிதர்கள் செல்லும் அரசு மருத்துவமனைகளின் நிலை என்ன இங்கும் என் சொந்த அனுபவம். ரேபிஸ்தடுப்பு மருந்து கைவசமில்லாதிருந்த காரணத்தாலேயே நான் என் மூன்று நண்பர்களை இழந்திருக்கிறேன். ஊழல், தாமதம் பொறுப்பின்மை பற்றி சொல்லவே வேண்டாம் .\nஇன்னொன்றும் சொல்லவேண்டும், இந்த உயர்தர மருத்துவமனைகளில் சிகிழ்ச்சையின்போது அல்லது சிகிழ்ச்சைக்குப் பின்னர் ஏதாவது தவறாக நடந்தது என்றால் இந்நிறுவனக்கள் மீது நாம் வழக்கு தொடரவோ நஷ்ட ஈடு பெறவோ முடியாது. காரணம் உள்ளே அனுமதிக்கும்போதே எல்லாவகையான உறுதிமொழிகளையும் கையெழுத்துக்களையும் பெற்றுவிடுகிறார்கள். அந்த தருணத்தில் எவருமே வாதாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்போதிருக்கும் உணர்ச்சிகரமான பதற்றமான சூழல் அத்தகையது\nஆகவே அனுமதிக்கப்படுங்கள், அஞ்சி நடுங்குங்கள்.\nவிதிவிலக்குகள் இல்லாமலில்லை. வேலூர் சி.எம்.சி மருத்துவமனை, தரமணி VHS முதலிய மருத்துவமனைகளை குறிப்பிடலாம். சிறந்த சிகிழ்ச்சை நியாயமான செலவில் அளிக்கப்படுகிறது. அதேபோல மருத்துவர்களிலும் விதிவிலக்குகள் உண்டு.\nமிகச்சிறந்த உதாரணம், டாக்டர் பினாயக் சென். ஒரு குழந்தைநல நிபுணர். வேலூர் சி எம் சி நிறுவனத்தில் தங்கப்பதக்கம் பெற்று வெளிவந்தவர். 56 வயதானவர். சட்டிஸ்கர் மாநிலத்தில் பிற்பட்ட மக்கள் நடுவே அவர்கள் குழந்தைகளின் வறுமை ஊட்டச்சத்தின்மை மற்றும் காசம், மலேரியா போன்ற நோய்களுடன் முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடியவர்.\nடாக்டர் சென் முழுக்க முழுக்க கடமையுணர்வால் உந்தப்பட்டு ராய்ப்பூர் சிறையில் இருக்கும் வயதான நக்சலை��் தலைவர் நாராயண சங்கால் என்பவருக்கு மருத்துவ சட்ட உதவிக்காக முயன்றார். 2007 மே 13 அன்று பொடாவில் கைதுசெய்யபட்ட டாக்டர் சென் இன்றுவரை விடுதலை செய்யபப்டவில்லை. வேலூர் சிஎம்சி நிறுவனமே முயன்றுகூட ஒன்றும் நடக்கவில்லை ( Tehelka 23rd Feb 2008)\nஇப்போது உலகப்புக்ழபெற்றுள்ள நரம்பியலாளரான டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் எழுதிய Phantoms in Brain என்ற புகழ்பெற்ற நூலில் இருந்து மேற்கோள்காட்ட விழைகிறேன். ”டாக்டர் கெ.வி.திருவேங்கடம் எப்படி வாசனையை வைத்தே நோயை அடையாளம் காண்பது என்று கற்பித்தார். முற்றிய நீரிழிவு நோயாளியின் மூச்சில் எழும் இனிப்புகலந்த நகப்பாலீஷ் வாசனை, டைபாய்ட் நோயாளியில் இருந்து வரும் புதிய ரொட்டியின் வாசனை…\nஇவ்வனுபவங்கள் என்னில் பெரிய மருத்துவ யந்திரங்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்கின. மருத்துவத்தில் புரட்சிகளை உருவாக்க சிக்கலான இயந்திரங்களின் தேவை இல்லை. ஒரு நுண்ணுணர்வு இருந்தாலே போதும்…”\nஇந்தியாவும் விரைவிலேயே முழுக்க முழுக்க கார்பப்ரேட் நிறுவங்களுக்குச் சொந்தமாகிவிடும். உலகத்தொழில்மயமாக்கத்தின் விளைவுகளை குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. மானுட இனமே ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.\nபெரும்பாலும் நோயாளியின் மரணம் நோயின் அச்சத்தால் நிகழ்வதில்லை,சிகிழ்ச்சையின் மீதான அச்சத்தால் நிகழ்கிறது.\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nTags: கடிதம், நவீன மருத்துவம்\njeyamohan.in » Blog Archive » மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு\n[…] நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம் […]\n[…] மருத்துவம் மேலும் இரு கடிதங்கள் நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம் […]\n[…] மருத்துவம் மேலும் இரு கடிதங்கள் நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம் […]\n[…] நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம் […]\n[…] நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம் […]\nகுமரி உலா - 5\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/", "date_download": "2018-07-16T01:06:37Z", "digest": "sha1:CNAJIBBYZGUZ2D7XE2G7TR7R7HVY2PPZ", "length": 179438, "nlines": 504, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: 2012", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\n\"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..\nவிலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.\nஇதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.\nஇறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்\n வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.\nஇந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.\nஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்\nஇப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.\nஆனால் இங்கே ஒர��� விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.\nபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.\nஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.\nஇறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள் உண்மைப்படுத்துகின்றன.\nஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல., நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும் அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.\nஇணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல���லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nபுகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.\nஇங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.\nகட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.\nயாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு\nஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.\nread more \" \"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..\nLabels: இணையம், கலாச்சாரம், பாதுக்காப்பு Posted by G u l a m\nஅறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.\nஇப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.\nஎந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம் அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.\nகடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்( - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்() தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.\nஎந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு\nசரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா.. என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது.\nஅப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை ��றுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..\nஉதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.\nஅதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது, வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.\nஇப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..\nலாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான். அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும் அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.\nஇங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.\nஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்ப���்டிருக்கிறது. அதை முதல் நாட்டிற்கு கூறியதால் அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.\nஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)\nஇதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.\nஇது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.\nகடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது.. என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..\nஅஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை. கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக��கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.\nஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும் கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக காத்திருக்கிறது.\nஉலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்\nஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது\nமனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்\nஇன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..\nமருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்\nஇப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...\nமேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...\nஅறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி\nread more \"கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..\nLabels: அறிவியல்., கடவுள், முரண்பாடு Posted by G u l a m\nபொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆ��ாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.\nமனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...\nதங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்\nநான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள்.\nஅறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828\nஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள்.\n என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள் இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள் ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.\nஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.\nஅதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.\nஅடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.\nஅப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.\nஇழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.\nஅவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.\n உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.\nபிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.\nதமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது தான் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...\nபுகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.\nஇங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள். எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.\nஅவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.\nயூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார்.\nநபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.\nஅறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917\nஇந்த நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்தின் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள்.\nஉங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே” என்று அல்லாஹ்வின் தூத��் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082\nஉலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை.\nகலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று\nமனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.\nதலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள்.\nஅவர்களது இறுதி காலக்கட்டத்தில் ஒரு சம்பவம்\n நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள் இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்\nஅவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.\nமறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.\nஇவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.\nநூல் : முஸ்னத் அபீ யஃலா 6824\nஇங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர்காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...\nஅவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..\nread more \"உங்களில் சிறந்தவர்..\"\nLabels: சிறந்தவர், முஹம்மது நபி, விமர்சனம் Posted by G u l a m\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nஉலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை உண்மை அல்லது பொய்யென நம்புவது.\nஉலகில் பெரும்பாலான செய்கைகள் முதல் நிலையில் பின்பற்றபட்டாலும் மிக குறைவான விசயங்களே நம்பிக்கை சார்ந்ததாக கூறி இரண்டாம் நிலையில் அங்கீகரிக்கப்படுகிறது.\nஅப்படி, மனித வாழ்வில் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படும் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே \"கடவுள்\" இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். உண்மையாகவே எதையும் விளக்க முடியா நிலையில் வெற்று ஊகங்களில் மட்டுமே கடவுளும் அவர் சார்ந்த கோட்பாடுகளும் இருக்கின்றனவா என்பதை விளக்கவே இக்கட்டுரை.\nகடவுள் இருக்கிறாரரா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் குறைந்த பட்சம் கடவுள் குறித்த நேர்மறை தகவல்களோ அல்லது எதிர்மறை செய்திகளோ நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை.\nஇன்று உலகில் இயங்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பார்த்தும், நடைமுறை வாழ்வில் அப்பாவிகள், வறியவர்கள் போன்றவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தும் கடவுள் இல்லையென்று சொன்னால் அது எப்படி கடவுளை மறுப்பதாகும் வேண்டுமானால் இப்படிப்பட்ட செய்கைகளுக்காக அவரை கெட்ட கடவுள் என வேண்டுமானால் சொல்லலாம். அஃதில்லாமல் கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆக,\nஒன்றை ஆதார ரீதியாக மறுப்பதற்கு முதலில் அதுக்குறித்து விளக்கப்படவேண்டும். ஆக கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு.\nசரி அப்படியானால் கடவுள் உண்டு என்பதை விளக்கும் ஆ��ார நிருபணம்...\nமனிதன் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விசயங்களையும் சரி தவறு என தீர்மானிப்பதற்கு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய அளவுகோல் அவனது அறிவு மட்டுமே. அதாவது மனித அறிவு தம் புறக்காரணிகள் மூலம் எதை கேட்டதோ, பார்த்ததோ, உணர்ந்ததோ, அதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து அந்த செய்கைக்கு ஒரு வரைவிலக்கணம் மனித அறிவு கற்பிக்கிறது.\nஅதையே பிறிதொருவர் அறிவும் ஏற்றால் அதை உண்மை என்கிறோம். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது.\nஇதை இன்னும் எளிதாக விளக்கிட...\nநல்ல நிலையில் உள்ள மனித காதுகளுக்கு சுமார் 20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது. அதனால் தான் எறும்புகளின் கமிஞ்சைகள் ,குண்டுசீ விழும் சப்தம் போன்றவற்றை கேட்க முடிவதில்லை.\nஅதுப்போலவே குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்லை. எனினும் 20 டெசிபலுக்கு கீழாக எந்த ஓலியும் கிடையாது என்றோ நம் பார்வையில் இறுதியில் தெரிவதே உலகின் முடிவு என்பதையோ நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனித செவிகளுக்கும், பார்வைகளுக்கும் இவ்வளவு தான் சக்தி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.\nஎப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும் அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்\nவெயிட் வெயிட்... இந்த இடத்தில் ஒரு கிராஸ் கொஸ்டீன்....\nஇன்று சாதரணமாக மனிதனால் பார்க்க முடியாத, கேட்க முடியாதவற்றையெல்லாம் மனித அறிவு அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி கண்டறிந்து ��ப்புறம் தானே அதை உண்மையென்கிறது. அப்படி இருக்க கடவுள் என்பவர்/ என்பது உண்மையானால் அதையும் அறிவியலால் கண்டறிந்து உண்மைப்படுத்தி இருக்கலாமே.. இதுவரை அறிவியலால் அப்படி ஒன்றை கண்டறிய முடியவில்லையென்றால் கடவுள் இல்லையென்றுதானே அர்த்தம்... என்ன சொல்றீங்க\nஅறிவியல் கொடுக்கும் விளக்கமும்- ஆதார சான்றும் மனித அறிவுக்கு எதாவது ஒரு விதத்தில் புலப்படக்கூடியதாக இருக்கும். அதாவது பெரிய மலைகளிலிருந்து சிறிய அணுத்துகளாகட்டும். இவை மனித அறிவால் ஆராயும் தன்மைகள் கொண்டவை. அதனால் தான் அவைக்குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தது மனித அறிவால் சாத்தியமாயிற்று.\nஇனியும் இதை விட கூடுதலாக பல விசயங்கள் கூட மனித அறிவால் கண்டறிய முடியும். அதைப்போலவே கடவுள் என்ற நிலையும் அவ்வாறே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அறிவியலால் அதை மெய்படுத்த அல்லது மறுக்க முடியும்\nஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது\nமனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது\nமனித உருவாக்க சாதனங்களால் ஆய்ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.\nஇன்னும் பாருங்கள் உலகில் எல்லாவற்றையும் அளவிட முடிந்தாலும் அவற்றிக்கே உரிய சாதனங்களை பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் தன்மைகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும்.\nஅதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.\nஇப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல் திறனுக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே...\nகடவுள் இல்லையென்று சொல்பவர்கள், தான் மறுக்கும் கடவுளுக்கு தவறான புரிதலை தான் தன்னிடம் வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று தீர்மானிப்பது இருக்கட்டும் அதற்கு முன் கடவுள் என்றால் என்ன... என்பது குறித்தாவது முதலில் தெரிந்துக்கொள்ள முற்படுங்கள்...\nஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.\nread more \"#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nஇஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..\nஅத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..\nநோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை\nஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்\n\" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.\"\nஎன குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,\nயார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\nபுஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903\nபொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.\nஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.\nஎந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சில நபர்கள் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி...\nபதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும்,\nஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் \"அஸ்தாஃபீருல்லாஹ்..\" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும்,\nதிரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும், அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும் அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...\nஇரட்சிப்புக்காக தம் கைகளை உயர்த்தியவர்களின் கையில் உயர்ரக சிகரெட்டுகள்..\nபாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...\nகடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்கள���ன் பார்வை தேடும் விரச காட்சிகள்\nதீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...\nபெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு\nஇப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.\n↻ இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா \n↻ இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..\n↻ தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா\nசில பள்ளி வாசல்களில் ரமலான் முழுக்க நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டாலும் ரமலான் முடிந்த பிறகு அவ்வாறு காண்பது அரிதாகிறது... இதற்கு என்ன காரணம் இன்னும் வேதனை ஒரு சில பள்ளிவாசல்களில் நோட்டிஸ் அடித்து தொழுகையாளிகளை தேடும் நிலை...\nநோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..\nமேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க\nஇரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்\n அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்., அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,\nஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதே அல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.\nஅந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டு���். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)\nகுறிப்பு : கடந்த ஆண்டு ரமலானில் வெளியிட்ட \"ரமலானில் முஸ்லிம்கள்\" என்ற ஆக்கத்தின் மீள்பதிவு இது.\nread more \"முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(\nசுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.\nஇப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.\nஇப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.\nசுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.\nஇப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை...\nநமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.\nசின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.\nஅது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது.\nமாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்...\nசுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..\nசுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.\nஅது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்ப���தும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்...\nபதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன்.\nமாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும்.\nஎவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க\nஎல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.\nread more \"சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....\"\nLabels: சமூகம், சுதந்திரம், முரண்பாடு Posted by G u l a m\nவார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..\nஇரண்டும் சுழலும் தன்மையுடையது, தேவைக்கேற்ப அதன் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். மனிதனின் அடிப்படை வசதிக்கு இன்றியமையாத பயன்பாட்டை தருகிறது. இப்படி இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள ஒரு சில பொதுவான விசயங்களை எடுத்துக்கொண்டு வாகனத்தின் சக்கரமும், வீட்டின் மின்விசிறியும் அடிப்படையில் சமமானது என உங்களிடம் ஒருவர் வாதிட்டால் அவரை என்ன சொல்வீர்கள்….\nஇதைப்போலதான் சமூகத்தின் சில தவறான புரிதல்களால் ஆணும் -பெண்ணும் சமம் என்ற பேச்சு நடைமுறையில் இருக்கிறது., ஆணும் பெண்ணும் சமமா -சமமில்லையா என பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும் அதற்கு முன்பு இவர்களை ஓப்பிட்டு பார்க்க முனைவது அறிவுப்பூர்வமானதா..\nபொதுவாக, ஒப்பிடப்படும் இருப்பொருட்கள் அல்லது இரு நிலைகள் ஒரே அளவு, தன்மை, மற்றும் இயல்பியல் பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவற்றிற்கிடையே ஒப்பிட்டு அதனை சமன் செய்ய முடியும். அஃதில்லாமல் இரண்டிற்கு மத்தியில் இருக்கும் ஒரு சில பொத���வான ஒற்றுமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டையும் சமன் செய்ய முற்பட்டால் நமக்கு தெளிவான முடிவுகள் கிடைக்காது.\nமேலும், ஒப்பிடப்படும் இரண்டு நிலைகளின் உண்மை நிலையை அறிய அவை இரண்டும் அல்லாத மூன்றாம் மூலத்திலிருந்து இவற்றை அணுகினால் மட்டுமே நம்பகதன்மை வாய்ந்த விடை நமக்கு கிடைக்ககூடும். ஆனால் இங்கே ஆணையும் பெண்ணையும் ஒப்பிடுவது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோவாக தான் இருக்க முடியும். அதனால் சமம் என்று சொன்னாலோ சமமில்லை என்று சொன்னாலோ அது சந்தர்ப்பவாத சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும். ஆக இரண்டு விடைகளில் எந்த ஒன்று உண்மையாக இருக்க முடியும் என்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் எதில் இருக்கிறது என்று ஆராய்வதே இங்கே அறிவுப்பூர்வமானது.\nஆணையும் பெண்ணையும் ஒப்பிட வேண்டுமானால் இருவரும் அடிப்படையில் ஒரே தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் பேச்சு, செயல், நகைச்சுவை, உணர்வுகள், அறிவுத்திறன் போன்ற பொதுவான படைப்பியல் ஒற்றுமைகளை தவிர உடலியல் ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் பல வேற்றுமைகள் இருவருக்குமிடையே இருக்கிறது. அதிலும் இருக்கும் ஒற்றுமைகளில் கூட நிலையான சமன்பாடு கிடையாது. இடத்திற்கு கால சூழ் நிலைக்கு தகுந்தார்போல் இருவருக்குமிடையே திறன்கள் மாறுபடும்.\nஉடலியல் அமைப்பை எடுத்துக்கொண்டால் இருவரும் சமமான நிலையை பெற்றிருக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் எளிதாக அறிவோம். ஏனெனில் நீண்ட தூர பயணம், அதிகப்படியான வேலைப்பளு, விரைவான ஓட்டம் இப்படி அதிகமாக அல்லது வேகமாக செயல்படும் நிலையில் ஆண்களை விட பெண்கள் முன்னமே களைப்படைந்து விடுகிறார்கள்.\nகுணாதிசயங்களை எடுத்துக்கொண்டாலும் இருவருக்குமிடையே தெளிவான வேறுபாடு. ஆண்களை காட்டிலும் பெண்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், அதிக இரக்க மனப்பான்மை கொண்டவர்கள். பொறுமை அதிகம் கொண்டவர்கள். வெட்கம் எனும் பண்பு அவர்களிடத்தில் மிக மிக அதிகம். இதற்கு அடையாளமாக தான் ஆண்கள் அணியும் ஆடைகளை விட கூடுதலாகவே பெண்கள் உடை அணிந்தே உலா வருகிறார்கள்.\nஅடுத்து முக்கியமாக பொது வாழ்க்கையில் இருவரும் ஒரே மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அடுத்தவருக்கு உதவுதல், பிறரை மதித்தல் போன்ற நன்மையான விசயங்களில் இருவருக்குமிடையே ஒரளவு சமமான நிலை நிலவினாலும், சிகரெட், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். வன்முறை, கலவரம் போன்ற தகாத செயல்களில் ஆண்களை காட்டிலும் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவே.,\nஉடலியல்க்கூறுகள், பண்பியல் மற்றும் சமூகரீதியான செய்கைகளில் பெண்களும் ஆண்களும் சமமான நிலையில் இல்லவே இல்லை. இப்படி சமமற்று இயங்கும் இரு நிலைகளை பொதுவில் வைத்து சமம் என்று வர்ணித்தால் அது எப்படி அறிவார்ந்த வாதமாகும் வார்த்தையில் மட்டும் பேணப்படும் சமத்துவம் என்பதாக தான் பொருள்படும்.\nஇருவரும் அடிப்படையில் சமமானவர்கள் இல்லை என்பதை நடைமுறைகளில் காணப்படும் சாத்தியங்களை வைத்து தர்க்கரீதியாகவும் நிருபிக்கலாம்.\nஇன்றும் சென்னைப்போன்ற பெருநகரங்களில் பெண்கள் மட்டும் தனியாக பயணம் செய்யும் பொருட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுப்போலவே இரயில்களிலும் இரண்டு கம்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. இது எதற்காக... பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காகதான் என சொல்வீர்களேயானால்.. அதே சிரமம் ஆண்களுக்கும் இருக்க தானே செய்கிறது. ஆனால் எங்கும் பிரத்தியேகமாக ஆண்களுக்கென்று எந்த பேருந்தோ, ரயில்களோ இயக்கபடுவதில்லை.\nஅதுமட்டுமா, இன்று விவாகரத்து கோரும் தம்பதியரில் தீர்ப்புக்கு பிறகு பெண்களுக்கே ஜீவானம்சம் வழங்கப்படுகிறது, மாறாக ஆண்களுக்கு எந்த பெண்ணிடம் இருந்தும் வாழ்வாதரம் வாங்கி தரப்படுவதில்லை.\nபொதுவாக, பெண்களின் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரையோ அல்லது கணவனின் பெயரையோ இணைத்து கூறும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. எந்த ஆணின் பெயரோடும் தம் தாய் அல்லது மனைவியின் பெயர் இணைத்து முன்மொழியப்படுவதில்லை. ( சில மேலை நாடுகளில் வேண்டுமானால் இந்நிலைக்கு மாற்றமாக இருக்கலாம். ஆனால் எதற்க்கெடுத்தாலும் ஆணும்-பெண்ணும் சமம் என வாதிடும் இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது)\nஇதைப்போன்ற செயல்கள் சமூகத்தில் ஆண்களும் பெண்ணுகளும் சமமற்ற நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது. மேற்கண்ட செயல்கள் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதியாக எந்த ஒரு சமூக நல ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் சமம் என சமத்துவம் பேசும் மனி���ர்கள் கூட இந்நிலையே பொது வாழ்வில் ஏற்றுத்தான் கொள்கிறார்கள்.\nஆணோ பெண்ணோ அவர்கள் படைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு தகுந்தாற்போல சிற்சில செயல்களில் ஒருவரைக்காட்டிலும் ஒருவர் ஏற்ற இறக்க வாழ்வியல் நிலைகளை கொண்டு தான் இருக்கின்றனர். அதைத்தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகின்றன.\nஅதுமட்டுமல்ல, ஒரு செயலின் விளைவில் ஏற்படும் இழப்பு இருவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கே எந்த பிரச்சனைகளின் முடிவிலும் பாதிப்பு அதிகம். அதை நிதர்சனமாக விளக்கும் எத்தனையோ செய்திகளை அன்றாடம் நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம்.\nஆணும் பெண்ணும் சமம் என வாதிடுவோர்களின் அடிப்படை நோக்கம் அவர்களின் வாழ்வு வீட்டு சமையலறையோடு மட்டுமே முடங்கி விடக்கூடாது அவர்களுக்கும் இந்த சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதில் அந்த அங்கிகாரம் கிடைக்க போவதில்லை.\nசுதந்திரம் எனும் பெயரில் போலியாய் சமத்துவத்தை நிலை நாட்டுவதில்() எந்த பயனும் இல்லை. சமம் எனும் பெயரில் பெண்கள் காட்சி பொருளாகத்தான் இன்று மேலை நாடுகளில் காட்டப்பபடுகின்றனர். இதில் அவர்கள் கண்ணியம் கேவலப்படுத்தப்படுவது தான் நிதர்சனமான உண்மை. அப்படியானால் சமமும், சமத்துவமும் உண்மையில் எங்கேதான் இருக்கிறது..\nஅவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்...\nread more \"வார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..\nLabels: ஆண், சமமின்மை, சமம், சமூகம், பெண்கள் Posted by G u l a m\nஇஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...\nஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்\nஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்���ள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.\nதம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.\nகுலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்\nகோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்...\nகி.பி 634 ஆம் ஆண்டு.\nஇஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.\nபொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:\n\"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.\nமக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்��தை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள்.\nசொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...\nஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.\nகலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...\nகலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன\nபெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”\nகலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது\nபெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.\nஅப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார் உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்\n“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா\nகலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.\nஉதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும் மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்\nதயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.\nஅருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.\nபிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.\nசாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க���வானாக உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.\nஅவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.\nபிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.\nமேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...\nஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .\nஉமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ\nஇஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...\nவெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.\nஇன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.\nமக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.\nதொலைத்தொடர்���்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.\nஅதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.\nமக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.\nஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர்(ரலி). முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.\nதனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.\nஎந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.\nதேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அ��்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...\nread more \"வரலாறு கற்றுக்கொண்ட பாடம்\nLabels: அரசியல், உமர்(ரலி), படிப்பினை, வரலாறு Posted by G u l a m\nநம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு\nஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.\nபொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே.. ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.\nஅப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,\nஇன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை... இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -\nஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...\nகடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவ���ப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்\nஎந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..\nஇஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று\nநான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..\nஇப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்\nஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,\nகடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...\nபின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...\nஅதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)\nஎனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொட���த்து இருக்கிறது.\nஎன் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..\nஉங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...\nஇறை நாடினால் இனியும் சந்திப்போம்...\nஇஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு\nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nநிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...\n\"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்\"\nநடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nகடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி\nஇறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\n(நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)\nread more \"ஓர் அழைப்பு\nLabels: அழைப்பு, இஸ்லாம், நாத்திகம் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\n\"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nவார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரா���் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/12/blog-post_24.html", "date_download": "2018-07-16T01:15:23Z", "digest": "sha1:3QQ3Q3IYIEKTFBAX6XVUYJD6TSZB33WD", "length": 17363, "nlines": 262, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: மயிலு...ஆத்தா ஆடு வளத்தா...", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஎன்னோட ரவுண்டு குட்டியோட டெஸ்க்டாப், பப்ளிக் ப்ரொஃபைல் படங்கள் எல்லாமே ஒரு மார்கமாக, டெரராக இருக்கும். அதாவது, பார்த்தாவே முகம் சுளிக்க வைக்கும் ஸ்கல், எலும்புக்கூடு, வாயை பிளந்து, நாக்கு தள்ளி, கண்கள் பிதுங்கி இருக்கும் விகாரமான அனிமேடட் படங்கள், அசிங்கமான ஆங்கில வாசகங்கள் கொண்ட படங்கள், விதவிதமான வானரங்கள் அல்லது எல்லாவற்றையும் மிஞ்சும் அவனுடைய புகைப்படம் என்று பார்த்தவே பயங்கரமாக இருக்கும்.\nநேற்று அதிசயமாக, ஒரு மயில் ���ோகை விரித்து ஆடும் படம் வைத்திருந்தான். நம்ம புத்தி என்னைக்கு நல்லா இருந்து இருக்கு, உடனே என் மண்டை குடைய ஆரம்பித்தது. என் புள்ளைக்குள் ஏதாவது மாற்றம் வந்துடுத்தோன்னு, பக்கத்தில் போயி உட்கார்ந்து நைய நையான்னு புடுங்க ஆரம்பித்தேன்.\n\"என்னடா அதிசயம் மயில் படம் போட்டு இருக்க... என்ன மேட்டர்\n\"உனக்கு புரியாது மதர்... \"\n\"இல்ல மதர்.. அது பீட்டர் ல சொல்லனும், சொன்னா உனக்கு புரியாது..\"\n\"நீ முதல்ல சொல்லு. .புரியுதா புரியாம இருக்கான்னு பார்க்கலாம்..\"\n\"இல்ல மதர். விடு, .உனக்கு புரியாது.. அதை பீட்டர் ல தான் சொல்ல முடியும்.. பீட்டர் உனக்கு புரியாது..\"\n\"அட..சொல்லுடா. .ஒரு வேள உனக்கே தெரியாதோ. .தெரியாதத பீட்டர் பீட்டர் னு சொல்றியோ. .சொல்லித்தொலடா\"\n\"உனக்கு ஏன் இப்படி மண்டை கொடையுது.\n\"இல்ல நீ சொல்லாம நான் விட மாட்டேன். .நீ இந்த மாதிரி படம் எல்லாம் வச்சிக்க மாட்ட, எனக்கு காரணம் சொல்லு...\"\n\"ஏன்ன்ன்ன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க. .போய் தொல\"\n\"சரி உன் அறிவுக்கு எட்டுதான்னு பாரு. .இது ஒரு 3 டைமன்ஷன் ... உனக்கு என்ன தெரியுது ன்னு பார்த்து சொல்லு...\"\n\"..........................(ரொம்பவும் கூர்ந்து கவனித்து -தேவையா ) எனக்கு ஒரு லேடி கோல்ட் கலர் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி நிற்கற மாதிரி இருக்கு... ம்ம்ம்ம்ம்.......சரியா..\"\n (திருப்பி ஒரு கூர்ந்து) இண்டியானா ஜோன்ஸ் ல ஒரு கிரிஸ்டல் ஸ்கல் வருமே.. அது மாதிரி இருக்கு....'\n\"ஹா ஹா ஹா. .இல்லவே இல்ல..\"\n\"......... கிர்ர்ர்ர்ர்ர்... ((திருப்பி திருப்பி...கூர்ந்து) ஒரு ரவுண்டு.. அதை உற்று பார்த்துக்கிட்டே வந்தா ஒரு புள்ளியா போயிக்கிட்டே இருக்கு உள்ள... \"\n\"ஹா ஹா ஹா ஹா. .அம்மா ஆனாலும் நீ இருக்க.. பாரு. .நானு என்ன சொன்னேன் 3 டைமன்ஷன் தானே சொன்னேன்.. 3 இமேஜ் தெரியுதுன்னா சொன்னேன்.. . :)))) , அப்பவே சொன்னேன் கேட்டியா உனக்கு பீட்டர் புரியாதுன்னு 3 டைமன்ஷன்னு சொன்னதே உனக்கு புரியல.. :)) கிளம்பு...\"\n அப்ப நீயே சொல்லு உனக்கு என்ன தெரியுது..\"\n\"ரூம் ல \"tron ledacy\" படம் பார்க்க போனப்ப ஒரு 3D கண்ணாடி கொடுத்தான் அதை போட்டு பார்த்து சொல்லு..\"\nஅவன் ரூமுக்கு போயி அதை தேடி கண்டுப்பிடிச்சி கொண்டுவந்து போட்டு பார்த்தால்..................................... (ஒரு மண்ணும் தெரியல... :(()\n\"டேய்.. ஒன்னுமே தெரியலடா.. எனக்கு மயில் தாண்டா தெரியுது..\"\n\"ஹா ஹா ஹா. .ஆமா மயில பார்த்தா மயில் தான் தெரியும்.. பின்ன வேற என்ன தெரியுமாம்..\n\" :(( அப்ப 3 டைம்னஷன் அது இதுன்னு சொன்ன\n\"ச்ச்சும்மா..டைம் பாஸ்... :))))))) ரொம்ப சின்சியரா... கண்ணாடி எல்லாம் போட்டுட்டு வந்து பாக்கற...\"\n\"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........7 1/2 ....புள்ளையாடா நீனு..\n\"ஒழுங்கா ஒன்னும் இல்லன்னு சொன்னா நீ போகமாட்ட.. அதான்..கொஞ்சம் அலைய விட்டேன். .இப்ப ஓடி போன்னு சொன்னா..ஓடிப் போவதானே.. \nஇன்னைக்கு பார்க்கிறேன்.. ஒரு டைகர்..படம் இருக்க.. ... \"\n\"ஹை.. என் இம்சை தாங்காம மாத்திட்டியா.. \nதலையில் அடித்துக்கொள்கிறான்.. \"ஏன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க... அது ஆட்டோமேடிக் ம்மா...தினம் மாறிக்கிட்டே இருக்கும்.. அது ஆட்டோமேடிக் ம்மா...தினம் மாறிக்கிட்டே இருக்கும்.. \nஅணில் குட்டி அனிதா : ஹி ஹி..இதெல்லாம் ஒரு மேட்டரா அம்மணிக்கு எப்பவும் போல தொடச்சி விட்டுக்குவாங்க.. எப்பவும் போல தொடச்சி விட்டுக்குவாங்க..\nஅப்பாளிக்கா மயில பத்தி சொல்லி.. நம்ம ப்ளாக் மயில் சொந்தக்காரங்களை மறக்கலாமா மயிலு ஆன்ட்டி வூட்டுக்காரு ராம் அங்கிள் & பொண்ணு பப்பு பாப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள்... அவங்களுக்கு ஹாப்பி ஹாப்பி பர்த் டே....சொல்லிக்கிறேன்...\nLabels: அணில் குட்டி, பழம்-நீ\n//மயிலு ஆன்ட்டி வூட்டுக்காரு ராம் அங்கிள் & பொண்ணு பப்பு பாப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள்..//\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் சார்பிலும்..\nஇது oppsite தான் டைமண்ட்\nஏங்க இப்பிடி அணில் vs மயில் ஒரு மாதிரி பண்ணிடிச்சு. உங்க பையன் பேரைக் சொல்லி எங்கள ஏமாற வைச்சுட்டீங்க. குட்.\nபுள்ளைக்கிட்ட லாரி லாரியா பல்பு வாங்கிருக்கீங்க:)\nஎங்கள் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nநான்கூட என்னை எதோ திட்டறியோன்னு ஓடி வந்தேன்....:))\n@ பாரத் பாரதி - நன்றிங்க... :)\n@ கோப்ஸ் : :))\n@ சேது : :) ஏமாத்திட்டேனா\n@ லோகு.. : திருப்பியும் கொடுப்போமில்ல.. :))\n@ வித்து : ஹி ஹி... இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில சஜமப்பா.. \n@ விஜி : ம்கூம்.. திட்டிட்டாலும் உனக்கு..... :)\nமயில் படம் அழகென சொல்லாமல் இருக்க முடியலை:)\n@ முத்து - :))\n@ ராமலக்ஷ்மி - ஆமாங்க 2 ஆவது மயில் எனக்கு ரொம்ப பிடிச்சிது.. :) அழகு.. :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளி��்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2012/03/blog-post_07.html", "date_download": "2018-07-16T00:53:30Z", "digest": "sha1:DLBMI6E3YKPDFNJMZ6ZS3CSVDTPJZPT4", "length": 35087, "nlines": 364, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: ஹோலிப் பண்டிகை நினைவுகள்", "raw_content": "\n\"ஹோலி\" என்று வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்ற அறிவிப்புடன் மார்ச் மாதத்தில் வரும் [இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி]. நரகாசுரனை கொன்ற நாளை எப்படி தீபாவளியாக கொண்டாடுகிறோமோ அதே மாதிரி ”ஹோலிகா” என்ற அரக்கியை வதம் செய்த நாளைத்தான் அந்த அரக்கியின் பெயரிலேயே பண்டிகையாக சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். இப்போதும் ஹோலிக்கு முதல் நாளான சோட்டீ ஹோலி அன்று மாலை முச்சந்தியில் காய்ந்த சருகுகள், விராட்டி, விறகுகள் எல்லாவற்றையும் கோபுரமாக அமைத்து நூலால் கட்டி வெளியில் விளக்குகள் ஏற்றி வைத்து வணங்குவார்கள். பின்பு அதை எரித்து விடுவார்கள்.\nஇந்த பண்டிகையின் சிறப்பாக ”குஜியா” என்ற இனிப்பை எல்லோரும் சாப்பிடுவார்கள். நம்ம ஊர் சோமாசி மாதிரி தான். உள்ளே பூரணமாக பால்கோவாவுடன் முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, சோம்பு முதலியவற்றை சேர்த்திருப்பார்கள். அதே போல் ”பாங்க்” என்ற ஒருவகை கீரையை பாலிலோ, அல்லது பக்கோடா போன்றோ ஏதோ ஒரு வகையில் அன்றைய தினம் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்தக் கீரையின் சிறப்பு என்னவென்றால் அதைச் சாப்பிட்டவுடன் ஒன்று சிரித்துக் கொண்டே இருப்போம், அல்லது அழுது கொண்டே இருப்போம். இதை பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதே போல் ”பாப்பட்” என்று சொல்லப்படும் மசாலா அப்பளத்தை சுட்டும் சாப்பிடுவார்கள்.\nவர்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசியும், குழந்தைகள் பலூனில் கலர் தண்ணீரை நிரப்பி அதை மற்றவர்கள் மீது வீசியும், ”பிச்காரி” என்று சொல்லப்படும் ஒரு கருவி மூலம் வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விளையாடுவர். இந்த வர்ணங்களிலும் நிறைய வகைகள் உள்ளன. இயற்கை வர்ணங்கள், ஸ்பிரேக்கள், ஆயில், மற்றும் புதிதாக கலர் கேப்சூல் என்று பலவகைகள் உபயோகத்தில் உள்ளன. ஆனால் இயற்கை வர்ணங்களுக்குத் தான் இப்போது ஆதரவு. செயற்கை வர்ணங்களில் உள்ள ரசாயனங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. நான் தில்லி வந்த நாளிலிருந்து பார்க்கிறேன்… கிட்டதட்ட ஒரு மாதம் வரைக்கும் அந்த வர்ணங்கள் இருக்கும்.\nஅதே போல் அன்றைய தினம் யார் வேண்டுமானாலும் 4யார் மீதும் வர்ணத்தை ”(B)புரா நா மானோ, ஹோலி ஹே” எனச் சொல்லி பூசுகிறார்கள். ஆனால் விருப்பமில்லாதவர்கள் மீது வர்ணம் பூசுவது தவறு தானே.\nநான் தில்லி வந்ததிலிருந்து கொண்டாடிய ஹோலி பற்றிய சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஎங்கள் நண்பர்கள் கூட்டத்தில் மாறன் என்ற நண்பர் தான் எனக்கு ஹோலி பற்றிய நினைவுகளில் முதலில் வருகிறார். நண்பர்களின் குழந்தைகள் வந்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். ஏழு, எட்டு பேர் சேர்ந்து மொட்டை மாடியில் வர்ணங்களை பூசுவதையும், தொட்டியில் இருந்து தண்ணீரை மொண்டு பக்கெட்டோடு ஊற்றுவதையும் பார்த்தவுடன் எனக்குள்ளும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நானும், கணவரும் நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டோம். அங்கிருந்து வேறொரு நண்பர் வீட்டுக்கு சென்று வர்ணத்தை பூசி விட்டு, அங்கிருந்து வேறொருவர் வீடு என்று அன்று மதியம் வரை தெருத்தெருவாக கலர் பூசிய முகங்களுடன் சுற்றியதை இன்று நினைத்து பார்க்கும் போது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. அப்போ ரோஷ்ணி பிறக்கவில்லை…\nகுழந்தை சிறிதாக இருந்த போது இந்த ஆட்டங்களுக்கு நான் செல்லவில்லை. அவளுக்கு இரண்டு வயதிருக்கும் போது சிறிது தூரத்தில் இருந்து காண்பித்தேன். சற்று பயந்தாள். ப்ளே ஸ்கூல் சேர்ந்தவுடன் பள்ளியிலேயே ஹோலிக்கு முதல் நாள் வர்ணங்களையும், குஜியாக்களையும் அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அன்று மதியம் திரும்ப வீட்டுக்கு அழைத்து வரச் சென்றால் கலர்ஃபுல்லாக இருந்தாள். குளிப்பாட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.\nஅடுத்த நாள் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து அப்பாவிடம் வர்ணங்கள் வாங்கி வரச்சொல்லி HAPPY HOLI AMMA, HAPPY HOLI APPA என்று எங்கள் கன்னங்களில் பூசி மழலை மொழியில் சொன்னது இன்னும் எனக்கு அப்படியே கண்ணில் உள்ளது. மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை…\nஅதற்கடுத்த வருடங்களில் நண்பர்கள் வட்டத்தை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி மாடியில் வர்ணப்பூச்சு விளையாட்டுகள். முடிந்து கீழே வீட்டுக்கு வந்து குளித்து விட்டு [இந்த நாளில் மட்டும் மதியம் கூட தண்ணீர் திறந்து விடுவார்கள்] நாங்கள் த���ழிகள் அனைவரும் முதலிலேயே திட்டமிட்டபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாப்பாடு ஐட்டம் செய்து கொண்டு வருவார்கள். முதலில் குழந்தைகள் பந்தி, பின்பு ஆண்கள், இறுதியில் பெண்களான நாங்கள் ஆண்கள் பரிமாற அரட்டை கச்சேரியுடன் உணவை முடித்துக் கொண்டு, சற்றே இளைப்பாறல். மாலையில் தேநீரோடு அவரவர் வீட்டை சென்றடைவர். இப்படி அன்றைய தினம் இனிதாகக் கழியும்.\nஇது போல் GET TOGETHER நிறைய இருக்கும். அவற்றை பற்றி சுவாரசியமான நினைவுகளை பிறிதொரு பகிர்வில் பகிர்கிறேன்.\nLabels: தில்லி, பண்டிகை, பொது\nஹோலி பற்றிய தகவல்களுடன் பகிர்ந்து கொண்ட இனிய நினைவுகள் அருமை.\n//அன்று மதியம் திரும்ப வீட்டுக்கு அழைத்து வரச் சென்றால் கலர்ஃபுல்லாக இருந்தாள். குளிப்பாட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது//\nகுஜியா எனக்கு ரொம்ப பிடிக்கும்..\nநான் மட்டும் வீட்டுக்குள்ளயே இருந்துக்கிட்டு பிள்ளைகளை மட்டும் அனுப்பிவிடுவேன்..\nபோகும் போது எண்ணெய் தடவி அனுப்பிட்டு வந்தவுடன் க்டலை மாவு போட்டு குளீப்பாட்டுவேன்..:)\nநிஜமா உங்களோட இந்த அனுபவங்களைப் படிச்சதும் நான ஒரு தடவைகூட ஹோலி கொண்டாடினதில்லையேன்னு ஏக்கமே வந்துட்டுது. மிக இயல்பான நடையில சொல்லியிருந்ததை ரசிச்சுப் படிச்சேன்.\nரோஷினி இன்னும் மழலை தான். இந்த காலமும் மிக மகிழ்ச்சியான காலமே \nஹோலி பற்றி கணவர்- மனைவி ரெண்டு பேரும் எழுதிட்டீங்க \nஆமா நீங்கசொல்வது போலத்தான் ஹோலியை மும்பையிலும் அமர்க்களமா கொண்டாடுவாங்க. நம்ம உடம்பிலும் உடைகளிலும் உள்ள கலர் நீங்கவே மாதக்கணக்ககிடும் பொதுவா அன்று எல்லாரும் ஒயிட் கலர் ட்ரெச்தான் போடுவாங்க.\nஇங்க மும்பயிலும் ஹோலியை அமர்க்களமா கொண்டாடுவாங்க. நம்ம உடம்பிலும் உடையிலும் ஏர்பட்டகலர் போகவே ஒருமாசத்துக்கும் மேல ஆகிடும் பொதுவா அன்று எல்லாருமே ஒயிட் அண்ட் ஒயிட்டில்தான் இருப்பாங்க\nஅருமையான கலர்புல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nபோன ஹோலிக்கு நாங்க சண்டிகரில் இருந்தோம். இந்த வருசம் சைலண்ட் ஹோலிதான் நமக்கு\nகலர்களைக் கழுவி எடுப்பது மிகச் சிரமமாக இருக்குமே என்று நினைத்தேன். நானாக இருந்தால், இதற்குப் பயந்தே வெளியே போகமாட்டேன். ஆனா,\n//போகும் போது எண்ணெய் தடவி அனுப்பிட்டு வந்தவுடன் க்டலை மாவு போட்டு குளீப்பாட்டுவேன்//\nமுத்தக்காவின் இந்த ஐடியா சூப்பர்.\nஎங்கூர்லயும் எண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத்தான் வெளியே இறங்குவோம். விளையாடுறதுக்கு தொட்டித்தண்ணியெல்லாம் ஆவறதில்லை. தரைத்தளத்துல இருக்கும் வீடுகளின் பாத்ரூம்லேருந்து ட்யூப் மூலமா ஆட்டையப் போட்டு தண்ணி சப்ளை ஆகும். அவங்க வீடுகள்ல இருக்கற ம்யூசிக் சிஸ்டத்தையும் சேர்ந்து அலற விட்டுட்டு ஒரே ரெயின் டான்ஸ்தான்.. கும்மாளந்தான். சமயங்கள்ல பெத்த புள்ளையக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது :-))\nவிஷ் யூ ஹாப்பி ஹோலி\nஹோலிப் பண்டிகை கொண்டாட்டம், மிக அருமை.\nஉங்கள் எல்லோருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்கள்.\nரோஷ்ணியின் ஹோலி படங்கள் அழகு.\nஹோலி முடிந்தவுடன் சீஸன் மாறுமே\nவெயில் வந்து விடும் அல்லவா\nதங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nநான் ஒரு இனிப்பு பிரியை. அதனால் எல்லா இனிப்புகளுமே பிடிக்கும். எங்க வீட்டில் சென்ற வாரமே குஜியா வாங்கி சாப்பிட்டாச்சு.\nநீங்க சொல்ற ஐடியா நல்லா இருக்குங்க. ஆனா நேற்றே பள்ளியில் இருந்து வேனில் வரும் போதே பூசிக் கொண்டு இறங்கி வருகிறாள்....:)\nஏக்கம் எதற்கு....ஹோலி சமயத்துல தில்லிக்கு வாங்க சார். நல்லா எஞ்சாய் பண்ணலாம்.\nரோஷ்ணி இப்பவும் மழலைப் பருவத்தில் தான் இருக்கிறாள். ஆனாலும் இன்னமும் சின்னது என்கிற போது அது ஒரு அழகு இல்லையா....:)\nஇங்கயும் அப்படித் தான் வெள்ளை உடையில் பெரும்பாலும் இருப்பாங்க. அப்புறம் தூக்கி போட்டுவாங்க என்று நினைக்கிறேன். இந்த ஊர்க்காரர்கள் எங்க உடம்பு வணங்கி துவைக்கப் போகிறார்கள்....\nதங்களின் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி.\nநாங்களும் சென்ற வருடம் வரை நண்பர்கள் கூட்டத்துடன் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தோம். இந்த வருடம் தான் வேறு ஏரியா வந்தாச்சே. நண்பர்களும் வேறு ஊர்களுக்கு மாற்றலாகி போய்ட்டாங்க....:(\nஇந்த வருடம் எப்படின்னு தெரியாது.\nஅருமையான அறியாத தகவல்கள் அடங்கிய பதிவு\nபடங்களுடன் ப்கிர்ந்த விதம் அருமை\nஇனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nமுத்துலெட்சுமியின் ஐடியா பிரமாதம். இவ்வளவு நாளாத் தெரியலை. இந்த வருடம் விளையாடினால் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.\nஆனா பாருங்க ...பள்ளியிலிருந்தே பூசிக் கொண்டு வந்தா என்னங்க பண்றது...:)))\nநாங்களும் மியூசிக் சிஸ்டமெல்லாம் வச்சு ஆட்டம் போட்டிருக்கோம்..... தண்ணி பக்கத்து வீடு மாடியிலிருந்தும் எடுத்திருக்கோம்...\n//சமயங்கள்ல பெத்த புள்ளையக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது :-))//\nவாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.\nஆமாம்மா. வெய்யிலை நினைத்தாலே பயமா இருக்கு....:(\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும், தமிழ்மண வாக்குகளுக்கும் நன்றி சார்.\nஎங்கள் கன்னங்களில் பூசி மழலை மொழியில் சொன்னது இன்னும் எனக்கு அப்படியே கண்ணில் உள்ளது. மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை…\nஹோலி நினைவுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.இந்த கொண்டாட்டத்தை டிவியில் பார்த்ததோடு சரி.நேரில் உங்கள் அனுபவம் பகிரக் கேட்கும் பொழுது அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது.தொடர்ந்து எழுதுங்க.\nமழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை//\nசமயங்கள்ல பெத்த புள்ளையக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது :-))//\nஹோலி கொண்டாட்டங்களையெல்லாம் இந்தித் திரைப்படங்களில் பார்த்ததோடு சரி. முழு விவரங்களையும் உங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன். ஹோலிப்பாப்பா கொள்ளை அழகு. இனிய ஹோலி தின வாழ்த்துக்கள் ஆதி.\nஇந்தப் பக்கம் வந்து ராக்கி பண்டிகை கொண்டாடுறோமோ இல்லையோ இந்த ஹோலியை கொண்டாட வச்சுடுறாங்க.\nவண்ணமய அருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்..\nஅப்படியே என் நினைவுகள் மாதிரி இருந்துது\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nநானும் இங்கு வந்து விளையாடிய பின் தான் அந்த நிகழ்வை உணர முடிந்தது.\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\nஆமாம்ப்பா. இங்கு ஹோலி எல்லா மாநிலத்தவர்களுமே கொண்டாடுகிறார்கள்.\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nதங்களது முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nஉங்களையும் கொசுவத்தி சுத்த வச்சதுல சந்தோஷம்.\nதங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.\n// ”ஹோலிகா” என்ற அரக்கியை வதம் செய்த // புதிய தகவல்\n//மழலைப்பருவம் திரும்ப வரவே வராது. அவ்வளவு இனிமை…// உண்மைதான் நம் இல்லாமை காலங்களை யாரவது சொன்னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது ���சிப்பது திருவரங்கத்தில்...\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2018-07-16T00:50:47Z", "digest": "sha1:3FW4TM5BECTLA6KWHAPCITVPPC5ZCMRQ", "length": 30549, "nlines": 855, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: நிழல் தடம்..........", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nடிஸ்கி// யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு என் வித்தியாச சிந்தனை\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nநீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 9:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெல்வி 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:40\nஅசத்துறீங்க.போங்க எப்படிதான் இப்படியெல்லாமோ. வாழ்க வளமுடன்\nகாஞ்சி முரளி 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:43\nஅந்த கவி வரிகளின் உட்பொருளில் எனக்கு உடன்பாடில்லை...\nடிஸ்கியில் ////யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு///\nஎந்த மடையர் (மடையனை மரியாதையாய்) அவர்...\n\"மாதா, பிதா, குரு (கல்வி, வேள்விகளை கற்பிக்கும் ஆசான்), தெய்வம் இவர்களின் காலிலோ... கால் தடத்திலோதான் பூ வைத்து வணங்குவார்கள்...\nChitra 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:03\n உங்கள் சிந்தனை மாதிரியே அருமையாக இருக்குதுங்க. :-)\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:41\nஅசத்துறீங்க.போங்க எப்படிதான் இப்படியெல்லாமோ. வாழ்க வளமுடன்..//\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:46\n//அந்த கவி வரிகளின் உட்பொருளில் எனக்கு உடன்பாடில்லை.../\nஏன் முரளி உட்பொருளில் தவறுண்டோ\nடிஸ்கியில் ////யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு///\nஎந்த மடையர் (மடையனை மரியாதையாய்) அவர்...\n\"மாதா, பிதா, குரு (கல்வி, வேள்விகளை கற்பிக்கும் ஆசான்), தெய்வம் இவர்களின் காலிலோ... கால் தடத்திலோதான் பூ வைத்து வணங்குவார்கள்...\nஅச்சோ அச்சோ எந்த காலத்தில் இருக்குறீங்க நீங்க. எத்தனை முறை என்னைக்கேட்டீர்கள் அதுதான் இப்போ நம்ம ரிப்பீட்டு.\nஇது காதலியின் தடத்தில் வைத்திருப்பது காகிதப்பூதான் முரளி. இதிலிருந்தே தெரியலையா [எனக்கும்தான��� தெரியலை என்னான்னு அச்சோ குழப்பமாயிருக்கு]\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:48\n உங்கள் சிந்தனை மாதிரியே அருமையாக இருக்குதுங்க. :-)//\nஎல்லாம் நம்ம கூகிள் தாத்தாக்கிட்டேதான் சித்ராமேடம்.\nமிக்க நன்றி மேடம் தாங்களின் கருத்துக்களுக்கு.\nஹுஸைனம்மா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:46\n அதுல மாட்டிருக்கிற படமும் சூப்பர்\nபிரியமுடன் பிரபு 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:20\nராசராசசோழன் 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:19\nபுகைபடத்திற்காக கற்பனையை வாட்டி வதக்கி உள்ளீர்...\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:47\n அதுல மாட்டிருக்கிற படமும் சூப்பர்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:48\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:55\nபுகைபடத்திற்காக கற்பனையை வாட்டி வதக்கி உள்ளீர்...//\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை சோழன். புகைப்படத்தை பார்த்தும் உடனே தோன்றியதை எழுதினேன் அவ்வளவுதான்..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஆறுமுகம் முருகேசன் 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:45\nவழக்கம் போலவே உங்கள் சிந்தனை அருமை\nஅது என்ன உங்களுக்கு மட்டும் கூகுள்\nஸ்பெஷல் படம் கொடுத்து கிட்டே இருக்கு\nஜெய்லானி 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 11:24\nஹேமா 9 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 11:51\nசின்னதா அருமையா சொல்றீங்க மல்லிக்கா.அழகான புது வீடு.\n''ஐயோ என் பழைய பின்னுட்டத்தை காணோம் யாரோ சதி பண்ணிடாங்க..கா...'''\nகால்தடத்தில் பூத்த காட்டு மலர் வித்யாச கவிதை அழகு அக்கா...\nநிலாமதி 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 2:47\nநன்றாக் இருக்கிறது படமும் வரிகளும். வாழ்த்துக்கள்.\nஅன்புடன் மலிக்கா 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:01\nவழக்கம் போலவே உங்கள் சிந்தனை அருமை\nஅது என்ன உங்களுக்கு மட்டும் கூகுள்\nஸ்பெஷல் படம் கொடுத்து கிட்டே இருக்கு//\nஅது என்னவோ தெரிய மகராஜன் கேட்டதும் கிடைத்துவிடுகிறது.\nஅன்புடன் மலிக்கா 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:03\nஓ அப்படியா. மிக்க நன்றிங்கண்ணாதே.\nஅன்புடன் மலிக்கா 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:03\nசின்னதா அருமையா சொல்றீங்க மல்லிக்கா.அழகான புது வீடு//\nஅன்புடன் மலிக்கா 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:04\n''ஐயோ என் பழைய பின்னுட்டத்தை காணோம் யாரோ சதி பண்ணிடாங்க..கா...'''//\nஇதென்ன புதுக்கொடுமை யாருப்பா அது பின்னூட்டைக்கூட சுட்டுவாங்களா. அச்சோ..\n//கால்தடத்தில் பூத்த காட்டு மலர் வித்யாச கவிதை அழகு அக்கா//\nஅன்புடன் மலிக்கா 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:06\nநன்றாக் இருக்கிறது படமும் வரிகளும். வாழ்த்துக்கள்.//\nவாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nநாடோடி 10 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:05\nக‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... பட‌ம் தான் டாப்பு..\nநட்புடன் ஜமால் 11 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 1:27\nபின்னால் கிடப்பது எந்த பூவாகினும்\nபூ போன்ற அவள் பாதம் முன்பு ஃபூ\nசெந்தில்குமார் 12 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:48\nகூகுல் ஆண்டவரின் கருனைக்கு கணக்கே இல்லை மல்லிக்கா\nஜீரத்தின் காரணத்தால் ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று தான் திரும்பினேன் வலைதலத்திர்க்கு\nஉங்கள் புது வீடு பலே...\nசிறிய வருத்தம் கூட போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என நினைக்கும் போது\nசெந்தில்குமார் 12 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:48\nகூகுல் ஆண்டவரின் கருனைக்கு கணக்கே இல்லை மல்லிக்கா\nஜீரத்தின் காரணத்தால் ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று தான் திரும்பினேன் வலைதலத்திர்க்கு\nஉங்கள் புது வீடு பலே...\nசிறிய வருத்தம் கூட போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என நினைக்கும் போது\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று ��ோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/11/blog-post_1066.html", "date_download": "2018-07-16T00:52:01Z", "digest": "sha1:RD5JI6VLVFEOHRNXF2UMNH64XWEBLBM4", "length": 22001, "nlines": 309, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: திமுகவில் அடுத்த பொங்கல் வீரபாண்டி ஆறுமுகம்?!!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nதிமுகவில் அடுத்த பொங்கல் வீரபாண்டி ஆறுமுகம்\nசேலம்: திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மேலும் வலுவடையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. பரிதி இளம்வழுதியைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் கட்சியில் புதிய புயலைக் கிளப்பத் தயாராவதாக கூறப்படுகிறது.\nபரிதி இளம்வழுதியைப் போன்ற கட்சி விசுவாசிகளுக்கு, தீவிர உழைப்பாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கட்சித் தலைவர் கருணாநிதியிடம், வீரபாண்டி ஆறுமுகம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிமுக முன்னணித் தளபதிகளில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் ஆரம்பத்திலிருந்தே கருணாநிதி கோஷ்டியில்தான் நீடித்து வருகிறார். அழகிரி பக்கமோ, ஸ்டாலின் பக்கமோ இவர் சாய்ந்தது இல்லை. இருப்பினும் சமீபத்தில் அழகிரியா, ஸ்டாலினா என்ற மல்யுத்தம் திமுகவில் தொடங்கியபோது அழகிரி பக்கம் இவர் சாய்ந்தார். தொடர்ந்து அதே பக்கத்திலேயே இருந்து வருகிறார். இதனால் ஸ்டாலின் தரப்பு சற்றே அப்செட்டாகியுள்ளது.\nஇந்த நிலையில் பரிதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார் வீரபாண்டியார். இது திமுக உட்கட்சிப் பூசலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதை வலுப்படுத்துவது போல சேலத்தில் நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வீரபாண்டியாரின் பேச்சு அமைந்துள்ளது.\nஅக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடித்து கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் நீக்கப்படுவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியுள்ளார். தேர்தலில் திமுக வேட்பாளர்களை அதாவது தனது ஆதரவாளர்களைத் தோற்கடித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்குச் சொல்லாமல் சொல்லியுள்ளார் வீரபாண்டியார் எனக் கருதப்படுகிறது. ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரளயத்தை ஏற்படுத்த வீரபாண்டியார் தயங்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க சென்னை வந்த வீரபாண்டியார் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசியுள்ளார். அப்போது ஸ்டாலின் ஆதரவாளரான திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட சேலம் மாவட்ட நிர்வாகிகள் மீது புகார்ப் பட்டியலைக் கொடுத்துள்ளார்.\nதனது பேச்சை ராஜேந்திரன் மதிப்பதில்லை என்றும், ஏதாவது கேட்டால் ஸ்டாலின் சொன்னதால் செய்கிறேன் என்று கூறி விடுவதாகவும் கூறினாராம் வீரபாண்டியார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.\nமேலும் தனது சந்திப்பின்போது பரிதிக்கு ஆதரவாகவும் பேசி விட்டு வந்துள்ளார் வீரபாண்டியார். கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கத்தான் பரிதி கூறினார்.இதில் தவறு என்ன உள்ளது. கட்சிக்கு விசுவாசமான பரிதியைப் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றும் அவர் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.\nதங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே\nபூமியின் தன்மைகள் கொண்ட புதிய கிரகம்: அமெரிக்க ஆர...\nதமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம்\nதினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்\nஎதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்...\nமும்பை டெஸ்ட் \"திரில் டிரா * கோப்பை வென்றது இந்திய...\nரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்\nஷாக் அடிக்கும் மின்கட்டண உயர்வு ரூ 10 வரை உயர்வு ரூ 10 வரை உயர்வு\nஒரே இன்னிங்க்சில் 5 விக்கெட்கள், அதிரடி சதம் - அஸ்...\nமீன் ஏன் குட்டி போடுவதில்லை\n டீ மாஸ்டருடன் விளையாடும் அணில்: ஆச்ச...\nதமிழகத்தில் 7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கு...\nசரண்யா மோகனை கண்டுக்காத தமிழ் சினிமா\nகர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் ...\nகட்டண உயர்வும் கலங்கும் மக்களும்\nஎப்பொழுதெல்லாம் கணவர் ப���ய் சொல்கிறார்\nகார்த்திகை 1ல் ஆடு செய்த பூஜை : காவிரிக் கரையில் ந...\n34 விரல்களுடன் அதிசயச் சிறுவன்\nமழைப் பொழிவு குறித்து குழப்பமான தகவல்களைத் தரும் வ...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கற்காலத்துக்கு இட்டுச்...\nஉலகிலேயே அசுத்தமான நாடு இந்தியா, சொல்கிறார் மத்திய...\nபுற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிட...\nபாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: ...\nஉரத்த சிந்தனை: இருண்ட தமிழகத்திற்கு ஒரு விளக்கு: க...\nநூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப...\n90 வினாடிகளில் பின்லேடன் கதை முடிந்துவிட்டது - புத...\n 6பேர் நீக்கம் 6 பேர்...\nதிமுகவில் அடுத்த பொங்கல் வீரபாண்டி ஆறுமுகம்\nஇரட்டை அடி வாங்கிய ஜெ\nஎலி வளர்த்த சிங்க ராஜா\nபெண்கள் மீது ரொம்ப அக்கறை தமிழக அரசுக்கு \nவாய்தா ராணியின் தடாலடி முடிவும்\nஇந்த பெண்ணுக்கு நாக்கு ரொம்ப நீளமுங்கோ\nகூடங்குளம் பிரச்சனை: 1 அறிக்கை.. 3 மாங்காய்களுக்கு...\nதமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு...\nமின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசுக்கு \"டாட்டா...\n1/11/11 -அனைத்திலும் ஒன்று-அரிதான நாள் இன்று\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_16.html", "date_download": "2018-07-16T01:08:29Z", "digest": "sha1:6NXZAXLO5BM7B42D7TPYR7UDPUXVWV2Q", "length": 9717, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தளைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமூதாதை முகங்கள் முனை மழுங்கின.\nகல்லாகிச் சூழ்ந்து கனத்து நின்றவை எங்கே\nஇங்கு எரியேறிய கலம் மீது\nராதையின் தாபம் கட்டுமீறுவதைச் சொல்லும் வரி இது. நீலம் நாவலை அப்படியே ஒரு நீண்ட புதுக்கவிதையாக அமைத்துவிடலாம். தமிழில் கவிதையில் எழுதப்பட்ட நவீனக் காவியம் இதுதான். அவ்வகையிலே கொற்றவை கூட அருகே வரமுடியாத படைப்பு இது.\nஇந்தவரியை நான் பலமுறை வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த உணர்வை நீ நானாக இருந்துதான் அறிந்துகொண்டாய் என்று நினைத்தேன். முன்பு வாசித்தது. மீண்டும் வாசிக்கும்போதும் மனசு கொந்தளித்தது. கற்பு, நிறை, பொறை எல்லாவற்றையும் கடந்து உடைத்துக்கொண்டு போகாமல் காதலை அடையமுடியாது. குழலோசையைக் கேட்கவும் முடியாது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)...\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/canada/04/135799", "date_download": "2018-07-16T01:02:07Z", "digest": "sha1:32WLZFAUX5BT5CT77GTDGJK45MRK2K5E", "length": 10758, "nlines": 79, "source_domain": "www.canadamirror.com", "title": "ரொறொன்ரோ பெரும்பாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள ;அளவிற்கதிகமான மருந்து! - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nரொறொன்ரோ பெரும்பாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள ;அளவிற்கதிகமான மருந்து\nஇக்கோடைகாலத்தில் ரொறொன்ரோவில் அளவிற்கதிக வென்ரநில் கலந்த ஹெரோயின் பல மரணங்களை ஏற்படுத்தியமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது.\nடர்ஹாம் பகுதியில் ஒரே இரவில் மூன்று மனிதர்கள் மரணமடைந்துள்ளனர்.இவர்களின் மரணத்திற்கு வென்ரநில் கலந்த ஹெரோயின் காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.\nஒரே இரவில் ஏஜக்ஸ், வல்பி கோட் என்ற இடத்தில் இருவர் இறந்திருக்க கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மற்றொருவர் கோர்ட்டிஷ் என்ற இடத்தில் வீடொன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nநச்சுயியல் சோதனைகள் நடாத்தப்படவில்லை எனினும் மூன்று மரணங்களிற்கும் அளவிற்கதிகமான -வென்ரநில் சம்பந்தமுடைய மருந்து காரணமாகலாம் என பொலிசார் நம்பு��ின்றனர்.\nஒரு விதமான ஹெரோயின் வாங்குவதாக நினைத்து மனிதர்கள் வாங்குகின்றனர் எனினும் சில நேரங்களில் அவை வென்ரநில் கலந்தவைகளாக இருக்கலாம் இவை மிகவும் கடுமையானவை அத்துடன் மரணத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.\nஅளவு மீறிய போதை மருந்து குறித்து டர்ஹாம் மற்றும் ரொறொன்ரோ பெரும்பாக பொலிசார் கவலை கொண்டுள்ளனர்.\nஅளவிற்கதிக மருந்து பாதிப்பை தடுக்கும் சாதனத்தை முன்னணி அதிகாரிகள் கொண்டிருப்பதால் போதைகலந்த மருந்தின் பாதிப்பை தடுக்கலாம் என கூறப்படுகின்றது.\nஅளவுக்கதிக ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை செயல் படுத்தபட வேண்டும்.\nஇந்த மரணங்கள் மட்டுமன்றி யோர்க் பிராந்தியத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவாஹனில் 22 வயதுடைய மனிதரொருவரும் 26-வயதுடைய பெண் ஒருவரும் சந்தேகப்பட்ட அளவிற்கதிமான மருந்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇருவரும் அதிகாலை 4-மணியளவில் வீடொன்றின் வெளியே ஒருவர் தரையில் விழுந்து கிடந்த நிலையிலும் மற்றவர் கார் ஒன்றின் பொனட்டின் மேல் கிடந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nயூலை மாத இறுதியில் ஒரு நான்கு நாட்கள் அவகாசத்தில் ரொறொன்ரோவில் மட்டும் 24 அளவிற்கதிகமான மருந்து சம்பவம் இவற்றில் நான்கு மரணத்திற்குரியதாகவும் இருந்துள்ளது.\nபின்னர் கடந்த வாரம் இரு பெண்கள் சந்தேகத்திற்கிடமான ஓவடோசினால் எற்றோபிக்கோ தொடர்மாடிக்கட்டிட மொன்றில் இறந்து கிடக்க கண்டு பிடிக்கப்பட்டனர்.அடுத்து மனிதனொருவர் டவுன்ரவுனில் கொன்டமேனியம் கட்டிடமொன்றின் உயர்த்திக்குள் உருக்குலைந்து விழுந்த பின்னர் இறந்துள்ளார்.\nஇச்சம்பவங்களின் எதிரொலியாக ரொறொன்ரோ அதிகாரிகள் மூன்று பாதுகாப்பான ஊசி ஏற்றும் மையங்களை நிறுவும் முயற்சியை துரிதப்படுத்த எண்ணியுள்ளதாக அறியப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/pgtrb-2017-exam-key-answers.html", "date_download": "2018-07-16T01:06:50Z", "digest": "sha1:NU2OB45VMVREPMC5HPVOEKTWJD6WYM4N", "length": 44663, "nlines": 1118, "source_domain": "www.kalviseithi.net", "title": "PGTRB - 2017 Exam Key Answers (All Subject - updated) | கல்விச் செய்தி கல்விச் செய்தி: PGTRB - 2017 Exam Key Answers (All Subject - updated)", "raw_content": "\nஅருள் சார் RTI ACT2009ன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் என்றால் ஏன் தனியார் பள்ளிகளில் tet தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்க அரசு ஆணை பிறப்பிக்கக்கூடாது\nஅதற்கான ஆணை ஏற்கனவே உள்ளது\nஅதை செயல்படுத்த அரசை வலியுறுத்த போராட்டம் அல்லது மனு கொடுத்தல் இப்படி ஏதாவது செய்யலாம்.so that many can get job.as well as good salary\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக நேற்றைய தினம் நாகை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு தமிமுன் அன்சாரிMA MLA அவர்களை சந்தித்து நமது கோரிக்கை மனு கொடுக்கபட்டது..\nநிச்சயம் 2013 க்கு குரல் கொடுக்கிறேன் என உறுதி அளித்துள்ளார்.\nPG TRB தேர்வுக்கான கடினத்தன்மைக்கு காரணம் NEET தேர்வு. PhysicS மற்றும் Chemistry க்கு 387 இடங்கள் ஒதுக்கபட்டுள்ளது. அதே போன்று முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பணியிடங்கள்.\nTRB தேர்வில் மிக கடினமான கேள்விகள் கேட்பதன் மூலம் திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விடலாம் என அரசு நினைக்கிறது.\nNEET தேர்வில் நமது மாணவர்களை தயார்படுத்த மிக திறமையான ஆசிரியர்கள் தேவை.\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை.\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை.\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை.\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 2:16 PM\nஅவ்வளவு மார்க் வருமா கணிதப்பாடத்திற்க்கு\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 3:40 PM\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 4:19 PM\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 4:41 PM\nஅதைப்பற்றி எனக்கு தெரியவில்லை நண்பரே\nமுதுகலை ஆசிரியர் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கவில்லை\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 4:02 PM\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 4:17 PM\nநாகராஜ் சிவானந்தம் July 3, 2017 at 4:31 PM\nகிருஷ் குருச்சந்திரன் July 3, 2017 at 7:27 PM\nதேர்வினை கடினமானதாக்க ஏழு கடல் ஏழு மலை தாண்டி வினாக்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது கைவசம் உள்ள தகவல்களை வைத்துக்கொண்டே வினாக்களைக் கடினத்தன்மையுடன் மாற்றலாம். பி.எட் ல் பயின்ற உளவியல் கல்வியியல் சார்ந்த புத்தகங்களை இனி தலையைச் சுற்றி தூர எறிந்துவிட வேண்டியதுதான். சரி வினாக்களை இவ்வளவு கடினத்தன்மையுடன் கேட்டால் சரியான ஆசிரியர் கிடைத்து விடுவாரா வெறும் பல்வகை வினாக்களில் இருந்து மட்டுமே ஒரு சரியான ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து விடலாம் என்பது அறிவீனம். அதிலும் நமக்கு ஆயிரத்தெட்டு கோட்டாக்கள் வேறு உள்ளன. இதில் வெறும் 37 மதிப்பெண் எடுத்த ஆசிரியர் கூட கோட்டாவில் உள்நுழைந்து விடக்கூடிய சாத்தியம் உண்டு. வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் தகுதியே இல்லாதவர்கள் தான் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாகக் கோலோச்சி வருகின்றனர். இதில் வெயிட்டேஜ் வெங்காயம் என்று பிற தனியான தலைவலிகள் இருப்பது வேறு விஷயம். ஒருவர் ஆசிரியர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட அவரது வகுப்பறைச் செயல்பாடுகள் தொடர்ச்சியான முனையில் உற்றுநோக்கப்பட்டு அதற்கும் மதிப்பெண்கள் இடப்பட வேண்டும். ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் அது நிகழ இன்னும் ஓராயிரம் வருடங்கள் காத்திருக்கவேண்டும்.\nசமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்\nசமூக அறிவியல்(6 TO 10) Rs120/-\nCOURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்ட��ாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் ���ள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/11/08/170075/", "date_download": "2018-07-16T01:06:34Z", "digest": "sha1:KQBEVR5DZQH7XVDK55O6CIDVYYXZ7Q7K", "length": 15168, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நண்டு மரம்", "raw_content": "\nஇரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரியது. சிறந்த வாசகனைக் கோரி நிற்பது.\nஇத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. சில கதைகள் ஓர் எழுத்தாளன் சோதனை செய்து பார்க்கும் வகையைச் சார்ந்தவை. இவையே சிறுகதைகளின் எல்லைகளை விரிவாக்கும் வல்லமை கொண்டவையாகவும் இருக்கின்றன.\nமாய யதார்த்தம் என்பதை தமிழில் வெற்றிகரமாகக் கையாண்ட சொற்ப எழுத்தாளர்களில் இரா.முருகன் முக்கியமானவர். கோட்பாடுகளுக்கு இடையே கலை சிக்கிவிடக்கூடாது என்ற தெளிவை இவரது படைப்புகளில் காணலாம். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அதற்கு மேலும் ஒரு நிரூபணம்.\nஇரா. முருகன், 1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். இவருடைய முதல் கவிதை 1977ஆம் ஆண்டும், முதல் சிறுகதை 1984ஆம் ஆண்டும் கணையாழியில் வெளிவந்தன. நூறுக்கும் மேற்பட்ட சிறுகதை-கள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.\nசெங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்\nஅன்புள்ள கி.ராவுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்\nமங்கலதேவிக் கோட்டம் நூல் அறிமுகம்\nதிமிருக்கு அழகென்று பெயர் – நூல் விமர்சனம்\nகடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமேன்மை, தலை நிமிர்ந்த, பெண்ணின் வாழ்வு, kadavul, வெஸ்ட் லேண்ட், vallalar, charu, போரட்டம், சரபோஜி, mahalakshmi, சிறுகதை தொகுப்புகள், க்ஷேத்ர, அற்புத, Invitation, தென்கச்சி கோ\nஅக்கு பிரஷர் மருத்துவம் -\nகாந்தி ஜின்னா கடிதங்கள் -\nஉன்னைத் தழுவிடிலோ, கண்ணம்மா... - Unnai Thaluvidilo Kannama\nஇறால் வளர்ப்பு - Iraal Valarpu\nகாலை மாலை சிந்தனைகள் -\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nகலப்பிர அரசி காஞ்சனா தேவி -\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nதிப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno\nஅறுபத்து நான்காம் நாயன்மார் -\nமகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) - Mahabaratham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26875-stalin-tell-about-neet.html", "date_download": "2018-07-16T00:40:04Z", "digest": "sha1:Q5ZWO5F4BVFZCTQBHP7RN2W5HFQDIXLP", "length": 10392, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் | stalin tell about neet", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nமுதல்வர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள ஸ்டாலின், இதற்கு பொறுப்பேற்று முதல்வரும், அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அனைவரும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தீர்வு காண்போம் என மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தது ஏமாற்று நாடகம். நீட் விவகாரம் முடிந்து போன ஒன்று என தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. எம்.பி.,க்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டு தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர்களும், அமைச்சர்களும் தன் பதவிகளை ராஜினாமா செய்ய அவரே முன்வர வேண்டும்.\nஅனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாக திணித்து சமூக நீதியை மத்திய அரசு சாகடித்துள்ளது. நீட்வழக்கு விசாரணையில் இருக்கும் போது மத்திய அரசு அவசர அவசரமாக நீட் தேர்வை திணித்துள்ளது. தமிழக அரசின் இரு மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. சட்டசபை நிறைவேற்றிய அந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட வேண்டும். பா.ஜ., அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கூட்டாட்சி என பேசிக்கொண்டு உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது\". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகுற்றவாளிகள் தப்பிக்க முடியாது - யோகி ஆதித்யநாத் உறுதி\nகாஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்\n“லோக் ஆயுக்தா மசோதா ஒரு அட்டைக் கத்தி” - ஸ்டாலின் விமர்சனம்\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nநீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு\n“லோக் ஆயுக்தா விசாரணையில் முதல்வர் வருவாரா” - ஸ்டாலின் கேள்வி\nகணினி மூலம் நீட் தேர்வு: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nமொழிப்போர் தியாகி பேத்தியின் படிப்பு செலவை ஏற்ற திமுக\nRelated Tags : நீட் தேர்வு , ராஜினாமா , ஸ்டாலின் , Neet , Stalin\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுற்றவாளிகள் தப்பிக்க முடியாது - யோகி ஆதித்யநாத் உறுதி\nகாஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-16T00:28:25Z", "digest": "sha1:QW6GKYK5TFSJI3FEY42JO2V4SHXZ7TF3", "length": 11077, "nlines": 112, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "ஜோன் ஆபிரஹாமாக | சினமா ஆன்மா", "raw_content": "\nஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே\nby mariemahendran in சினிமா, விமர்சனங்கள் Tags: Add new tag, சினிமா, ஜோன் ஆபிரஹாமாக, Cinema\nமக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய ஒரு குறிப்பு\nஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான இருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் இரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.\nஜோன் ஆபிரஹாம் என்ற இந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது “சலனம்’ என்ற திரைப்பட இதழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் இருந்த கேசவன் புத்தக நிலையத்தில் “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகையை பார்த்து ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம் பற்றிய நு}லின் விளம்பரத்தை பா���்த்து மனதில் இவர் யாராக இருக்கக் கூடும் என்பதை புரியாமல் இது புனை கதையாக இருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (o மக்கள் திரைப்பட இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில் திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி. சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி. சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை தொடர்ந்து கொண்டு செல்கிறார்.\nழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். இப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில் காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான “ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட இயக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;இனி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.\nஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். இன்னும் அவரின் நினைவுகளில் இருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் இதயம் இறுக்கமாக கட்டுண்டு கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட விழாக்களில் மலையாள திரைப்பட இயக்குனர்களான\nஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் இப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு இல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (“”நிறம்” திரைப்பட இதழில் இவர் பற்றி படிக்கலாம்)\nசொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா “ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே’ என்று எழுதியுள்ளார். More\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/australian-autonomous-bus-trial-011155.html", "date_download": "2018-07-16T01:07:24Z", "digest": "sha1:7Z2ZCZ7PZUODJI3WEL67OFW7Z5KNSGXA", "length": 13514, "nlines": 206, "source_domain": "tamil.drivespark.com", "title": "தானியங்கி பஸ்ஸின் சோதனை, ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது - விரிவான தகவல்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nதானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை, ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது\nதானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை, ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது\nஆஸ்திரேலியாவில், இண்டெல்லிபஸ் எனப்படும் டிரைவர் இல்லா தானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் முதல் சோதனை ஓட்டம் எந்த சிக்கல்களும் இல்லாமல், வெற்றிகரமாக நடைபெற்றது.\nஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் சோதிக்கப்பட்ட தானியங்கி எலக்ட்ரிக் பஸ் பற்றிய தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.\nசமீப காலமாக, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் தானியங்கி வாகனங்களின் உபயோகம் வேகமாக அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில், மேற்கு ஆஸ்திரேலிய அரசு, இண்டெல்லிபஸ் என்ற டிரைவர் இல்லா தானியங்கி எலக்ட்ரிக் பஸ்ஸின் முதல் சோதனை, எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\nஇந்த இண்டெல்லிபஸ், ஆர்ஏசி (RAC) என்ற அமைப்பு மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அரசின் முயற்சியினால் சாத்தியமானது.\nஇந்த இண்டெல்லிபஸ், நவ்யா எஸ்ஏஎஸ் (Navya SAS) என்ற பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்��து.\nஇண்டெல்லிபஸ் சராசரியாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையதாகும்.\nஇண்டெல்லிபஸ், உச்சபட்சமாக மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையதாக உள்ளது.\nஇண்டெல்லிபஸ், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள சார் ஜேம்ஸ் மிட்ஷெல் பார்க் (Sir James Mitchell Park) மற்றும் ஓல்ட் மில் (Old Mill) என்ற இரு இடங்களுக்கு மத்தியில் இயக்கப்படுக்கிறது.\nஇந்த இரு ஸ்தலங்களுக்கும் இடையிலான பயண நேரம் 25 நிமிடங்ககளாக உள்ளது.\nஇந்த இண்டெல்லிபஸ்ஸில், ஒரு நேரத்தில் சுமார் 15 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும்.\nஇந்த இண்டெல்லிபஸ்ஸில் எக்ஸ்டர்னல் கேமரா எனப்படும் வெளிப்புற கேமரா, ஜிபிஎஸ், எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 2டி மற்றும் 3டி லிடார் வசதிகள் உள்ளது.\nஇண்டெல்லிபஸ்ஸில் உள்ளது போன்ற தொழில்நுட்பம், தற்போதைய கார்களிலும் உள்ளது.\nஆனால், இண்டெல்லிபஸ்ஸில் முன்பு குறிப்பிட்ட அனைத்து தொழில்நுட்பங்கலும் ஒன்று சேர்ந்து முழுமையான தானியங்கி வாகனமாக மாற்றுகிறது.\nஇந்த இண்டெல்லிபஸ்ஸின் அடுத்த 3 வாரங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇண்டெல்லிபஸ்ஸில் மேற்கொள்ளப்படும் பயணம் மிகவும் விலை குறைவானதாக உள்ளது. பொதுமக்கள் இந்த இண்டெல்லிபஸ்ஸில் பயணம் மேற்கொள்ள ஆர்ஏசி இணையதளத்தில் (RAC's website) சென்று பதிவு செய்து கொள்ளலாம்.\nடிரைவர் துணையின்றி பயணித்து அசத்திய மெர்சிடிஸ் பென்ஸ் தானியங்கி பஸ்\nமுழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார பஸ்\nபுதிய எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்திய அசோக் லேலண்ட்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலக்ட்ரிக் பஸ் #ஆஸ்திரேலியா #சோதனை ஓட்டம் #ஆட்டோ செய்திகள் #auto news #electric bus #trial run #car news\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்\nபெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..\n2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/top-10-best-selling-two-wheelers-november-2015-009422.html", "date_download": "2018-07-16T01:15:43Z", "digest": "sha1:H7XESXYLK6PMFWJFISR24RMPOFUHEM54", "length": 16887, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "நவம்பரில் டாப் 10 டூ வீலர்கள்... ஆக்டிவா விற்பனையில் லைட்டா ஒரு ஜெர்க் - Tamil DriveSpark", "raw_content": "\nநவம்பரில் டாப் 10 டூ வீலர்கள்... ஆக்டிவா விற்பனையில் லைட்டா ஒரு ஜெர்க்\nநவம்பரில் டாப் 10 டூ வீலர்கள்... ஆக்டிவா விற்பனையில் லைட்டா ஒரு ஜெர்க்\nஇருசக்கர வாகன மார்க்கெட்டில் ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் அதிரடியாக உயர்ந்து வருவதை கடந்த மாத விற்பனை மூலம் தெள்ளத் தெளிவாகி புலனாகிறது. ஆம், கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் அதிரடியாக டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் நுழைந்ததுடன், மிக முக்கியமான இடத்தையும் பெற்றிருக்கிறது.\nஅதேநேரத்தில், ஆக்டிவா விற்பனையில் சிறிய பின்னடைவு காணப்பட்டது. கடந்த மாதத்தில் எந்தெந்த இருசக்கர மாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தது என்பதுடன், அவை எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும் வரிசை கிரமமாக பார்த்துவிடலாம்.\n10. பஜாஜ் சிடி 100\nகடந்த அக்டோபரை ஒப்பிடும்போது, நவம்பரில் பஜாஜ் சிடி 100 பைக்கின் விற்பனை வெகுவாக குறைந்தது. இதனால், 7வது இடத்திலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் 42,806 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த பட்ஜெட், நிறைவான மைலேஜ் தரும் இந்த பைக்கிற்கு ஊரக மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.\nகடந்த அக்டோபர் மாதத்தைவிட விற்பனை வெகுவாக குறைந்திருந்தாலும், பிற மாடல்களின் விற்பனையும் குறைந்ததால், ஒருபடி முன்னேறி 9வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 46,050 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மென்மையான எஞ்சின், தோற்றம் மற்றும் மைலேஜ் ஆகியவை இந்த பைக்கை முன்னிலைப்படுத்தும் சிறப்பம்சங்கள்.\nகடந்த அக்டோபர் மாதத்தில் 6வது இடத்தில் இருந்த பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை, கடந்த மாதம் 8வது இடத்துக்கு இறங்கியது. கடந்த மாதம் 49,281 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அக்டோபர் மாதத்தைவிட விற்பனை வெகுவாக குறைந்தது. ஆனாலும், சிறந்த செயல்திறன், தோற்றம், சரியான விலையில் கிடைக்கும் பல்சர் பைக்குகளுக்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.\nடிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் விற்பனை தடாலடி���ாக உயர்ந்தது, டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்ததுடன், 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 51,768 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஹீரோ மேஸ்ட்ரோவை பட்டியலுக்குள் இருந்தும் விரட்டியுள்ளது. டிசைன், செயல்திறன், மைலேஜ் மற்றும் வசதிகளில் நிறைவான மாடல்.\n06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்\nஇந்த பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுவதுடன் போட்டியில்லாத ஒரு செக்மென்ட்டில் கோலோய்ச்சி வரும் மாடல் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட். டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அளித்து வருகிறது. கடந்த மாதம் 57,832 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மிக குறைவான விலை, பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், எளிதாக ஓட்டுவதற்கும் சிறந்த மாடல் என்பதால், தொடர்ந்து வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது.\n05. ஹோண்டா சிபி ஷைன்\n125சிசி செக்மென்ட்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் ஹோண்டா ஷைன் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து 5வது இடத்தை தனது ஆஸ்தான இடமாக தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 61,626 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சிறந்த எஞ்சின், தோற்றம், செயல்திறன், மைலேஜ் என அனைத்திலும் நிறைவான 125சிசி பைக்.\nகடந்த மாதம் 4வது இடத்தில் ஹீரோ பேஷன் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 86,060 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. தோறறம், மென்மையான எஞ்சின், மைலேஜ் ஆகியவை இந்த பைக்கை முன்னிலைப்படுத்தும் அம்சங்கள்.\nகடந்த மாதம் ஹீரோ டீலக்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 94,704 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் விலையில் டிசைன், மைலேஜ் என அனைத்திலும் ஓர் சிறந்த மாடல்.\nமுதல்முறையாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் சற்றே சரிவு காணப்பட்டது. கடந்த மாதம் 1,83,824 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அக்டோபரில் பண்டிகை காலத்தையொட்டி, 2.37 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை வெகுவாக குறைந்து காணப்பட்டதுடன், ஸ்பிளென்டரின் முதலிடத்தை நழுவவிட்டது.\nஒருவழியாக ஆக்டிவாவை முந்தி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது ஹீரோ ஸ்பிளென��டர். கடந்த மாதம் 2,31,160 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மைலேஜ், டிசைன், மென்மையான எஞ்சின் என்பதோடு, சரியான விலையில் கிடைப்பதில், வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #bike news\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்\nபெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/4-tamil-films-releasing-today-043629.html", "date_download": "2018-07-16T01:22:00Z", "digest": "sha1:DYCT6BP7GD4ZQLYQHJWAXNXH34QAV5HW", "length": 12265, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த வார ஸ்பெஷல்... சைத்தான், மாவீரன் கிட்டு உள்பட 4 படங்கள் ரிலீஸ்! | 4 Tamil films releasing today - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த வார ஸ்பெஷல்... சைத்தான், மாவீரன் கிட்டு உள்பட 4 படங்கள் ரிலீஸ்\nஇந்த வார ஸ்பெஷல்... சைத்தான், மாவீரன் கிட்டு உள்பட 4 படங்கள் ரிலீஸ்\nஇந்த வாரம் சைத்தான், மாவீரன் கிட்டு, பழைய வண்ணாரப்பேட்டை, அழகென்ற சொல்லுக்கு அமுதா மற்றும் ஒரு ஹாலிவுட் படம் ரிலீசாகி உள்ளது.\nபுதுமுகங்கள் அர்ஷிதா, ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள அழகென்ற சொல்லுக்கு அமுதா படத்தை நாகராஜன் என்பவர் இயக்கியுள்ளார். ரபேல் சல்தானியா தயாரித்துள்ளார். எல்லாமே புதுமுகங்கள் என்றாலும், நகைச்சுவைக்கு கேரண்டி என்பதால் இந்த வார ரிலீசில் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் படம்.\nஇயக்குநர் சுசீந்திரன் கொஞ்சம் துணிந்து கையில் எடுத்திருக்கும் கதை இது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். கணிசமான அரங்குகளும் கிடைத்துள்ளன.\nவிஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள சைத்தான் படத்தை விஜய் ஆன்டனி மனைவி பாத்திமாதான் தயாரித்துள்ளார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். சுஜாதாவின் ஆ நாவலை மையமாக வைத்து எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சுஜாதா கதையில் இருந்த விறுவிறுப்பு படத்தில் மிஸ்ஸிங்.\nசென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் என்ற அறிப்போடு வெளியாகியுள்ள பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் பிரஜன் நாயகனாகவும், அஷ்மிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மோகன் ஜி இயக்கியுள்ளார்.\nஅன்னா ஃபோஸ்டர் இயக்கியுள்ள அண்டர்வேர்ல்ட் 5 ப்ளட் வார்ஸ் தமிழில் அச்சுறுத்தும் பாதாள உலகம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nஇன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா\nஅண்ணாதுரை vs திருட்டுப்பயலே vs கனமழை... ஜெயிக்கப்போவது யார்\nஜிஎஸ்டி பயம்.... இன்னிக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா\nஇன்றைய படங்கள்... மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம்\nமூன்று மாதங்களில் நான்கு தமிழ்ப் படங்கள்... - பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்\nஐபிஎல் வேற வருது... இந்த வாரமே பனிரெண்டு ரிலீஸ்\nஇந்த ஆண்டின் கடைசி வெள்ளி... துருவங்கள் பதினாறு உள்பட 8 படங்கள் ரிலீஸ்\nஇந்த வார ஸ்பெஷல்... அட்டி, சென்னை 28-II\nதீபாவளி முன்னோட்டம்... ரேசில் கொடி, காஷ்மோரா, கத்தி சண்டை, சைத்தான்...\nஇன்றைய ரிலீஸ்... நல்ல ஓபனிங்குடன் வெளியாகும் திருநாள்\nதேர்தல் வாரம்.... நான்கு படங்கள் ரிலீஸ்... பார்க்கத் தயாரா மக்களே\nஇன்றைய ரீலீஸ்.. ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம், சகலகலா வல்லவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2018-07-16T00:32:13Z", "digest": "sha1:W2KWNSKRXUQ5VPDPL2VSYTVD6BCMN7A4", "length": 6146, "nlines": 120, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: காதலர் தினக் கவிதைகள்", "raw_content": "\nஉன் காதலில் உயிர் வாழும்\nதற்ப��து உள்ள காலச்சூழ்நிலையில் சில காதல் ஜோடிகள் காதலை கொச்சைப்படுத்தும் விதமாக காதல் என்கிற போர்வையில் தங்களுடைய இச்சைகளை தனித்து விட்டு காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று பிரிந்து விடுகின்றனர். இதற்கு பெயர் காதல் இல்லை பச்சையாக சொல்லப்போனால் .......................\nசித்தம் கலங்கி உன் நினைப்புல\nஎன் சாமி நீயே தான்\nகாதலுக்காகவும் காதலனுக்காகவும் உயிர் நீத்த பல திருநங்கை சகோதரிகளுக்கு இதை சமர்பிக்கிறேன்.\nகாதலுக்காக ஏங்கினாள் ஒரு நங்கை\nகாதலனும் வாழ்கையில் வசந்தம் தருவானன\nகாதல் விலையாக மனம் இழந்தாள்\nபணம் இழந்தாள் கற்பும் இழந்தாள்\nநம்மை ஊர் ஏற்காது உறவும் ஏற்காது\nநீ கருவுறும் பூவும் அல்ல\nஉன்னை மணக்க நான் மகான் அல்ல\nஅனைத்தும் இழந்த மங்கை உயிரும்\nLabels: ஆயிஷாவின் காதல் கவிதைகள்\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\nபுன்னகைத்த பூக்கள் காதலை மறுத்ததால்\nஆயுள் முழுதும் நீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2011/07/05.html", "date_download": "2018-07-16T01:03:22Z", "digest": "sha1:OCM7HPYH6CY4LIJ563BOAZLUUU3ENTI2", "length": 34665, "nlines": 156, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: மொட்டுக்கள் மலர…….. தொடர் 05", "raw_content": "மொட்டுக்கள் மலர…….. தொடர் 05\n(4) தேவைப்படும் போது பிள்ளைகளை அவர்களின் தாளாத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வளர்த்தல் (Let Them dance to Their own Rhythm).\nஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமான நடத்தைகளையும் போக்கையும் கொண்டவர்கள்,\n சிலர் அமைதியான சூழலில் மட்டும் தான் படிக்க விரும்புவார்கள்,\n சிலர் எப்போ, எப்படி வேண்டுமென்றாலும் படிப்பார்கள்,\n சிலர் பாடசாலையிலிருந்து திரும்பியதும் வீட்டு வேளைகளை செய்து விடுவார்கள்,\n சிலர் இரவில் மட்டும் செய்வார்கள்,\n சிலருக்கு முதலில் விளையாட வேண்டும்,\n சிலர் காலையில் எழுந்த உடன் படிக்க விரும்புவார்கள்.\nஇப்படிப்பட்டவர்களை அவர்களின் நடத்தைகளில் அவர்களை விட்டு விட்டு பிடிக்க வேண்டும், ஆனால் எமக்கு தேவை எப்படியாவது அவர்கள் பாடங்களை படிப்பதும் பயிற்சிகளை செய்வதும் தான்.\nஎமது பிள்ளைகள் தொலைக்காட்சி மூலமும் ஏனைய விளையாட்டு சாதனங்கள் மூலமும் வெகு விரைவில் தங்களது எண்ணங்களை திருப்பிவிடுகின்றார்கள், அப்போது உடனே அதனை விட்டுவ��ட்டு புத்தகத்தை எடுத்து படி என்று சொல்லுவது எமது அன்றாட பழக்கமாகிவிட்டது.\n“நீ படி அல்லது பரீட்சையில் பெயிலாகிவிடுவாய்” என்று எமது பிள்ளைகளை திட்டுவதை, தண்டிப்பதை விட “நீ நன்றாக படி, நல்ல முறையில் உன்னால் பரிட்சையில் சித்தியடைய முடியும்” “நீ நன்றாக படி, உனது எதிர்கால வாழ்வில் நல்ல முறையில் வெற்றி பெற முடியும்” என்று கூறினால் எமது பிள்ளை வருகின்ற பரீட்சையில் 80 வீத சராசரிக்கு மேல் எடுத்து மிகச் சிறந்த முறையில் சித்தியடைவான்.\nதிட்டுவதும் சத்தமான வார்த்தைகளை கூறுவது எமது பிள்ளைகளை திருத்துவதற்குரிய சிறந்த மறுந்தல்ல. ஆனால் படிப்பில் வெறுப்புற்றிருக்கும் ஒரு சிறுவனை, சிறுமியை திசை திருப்பி புகழத்தக்க பெறுபேறுகளை எடுக்கச் செய்வதற்கு எம்மிடத்திலிருக்கின்ற அற்புதமான வழிதான் நல்ல முறையில் படித்தால் நல்ல எதிர்காலத்தையும் படிப்பில் கவனக் குறைவாக இருந்தால் எதிர்காலத்தில் மிக மோசமான வாழ்க்கை முறையை சந்திக்க நேரிடும் என்பதை எமது பிள்ளைகளுக்கு உணர்த்துவதுமாகும்.\n“எமது பிள்ளைகள் ஏழ்மை வாழ்க்கைக்கு மாறிவிடக் கூடாது”. அதனால் வீணான செயல்களை விட்டுவிட்டு எமது பிள்ளைகளை நான் மேலே சொன்ன இந்த இரகசியத்தை பயன்படுத்துவதனூடாக அவர்களை படிப்பின் பால் தூண்டிவிடலாம்\nஎமது சூழலில் படிப்பின் மூலம் நல்ல வாழ்வை தொடர்பவர்களையும் பாடசாலை பருவத்தில் படிப்பை இடைநிறுத்தியவர்களின் கவலைக்குரியவர்களின் நிலைகளை உதாரணங்களாக எமது பிள்ளைகளின் சிந்தனைக்கு கொண்டுவருவதனூடாக அவர்களை உணர்த்தலாம். எப்போது எமது பிள்ளைகளுக்கு படி என்று கடுமையாக திட்டுவதற்கு பதிலாக தாழ்மையான சாத்வீகமான வார்த்தைகளை பாவித்து விளங்கப்படுத்தலாம்,\n“நீ உனது வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் சரியான முறையில் செய்து முடித்தால் உனது டீச்சரை சிரித்த முகத்துடன் பார்க்க முடியும்”\n“நீ உனது வீட்டு வேளைகளை உரிய நேரத்தில் சரியான முறையில் செய்து முடித்தால் உனது டீச்சரை சிறித்த முகர்த்துடன் பார்க்க முடியும்”\n“நன்றாக படி, உனது எதிர்காலத்தை வெற்றிகரமாக கடத்தமுடியும்”\n“அதிகமாக படிப்பில் கவனம் செலுத்து, உனது எதிர் கால கனவுகளை நிஜமாக்க முடியும்”\nஇந்த விதமான தந்திரங்களை பயன்படுத்துவதனூடாக எமது பிள்ளைகளின் மனநிலையை கெடுக்கா��லும் அவர்களின் உணர்வுகளை சிதைக்காமலும் விடயங்களை சாதித்துக் கொள்ளலாம். இந்த முறை எல்லா வகையான வயதுடையவர்களுக்கும் உதவும்.\nஎமது பிள்ளைகள் மிகச் சிறிய வயதுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேறு சில தந்திரங்களையும் கைங்காரியங்களையும் பாவிக்க வேண்டும்.\nகாரணம் அவர்களின் சிந்தனைகளை மிக வேகமாக திருப்புவது கஸ்டமானதாகும். அவர்களிடத்தில் அவர்களது புத்தகத்தை எடுத்துவரச் சொல்லி இருவரும் ஒன்றாக இருந்து “இன்றைய பாடம் என்ன எம்பதை பார்ப்போம்” அல்லது “இன்று நாம் இருவரும் சுவாரசியமான ஒரு புதிய பாடத்தை படிப்போம்” “அல்லது பாடத்தில் இடம்பெறுகின்ற ஒருவரின் பெயரைச் சொல்லி “இவருக்கு என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்” என்று அவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு வியத்தக்க விதத்தில் வழமைக்கு மாற்றமாக அவர்களை படிக்கச் செய்யலாம்.\nமுடியுமானவரை சாத்வீகமான விதத்தில் பிள்ளைகளை அவர்களின் சிந்தனைகளை கிளறிவிடும் வகையில் அவர்களை புகழ்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி நாளுக்கு நாள் புதிய முறைகளை கையாண்டு படிக்கச் செய்யலாம்.\n(6) பிள்ளைகளுக்கு முன்னால் சொல்லுக்கு மாற்றமாக நடந்து கொள்ளக் கூடாது, (Don’t Do Negative Programming in front of children)\n“நீ மிகவும் சோம்பேறியாக இருக்கின்றாய், உரிய நேரத்தில் குர் ஆன் ஓதமாட்டாய்” “நீ மந்த நிலையில் இருக்கின்றாய் அதனால் உன்னால் எதையும் ஞாபம் வைத்துக் கொள்ளமுடியாது” “படி அல்லது உன்னை ரூமில் அடைத்து வைத்து விடுவேன்” “உரிய முறையில் படிக்காவிட்டால் நீ கேட்பதை வாங்கிக் கொடுக்க மாட்டேன்”\nஇப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி எமது பிள்ளைகளை படிக்கவைக்க நினைத்தால் அவர்களை கோபத்திற்கும் மன உலைச்சலுக்கும் உள்ளாக்குவோம், எமது இந்த வார்த்தைகளுக்கு பயந்து அவர்கள் புத்தகத்தை எடுத்து படித்தாலும் அவைகள் அவர்களின் மனதில் பதியாது, காரணம் அவர்களின் உள்ளம் அதிர்ச்சியடைந்து கோபமுற்று எதையும் ஏற்க தயாரற்ற நிலையில் இருக்கின்றது.\nஇந்த முறைகள் எமது பிள்ளைகள் வளர்ந்த பின்னும் அவர்களை பாதிக்கச் செய்யும்.\nபிள்ளைகள் படிப்பில் வெற்றி பெறுவது என்பது அவர்களது மூளை, மனதை நல்ல, சாதுவான முறையில் பயன்படுத்துவதிலும் படிப்பதற்கு, படிப்பிப்பதற்கு திறமையான வழிகளை கையாளுவதிலுமே தங்கியி��ுக்கின்றது.\nபல சிறுவர் நல அறிஞர்களின், வைத்தியர்களின் கணிப்பீட்டின் படி எந்த வகையான, குறிப்பாக படிப்பில் தோல்வியடைந்த அல்லது சாதாராண நிலையில் இருக்கும் பிள்ளையையும் நல்ல நிலைக்கு உயர்த்துவதற்கு அவர்களுக்கு சிறந்த கல்விக் கொள்கைகளையும் நல்ல நுட்பங்களையும் அறிமுகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றார்கள்.\nஎமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்தரக் கூடிய சில செயன்முறைகளை இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன்.\n1. தேவையான இலக்கை உருவாக்குதல், (Set Target)\nஉண்மையில் எமது பிள்ளைகளை அவர்களுக்கு முதலில் ’அடுத்து’ என்ன தேவை என்பதை அவர்களாகவே கண்டுபிடிக்க உதவ வேண்டும்.\nஅது எதிர்வரும் பரிட்சையில் திறமை சித்தியை பெறும் இலட்சியமாக இருக்கலாம்,\nஅல்லது அல் குர்ஆன் வகுப்பில் அழகிய குரல் கொண்டு ஓதுவதற்குரிய முயற்சியாக இருக்கலாம்,\nஅல்லது குறித்த கல்லூரியில் நுழைவுச் சீட்டு கிடைப்பதற்குரிய முயற்சியாக இருக்கலாம்,\nஅல்லது குறித்த துறையில் நல்ல வேலை கிடைப்பதை இலக்காக கொண்டு செயற்படலாம்.\n2. நேர அட்டவணையின் படி செயற்படல் (Create Study Time Table),\nபிள்ளைகள் ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் படிப்புக்காக ஒதுக்க முடியும் என்பதை அவர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஒரு நேர சுசியை தயாரிப்பதற்கு உதவ வேண்டும்.\nபடிப்பு, ஓய்வு மற்றும் விளையாட்டு ஆகிய இந்த மூன்றையும் கருத்தில் கொண்டு அவர்களின் ஓய்வு நேரங்களை கவனிப்பதன் மூலம் எத்தனை மணித்தியாலம் சரியாக பாடங்களை மீட்டுவதற்கும் வீட்டு பயிற்சிகளை செய்வதற்கும் செலவிடமுடியும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த நேர அட்டவணையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.\n3. படிப்பதற்காக திட்டமிடல், (Study plan)\nஎமது பிள்ளைகள் எந்த இலக்கை அடைய வேண்டும் என முயற்சிக்கின்றார்களோ அதனை அடையும் வகையில் படிப்பை மேற்கொள்ள திட்டமிடுவதற்கு நாம் உதவ வேண்டும்.\nஉதாரணமாக, எதிர்வரும் பரீட்சையில் அதிக அல்லது திறமைச் சித்தி பெறுவதே எமது பிள்ளைகளின் இலக்கு என்றால் அதற்கான திட்டமிடலை உருவாக்குவதற்கு கீழ்வரும் படிமுறைகளை கையாளுங்கள்.\nஎதிவருகின்ற பரிட்சையில் எந்த வகையான பாடத்திட்டம் அல்லது தலைப்புக்கள் வரும் என்பதை இனங்காணல்.\n• முக்கியமான தலைப்புக்களை இனங்காணல்:\nஎந்த தலைப்புக்கள், பா���ங்கள் அதிகமான புள்ளிகளை ஈட்டித்தரும் என்பதை இனங்காணல், இதனை பிள்ளைகள் அவர்களின் ஆசிரியர்களிடத்தில் கேட்பதன் மூலம் அல்லது வழமையாக வகுப்புக்கு சமூகமளிக்கும் போது எந்த பாடங்களை ஆசிரியர்கள் “இது முக்கியமான பாடம்” என்று முக்கியப்படுத்துகின்றார்களோ அப்போதே அதனை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.\n• எந்த வகையான கேள்விகள் வரும் என்பதை ஊகித்தல்:\nஎந்த வகையான கேள்விகள் வரலாம் என்பதை தெரிவுசெய்து அதற்கு தகுந்தால் போல் தயாராகி கொள்ளல்.\nஒரு மொழி தொடர்பான பாடமாக இருந்தால், தந்திருக்கும் பந்தியை சுருக்குக,\nமேலே உள்ள பந்திக்கு அமைய கீழ்வரும் சம்பவங்களை விளக்குக, தந்திருக்கும் கேள்விகளுக்கு விரிவாக விடை எழுதுக.\nஅல்லது இது மாதியான கேள்விகளாக இருக்கலாம்.\n* விடையளிப்பதற்கான சரியான முறைகளை தெரிந்துகொள்ளல்:\nஎப்போது எந்த எந்த மாதிரியான கேள்விகளுக்கு எப்படி எப்படி விடையளிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை ஆசிரியர்களிடத்தில், மேல் வகுப்பு மாணவர்களிடத்தில், அதே வகுப்பில் திறமையாக படிக்கும் சக மாணவர்களிடத்தில் கேட்பதன் மூலமும் பயிற்சிகள் செய்வதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.\n4. திட்டமிட்டபடி செயற்பட தூண்டுதல், (Take Action)\nஎமது பிள்ளைகள் எந்த வகையில் செயற்பட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார்களோ அதனை செயலுருப்படுத்துவதற்கு உதவ வேண்டும்.\nதயாரித்திருக்கும் நேர சூசிக்கமைய வழமையாக படிப்பதற்கு எமது பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும், இடைவிடாது தொடராக படிப்பது என்பது ஒரு நாளைக்கு குறைந்தது 1-2 மணித்தியாலம் படிப்பது என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய பெறுபேற்றை ஈட்டிக் கொடுக்க உதவும்.\nபாடசாலையில் படிக்கும் பாடங்களை தொடராக மீட்டுவதற்கு உதவ வேண்டும்,\n• மாதிரி கேள்விகளுக்கும் பயிற்சிகளுக்கும் விடை எழுத பயிற்றுவித்தல்:\nபடிக்கின்ற பாடங்களுக்கமைய மாதிரி கேள்விகளை உருவாக்கி அதற்கான விடைகளை எழுத தூண்ட வேண்டும். இந்த முறை எமது பிள்ளைகளை அவசரமாகவும் துல்லியமாகவும் செயற்பட தூண்டும்\n• பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கவனித்தல்:\nஎப்போது பிள்ளைகளில் நல்ல ஆரோக்கியமான உடலமைப்பையும் கனமான மூளையையும் கொண்டிருந்தால் தான் அவர்களின் படிப்பில் அவர்களால் நல்ல வி���ேகத்தை காண்பிக்க முடியும். அதற்காக தினமும் 8 மணித்தியாலங்கள் உறங்குவதற்கும் 30 நிமிட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வேளைக்கு வேளை நல்ல சக்திவாய்ந்த உணவுகளை. உண்ணுவதற்கும் உதவ வேண்டும்.\nமலர்வது தொடர் 06 …………\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nதொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nகைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.\nஅந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nதொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அ��ியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nஇதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nதொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2009/10/blog-post_07.html", "date_download": "2018-07-16T00:43:38Z", "digest": "sha1:GSYVRZGYSYXWG23V6ERQ37HNBRPZXNT4", "length": 8006, "nlines": 143, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nநம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்\nநோபல் பரிசு வாங்கும் மூன்றாவது தமிழர்,\nசந்திரசேகர வெங்கடராமன் - 1930\nசுப்ரம���ியன் சந்திரசேகர் - 1983\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - 2009\nஆனால், அவர் அமெரிக்க குடிமகன். எங்க இருந்தா என்ன தமிழர் அவளோதான்.\nஇதில் வெங்கட்ராமன் சந்திரசேகர் என்ற பெயர் சுற்றி சுற்றி வந்துள்ளது. அடுத்து யாருக்கு மகன் பிறந்தாலும் இந்த பெயரை வைக்குமாறு கேட்டுகொள்கிறேன். மொத்தம் வாங்கிய ஏழில் மூன்று தமிழர்களுக்கு என்று கூறும்போது, ஒரு தமிழனாக எனக்கு பெருமையாகதான் உள்ளது. உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.\nபதிவு போட்டால் மட்டும் போதுமா அவர் எதுக்கு நோபல் பரிசு வாங்கினாருன்னு தெரிய வேணாமா. மேம்போக்கா சொல்லனும்னா, நமது உடலில் இருக்கும் ribosome-களின் அமைப்பை கண்டுபிடிப்பதுதான் அவரது ஆராய்ச்சி. அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலை பற்றிய இன்ன பிற விவரங்களை அறியலாம்.\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 1:16 PM\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nபடிப்பதெல்லாம் நல்ல ப்ளாக் அல்ல\nநம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2012/10/blog-post_5212.html", "date_download": "2018-07-16T01:01:34Z", "digest": "sha1:TS7BTZIINJ5VI46J5EBHRTP4WXKYXEXR", "length": 3842, "nlines": 105, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: சேறு அப்பிய ...", "raw_content": "\nதொட்டும் தொடாத ரோஜா மென்மையும்\nமழையை வருடும் மெல்லிய ஒளியும்\nஉறைந்து கிடக்கும் பழி உணர்ச்சியால்\nசேறு அப்பிய பன்றியாய் நான்\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 26 October 2012 at 07:11\nகதை போல ஒன்று - 56\nகதை போல ஒன்று - 55\nகதை போல ஒன்று - 54\nகதை போல ஒன்று - 53\nபடாத இடத்தில் பட்டு...ஐய்யோ நினைக்கவே பயமாய் இருந்...\nமுதல் தர்க்கமே கக்கூஸை பத்தி பேசவேண்டியாதாச்சு...\nகதை போல ஒன்று - 52\nகதை போல ஒன்று - 51\nதீவிர எலக்கியவாதியின் ரஜினி மோகம்...\nஇடஒதுக்கீட்டை புரிந்து கொள்ள ஒரு கதை...\nஅடையார் டிப்போவும் நானும் ...\nஒரே வரியில் முடிந்த கடிதம்\nஅய்யப்ப சாமி சீசனில் அல்வாதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_156142/20180330123201.html", "date_download": "2018-07-16T01:14:17Z", "digest": "sha1:DK47UQ6QPPSARMTTNMAB3FFJMD2VIFB7", "length": 8504, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "சினிமா பிரச்சினைக்கு தீர்வு எப்போது? விஷால் விளக்கம்", "raw_content": "சினிமா பிரச்சினைக்கு தீர்வு எப்போது\nதிங்கள் 16, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nசினிமா பிரச்சினைக்கு தீர்வு எப்போது\nசினிமா பிரச்சினைக்கு இன்னும் 3 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக விஷால் கூறினார்.\nதியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் கியூப், யுஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து பட அதிபர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்கள் திரைக்கு வராததால் 29 நாட்களாக பட உலகம் முடங்கி உள்ளது.\nசினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். தியேட்டர்களில் பழைய படங்களை மீண்டும் திரையிட்டு வருகிறார்கள். கூட்டம் இல்லாததால் வசூல் பாதித்துள்ளது. இந்த மாதம் வெளியாக வேண்டிய 20-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. அடுத்த மாதம் வெளியீட்டுக்காக 30 படங்கள் தணிக்கைக்கு காத்திருக்கின்றன.\nவேலை நிறுத்தம் காரணமாக திரையுலகுக்கு இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தம் தொடர்கிறது.\nபோராட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: \"திரைப்பட சங்கத்தினர் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த கால கட்டத்தில் எதற்காக போராட்டம் நடக்கிறது என்பதை தியேட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் உணர்ந்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு வந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பிரச்சினைக்கு இறுதியான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.” இவ்வாறு விஷால் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமத���் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nபாலிவுட்டில் காலடி வைக்கும் சச்சின்டெண்டுல்கரின் மகள்\nடார்ஜிலிங்கில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்\nரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு\nதமிழ்ப்படம் 2வில் மாதவன், விஜய் சேதுபதி, பிரேம்ஜி\nகாலா படம் நல்ல லாபத்துடன் வெற்றி பெற்றுள்ளது : வொண்டர்பார் நிறுவனம் அறிவிப்பு\nசூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி: நடிகை ஜெயசித்ரா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-16T00:33:16Z", "digest": "sha1:ZLGUOEBG7CDYZZM7CABIIYKGMPADOPKG", "length": 3380, "nlines": 45, "source_domain": "thamizmanam.net", "title": "கன்னியாகுமரி", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nAnuradha Premkumar | கன்னியாகுமரி | சுற்றுலா | புகைப்படம்\nவாழ்க நலம் மாத்தூர் தொட்டிப் பாலம் பார்த்துவிட்டு...அடுத்தநாள் நாங்கள் காண சென்றது விவேகானந்தர் பாறை ...\nAnuradha Premkumar | கன்னியாகுமரி | சுற்றுலா | புகைப்படம்\nவாழ்க நலம்... அடுத்து நாங்கள் செல்ல ...\nஇதே குறிச்சொல் : கன்னியாகுமரி\n அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவ்கிங் ஆடகர் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை கவிதைப் பூங்கா காற்பந்துக் குறிப்புகள் காற்பந்துப் பொருளியல் குரோசியா சமூகம் சினிமா செய்திகள் தமிழ் நகைச்சுவை புகைப்படங்கள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-16T00:37:37Z", "digest": "sha1:5V4JHJH7PGCYXK5R6VXT76HG6XV5VXXC", "length": 2924, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மசினகுடி | பசுமைகுடில்", "raw_content": "\n​எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை. சாகசங்களை விரும்புபவர்களா[…]\nஉலகளாவிய தகவல் தொ���ர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/03/09/1489042868", "date_download": "2018-07-16T01:01:41Z", "digest": "sha1:XOVUG6GV5KZBGRBJL6QRFNRVRXBVES3P", "length": 3453, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இம்தியாஸ் அலியின் ‘தி ரிங்’", "raw_content": "\nவியாழன், 9 மா 2017\nஇம்தியாஸ் அலியின் ‘தி ரிங்’\nஇம்தியாஸ் அலியின் இயக்கத்தில் ஷாரூக் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிக்கும் படத்தின் உள்நாட்டு விநியோக உரிமைகள் 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.\nதற்போதைக்கு தற்காலிகமாக ‘தி ரிங்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் விநியோக உரிமைகள் 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. என்.ஹெச் ஸ்டுடியோசின் நரேந்திர ஹிராவத் அதை வாங்கியிருக்கிறார். ‘ஆம், நான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமைகளை வாங்கியிருக்கிறேன். ஆனால் அதன் விலை குறித்து பேச முடியாது’ என ஹிராவத் சொல்லியிருக்கிறார்.\n2017 ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாரூக் மற்றும் இம்தியாஸ் கை கோர்க்கும் முதல் படம் இது. ஏறத்தாழ பத்து வருடங்களாக பாலிவுட்டில் இருக்கும் இம்தியாஸ் அலி இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஷாருக் கானுடன் பணிபுரிவது என எடுத்த முடிவு ஏதேனும் அழுத்தத்தால் எடுக்கப்பட்டதா எனும் கேள்விக்கு, ‘நானும் ஷாரூக் கானும் ஒன்றாகப் பணிபுரிய காரணம், நாங்கள் செய்யாத வேலை ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தது மட்டும்தான், ஒரு அழுத்தமும் இல்லை’ என, முன்னர் அளித்த பேட்டியொன்றில் இம்தியாஸ் அலி தெரிவித்திருந்தார்.\nவியாழன், 9 மா 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2014/04/741.html", "date_download": "2018-07-16T00:58:32Z", "digest": "sha1:K7QO3X4WAXFHVBFO2SRLV4KO7NWJNSG5", "length": 35374, "nlines": 339, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 741. “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n741. “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”\n”திண்ணை” இணைய இதழில் R.கோபால் என்பவர் “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” என்ற தலைப்பில் 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பொருளடக்கம் எனக்கு மிகவும் பிடித்தமையால், இக்கட்டுரையை என் இணையப் பக்கத்தில் வெளியிட விருப்பம் கொண்டேன். திரு கோபாலுக்கு தனி மயில் மூலமும், பின்னூட்டம் மூலமும் இக்கட்டுரையைப் பதிவிட சிலமுறை அனுமதி கேட்டேன். இதுவரை பதிலேதும் இல்லை; திண்ணை எடிட்டரிடமும் அனுமதி கேட்டேன். பதிலேதும் இல்லை.\nஅரை மனத்துடன் அவர் பதிவுகளைச் சிறிது சுருக்கி இங்கு பதிவிடுகிறேன். ஒருவேளை அவர் அனுமதி மறுத்தால் அடுத்த கணம் இதனை எடுத்து விடுகிறேன். கோபாலனுக்கு மிக்க நன்றி.\n“கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” .... 1\nடெம்போரல் லோப் எபிலப்ஸி (Temporal lobe epilepsy) : ஆங்கிலத்தில் temple என்றும், தமிழில் ‘பொட்டு’ என்று நாமழைக்கும் பகுதியில் உள்ள மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது. மூளையில் திடீரென்று நியூரான் செல்கள் ஒழுங்கற்று மற்ற மூளைப்பகுதிகளுக்கு தொடர்பில்லாமல் மின்சார சிக்னல்கள் பாய்வதால் வலிப்பு நோய் உருவாகிறது. வலிப்பு நடக்கும்போது, பிரமைகள், வன்மையான போக்கு, மனநிலையில் மாற்றம், நினைவில் பாதிப்பு ஆகியவை நடக்கலாம். சுய நினைவு இழப்பதோடு கூடவே, கை கால்களில் சில பகுதிகளில் ஒரே மாதிரி இழுத்துகொள்ளும் செய்கைகளுமோ, வாய் கோணிக்கொள்வதோ நடக்கலாம். அல்லது நகராமல் அப்படியே பார்த்துகொண்டிருப்பது, யாராவது கூப்பிட்டால் பதில் கூறாமல் இருத்தல் ஆகியவை நடக்கலாம்.\nடெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் தங்களது வலிப்பு அனுபவங்களுக்கு முன்னால், aura எனப்படும் ஒளிவெள்ளத்தை பற்றிக் கூறியுள்ளார்கள். இவை குத்து மதிப்பான எச்சரிக்கையிலிருந்து, மிகவும் ஆழமான அனுபவங்கள், விரிந்த மனநிலைகள் வரைக்கும் வித்தியாசனவை. இவை பாதிக்கப்படும் அந்த மனிதரின் உலகப்பார்வையையே மாற்றக்கூடியவை. ஒவ்வொரு நபருக்கும் இந்த வலிப்பு நோய் வருவதற்கு முன்னால் வரும் aura வித்தியாசனது என்றாலும், பெரும்பாலானவை கீழ்க்கண்டவற்றை கொண்டிருக்கின்றன(Taylor, 1987): -- hypergraphia (விடாது அதிகப்படியாக எழுதிகொண்டேயிருத்தல் அல்லது வரைதல், ), முன்னர் பார்த்தது போன்ற உணர்வு(deja/jamais vu ), புதியதாக நடப்பது ஏற்கெனவ��� நடந்தது போன்ற உணர்வு, ஏற்கெனவே நடந்தது முதன்முறையாக நடப்பது போன்ற உணர்வு, முன்னர் கேட்டது போன்ற உணர்வு (deja/jamais entendu ), முன்னர் கேட்டதை புத்தம் புதியதாய் கேட்பது போன்ற உணர்வு. பயம், அதி மகிழ்ச்சி, உச்சகட்ட உணர்ச்சிக்குவியல், கடவுளிடமிருந்து செய்தி வந்தது போன்ற உணர்வு.\nபெடோர் தாஸ்தாவஸ்கி உலகத்தின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்ததாகவும், அதன் மீது ஏறத்தாழ இவர் காதலுடன் இருந்தார் என்பதும் ஆச்சரியமானது. நீண்ட நெடும் சிறைத் தண்டனைக்குப் பிறகு தன் வாழ்நாளில் மீதி நாட்கள் யாவையும் எழுதுவதிலேயே கழித்தார். இரவிலும் பகலிலும் தொடர்ந்து வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு தடவையிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு வந்தது என்பதைக் குறித்திருக்கிறார். அவரது வலிப்புக்கு சற்றுமுன்னர், அவர் எப்போதுமே, ”ஓரிரு கணங்கள் தனது முழு இதயமும், மனமும், உடலும் உச்சகட்ட உணர்வுக்கும், ஒளிவெள்ளத்துக்கும் எழுச்சி அடைந்து நின்றதையும், எல்லையற்ற பேரானந்தத்தையும் நம்பிக்கையும் நிறைந்து நின்றதையும், அவரது கவலைகள் அனைத்தும் துப்புரவாக நீக்கப்பட்டதையும், உணர்ந்தார்”.\nஓவியர் வின்சண்ட் வான்கோ, லூயிஸ் கரோல், எட்கர் ஆலன் போ, குஸ்டாவ் ஃப்ளாபெர்ட், பிலிப் கே டிக், ஸில்வியா பிளாத், டிவைன் காமெடி எழுதிய இத்தாலியின் மிகச்சிறந்த கவிஞர் டாண்டே, 18ஆம் நூற்றாண்டின் நாடகாசிரியர் மோலியெர், இவான்ஹோ , வேவர்லி ஆகிய படைப்புகளை எழுதிய சர் வால்டர் ஸ்காட், கலிவர் ட்ராவல்ஸ் எழுதிய18 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோனதன் ஸ்விஃப்ட், மாபெரும் ஆங்கிலக்கவிஞராக மதிக்கப்படும் அல்பிரட் லார்ட் டென்னிஸன், மாபெரும் கவிஞர் ஷெல்லி, சகலகலா வல்லவர் லியனர்டோ டா வின்ஸி – இவர்கள் அத்தனை பேரும் இந்த வலிப்பு நோய் வாய்ப்பட்டவர்களாக இருந்தார்கள்.\nபொதுவாக வலிப்பு வருபவர்களுக்கு பலவிதமான வேறுபட்ட குணநலன்கள் இருக்கும். மூளையின் ஒரு சிறுபகுதியில் நடக்கும் மூளை வலிப்பு (simple partial seizures ) இதனை aura அல்லது ஒளிவெள்ளம் என்று குறிக்கிறார்கள். இது முழு நினைவு இருக்கும்போதே நடக்கிறது. இந்த சிறு மூளைவலிப்பு அடைபவர்கள் நினைவ�� தவறிவிடுவதில்லை. ஏற்கெனவே இந்த உணர்வை அடைந்திருப்பது போன்ற உணர்வு (feelings of deja vu ), பழங்காலத்தில் நடந்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வருதல், அல்லது நடந்ததை மறந்துவிடுதல் ஆகியவை பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் டெம்போரல் லோபில் இந்த வலிப்பு வருவதால், இல்லாத மணத்தை நுகர்வது, ருசி, எதுவும் யாருமே பேசாமலிருந்தாலும் எதையோ கேட்பது, இல்லாததை பார்ப்பது போன்ற பிரமைகளை நோயாளிகள் அடையலாம்.\nடெம்போரல் லோபில் உருவாகும் மின்சார சிக்னல்கள்களால் வலிப்பு நோய் பெறுகிறவர்களுக்கு கடவுள் சந்திக்கிற உணர்வு, தேவதைகளை பார்ப்பது, மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு அடைவது என்பதை மருத்துவவியலாளர்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கடவுளோடு ஐக்கியமான உணர்வு, சில சமயங்களில் உலகம், பிரபஞ்சம், ஒவ்வொரு துகளோடும் ஐக்கியமான உணர்வு பெறுகிறார்கள். இதற்கு ஹெர்ப்பஸ் என்னும் பால்வினை நோய் வைரஸ் human herpesvirus 6 காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் தலையில் அடிபடுவதோ, ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டதோ, முதுகுத்தண்டில் மெனிஞ்சிடிஸ் நோய் உருவாவதோ, மூளையில் கட்டிகள் உருவாவதோ காரணமாக அறியப்படுகிறது.\nவிலயனூர். எஸ்.ராமச்சந்திரன் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை 1997-லும், டைம் பத்திரிக்கை 2011-லும் உலகத்தின் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தன. மனித மூளை, அதன் இயக்கங்கள் குறித்த ஆய்வுகளின் மூலம் உலகம் அறிந்த விஞ்ஞானியாக இருக்கிறார்.\nமனித மூளையின் விநோதங்களை ஆயும் இவர் Temporal lobe epilepsy பற்றிக் கூறும் சிலவற்றை இங்கு காணலாம். தன்னிடம் வந்த ஜான் என்ற ஒரு டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவரது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்: ஒருமுறை தனது பெண் நண்பரோடு மலைகளுக்கு நடுவே நடந்துகொண்டிருந்தபோது ஜான் தனக்கு இந்த தாக்குதல் நடந்ததை உணர்ந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகவும் தத்துவரீதியில் அவரது மனது ஆன்மீகம், கடவுள், இந்த மாபெரும் நடனத்தில் தனது இடம் என்பதை மிகவும் ஆழமாக தீவிரவாக சிந்தித்துகொண்டிரு���்ததை உணர்ந்தார். வலிப்பு வந்த போது, ”நான் கடவுளாக உணர்ந்தேன். சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கியது நானே என்று உணர்ந்தேன்” என்கிறார் ஜான். இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மிகவும் பலவீனமாக உணர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் எதையுமே சாதிக்கக்கூடிய வலிமை பெற்றவராகவும் தன்னை உணர்ந்தார். ஒருமுறை திடீரென்று தெருவில் நடந்துகொண்டிருந்தபோது இந்த உணர்வு வந்ததும், “நானே கடவுள்” என்று நடுத்தெருவில் கத்திகொண்டே ஓடினார். அவரது தந்தை அவரை திட்டி உள்ளே வா என்று கூட்டிக்கொண்டு சென்றதைக் கூறுகிறார். அந்த நிகழ்வு வரும்போது மிக அற்புதமான இன்ப உணர்வு பெறுவதும், மிகவும் அதிகமான துன்ப உணர்வை பெறுவதும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த உணர்வை விளக்கவே முடியாத துன்பத்தை அடைவதையும் விளக்குகிறார்.\nஅப்பாவும் மகனும் எந்த காலத்திலும் மத உணர்வாளர்களாகவே இருந்ததில்லை. இருப்பினும், ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மத உணர்வை பெறுகிறார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு விடையறிய ராமசந்திரன் முயல்கிறார். ”உண்மையில் ஒருவேளை கடவுள் இந்த நோயாளிகளை மனத்தில் சந்திக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அதனை ஒரு அறிவியலாளனாக என்னால் பரிசோதனை செய்து அறியமுடியாது. இன்னொரு விளக்கம், இந்த நியூரான்களின் வெடிப்புகள் அந்த உணர்வை இவர்களுக்கு அளிக்கின்றன என்று கூறலாம்.” என்கிறார் எஸ். ராமச்சந்திரன்.\n”இந்த டெம்போரல் லோப் என்பது உலகத்தில் எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை நாம் அறிய உதவும் பகுதி. நமக்கு முக்கியமானது, முக்கியம் குறைவானது என்பதைப் பற்றிய ஒரு வரைபடத்தை மனதிற்குள் வைத்து அதன் மூலம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம். இந்த டெம்போரல் லோப்பின் மிக அருகே அமைந்துள்ளது அமிக்டலா என்னும் பகுதி. இது உணர்ச்சிகளை நமக்கு உருவாக்கித்தரும் பகுதியோடு இந்த டெம்போரல் லோபை இணைக்கும் பகுதி. இந்த பகுதிகளுக்குள் இருக்கும் தொடர்பின் வலிமையே எந்த பொருள் நமக்கு முக்கியம், எது முக்கியமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது\".\n\"டெம்போரல் லோபில் வலிப்பு நோய் உருவானார்களுக்கு என்ன ஆகும் கன்னாபின்னாவென்று பாரபட்சம் இல்லாது ஏதேதோ இணைப்புகள் வலிமையாகும். மலை மேலிருந்து வழியும் தண்ணீர் ஒரு பாதையை உருவாக்க, தொடர்ந்து பாயும் தண்ணீர் அந்த பாதையை இன்னும் ஆழமாக இன்னும் அதிக வேகத்துடன் வருவதாக மாற்றுகிறது. இதனால் பல விஷயங்கள் மிகவும் முக்கியமானவையாக இவர்களுக்கு ஆகின்றன. இதனால் நமக்கு உணர்வு ரீதியில் முக்கியமாக இருப்பதை விட்டுவிட்டு, உலகத்தில் வேறு பொருட்களுமே மிகவும் உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக ஆகின்றன. ஒரு மணல் துகள், ஒதுங்கிக்கிடக்கும் ஒரு மரத்துண்டு, கடற்பாசி ஆகிய எல்லாமே மிகவும் ஆழமாக உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக, பெரும் பொருள் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. இப்படி உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மாபெரும் பொருள் கொண்டவையாக பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து அவற்றோடு பங்குபெற்ற உணர்வைத்தான் நாம் ஆன்மீக உணர்வு என்று அழைக்கிறோம்..” என்று எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார்.\nஜான் தான் வலிப்பில் அடைந்த அனுபவத்தைக் கூறுகிறார்: “நான் ஒரு புதிய தீர்க்கதரிசி என்ற உணர்வை பெறுகிறேன். உலகத்தை காப்பாற்ற வந்தவன் நான். நான் இதுவரை மத நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ உலகத்தை நானே காப்பாற்ற வந்தவன் என்ற உணர்வைப் பெறுகிறேன்”.\nராமச்சந்திரன் தவறாக இணைக்கப்பட்ட நியூரான் வயர்களே இப்படிப்பட்ட உணர்வுகளுக்கு காரணம் என்று கூறுகிறார். சில வருடங்களுக்கு முன்னால், பத்திரிக்கைகள் மூளையில் கடவுள் பகுதி இருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். டெம்போரல் லோபில் சில நியூரான்கள் ஆன்மீக உணர்வை உருவாக்குபவையாக இருக்கலாம். இந்த உணர்வை ஆன்மீக உணர்வு என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டிருக்கலாம். உலக மனிதர்களிடம் இப்படிப்பட்ட மத உணர்வு எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத உணர்வுகள் ஒரு சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவுவதாலும் அவை பரிணாமக் கொள்கையின் படி நம்மிடம் இருக்கலாம் என்று கூறுகிறார்.\nஆராய்ச்சி செய்றவங்கலாம் உண்மைய சொல்லுறாங்கனு மட்டும் நினைச்சிடாதிங்க :-))\n#கடவுள், உலகம் இப்படிலாம் என்னனே தெரியாத \"சின்னதம்பிகளூக்கு\" டெம்போரல் லோப் வலிப்பு வந்தால், அவனே அவனுக்கு அப்பானோ இல்லை அவங்க வீட்டுல இருக்க எருமை மாடே \"உலகின் முக்கியமான ஜீவன்\" என்றோ நினைப்பு தான் வரும் :-))\nமனித மூளை 'ரியாக்ட் செய்வதே\" கற்றலின் பயனாய் தான்\" மற்றப்ப���ி மனித மூளை ஒரு \"எழுதப்படாத வெற்றுப்பதிவு\" :-))\nஹி...ஹி பின்னூடம்லாம் என்னை போல போட்டு சொல்லிக்கொடுக்கோனும் அவ்வ்\n//\"சின்னதம்பிகளூக்கு\" டெம்போரல் லோப் வலிப்பு வந்தால், ..//\nபதில் - அடுத்த பதிவின் முதல் வரி\n//பின்னூடம்லாம் என்னை போல போட்டு சொல்லிக்கொடுக்கோனும்//\nமுன்பு பகடு முகம்மது நபிக்கு காக்காய் வலிப்பு என்ற ரீதியில் பதிவிட்டபோது ஜாகீர் நாயக் பதிவிட்டு பின் நீக்கினார்.\nநம் தளத்திற்கு அவ்வப்பொது வந்து கருத்து சொல்லவும்.\nகர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா\nஇயேசு கிறிஸ்துவரா - இல்லையே\n748. கடன் வாங்கிய பதிவு -- முகத்திரைக்குள்ளே ...\n747. என் சொந்தக் கதை\n746. அஹமதியா மதம் பிறந்த கதை\n745. மோர்மன் பிரிவு பிறந்த கதை\n744. தருமி பக்கம் (17) - கிணத்துத் தண்ணி ......\n743. ஷியா – சன்னி பிரிவுகள் ... 1\n742. கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” ... 2\n741. “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”\n740. இந்து மதம் எங்கே போகிறது\n739. கிறித்துவர்களின் கண்களுக்கு .... 5\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:46:02Z", "digest": "sha1:AIHLO7PJSUQGO2YPC5EH5KHESNT3YWQQ", "length": 7611, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை\nநீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலையத்தில் விதைநெல் விற்பனைக்கு உள்ளதாக நிலைய தலைவர் சோழன் தெரிவித்துள்ளார்.\nதிருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சோழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடப்பாண்டு காவிரி டெல்ட�� பகுதிகளில் சம்பா சாகுபடிக்கேற்ற நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nவிதை தேவையுள்ள விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.\nசி.ஆர்.1009, மற்றும் டி.ஆர்.ஒய்&3 கிலோ ஒன்று ரூ.19க்கும், ஏ.டி.டி&46, ஏ.டி.டி&19 மற்றும் ஏ.டி.டி&50 ரக விதைகள் கிலோ ஒன்றுக்கு ரு.22 வீதம் விற்கப்படுகிறது.\nவிவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்ணை வளமாக்க சம்பா அறுவடை வயல்களில் உளுந்து, துவர...\nநெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழ...\nசம்பா பருவத்தில் நேரடி புழுதி நெல் விதைப்பு...\nPosted in நெல் சாகுபடி, விதை\nமழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் →\n← வாழை சாகுபடி லாப கணக்கு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2011/02/blog-post_22.html", "date_download": "2018-07-16T01:16:20Z", "digest": "sha1:CIFYFVI5FFOF3AS7CY7E4A5YL3CKMKBW", "length": 31341, "nlines": 327, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: லக்கிலுக் - இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை !!!", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nலக்கிலுக் - இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை \n முதல், மிடில் எச்சரிக்கை எல்லாம் எங்கன்னு கேக்காதீங்க . அதெல்லாம் மெயில் ல முடிஞ்சிப்போச்சி. அவரு எதையும் கேக்கறாப்ல இல்ல, அதனால இது கடைசி எச்சரிக்கை ....தொடர்ந்து படியுங்கள்... எச்சரிக்கை நடுவில் வரும்...\nஇணைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகல் இரவு பாராமல், மீனவர்களின் வாழ்வியல்பு மாற்றத்திற்காகவும், இலங்கை கடற்படையால் தன் வாழ்க்கையை இழந்து வரும் மீனவர்களின் பாதுக்காப்பு வேண்டியும் பல்வேறு விதங்களில் தங்க���ின் ஆதரவையும், தற்போதைய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.\nஅதில் முதற்கட்டமாக, நாம் ஒன்றுகூடி \"கீச்சின்\" மூலம் நம் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்து, நம் நண்பர்கள் பலர் சமீபத்தில் மென்பொருள் வல்லுனர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மீனவர்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.\nஇதற்கு நடுவே, இணைய நண்பர்கள் சிலர், மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக அரசியல் தலைவர்களையும், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பு மற்றும் பேச்சு விபரங்களை tnfisherman கூகுள் குழுமத்திற்கு அனுப்புகிறார்கள். http://groups.google.com/group/tnfisherman.\n30 ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையை இத்தோடு நாம் விட்டுவிடாமல், மீனவர்களை அவர்கள் இடத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளையும், பிரச்சனைகளையும் நேரில் கண்டு, அதனை நம் வாயிலாக எழுத்தாக்கி பலரை சென்றடைய முயற்சி நடந்து வருகிறது. வருகின்ற மார்ச் 4,5 தேதிகளில் நாகையிலும் - 6, 7 தேதிகளில் ராமேஷ்வரத்திலும் மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாட்களில், இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் கலந்துக்கொள்ள முடியுமானால் கூட வரலாம்.\nஇதற்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவு மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதுமானது. தங்கும் வசதி, கிராமங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றை அங்கிருக்கும் உள்ளூர் நண்பர்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். உங்களுக்கு அதில் சிரமம் ஏதும் இருக்காது.\nவிளம்பரம் உத்தி ன்னு கேள்விப்பட்டு இருப்போம். விளம்பரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும், நம் விளம்பரப்படுத்தும் பொருளினை பற்றிய விபரம் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இது. :) லக்கி க்கு என் நன்றிகள். ஒரு நல்ல விஷயத்திற்கு அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன். பத்திரிக்கைகளில் கவர்ச்சிப்படத்தை முன் அட்டையாக போட்டு, பார்வையாளர்களின் கவனத்தை இழுப்பதை போன்று இங்கு கவர்ச்சி நாயகன் \"லக்கி\". அவ்வளவு தான், எனக்கும் அவருக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு என்று ஒன்றுமில்லை. :)) எவ்வளவு தான் மாங்கு மாங���கென்று எழுதினால் கூட, தலைப்பை வைத்து தான் மக்கள் பதிவினை படிக்க வருகிறார்கள். உங்கள் அனைவரின் கவனத்தை கவரவேண்டி வைக்கப்பட்ட பொய்யான ஒரு தலைப்பு. :) லக்கியின் பெயரை சொல்லி நன்மை நிகழ்தால் எல்லாம் லக்கிக்கே... :)\nஇந்த பயணம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, இது வரையில் 8 நண்பர்கள் கலந்துக்கொள்ள முன் வந்துள்ளனர்.\nஉங்களுக்கும் கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பின், masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nமேலும், இதனைப்பற்றிய முழுவிபரங்கள் அறிய கீழ்கண்ட பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n1. வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு\n2. நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது \n3. பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nதினம் தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக, நம்மால் முடிந்த உதவிகளில், இந்த எள்ளளவு உதவியும் ஒன்று. ஆர்வமும், விருப்பமும் இருப்பவர்கள், இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விரைந்து உங்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள், உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவர்....\nஅணில்குட்டி : ம்ம்ம்.. இவிங்களுக்கு முன்ன மூனு நல்லவங்க இது சம்பந்தமா போஸ்ட் போட்டு இருக்காங்க. . எவ்ளோ டீசன்ட்டா, ரிலேட்டடா தலைப்பு வச்சி இருக்காங்க.. அம்மணி மட்டும்.. .. ...... ஒன்னும் பண்ணமுடியாது.. தலைப்பு ஹூரோ லக்கிலுக் வந்து கழுத்தை திருப்பினா தெரியும்... கதை :)) நமக்கென்ன...\nவிளம்பர இடைவேளைக்கு கலரை மாத்துங்க ஒன்னுமே தெரியல\n@ கோப்ஸ் - அது வேணும்னு போட்டது. காப்பி செய்து பார்த்தீங்கன்னா நல்லா படிக்க வரும் :))\nநல்ல பதிவு, பீதியை கிளப்பும் டைட்டில்\nலக்கியை போட்டு தாக்குவதனால் ஒன்றும் பிரச்சனையில்லை தாக்குங்குள்.. இப்படியெல்லாம் சப்பைகட்டு கட்டவேண்டாம்..\nநானும் இராமேஸ்வரம் செல்ல முயற்சிக்கிறேன் வேலைபளுதான் மிரட்டுகிறது..\nநல்ல காரியம். நோக்கம் நிறைவேற என் வாழ்த்துகளும்.\nsubject: உங்கள் பிளாகின் புதிய பதிவுகள் வாசகர்களுக்கு போய்ச் சேர image icon வடிவ subscribe செய்யும் optionஐ உருவாக்குங்கள்.\nஇந்த பிளாகின் மேற்புறத்தில் உள்ள image icon வடிவ subscribe செய்து கொள்ளும் optionஐ பாருங்கள். அது மிகவும் user friendlyயானது. Spaceஐ அதிகம் எடுத்துக் கொள்ளாதது. வாசகர்கள் கண்ணில் எழிதில் படும். கூகிள் ரீடரை இதுவரை அறியாத வாசகர்கள் கூட எளிதில் கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை subscribe செய்து கொண்டு google readerஐ அறிய முடியும்.\nஆனாலும் நீங்க ரொம்ம்ப சாமார்த்தியசாலிங்க..\nஇது ஒரு நல்ல காரியத்துக்காக என்பதால் உங்களின் இந்தப் பதிவிற்கு நன்றி ...\nஇந்த போஸ்ட் க்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்க\n@ சி.பி செந்தில்குமார் : இதுக்கே பயந்த நிஜம்மா எச்சரிக்கை விட்டா என்ன செய்வீங்க\n@ ஹரிஹரன் : மா.சிவகுமார் அவர்களின் ஈமெயில் முகவரி கொடுத்து இருக்கே, அதுக்கு ஒரு மெயில் தட்டி, உங்க வரவை பதிவு செய்துக்கோங்க.. :))\n@ வித்து : தாங்ஸ் வித்யா.. ஒரு போஸ்ட் போட்டு விபரத்தை மக்களுக்கு கொண்டு போனால் கூட நல்ல உதவி தான். .:) நம்மால் முடிந்தது ..\n@ டி : தகவலுக்கு நன்றி.. செய்கிறேன்.\n@ தமிழ் அமுதன் : நன்றி\n@ வெட்டிபேச்சு: ம்ம்கூம் என் சாமர்த்தியத்தை பத்தி வீட்டுல வந்து கேளுங்க. . கண்டிப்பா உங்களுக்கு அடி விழும்.. (ஹி ஹி..எனக்கில்ல)\nஉத்தியெல்லாம் சரிதான். ஆனால், மைனஸ் விழுந்திருப்பதை வைத்தே சிலருக்கு உறுத்துகின்றது என்று தெரிகின்றது. லக்கி இதனை விளையாட்டு என்னும் அளவிலேயே ஏற்றுக்கொள்வார். ஆனால், அவர் மீது அபிமானம் கொண்ட சிலர் அப்படியே நினைத்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.\nஇது ஒரு கூட்டு முயற்சி. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு வசதிப்படும் நேரத்திலும், வாய்ப்பிருக்கும் விதத்திலும் செயல்படுகின்றோம். எவரேனும் ஒருவரது பெயரை மட்டும் குறிப்பிட்டு பதிவெழுதினால், மற்றவர்களது பங்களிப்புகள் மறைக்கப்படுவது போல் தோன்றும். ஏற்கனவே ஒரு பதிவர் இதை போன்று செய்திருந்தார். இப்பொழுது இங்கும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவோம்.\nஉங்கள் ஆதரவுக்கும், பங்களிப்புக்கும் நன்றி.\n@ கும்மி - இந்த பதிவுக்கு எல்லாம் உறுத்தல் இருக்கும்னா. .அவங்களை எல்லாம் மனுஷங்க லிஸ்ட் ல சேர்த்துக்க வேணாம் :)\nம்ம்ம்.. பொதுவாக எனக்கு இது சம்பந்தமாக அனைவருடனும் பேச்சு தொடர்பு இல்லாமல் இருப்பதால், எனக்கு தெரிந்த வரை எழுதி இருக்கேன். உங்கள் + கவிராஜன் பெயரை சேர்க்கும் படி நண்பர் சொன்னதால் சேர்த்தேன் :)\nமற்றபடி யாரையேனும் விட்டு இருக்கிறேன் என்று நினைத்தால், மன்னிக்கனும். தெரிந்து அப்படி செய்யவில்லை.\nலக்கியிடம் அபிமானம் உள்ளவர்களும் மைனஸ் ஓட்டு போடக்கூடியவர்களாக இருப்பார்கள் என தெரியவில்லை :)\nஎங்கள் பெயரை குறிப்பிட்டதால்தான் நான் அப்படிக் குறிப்பிட்டேன். பொதுவாக 'இணைய நண்பர்கள்' என்று இருந்திருந்தால் யாருக்கும் பாதகமில்லாமல் இருந்துவிடும். இனி பதிவிடுபவர்கள் அதனை கவனத்தில் கொள்வார்கள் என்று எண்ணுகின்றேன். நன்றி.\n@ கும்மி - அப்படியே மாற்றிவிட்டேன். யாரையும் விடவேண்டாம், எல்லோரும் சேர்ந்தெ செய்வோம் :) சுட்டியதற்கு நன்றி.\nஇந்த போஸ்ட் க்கு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்க\nயக்கா..ஆமா உங்க தம்பி லக்கி(அண்ணே) எதுவும் சொல்லவில்லையா\n@ நவீன் : நன்றி செய்யலாம்\n@ சேது : நன்றி\n@ கோப்ஸ் : தம்பி போஸ்ட் போட முன்னே படிச்சிட்டு ஒக்கே சொல்லிட்டாரு. .அப்புறம் தான் போஸ்ட் டே வந்துச்சி :))\n@ வருண் : உங்களின் ஈமெயில் ஐடி கொடுங்கள், பதில் அனுப்புகிறேன்\n// லக்கி இதனை விளையாட்டு என்னும் அளவிலேயே ஏற்றுக்கொள்வார். ஆனால், அவர் மீது அபிமானம் கொண்ட சிலர் அப்படியே நினைத்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.///\nVery True. தலைப்பு ரொம்ப கேவலமாக இருக்கு. மேலோட்டமாக பதிவின் தலைப்பை மேய்பவர்களுக்கு நிச்சயம் எரிச்சலையே தரும். அதற்காக தான் இத்தனை மைனஸ் ஓட்டு.\nஅடப்பாவிங்களா.. இப்படி கூட ஒரு விஷயத்தை கன்வே செய்யமுடியுமா\nநொள்ளக்கண் எழுத்துக்கும் பதிவின் சாரத்துக்கும் தொடர்பே இல்லையே\nபதிவின் சாரத்துக்கு எனது பின்னூட்ட ஆதரவு.\n@ சதீஷ் : நல்லா இருக்குங்க உங்க பின்னூட்டம் நன்றி :)\n@ ஜாக்கி : நன்றி.. கலந்துக்கோங்க, உங்க பதிவுக்கு தான் ரசிகர்கள் அதிகம், நீங்க எல்லாம் வந்து பார்த்து எழுதினா, அதிகமான மக்களை சென்றடையும் :)\n@ ராஜ நடராஜன் : வாங்க :) எப்படி இருக்கீங்க ம்ம்ம். .ஆமா இல்ல தான். என்ன செய்யறது, சில சமயம் கிறுக்குத்தனம் செய்ய வேண்டி இருக்கு :)\n@ மயிலாடுதுறை சிவா: ப்பாஆ..எத்தன சிவா பதிவுலகத்தில் \nஏங்க கவலை, உங்க சார்பா வேறு யாரையாச்சும் அனுப்பி வைங்க..\nநல்ல விஷயம் தான்.. சேர்ந்தே செய்யலாம்...\nதலைப்பால் ஏமாற்றம் மிஞ்சியது நிஜம்\nஜேக் & ஜில் : ம்ம்.. அப்பன்னா யாராச்சும் 2 பேரு சண்டை போட்டுக்கிட்டா உங்களுக்கு எல்லாம் ஜாலி இல்லன்னா ஏமாத்தமா போது... என்ன உலமடா இது இல்லன்னா ஏமாத்தமா போது... என்ன உலமடா இது \nஎன்மீதான உங்கள் மதிப்புக்கு மிக்க நன்றி... நான் ஒரு பர்சனல் விஷயமாக பெங்களூரில் இருக்கின்றேன்.. ஊரில் இருந்தால் நிச்சய்ம் வருவேன்..\nநீங்கள் போய்விட்டு வந்து உண்மைகதையை சொல்லுங்கள் நான் நிச்சயம் எழுதுகின்றேன்.\nமுதன் முதலில் தனிநபராக மீனவர்கள் பிரச்சனை பற்றி பிளாக்கில் எழுதியவன் என்ற முறையிலும் நீங்கள் செல்லும் காரியம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.\nஆகா கவிதா, தலைப்பை பார்த்து பயந்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன். ஹா ஹா ஹா... கண்டிப்பாக வருகின்றேன். நல்லது நடந்தா எல்லாருக்கும் மன நிம்மதி தானே\nஆகா கவிதா, மயிலாடுதுறை சிவா பழம்பெரும் பதிவர்ங்க 7 வருஷமா பதிவு எழுதிகிட்டு இருக்காரு.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nலக்கிலுக் - இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை \nஉ.த & லக்கி - என்னை கொலகாரி ஆக்காதீங்க சொல்லிட்டேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/fashion/03/131970?ref=archive-feed", "date_download": "2018-07-16T01:00:06Z", "digest": "sha1:H65KZIXNXHTARE7IWOOC2MOYPF2QHMX2", "length": 8905, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "கன்னத்தில் கவர்ச்சிக் குழி: செயற்கையாக உருவாக்கலாம் எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகன்னத்தில் கவர்ச்சிக் குழி: செயற்கையாக உருவாக்கலாம் எப்படி\nகன்னங்கள் கொழுகொழுவென்று இருப்பதை விட கன்னத்தில் குழி விழுந்தால் அது கன்னத்தின் கவர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.\nஇயற்கையான கன்னக் குழிகளில் இருவகை உள்ளது. அதில் முதல் வகை பேசும் போதும், சிரிக்கும் போதும் மட்டுமே குழி வெளிப்படும்.\nஇரண்டாவது வகை எப்போதும் பளிச்சென்று கன்னக் குழி தெரியும். அத்கிலும் பெண்களுக்கு மட்டும் இயற்கையாக கன்னம் மற்றும் தாடையில் குழி விழுவது உண்டு.\nகன்னத்தில் குழி விழுவதன் காரணம் என்ன\nமுகத்தில் ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர் என்ற தசைப்பகுதியில் ஏற்படும் மாற்றமே கன்னத்தில் குழியாக மாறுகிறது. அந்த தசையின் தடி���ன் அல்லது தொடர் தசையில் ஏற்படும் பிளவுகள் காரணமாக கன்னத்தில் குழி உருவாகிறது.\nமுகத்தில் சேரும் கொழுப்புகளும் கன்னக் குழிக்கு காரணமாகிறது. ஆனால் கன்னத்தில் கொழுப்பு குறையும் போது அது மறைந்துவிடும்.\nகன்னத்தில் செயற்கை குழி உருவாக்குவது எப்படி\nகன்னத்தில் இயற்கையாக குழி இல்லாதவர்கள், செயற்கையாக குழியை உருவாக்கிக் கொள்ளலாம். எப்படியென்றால் அது நவீன அழகு சிகிச்சை முறை தான்.\nஇந்த சிகிச்சையில் லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் கன்னத்தில் குழியை உருவாக்கி விடுகிறார்கள்.\nஇதில் முகத்தில் உள்ள தசையின் பலம், கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு மற்றும் உடலின் அமைப்பு போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு கன்னத்தில் செயற்கை குழியை உருவாக்குவார்கள்.\nகன்னத்தில் சிகிச்சை முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி சிரிக்கும் போதும், பேசும் போதும் மட்டும் தெரியும்.\nஒருவேளை செயற்கையாக செய்த கன்னக் குழி அழகாக இல்லாவிட்டால், அதற்கு மற்றொரு ஆபரேஷன் உள்ளதாம்.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-07-16T01:02:52Z", "digest": "sha1:7AZBXVBHDVWOSBA7SBHU7LTOTWM6UE3M", "length": 47322, "nlines": 1014, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: நான்கு விதத் துளிகள்..", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nடிஸ்கி// கிறுக்கள் என் சிந்தனையில் பட்டது.\nஇப்படத்திக்கு அஹமது இர்ஷாத் எழுதியது\nபோட்டினதும்தானே இக்கவிதையே வந்தது. இல்லையா இர்ஷாத்.\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 6:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புடன் மலிக்கா 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:08\nவாங்க இஞ்சினியர் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்\nவழிப்போக்கன் 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:42\nசமூக சிந்தனை அள்ளி தெளிச்சு இருக்கீங்க\nChitra 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:48\nஎதிரும் புதிருமாய் இருக்கும் இரு துருவங்களை, உங்கள் கவிதைகளில் நேர்த்தியாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...... பாராட்டுக்கள்\nஇர்ஷாத் கவிதையும் ரொம்ப நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்\nஜெய்லானி 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 10:09\nஎதிரும் புதிரும் குறுங்கவிதை எல்லாமே அருமை மலிக்கா அக்கா நீரோடை படம் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...\nராஜவம்சம் 29 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 11:57\nஹேமா 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 12:35\nராசராசசோழன் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 1:57\nநல்ல புகைப்பட கவிதை...வாழ்க்கையின் முரண்பாடுகள்...\nநாடோடி 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:19\nப‌ட‌மும் அத‌ற்கேற்ற‌ க‌விதைக‌ளும் ந‌ல்லா இருக்கு... இந்த‌ முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ ப‌டுவ‌து எப்போது\nஅன்புடன் மலிக்கா 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:55\nசமூக சிந்தனை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.//\nவாங்க வழிப்போக்கன். தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைப்பிலிருங்கள்..\nஅன்புடன் மலிக்கா 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:56\nஎதிரும் புதிருமாய் இருக்கும் இரு துருவங்களை, உங்கள் கவிதைகளில் நேர்த்தியாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...... பாராட்டுக்கள்\nஇர்ஷாத் கவிதையும் ரொம்ப நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்.//\nபாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சித்ரா மேடம் உங்கள் தொடர்வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..\nஅன்புடன் மலிக்கா 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:58\nஎன்ன அண்ணாத்தே புரியலையே ஹி ஹி [மரமண்டைக்கெல்லாம் எங்கே புரிப்போகுன்னு முனுமுனுப்பதுபோல் கேட்குது..]\nஅஹமது இர்ஷாத் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:20\nஅருமையான கவிதை மலிக்கா... வரிகள் பிரமாதம்...\nசந்தோஷி 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:04\nசமீபத்தில் அதிரை பள்ளியில்... ஒரு வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடிந்து... உமர்தம்பி குறித்து உங்கள் முயற்சியை பாராட்டி ஊர்மக்கள் நோட்டீஸ் அச்சடித்து வழங்கியதும், பஞ்சாயத்தார் அதிரை தெரு ஒன்றிற்கு உமர்தம்பியின் பெயரை வைக்க இருப்பதும் கேள்விப்பட்டு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மல்லிகா அவர்களே\nமகிழ்ச்சிங்க மலிக்கா. உங்க ஊருக்கு உங்கலால பெருமைய சேர்த்துவிட்டீர்கள்.\nஅப்துல் 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:53\nஎதிரும் புதிரும் கவிதை எல்லாமே அருமை மலிக்கா.வாழ்த்துகள்... நீரோடை படமும் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...\nYasir 30 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:25\nசலாம் மலிக்கா...அனைத்து கவிதைகளும் சூப்பர்ங்க...ரசித்து ரசித்து படித்தேன்....சமுதாய அவலங்க்ளை நாலே வரியில் நச்சுண்டு சொல்லியுருக்கீங்கே\nமிக அருமையான கவிதைகள் படத்திற்கேற்ப நெய்திருக்கிறீர்கள்\nஅக்பர் 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:11\nகாஞ்சி முரளி 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:10\nபுதிய வரிகள்.... எதுகை மோனையுடன்...\n'பட்டா' 'சிற்றா' என்ற வார்த்தைகளைக் கொண்டு\nசென்ற பதிவின் கவிதை மென்மை என்று சொன்னேன்... ஆனால்\nஇந்த கவிதையில் \"திமிறு\" போன்ற கனல்கக்கும் வார்த்தைகள் கொண்ட கவிதை...\nநாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்\nஎன்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக\nஇருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)\nஅவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்\nஇவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்\nநிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.\nஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான\nநீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்\nராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.\nநான் கூறுவது சரியா தவரா\nஜெய்லானி 1 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 11:54\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஅன்புடன் > ஜெய்லானி <\nமங்குனி அமைச்சர் 2 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:01\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:07\nஎதிரும் புதிரும் குறுங்கவிதை எல்லாமே அருமை மலிக்கா அக்கா நீரோடை படம் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...\nரொம்ப ரொம்ப சந்தோஷம் கனி மிக்க நன்றி..\nஉண்மையின்னு சொன்ன கிறுக்கள் அப்படின்னுவாங்க அதான் கிறுக்கள்ன்னே.\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:08\nநல்ல புகைப்பட கவிதை...வாழ்க்கையின் முரண்பாடுகள்.../\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:10\nப‌ட‌மும் அத‌ற்கேற்ற‌ க‌விதைக‌ளும் ந‌ல்லா இருக்கு... இந்த‌ முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ ப‌டுவ‌து எப்போது\nதெரியலையே நானும் உங்களைப்போல் எப்போதென எதிர்பார்த்தவளாய்...\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:12\nஅருமையான கவிதை மலிக்கா... வரிகள் பிரமாதம்...//\nசமீபத்தில் அதிரை பள்ளியில்... ஒரு வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடிந்து... உமர்தம்பி குறித்து உங்க���் முயற்சியை பாராட்டி ஊர்மக்கள் நோட்டீஸ் அச்சடித்து வழங்கியதும், பஞ்சாயத்தார் அதிரை தெரு ஒன்றிற்கு உமர்தம்பியின் பெயரை வைக்க இருப்பதும் கேள்விப்பட்டு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மல்லிகா அவர்களே\nமகிழ்ச்சிங்க மலிக்கா. உங்க ஊருக்கு உங்கலால பெருமைய சேர்த்துவிட்டீர்கள்.\nமிக்க நன்றி சந்தோஷி. வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி..\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:13\nஎதிரும் புதிரும் கவிதை எல்லாமே அருமை மலிக்கா.வாழ்த்துகள்... நீரோடை படமும் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...\nவாங்க வாங்க.மிக்க நன்றி அப்துல்..\nசலாம் மலிக்கா...அனைத்து கவிதைகளும் சூப்பர்ங்க...ரசித்து ரசித்து படித்தேன்....சமுதாய அவலங்க்ளை நாலே வரியில் நச்சுண்டு சொல்லியுருக்கீங்கே.//\nமிக்க நன்றி தாங்கள் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி..\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:16\nமிக அருமையான கவிதைகள் படத்திற்கேற்ப நெய்திருக்கிறீர்கள்\nவாங்க ஜி. மிக்க நன்றி தாங்களீன் கருத்துக்கு..\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:19\nபுதிய வரிகள்.... எதுகை மோனையுடன்....//\nபுதுப்புது வரிகள் உண்டாவதே ஊக்கத்தினால்தான்.\n'பட்டா' 'சிற்றா' என்ற வார்த்தைகளைக் கொண்டு\nபடங்களுக்கேற்ற அருமையான கவிதைகள்... //\n//சென்ற பதிவின் கவிதை மென்மை என்று சொன்னேன்... ஆனால்\nஇந்த கவிதையில் \"திமிறு\" போன்ற கனல்கக்கும் வார்த்தைகள் கொண்ட கவிதை....//\nஆக இது மென்மையல்ல முரணில் முரட்டு அப்படியா..\nஅன்பான கருத்துக்களுக்கு மிக்கநன்றி சகோதரரே\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:27\nநாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்\nஎன்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக\nஇருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)\nஅவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்\nஇவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்\nநிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.\nஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான\nநீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்\nராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.\nநான் கூறுவது சரியா தவரா\nஇறைவனை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.\nஆனால் நம்புவர்களை மனம��நோகச்செய்வது பாவம்.\nபிறர்மனம்நோக நடந்தால் அது தன்மனசாட்சிக்கே தெரியும் அதுவே அப்படி நடப்பவர்களை உறுத்தும்.\nஇறைவன். பிறரையோ பிறமதத்தைச்சார்ந்தவர்களையோ மனநோகடிக்கவோ. ஏசவோ வேண்டாம் என்கிறான். ஏனெனில் அது நம்மைநாமே இழிவுபடுத்திக்கொள்வதுபோலாகுமென ஆகையால்.\nநம்மால் பிறருக்கு எவ்வித மனநோகுதலில்லாமல் நடந்துக்கொள்வோம்.\nகையால் தடுக்கமுடியாத தீமை ஒன்றை மனதால் தடுத்துகொள்வோம்.\nஅன்புடன் மலிக்கா 3 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:27\nநாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்\nஎன்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக\nஇருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)\nஅவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்\nஇவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்\nநிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.\nஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான\nநீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்\nராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.\nநான் கூறுவது சரியா தவரா\nஇறைவனை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.\nஆனால் நம்புவர்களை மனம்நோகச்செய்வது பாவம்.\nபிறர்மனம்நோக நடந்தால் அது தன்மனசாட்சிக்கே தெரியும் அதுவே அப்படி நடப்பவர்களை உறுத்தும்.\nஇறைவன். பிறரையோ பிறமதத்தைச்சார்ந்தவர்களையோ மனநோகடிக்கவோ. ஏசவோ வேண்டாம் என்கிறான். ஏனெனில் அது நம்மைநாமே இழிவுபடுத்திக்கொள்வதுபோலாகுமென ஆகையால்.\nநம்மால் பிறருக்கு எவ்வித மனநோகுதலில்லாமல் நடந்துக்கொள்வோம்.\nகையால் தடுக்கமுடியாத தீமை ஒன்றை மனதால் தடுத்துகொள்வோம்.\nமுத்தையா. 3 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:04\nஇறைவன். பிறரையோ பிறமதத்தைச்சார்ந்தவர்களையோ மனநோகடிக்கவோ. ஏசவோ வேண்டாம் என்கிறான். ஏனெனில் அது நம்மைநாமே இழிவுபடுத்திக்கொள்வதுபோலாகுமென ஆகையால்.\nநம்மால் பிறருக்கு எவ்வித மனநோகுதலில்லாமல் நடந்துக்கொள்வோம்.\nகையால் தடுக்கமுடியாத தீமை ஒன்றை மனதால் தடுத்துகொள்வோம்.\nமிக சரியாக சொல்லியுள்ளீர்கள் சகோ\nஇதுதான் உங்களிடம் எனக்கு பிடித்ததே நான் நிறைய தளங்களுக்கு போவது கிடையாது. ஏனெனில் எங்கும் மதம். அரசியல் சினிமா என ஆளாளுக்கு வருத்தெடுக்கிறார்கள்.\nமிக சிலரே கவியும் கட்டுரைய��ம். சிந்தனையும் நகைச்சுவையும்.[நிஜாமின் நகைச்சுவைப்போல]\nஇருக்கு ஆகவே மனிதனை மனிதனாய் பார்க்கும் மனங்கள் குறைந்துகொண்டே வருவதால். வலைப்பூ தொடங்கனும் என்றிருந்த ஆவலும் விட்டுபோகுது.\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_9211.html", "date_download": "2018-07-16T01:16:05Z", "digest": "sha1:TQCK4BAHBAXBBL4MHFMT7BSQOCMQL7G3", "length": 17121, "nlines": 202, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: மானஸா தேவி", "raw_content": "\nதிங்கள், 21 மார்ச், 2011\nகுமுதம் பக்தி ஸ்பெஷல் நவம்பர் 2002 இதழில் வெளியானது\nமகா சக்தியாம் பார்வதிக்கு இந்தியா முழுதும் எத்தனையோ ஆலயங்கள்\nஇவற்றில் சக்தி பீடங்களுக்கு தனிப்பட்ட சக்தி உண்டு. அதிலும் ஒன்பது ச��்தி பீடங்களை தரிசிப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு யாத்திரை செய்கின்றனர் வட நாட்டவர். அவற்றுள் முக்கியமான ஓர் ஆலயமே மனஸாதேவி ஆலயம்.\nதட்ச யாகத்தின் போது உயிரை நீக்கிக் கொண்ட பார்வதியின் உடலை மகாவிஷ்ணு, சக்கரத்தால் சிதைத்தபோது தேவியின் நெற்றி விழுந்த இடத்தில் மனஸாதேவி ஆலயம் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். நாம் மனதில் நினைத்ததை நிறைவேற்றுபவள் மனஸாதேவி.\nமனஸாதேவி சர்ப்பமான வாசுகியின் சகோதரி. இவள் கஸ்யப முனிவரின் மகளாக வளர்ந்து, ஜரத்காரு என்ற முனிவரை மணந்தாள். அவர்களின் மகன் ஆஸ்திக முனிவர். பரீக்ஷித் மகாராஜாவின் இறப்புக்குக் காரணமான தட்சகன் என்ற நாகத்தையும், மற்றுமுள்ள ஸர்ப்ப வம்சத்தையும் அழிக்க யாகம் செய்தான் ஜனமேஜயன். இதனால் நாக வம்சமே அழிந்து விடுமென பயந்த தட்சகன், இந்திரனைச் சரணடைய, இந்திரன், மனஸாதேவியிடம் முறையிட மனஸாதேவியின் மகனான ஆஸ்திக முனிவர், ஜனமேஜயனிடம் தட்சகன் உயிரை யாசகமாகப் பெற்று நாகவம்சத்தைக் காப்பாற்றியதாக தேவி பாகவதம் கூறுகிறது.\nமுறைப்படி மனஸதேவியைப் பூஜித்தவர்களுக்கு சகல நலனையும் கொடுப்பாள் தேவி என்று மகாவிஷ்ணுவும் உறுதி கூறுகிறார்.\nஇவ்வாலயம் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது, சில படிகள் ஏறிச் சென்றால் அம்மனின் தரிசனம் கண்களையும், மனதையும் கொள்ளை கொள்கிறது. தங்கள் விருப்பம் நிறைவேறியவர்கள், சுற்றுப் பிரகாரத்திலிருக்கும் மரத்தில் அவற்றை தட்டுகளில் செதுக்கி நிறைய மாட்டியிருப்பதே அன்னையின் அருளுக்கு சாட்சியாக விளங்குகின்றது.\nஅன்னையைத் தரிசிக்க வரும் பக்தர்கட்கு ஆலயத்தில் இலவச உணவாக ரொட்டியும், வேகவைத்த பருப்பும் அளிக்கப்படுகிறது. தனது பக்தர்களின் குறைகளைக் களைவதோடு பசியையும் நீக்கும் அன்னபூரணித் தாயாக நம்மை வழியனுப்பிகிறாள் தேவி\nசண்டிகருக்கருகில் மணிமஜ்ராவில் அமைந்துள்ள மனஸா தேவியை மானசீகமாக வணங்கி அவள் அருள் பெருவோம்\nஇடுகையிட்டது Radha Balu நேரம் முற்பகல் 8:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்ட��ன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2017/12/27/", "date_download": "2018-07-16T00:58:12Z", "digest": "sha1:4RYPXRSCQNELZKQP6WJPTW5STLITDC4C", "length": 5932, "nlines": 58, "source_domain": "shakthifm.com", "title": "December 27, 2017 - Shakthi FM", "raw_content": "\nடிசம்பர் 31 இல் எனை நோக்கி பாயும் தோட்டா……………..\nகௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவிருக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மறுவார்த்தை மற்றும் நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த மூன்றாவது பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாயுள்ளது.\n“ஸ்கெட்ச்” திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது\nசீயான் விக்ரம் தமன்னா நடிக்கும் “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது. “தென்றல் தின்கிறாய்….” என்று ஆரம்பிக்கும் பாடலை Yazin Nizar மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கான இசை S.தமன்\nசக்தி Santa நேயர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று நத்தார் பரிசுகளை வழங்கியிருந்தார்…\nநத்தார் சிறப்பு ஆராதனை யாழ் பாஷையூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் டிசம்பர் 24ஆம் திகதி இரவு 11.15 க்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர்.\nசக்தி FM இன் கிரிக்கட் கொண்டாட்டம்\nமலையக கிரிக்கட் வீரர்களுக்கான மிகச் சிறந்த வாய்ப்பினை வழங்கியிருந்தது சக்தி FM இன் கிரிக்கட் கொண்டாட்டம். டிசம்பர் 22ஆம் 23ஆம் திகதிகளில் தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மலையகம் முழுவதிலும் இருந்து 80 அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. அதில் நானுஓயா CYC அணி வெற்றிபெற்று ஒரு லட்ச ரூபாவையும் வெற்றிக்கிண்ணத்தையும் தமதாக்கிக்கொண்டது. இரண்டாமிடத்தை வட்டவளையை சேர்ந்த Indian Power Team ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசையும் இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது. மேலும் தொடரின் சிறப்பாட்டக்காரராக Indian Power Team இன் வீரர் சிவா 25000 ரூபாய் பணத்துடன் கிண்ணத்தையும் போட்டியின் சிறப்பாட்டக்காரராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=1390", "date_download": "2018-07-16T01:09:36Z", "digest": "sha1:XMJ3O6QDGBD7HHZJBPDS6R5PK2XD2UVF", "length": 14550, "nlines": 159, "source_domain": "suvanathendral.com", "title": "இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்! – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAugust 11, 2010 மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி One comment\nநிகழ்ச்சி : சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nஇடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா.\nஇரவுத்தொழுகைகளில் ஓதுவதற்கென்று குறிப்பிட்ட சில சூராக்கள் இருக்கிறதா\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 3 of 3 - Audio/Video\nஇமாம் நவவி (ரஹ்) அவர்களின் ஹதீஸ் விளக்கம் – ஹதீஸ் எண் 3\nCategory: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, இரவுத் தொழுகை-தராவீஹ்-தஹஜ்ஜத் தொழுகை\n« ஸஹருடைய நேரத்தில் தூங்கி விட்டால் நோன்பை தொடரலாமா\nகுர்ஆன் தர்ஜூமா படித்தால் அரபியில் ஓதிய நன்மை கிடைக்குமா\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்ப�� 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஹஜ், உம்ரா செயல்முறை விளக்கம்-ஒரு நாள் விசேஷ நிகழ்ச்சி Part 1 of 3 – Audio/Video\nமுஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்\nரமலானின் தாக்கங்கள் – Audio/Video\nநபி (ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி\nஹஜ், உம்ரா செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்\nஷஅபான் பாதிக்கு மேல் நோன்பு நோற்க கூடாதா\nஃபஜ்ருக்கு முன்னர் ஃபர்லான நோன்பின் நிய்யத்தை வைப்பது அவசியம்\nஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டதை அறியாமல் உண்பது, பருகுவது நோன்பை முறிக்குமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 038 – கடமையான குளிப்பு\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nமனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\n‘பெரு வெடிப்பு விதிக்கு’ மாற்றமாக குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிரச்சனைகளும் தீர்வுகளும்\nநபி (ஸல்) ���ப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/06/blog-post_1653.html", "date_download": "2018-07-16T00:50:33Z", "digest": "sha1:NTYWTHXJD5DYTURXA6KWGKWO65RHHHAU", "length": 18758, "nlines": 300, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: தண்ணீரைத் தடுக்கும் சீனா! சுதாரிக்குமா இந்தியா!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.\nபிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.\nசீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.\n பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே\n>>> சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் சொர்க்க லோகமும் \nகாளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை\nஎனக்குப் பிடித்த எஸ் எம். எஸ்கள்\nதமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைப்பு. ஜெ. அறிவ...\nசாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்...\nநடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்\nடாரெல் ஹார்பர் இந்தியாவின் வில்லன்\nஇன்னிக்கு என்னோட பிறந்த நாளுங்க\nசென்னை வெயிலை சமாளித்த ரகசியம்\nகருணாநிதியின் எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து\nதத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா\nஇன்று இரவு முழு சந்திர கிரகணம்\nஅமைச்சருக்கு ரொம்ப பிடிச்ச மீன் எது\nபாபா ராம்தேவ் கைதும் மத்திய அரசின் தவறான முடிவும்\nஎன்று திருந்தும் இந்த ஜன்மங்கள்\nஆண்டார்குப்பம் அழகு முருகன். பக்திமலர்\nஊழலுக்கு எதிராக ஒர் உரிமைப்போர்\nதமன்னாவுக்கு பிடிக்காத தமிழ் மாதம் எது\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/08/blog-post_05.html", "date_download": "2018-07-16T00:50:48Z", "digest": "sha1:VZRPVHTUCTIEHVAZZCGFNWOARW3UIPXT", "length": 25527, "nlines": 319, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: நான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்! பராக்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்\nநான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்\nதம்பி வீட்டு சீமந்த கல்யாணத்திற்கு விழுப்புரம் சென்று அப்படியே மாமியார் வீட்டுக்கும் .. உடனே கற்பனையை பறக்க விடாதீர்கள் அந்த மாமியார் இல்லை சொந்த மாமியார் வீட்டிற்கு சென்று நேற்று இரவுதான் திரும்பினேன்.\nஅந்த மொக்கையைத்தான் இன்று உங்களிடம் போடுவதாக உத்தேசம். என்னுடைய மொக்கையை பொறுத்துக்க் கொள்ளவும் ஒரு இருபத்தாறு பேர் உள்ளனர். அதென்ன இருபத்தாறு என்கிறீர்களா\nஇந்த நெடுந்தொலைவு பயணமெல்லாம் எனக்கு ஆகவே ஆகாது மிஞ்சிப் போனால் ஒரு நூறு கிலொ மீட்டர் பயணம் வரை தாக்குபிடிப்பேன். இப்போது என்னடாவெண்றால் போக நானூறு வர நானூறு என எண்ணுறு கிலோ மீட்டர்கள் இரண்டு நாட்கள் பேருந்தில் சுற்றியதில் சேரில் உட்கார்ந்திருக்கும் போது கூட ஏதோ பஸ்ஸில் அமர்ந்திருப்பது போல ஓர் உணர்வு.\nபோகும் போது விழுப்புரம் செல்ல பாரதி டிரான்ஸ்போர்டில் ஏறினேன்.கவர்மெண்ட் பஸ் நாலு மணி நேரம் போவும் நம்ம வண்டி மூணு மணி நேரத்துல போயிடும் இங்க விட்டா செங்கல் பட்டு மதுராந்தகம் விழுப்புரம் தான் ஏறுங்க என்று கூப்பிட்டு ஏற்றினார்கள். வீடியோ கோச் கார்த்தியின் பையா போய்க் கொண்டு இருந்தது.\nபஸ் கிளம்பின பின் தான் தெரிந்தது இதில் ஏறியது எவ்வளவு தவறு என்று புளி மூட்டை கணக்காக ஒரு ஸ்டாப்பிங்க் விடாமள் நிறுத்தி ஏற்றி சென்றார்கள். ஒருவழியாய் மதியம் 1.20க்கு கிளம்பிய பேருந்து விழுப்புரத்தில் மாலை 5 மணிக்கு போய் சேர்ந்தது.\nவிழுப்புரத்தில் சீமந்த பங்சனில் கலந்து கொண்டு விட்டு மறுநாள் மதியம் 2மணிக்கு விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு பயணமானேன்.5.30 மணிக்கெல்லாம் திருச்சி சென்று விட்டேன் அன்று ஆடிப்பெருக்கு தினம் திருச்சி எங்கும் ஒரே மக்கள் வெள்ளம்.\nதிருச்சியிலிருந்து கரூருக்குச் செல்ல ஒரு தனியார் பேருந்து வி.கே.ஏ வில் ஏறினோம். அதுவும் வீடியோ கோச் பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ஒரு முறை பட்டும் திருந்தாத எனக்கு மீண்டும் தலைவலி இரண்டு மணி நேரத்தில் செல்லக்கூடிய பேருந்து அரைமணி தாமதமாக சென்று சேர்ந்தது. வழியெங்கும் ஏறிய மக்கள் கூட்டம் வீடியோவை பார்க்க விடாமல் செய்தது. அந்த பேருந்தில் அரசு பேருந்துகளில் கொடுப்பது போல மிசின் மூலம் டிக்கெட் கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்கள். வழியில் ஏறிய இளைஞர் கூட்டமொன்று டிக்கட் எடுக்காமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட கண்டக்டர் புலம்பிக் கொண்டிருந்தார். ஒருவழியாய் கரூரூக்கு 8.30க்கு சென்று அங்கிருந்து எனது மாமியார் வீட்டுக்கு திருமுக்கூடலூருக்கு 9.30க்கு செ���்றபோது ஊரே அடங்கி இருந்தது.\nமறுநாள் காலை 8.30க்கு அங்கிருந்து புறப்பட்டு கரூர் வந்தடைந்தேன். 9.30க்கு சென்னை செல்லும் பேருந்து கிளம்பியது நானும் ஏறிவிட்டேன். துறையூர் வழியாக வரும் அப்பேருந்தில் சென்னைக்கு 10 மணி நேர பயணம். விக்கிரவாண்டியில் ஓட்டல் உதயம் மூடப்பட்டிருந்தது. விரைவில் ஓட்டல் டாக்டர் அம்மா திறக்க பட உள்ளதாக ஒரு அறிவிப்பு பலகை தொங்கியது. பொன்முடிக்கு பதில் இப்போது யாரோ ஒர் அம்மா விசுவாசி துவக்கி கொள்ளை அடிக்க போகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.\nவேறு ஒரு ஓட்டலின் முன் நின்ற பேருந்தில் இருந்து இறங்கி ஒட்டல் முன்னிருந்த கடையில் பாதாம் மில்க் பாட்டில் வாங்கினேன் பதினாறு ரூபாய் கேட்டான் கடைக்காரன் ஐந்து ரூபாய் அதிகம் ஒருபிரிடானியாமில்க் பிஸ்கட் பாக்கெட் வாங்கினேன் அதுவும் ஐந்து ரூபாய் அதிகம். இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.\nஅந்த ஓட்டலின் முன் ஒருவர் என்னை கூர்ந்து பார்த்தார். என்னுடன் பேருந்தில் வந்தவர்தான்.நீங்க கரூரா. ஆர்.டி. ஒ ஆபிஸில் வேலை செய்கிறிர்களா என்று கேட்டார். நான் மறுத்து இல்லை இல்லை நான் சென்னை பக்கத்தில் பொன்னேரியில் இருக்கிறேன் என்றேன். உங்களை மாதிரியே ஒருத்தர் கரூர் ஆர்.டி,ஓ ஆபிஸி இருக்கிறார் என்றார் அவர். அப்போது முந்தின நாள் கரூர் செல்லும் பேருந்தில் ஒருவரை பார்த்து நான் நீங்க பொன்னேரியா இல்ல பொன்னேரியில் டிரான்ஸ்போர்டில் வேலைசெஞ்சிருக்கீங்களா என்று கேட்டார். நான் மறுத்து இல்லை இல்லை நான் சென்னை பக்கத்தில் பொன்னேரியில் இருக்கிறேன் என்றேன். உங்களை மாதிரியே ஒருத்தர் கரூர் ஆர்.டி,ஓ ஆபிஸி இருக்கிறார் என்றார் அவர். அப்போது முந்தின நாள் கரூர் செல்லும் பேருந்தில் ஒருவரை பார்த்து நான் நீங்க பொன்னேரியா இல்ல பொன்னேரியில் டிரான்ஸ்போர்டில் வேலைசெஞ்சிருக்கீங்களா என்று கேட்டபோது அவர் மறுத்து நான் குளித்தலை. இப்போ கரூர்ல இருக்கேன். பொன்னேரி பக்கம் வந்ததுகூட இல்லை என்று மறுத்தது ஞாபகம் வந்தது.உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்களோ என்ற சந்தேகமும் வந்தது.\nஒரு வழியாய் சென்னையும் வந்து சேர்ந்தேன் உங்களையும் மொக்கை போட்டாகிவிட்டது.இனி விடாது கறுப்பு\n பதிவு பிடித்து இருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே\nகல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி\nபேரறிவாளன், சாந்தன், முருகன் , கேஸ் ஒரு ஃபாலோஅப்...\nபேரறிவாளன், சாந்தன், முருகன் மனுக்களை நாளையே விசார...\nமனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர்,\nஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர்\nவைரத்தால் ஆன புதிய கிரகம்\nஎன் இனிய பொன் நிலாவே\nசரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்\nவிரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு\nபள்ளித் தேர்வு முறையில் மாற்றம் – ஜெ., அறிவிப்பு\nசங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர்...\nமாண்புமிகு அம்மாவுக்கு மண்ணாங்கட்டியின் கடிதம்\nமீண்டும் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு\nஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்...\nசச்சினை வீழ்த்திய ரகசியம் அம்பலம்\nசரவணா ஸ்டோர்ஸில் 150 கோடி பதுக்கல்\nஅன்னா ஹசாரே போராட்டம் வீண்\n நீ ரொம்ப அழகா இருக்கேஅழகுக்கு அழகு சேர்க்க ச...\nஇளவரசர் ஹாரி காதலுக்கு குட்பை\nஅரதப் பழசான அரசுப் பேருந்துகள்\nநான் காம்ப்ளான் போடுவேனே மம்மி\nபிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எ...\nவளம் தரும் வரலட்சுமி விரதம்\nவருகிறது மீண்டும் காவிரி பிரச்சணை\nபத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை திறந...\nஉலகின் மிக நீளமான ஸ்கூட்டர்\nதயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை\nராகுல் காந்தி பிரதமராக மக்களிடம் ஆதரவு அதிகரிப்பு:...\nஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே ...\nவிஜய் டிவி புகழ் மதுரை முத்து படுகாயம்\n ஆனா பரிட்சை மட்டும் எழுதனுமாம்\nநான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்\nபெல்லுக்கு வாழ்வு தந்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ...\nதி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது\nஇலங்கை எம்.பிக்கள் நாடாளுமன்றம் வருகை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2014/02/siva-rathiri-festival.html", "date_download": "2018-07-16T00:58:03Z", "digest": "sha1:Z2NXDIZJQUAV65JO544TT6Q5EVZWU4FC", "length": 28766, "nlines": 315, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: எல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்\nஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்\nகல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி\nநில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்\nஎல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அது ‘சிவராத்திரி’ ஆகும். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி என்று மகிமையுடையதாய் போற்றப்படுகிறது. தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் வியாபிக்கும் இரவு சிவராத்திரியாக ஜோதிட ஆகமங்கள் கூறுகின்றன.\nசிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை அதே சமயம் சிவராத்திரியை ‘மகா’ என்று அ���ைமொழியிட்டு அழைக்கின்றனர். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே சமயம் சிவனை சதாசிவன் என்று அழைப்பதுண்டு. வேறு எந்த தெய்வத்திற்கும் இந்த அடைமொழி கிடையாது. ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று பொருள். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன் என்பதை இந்த சொல் உணர்த்துகிறது. அமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்களம், சுபம், என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரி சிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும் விடிய விடிய சிவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த விரதம் தோன்றிய கதையை பார்ப்போம்.\nராமபிரான் காட்டுக்கு சென்ற போது கங்கை நதியை கடக்க உதவி செய்தவன் குகன். இவன் முற்பிறவியில் வேடனாக பிறந்து மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை பொழுது கடந்துவிட்டது. இரவானாலும் ஏதாவது மிருகத்தை வேட்டையாடித்தான் செல்லவேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பார்கள் என்று காட்டில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் கடும்பசி காலையில் இருந்து ஏதும் உண்ணவில்லை பொழுது கடந்துவிட்டது. இரவானாலும் ஏதாவது மிருகத்தை வேட்டையாடித்தான் செல்லவேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பார்கள் என்று காட்டில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் கடும்பசி காலையில் இருந்து ஏதும் உண்ணவில்லை இருட்டிவிட்டதால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் மேது ஏறி அமர்ந்து கொண்டிருந்தான். பசி மிகும் போது தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து நீரை குடித்துக் கொண்டான். தூங்காமல் இருக்க வேண்டும் என்று அந்த மரத்தின் இலைகளை பிய்த்து கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவன் குடிக்கும் போது சிறிது தண்ணீர் கீழே சிந்தியது. இப்படி விடிய விடிய விழித்து இருந்தான் அந்த வேடன்.\nபொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். அங்கு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதன்மேல் வில்வ இலைகளை பறித்துப் போட்டிருந்தான் இவன். ஆனால் இவன் அதை பெரிதாக எண்ணவில்லை ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டான். அவன் தன்னையறி��ாமல் விழித்திருந்து சிவனை வழிபட்ட தினம் சிவராத்திரி தினமாகும். இதனால் அவனுக்கு சிவனின் கடாட்சம் கிடைத்தது. மறுபிறவியில் அவன் குகனாக பிறந்தான். இராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைத்து. குகனோடு ஐவரானோம் என்று இராமனின் சகோதரன் என்ற நிலைக்கு உயர முடிந்தது. தன்னை அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே குகனுக்கு இந்த அளவு பெரிய பலன் கிடைத்தது. இவ்வளவு சிறப்பு மிக்க விரதத்தை சிரத்தையாக அனுஷ்டித்தால் அதன் பலனை சொல்லிட முடியா அளவிற்கு இருக்கும்.\nமிகவும் எளிமையானது இந்த விரதம். சிவராத்திரியன்று காலையில் நீராடி சுத்தமான ஆடை அணிந்து சிவாலயத்திற்கு சென்று ‘சிவ சிவ’ என்றோ ‘நமசிவாய’ என்றொ சிவநாமம் சொல்லி வழிபட்டு வீட்டிற்கு வந்து நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் நீராகாரம் தவிர்த்து வேறு எந்த திட ஆகாராத்தையும் உண்ணக்கூடாது. உடல் நிலை சரியில்லாத வயதானவர்கள் பழம் சாப்பிடலாம். மாலையில் சிவாலயத்திற்கு சென்று, பழம், பால், அபிஷேகத் திரவியங்கள் இயன்ற அளவு வாங்கிக் கொடுத்து அன்று இரவு நடக்கும் நான்கு கால பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து நீராடி அதிகாலை மீண்டும் கோயிலுக்கு சென்றுவழிபட வேண்டும். பின்னர் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்று அமாவாசை தினம் வருமாதாலால் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் தர்ப்பணம் செய்து முடித்து பின்னர் உணவருந்த வேண்டும்.\nஇந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் நல்ல செல்வ வளமும் பின்னர் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.\nசிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுத்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் நீறிட்டு கழுத்தில் ருத்ராட்சம் தரித்து நமச்சிவாய மந்திரம் ஜெபித்து சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுதல் வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.\nசிவன் அபிஷேகப்பிரியர், சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்தவண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா வட்டமான ஸ்வரூபத்திற்குத்தான் அடி முடியில்லை ஆதியில்லை, அந்தமும் இல்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவ���் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.\nஇது சரியான வட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள்வட்டமாகத் தான் இருக்கிறது. “நம் சூரிய மண்டலத்தை எடுத்துக்கொண்டால் கிரகங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது.” என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும் “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்திற்கு ஒற்றுமையாக இருக்கிறது.\nஅன்போடு பக்தி செய்து உருகினால் சிவன் விரைவில் அகப்பட்டுவிடுவார். அன்பினால் மிகமிகவிரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால் அவருக்கு “ஆசுதோஷி” என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து (உள்வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி\nவருகின்ற 27-2-2014 வியாழக்கிழமை சிவராத்திரி. அன்று பிரதோஷமும் உடன் வருவது விசேஷம். அன்றைய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு எல்லா வளமும் நலமும் அடைவோமாக\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nமகா சிவராத்திரி பற்றிய விளக்கங்கள் அருமை. குகனின் முற்பிறப்பு கதை எங்கோ படித்த நியாபகம். தங்களின் இந்த பதிவு மூலம் மீண்டும் சரியாக தெரிய வந்தது.\nபிரதோஷமும் உடன் வருவதால் 27-2-2014 அன்று விசேசம் சிறப்பு தான்... விளக்கத்திற்கு நன்றி...\nநமக்கு எதனை அருளவேண்டுமோ அதனை அவன் தகுந்த நேரத்தில் வழங்கி அருளுவான். பிறப்பின் பயனை அடையும் இலக்கினை அடையவும், நமது கடமையை சிரத்தியுடன் செய்து வரவும் அவன் அருள் வேண்டுமல்லவா. உரிய நாளின் உரிய முறையில் சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் பகிர்வு\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 21, 2014 at 9:03 PM\nசித்தத்தில் சிவனை நிறுத்தி பக்தியோடு வழிபட்டு வேண்டும் வரத்தைப்\nபெற்று அனைவரும் மகிழ்வோடு வாழ வேண்டும் .சிறப்பானா பகிர்வுக்குப்\nபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .\nசிவராத்திரி பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை.....\nஇந்தப் பதிவினை மகாசிவராத்திரி அன்று படிக்கிறேன்\n\"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி\nசிவாய நம என்று ஓதுவோம்\n கதம்ப சோறு பகுதி 24\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்\nமொக்க ஜோக்ஸ் பகுதி 2\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஅப்பாவிக் கணவனை “மைதிலி’ எப்படி ஏமாத்துவா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/09/blog-post_27.html", "date_download": "2018-07-16T00:35:38Z", "digest": "sha1:6B5WJKUXYQ34BZHOMVJIL2TLD3JQPRSG", "length": 12095, "nlines": 136, "source_domain": "www.padalay.com", "title": "படலை: சொல்லவேண்டிய ��தைகள்", "raw_content": "\nஎழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது.\nமுருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.\nமுருகபூபதியின் “சொல்லமறந்த கதைகள்” தொகுதி எனக்கு மிக நெருக்கமான ஒன்று. அதன் வெளியீட்டு நிகழ்வில் நூலைப்பற்றிப் பேசியும் இருக்கிறேன். அதில் உள்ள “வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை” என்கின்ற கட்டுரை மிக ஆழமானது. கல்லை நகர்த்திப்போடுவது. எழுபதுகளில் ஜே.வி.பி எழுச்சியின்போது அவர்களுடைய பிரசாரமேடைகளில் பங்குபற்றிய அனுபவம், எண்பதுகளில் நீர்கொழும்பு, கொழும்பு பத்திரிகையாளர் வாழ்க்கை எல்லாமே சுவாரசியமானது. முக்கியமானது. முருகபூபதியின் ஞாபகசக்தியும் அபாரமானது. எல்லா எழுத்தாளர்கள், நண்பர்களின் படங்களையும் அவர் தன்னுடைய கணினியில் சேகரித்து வைத்திருக்கிறார். அதனாலேயே யாராவது இறக்கும்போது இரங்கல் கட்டுரை, கல்வெட்டு எழுதுவதற்கு முருகபூபதியை எல்லோரும் நாடுவதுண்டு. ஒருமுறை அவருடைய கணினியை நோட்டம் விட்டபோது என்னுடைய படம் ஒன்றும் சிரித்துக்கொண்டிருந்தது. அப்படி என்னதான் எழுதுவார் “அன்புத்தம்பி ஜேகேயின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ....”. அபத்தம் அங்கிள்.\n“சொல்லவேண்டிய கதைகள்” நூலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். வாசிப்பில் ஆர்வம் மிகுந்த மெல்பேர்ன் அக்காமார்கள் நால்வர் பேசப்போகிறார்கள். கலக்குங்கோ.\nநூல் வெளியீட்டோடு முருகபூபதி பற்றிய ஆவணப்படம் ஒன்றும் வெளியாகிறது. ‘ரஸஞானி’ என்கின்ற இந்த ஆவணப்படத்தை இரண்டு மூர்த்திகள் தயாரித்து இயக்கியிருக்கிறார்கள். ஒருவர் ‘மறுவளம்’ எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி. மற்றையவர் புத்தகவிரும்பியும் ஒளிப்பதிவாளருமான மூர்த்தி. இருவரையுமே தனிப்பட்டரீதியில் அறிவேன். அவர்கள் இந்த ஆவணப்படத்தை எவ்வளவு சிரத்தையோடு தயாரித்தார்கள் என்பதையும் அறிவேன். காய்த்தல் உவத்தல் இன்றி, பயிர், களை என்ற வேறுபாடு பாராது எல்லாவற்றுக்கும் பெய்யும் மழைதான் முருகபூபதி. அவருக்கான ஒரு நன்றி சமர்ப்பணமே இந்த ஆவணப்படம். அதற்காக இரண்டு மூர்த்திகளுக்கும் அன்புகலந்த முத்தங்கள். நானும் இதில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறேன். எடிட்டிங்கின் பின்னர் இரண்டு மூன்று செக்கனாவது தேறியிருக்கும் என்று நம்புகிறேன்.\n30-09- 2017 - சனிக்கிழமை மாலை 5.30 மணி\nமெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-07-16T00:48:02Z", "digest": "sha1:J3KAAIWQGKJ6BHUDSWL664T5PUU3CN5A", "length": 8274, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடைப்பு (போரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநெப்போலியப் போர்களின் போது பிரெஞ்சுத் துறைமுகம் தூலானை ரோந்து செய்யும் பிரித்தானியக் கடற்படை\nஅடைப்பு (Blockade) என்பது போரில் ஒரு தரப்பு எதிர் தரப்பின் குறிப்பிட்ட பகுதிக்கு உணவு, தளவாடங்கள், தகவல்கள் ஆகியவை செல்வதை மொத்தமாக துண்டிக்க மேற்கொள்ளும் முயற்சியினைக் குறிக்கிறது. இது பகுதி அல்லது நாடளவில் நிகழும் முற்றுகையாகும். மிகப் பெரும்பாலும் அடைப்புகள் கடற்பகுதிகளில் தான் நடை பெறுகின்றன. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல்வழியாக நடைபெறுவதால், ஒரு அடைப்பு வெற்றிபெற கடல்வழிகளைத் துண்டிப்பது இன்றியமையாததாகிறது. கடல்வழி அடைப்பில், எதிரி நாட்டுத் துறைமுகங்களின் வாயில்களில் பொர்க்கப்பல்கள் ரோந்து செய்து, கப்பல்கள் எவையும் செல்லவிடாமல் தடுப்பது ஒரு பரவலான உத்தி. கடற்கரையில்லாத நாடுகளுக்கு நிலவழியே அனைத்து தொடர்புகளைத் துண்டிப்பதும் அடைப்பே. 20ம் நூற்றாண்டில் வான்படைகளின் வளர்ச்சிக்குப் பிறகு அடைப்பின் ஒரு பகுதியாக வான்வழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thupparivaalan-trailer-now-048398.html", "date_download": "2018-07-16T01:20:49Z", "digest": "sha1:QJUWKV5Y4X7U4GCVKDDCPND2J2WREQH4", "length": 10028, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காவல்துறைக்கே ஐடியா தரும் 'துப்பறிவாளன்' - ட்ரெய்லர் வெளியீடு! | Thupparivaalan trailer out now - Tamil Filmibeat", "raw_content": "\n» காவல்துறைக்கே ஐடியா தரும் 'துப்பறிவாளன்' - ட்ரெய்லர் வெளியீடு\nகாவல்துறைக்கே ஐடியா தரும் 'துப்பறிவாளன்' - ட்ரெய்லர் வெளியீடு\nசென்னை : மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஷால் டிடெக்டிவ்வாக நடித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இமானுவேல், வினய் ராய், கே.பாக்யராஜ் தலைவாசல் விஜய், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் மிஷ்கினும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.\nபிக் பாஸ் ஓவியா- கவுதம் கார்த்திக் ஜோடியாகிறார்-வீடியோ\nவிஷால் ஃபிலிம் பேக்டரி மற்றும் நந்தகோபால் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அரோல் கொரேலி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.\nமிஷ்கின் எழுதிப் பாடிய 'இவன் துப்பறிவாளன்' பாடலின் லிரிக்கல் வீடியோ மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஆகியவை ஏற்கெனவே வெளியிடப்பட்டன. U/A தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருக்கும் 'துப்பறிவாளன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணா�� மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-weatherman-says-that-there-will-no-cyclone-bay-bengal-301287.html", "date_download": "2018-07-16T00:42:10Z", "digest": "sha1:2H2W3ILT3QIIU4DNV5MVBXGNI6QN3UCW", "length": 13581, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கக் கடலில் எந்த புயலும் உருவாகவில்லை.. ஞாயிறு முதல் சென்னையில் மழை- தமிழ்நாடு வெதர்மேன் | Tamilnadu Weatherman says that there will no cyclone in Bay of Bengal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வங்கக் கடலில் எந்த புயலும் உருவாகவில்லை.. ஞாயிறு முதல் சென்னையில் மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nவங்கக் கடலில் எந்த புயலும் உருவாகவில்லை.. ஞாயிறு முதல் சென்னையில் மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வார்னிங்\nமுட்டை கொள்முதலில் நடந்த ஊழல் மதிப்பு ரூ.5000 கோடி.. பொன்.ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்\nBreaking News: போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் கில்லாடி ஆறுமுகம்... திடுக் தகவல்\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nசென்னையில் இன்றும் மழை பெய்யுமாம்.. அதுவும் இடியுடன்.. வானிலை மையம் தகவல்\nசென்னை: வட தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை இருக்கும் என்றும் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், ராமேஸ்வரம் கடற் பகுதியில் இருந்து சென்னை கடற்பகுதி வரை தரைக்காற்று பலமாக வீசுகிறது. இதனால், இன்றும், நாளையும் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா, ராமநாதபுரம் பகுதிகளில் சனிக்கிழமை முதல் நல்ல மழை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சென்னையில் மீண்டும் மழை தொடங்கும்.\nவங்காள விரிகுடா கடலில் 'டாம்ரே' என்ற எந்த புயலும் உருவாகவில்லை. அவ்வாறு வரும் செய்திகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள். அங்கு உருவாகி இருப்பது சாதாரண குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மட்டுமே. இதனால், சென்னையில், ஆங்காங்கே, ஒர�� சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.\nமற்றவகையில் குறிப்பிடத்தகுந்த அளவில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு அல்லது திங்கள்கிழமை காலையில் இருந்துதான் உண்மையில் மழை தொடங்கும். ஒட்டுமொத்த வடதமிழகம் முழுமையும் 4 நாட்களுக்கு மழை இருக்கும்.\nவடதமிழகத்தில் சிறப்பான மழைபொழிவு என்பது வரும் 12-ஆம் தேதி முதல்தான் தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மூலம் மேகக்கூட்டங்கள் தமிழக கடற்கரைப்பகுதியில் உருவாகி மழை பொழிவைத் தரும்.\nவடதமிழக கடற்கரைப் பகுதியான டெல்டா முதல் சென்னை வரை பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை இருக்கும். காற்று அடிக்கும் திசை,சுழற்சி உயர்வாக இருப்பதால், சிலநேரங்களில் கனமழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கப்போகிறது.\nசென்னையில் மழை சிறப்பாகப் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதன் சூழலும் மழைக்கு ஏற்றார்போல் இருக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வடமேற்கில் இருந்து காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.\nமீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் காற்றின் வேகத்தால் திடீரென சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, காற்றின் வேகத்தை அறிந்து , எச்சரிக்கையுடன் செல்லவும். சென்னை முதல் ராமேஸ்வரம் கடற்கரை வரை அடுத்த 4 நாட்களுக்கு கூடுதலான காற்றுவீசக்கூடும். பாம்பன் பகுதியில் அதிகமான காற்றை எதிர்பார்க்கலாம். ஆதலால், பாம்பன் பாலத்தை மெதுவாக கடக்கவும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu weather rain chennai தமிழ்நாடு வானிலை மழை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2016/11/blog-post_6.html", "date_download": "2018-07-16T00:53:36Z", "digest": "sha1:EFTQ5ATR56N57HUPEJJJDSNUFVUP4T6N", "length": 5001, "nlines": 93, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: கருணை", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nகுழந்தைகளை குதூகலப்படுத்தும் உணவுப்பாடல் - சப்பாத்...\nஹைக்கூ வகைமைகள் - சென்றியு\nஹைக்கூ வகைமைகள் - பழமொன்றியு\nஹைக்கூ வகைமைகள் - லிமரைக்கூ\nஹைக்கூ வகைமைகள் - ஹைபுன்\nஹைக்கூ வகை��ைகள் - லிமர்புன்\nஹைக்கூ வகைமைகள் - மகிழ்வூட்பா\nமரபு மீறிய கவிதைகள் -மு.அப்துல் மாலிக்\nசிறுதுளியில் சிகரம் - மன்னை பாசந்தி\nஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை - மு.முருகேஷ்\nசுயம்வரம் - ஆணின் பார்வையில்\nசுயம்வரம் - பெண்ணின் பார்வையில்\nஹைக்கூ கவிதைகள் - அபிநய ஹைக்கூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2010/11/for-for.html", "date_download": "2018-07-16T01:08:58Z", "digest": "sha1:4ZYL6KWGV4ZYLYEJGG23MIRWC3SHGD3L", "length": 6181, "nlines": 71, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை", "raw_content": "நேரம் for கருத்துப் பரிமாற்றம்\n“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின், புதிதாகவடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.\nமுஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும்கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காகவும் உள்ள ஒரு விஷேட திட்டமே இது.\nஇந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் கவனத்தில் கொண்டு,அது தொடர்பான சாதக பாதகங்கள், தவிர்க்க வேண்டியவை, பின்பற்ற வேண்டியவைகுறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும். மேலும் படிக்க.........\nஎன் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 06\nஎனது மெளனத்தை புரிந்துகொண்ட அவர்,\nவாய் திறந்து வேறு விடயத்திற்கு செல்வதற்கு முன்னர், இப்படியான எவரையும் எனது பாடசாலையில் அல்லது ஊரில் நான் பார்க்கவில்லையே\nஎனது ஆர்வத்தின் யதார்த்தத்தை புறிந்துகொண்ட தந்தை, நல்ல இயற்கை வளம் நிரைந்த மரங்கள் சூழ்ந்த அமைதியானதொருஇடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.\nஅவரது வலது கையை எனது தோல்களில் போட்டவராக அந்த இடத்தை நோக்கி நடக்கலானோம்...\nசில அடிப்படை விடயங்களை சொல்லித்தருவதற்கு முன்னர் சில நுனுக்கமான கேள்விகளை தொடுத்தார் மேலும் படிக்க.......\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-16T01:09:24Z", "digest": "sha1:DAOVS4SZ4FGZT6BW66JZH2TXWM2IKHTP", "length": 49343, "nlines": 214, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: November 2010", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nகுர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய வாதம் தான் \\\nஇப்லிஸ் இறைவனுக்கு எதிரி ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா... பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார் என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்\nஉண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.\nஇறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்\nஇப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது\nசைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.\nஇப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்\nநெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)\nஇறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன\nஇறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது\n) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; \"ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகி��ேன்\" என்றும்,\nஅவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், \"அவருக்கு சிரம் பணியுங்கள்\" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)\nஅவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.\nஇப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.\n சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன\" என்று (இறைவன்) கேட்டான்.\nஅதற்கு இப்லீஸ், \"ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை\n\"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.\"\n\"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக\" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)\nஇப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)\nஇவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்\n(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை\n(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ் அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்\n* மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.\nஅல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)\nஅஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.\nஅவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.\n\"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்த��� செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது\" என்று அல்லாஹ் கேட்டான்; \"நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்\" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)\n* அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும் பொருட்டு சில சோதனைகளை ஜின் -மனித மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா அல்லது தவறானதா என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,\nஉதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.\nஎனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்\nஅவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.\n இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக\" என்று இப்லீஸ் கூறினான். (15:36)\n\"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;\" (15:37)\n(அதற்கு இப்லீஸ்,) \"என் இறைவனே என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)\nஇங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை த��ுகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.\n பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)\nஇவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.\nஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...\nசுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.\nread more \"இறைவனின் எதிரியா -இப்லிஸ்\n\"மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..\nஇதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்\nஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவு நன்மையா தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை.பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்பட�� காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது\n(1) நிலையற்ற மனித எண்ணங்கள்\n(2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.\nமனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது.\nமாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம்.\nஅதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது.\nமேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது.\nமனதளவில் பாதிக்கப்பட்டவர், சிறுவர், வயோதிகர் போன்ற சிலரின் மனங்களே பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து மாற்று தீர்வை எதிர்பார்க்கிறது. மேலும் ஆசையும் மனசாட்சியை நன்மை செய்வதை விட்டு திசை திருப்பவே செய்கிறது. விபச்சாரம் தவறு என்பது இயல்பாக நம் மனசாட்சி ஏற்றுக்கொண்டு அஃது விபச்சாரத்தின் பக்கம் நம் மனதை நாட விடுவதில்லை.\nஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.\nஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.\nகொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம் சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது.\nஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது.\nசுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் தற்காலிக எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும்.\nஎனவே மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.\nஅப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை விட உயரிய சக்தி இருக்கிறதா.... உங்களுக்குள்ளேயே வினா எழுப்புங்கள் விடை தெரிந்தால் அதுவே நேர்வழிக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.\nஉங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா \nread more \"மனித வாழ்வில் மனசாட்சி\nLabels: கட்டுப்பாடு, மனசாட்சி, மனம் Posted by G u l a m\nவிஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.\nஎனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய ப���ிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை எழுப்புவது வழக்கம்.\nஅதன் அடிப்படையில் சில வசனங்களை மேற்கோள் காட்டி பூமி தட்டை என குர்-ஆன் கூறுவதாக சொல்ல முயற்சிக்கிறார்கள்.\nஅவர்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் தான் இவை\nகுர்-ஆனில் மேற்கண்ட வசனங்களில் பூமி குறித்து கூறும்போது பூமியை விரிப்பாக அமைத்தாகவே வருகிறது. இவ்வசனங்கள் அறிவியலுக்கு முரண்படுகிறதா ஏன் அல்லாஹ் அவ்வாறு கூறுகிறான்.\nமுதலாவதாக,பொதுவாக ஏனைய வசனங்கள் போலவே இவ்வசனங்களிலும் அல்லாஹ் தன் வல்லமையே குறிப்பிடுவதற்காகவும் அவனின் அத்தாட்சிக்காவும் இவ்வாக்கிய அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஉங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)\nஅவனே பூமியை விரித்து...-நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (13:3)\nபூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம். (15:19)\nஇன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். (51:48)\nமேற்கண்ட வசனங்களிலெல்லாம் இறுதியாக அவனது வல்லமையின் வெளிப்பாட்டு வாக்கியம் அமைந்திருப்பதை காணலாம்.\nமனிதர்களுக்கும்-ஏனைய படைப்பினங்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இப்பூமியை விரிப்பாக்கி வைத்திருப்பதாக சொல்கிறான். அதாவது பயணம் செய்வதற்கு இலகுவாக பயணிப்போருக்கு வசதியாக பாதைகள் இருக்க பூமியை ஒரு விரிப்புப்போல அமைத்திருக்கிறான்\nஇன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். (55:10)\n\"(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; (20:53)\nஅவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். (43:10)\n\"அன்ற���யும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். (71:19)\n\"அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்\" (71:20)\n...அவனே பூமியை விரித்தான். (79:30)\nஅதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். (79:31)\nஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும்- ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது. இங்கு பூமி விரிப்புபோல் இருக்கிறது என்று ஒரு பயன்பாட்டு பொருளாக தான் (Materiel) உருவகப்படுத்தப்படுகிறதே தவிர தட்டையாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருப்பதாக வடிவத்தை (Shape) முன்னிருத்தி கூறவில்லை.\nஏனெனில் வடிவம் குறித்து இவ்வாசக அமைப்புகள் அமைக்கப்பெற்றிருந்தால் பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். என்று பூமி விரிக்கப்பட்டதன் பயன்பாட்டு நோக்கத்தை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.மாறாக அதன் வடிவத்தை மட்டும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கலாம்.\nஆக,விரிப்புப்போல் இருக்கிறது என்பது தட்டை வடிவம் என்பதோடு பொருந்தாது எனவே மேற்குறிய வசனங்கள் மட்டுமல்ல குர்-ஆனில் பூமி குறித்து சுமார் 457 வசனங்களில் 483 முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் அறிவியலுக்கு முரணாக தட்டை வடிவத்தை முன்னிறுத்தி எந்த வசனமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nஅந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். (88:2)\nஅவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (88:3)\nread more \"குர்-ஆன் கூறும் பூமி...\"\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t479-topic", "date_download": "2018-07-16T00:56:02Z", "digest": "sha1:K7NV5JFBLX35IYSSOAGA3UGNF45ODX2K", "length": 18705, "nlines": 118, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "இரவில் ஒரு மகப்பேறு", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் :: நபித்தோழர்கள்\nமதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.\nகூடாரத்தின் வெளியே ஒரு மனிதன் கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கி முகமன் கூறிய உமர், “யார் நீ\n“நான் பாலைநிலத்தைச் சேர்ந்தவன். அமீருல் மூஃமினீனைச் சந்தித்து நிவாரண உதவி பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது. அக்காலத்தில் மக்கள் அனைவருக்கும் கலீஃபா அறிமுகமானவராய் இருக்கவில்லை. கலீஃபாவும் ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட’ என்று கட்டியக்காரர்கள் புடைசூழ பவனி வருவதில்லை. எளிமையின் இலக்கணம் நபித் தோழர்கள்.\n“இதென்ன கூடாரத்திலிருந்து அழுகைக் குரல்\n“அல்லாஹ்வின் கருணை உம்மீது பொழியட்டும். அதுபற்றி நீர் கவலைப்பட வேண்டாம்”\n“பரவாயில்லை, என்னவென்று என்னிடம் சொல்”\n“என் மனைவி. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்”\n”அவளுடன் யாரும் துணைக்கு இருக்கிறார்களா\nஅதற்குமேல் அங்கு நிற்காமல் உடனே கிளம்பி தம் வீட்டிற்கு விரைந்தார் உமர். அலீ (ரலி) அவர்களின் மகள் உம்மு குல்சும் உமரின் மனைவியருள் ஒருவர். அவரிடம் வந்த உமர், “அல்லாஹ் உனக்கு எளிதாக்கி வைத்துள்ள வெகுமதியில் சிறிது வேண்டுமா\n” என்று விசாரித்தார் உம்மு குல்சும்.\n“கணவனும் மனைவியும் வழிப்போக்கர்களாய் மதீனாவிற்கு வந்திருக்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவளுடன் யாரும் துணைக்கு இல்லை”\n“தங்கள் விருப்பப்படியே செய்வோம்” என்றார் உம்மு குல்சும்.\nஊருக்குப் புதிதாய் வந்த வழிப்போக்கருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அதை இரவில் ரோந்து சென்று அறியும் கலீஃபா, வேறு யாரையும் அழைத்து அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. தம் வீட்டிற்கு விரைந்து சென்று தம் மனைவியை எழுப்பி உதவிக்கு அழைக்க��றார். மனைவியும் “இதோ வந்தேன்,” என்று விரைந்து வருகிறார். மறுமையே முதன்மையாய் வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் அது.\n“பிரசவம் நிகழ்த்த என்னென்ன தேவையோ அதற்குண்டான அனைத்தும், துணியும், தைலமும் எடுத்துக் கொள். ஒரு பாத்திரமும் தானியமும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பும் எடுத்து வா”\nஉம்மு குல்சும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டுவர, “வா போகலாம்” என்றார் உமர்.\nபாத்திரத்தையும் தானியத்தையும் உமர் எடுத்துக்கொள்ள, உம்மு குல்சும் பின்தொடர விரைந்து அந்தக் கூடாரத்தை அடைந்தார்கள் பரந்துபட்ட நாடுகளின் கலீஃபாவும் அவர் மனைவியும்.\n“நீ உள்ளே சென்று உதவு” என்று மனைவியை அனுப்பிவிட்டு அந்த மனிதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார் உமர்.\n“வா, இங்கு வந்து அடுப்பில் நெருப்புப் பற்றவை” என்று அவனை அழைக்க, நடப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதன் நெருப்பைப் பற்ற வைத்தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சமைக்க ஆரம்பித்து விட்டார் கலீஃபா உமர்.\nஇதனிடையே உள்ளே பிரசவம் நலமே நிகழ்ந்து முடிந்தது. உமரின் மனைவி கூடாரத்தின் உள்ளிருந்து பேசினார். “ஓ அமீருல் மூஃமினீன் உங்கள் தோழரிடம் ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள்.”\nஅதைக் கேட்ட அந்த மனிதன் “என்னது அமீருல் மூஃமினீனா” என்று ஆடிவிட்டான். ஓடோடி வந்து சமைத்து உதவி செய்பவர் அமீருல் மூஃமினீனா” என்று ஆடிவிட்டான். ஓடோடி வந்து சமைத்து உதவி செய்பவர் அமீருல் மூஃமினீனா பிரசவம் பார்த்து உதவியவர் அவரின் மனைவியா பிரசவம் பார்த்து உதவியவர் அவரின் மனைவியா அதிர்ச்சியடைந்து பின்வாங்க ஆரம்பித்தான் அந்த மனிதன்.\n“அங்கேயே நில்” என்றார் உமர்.\nசமையல் பாத்திரத்தை எடுத்துக் கூடாரத்தின் வாயிலில் வைத்துவிட்டுத் தம் மனைவியிடம் கூறினார், “அந்தப் பெண்ணை உண்ணச் சொல்”\nபாத்திரம் உள்ளே சென்றது. பிரசவித்த பெண் நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் மீத உணவும் பாத்திரமும் வெளியே வந்தன. எழுந்து சென்று அதை எடுத்து வந்த உமர் அந்த மனிதனிடம் அதை நீட்டி, “நீயும் இதைச் சாப்பிடு. இரவெல்லாம் தூங்காமல் விழித்திருக்கிறாயே” என்று உபசரித்தார்.\nபிறகு உமர் தம் மனைவி உம்மு குல்சுமை அழைத்தார், “வா நாம் போகலாம்”\nஅந்த மனிதனிடம், “நாளை எம்மை வந்து சந்திக்கவும். உமக்குத் ���ேவையானதை நாம் அளிப்போம்”\nமறுநாள் அதைப்போலவே அந்த மனிதன் சென்று உமரைச் சந்தித்தான். கணவன் மனைவிக்கும் புதிதாய்ப் பிறந்த அவர்களின் குழந்தைக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்கப்பட்டது.\nநமக்கெல்லாம் விந்தையாகிப்போன இத்தகைய செயல்கள் கலீஃபா உமரின் இஸ்லாமிய ஆட்சியின் காலத்தில் வெகு இயல்பாய் நிகழ்ந்தன.\nமூலம் : அல்பிதாயா வந்நிஹாயா 7/140\nநன்றி : சமரசம் 16-28, பிப்ரவரி 2011\nநன்றி : சத்திய மார்க்கம்\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் :: நபித்தோழர்கள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள��� அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2014/11/blog-post_72.html", "date_download": "2018-07-16T00:58:24Z", "digest": "sha1:4N7PGWRKHDLH5RFW6T2YZY373M7XGSJG", "length": 5645, "nlines": 95, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: அடுத்தவர் மனதை பாதிக்கும்...", "raw_content": "\nசவரம் செய்யலாமே, என்று செய்து கொண்டிருக்கும் போது மீசை வெட்டும் கத்திரிக்கோல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். தேடினால் கிடைக்கவில்லை.\nஉள் அறையில் அம்மாவும் பொண்ணும் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டு, கற்றுக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.\nசமைலறைக்கு வந்து பால் வெட்டும் கத்திரியை எடுத்து வேக வேகமாக மீசையை ட்ரிம் செய்தேன்.\nஅதன் பிறகு அதை நன்றாக கழுவினேன்.அதன் பின் அதன் மேல் லிக்விட் டெட்டால் போட்டுக் கழுவினேன்.\nஅதன் பின் அடுப்பில் குளியலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் முக்கி எடுத்து, மறுபடி அதை டிஸ்யூ பேப்பரில் துடைத்து அதே இடத்தில் வைத்து விட்டேன்.\nஷெர்லாக் ஹோம்ஸ் வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.\nசிறுவயதில் அம்மா குத்துவிளக்கு பொருத்துவார்.\nவிளக்கை நாம்தான் நிறைவேற்ற வேண்டும்.அதுவாகவே நிறைவேறினால்( அணைந்தால்) அது அபசகுனம் என்பது அம்மாவின் நம்பிக்கை.\nசில சமயம் மறதியால் அதுவாகவே நிறைவேறியிருக்கும்.\nஅப்போது அம்மா பதட்டமாக வருவார்” விளக்கு அதுவா நிறைவேறிட்டோ” என்பார்.\nநான் முந்திக் கொண்டு “இல்லமா நான்தான் இப்பத்தான் நிறைவேத்தினேன்” என்று சொல்வேன்.\nஎன்ன சொல்லவருகிறேன் என்றால் சில விசயங்களை அந்த இடத்திலேயே தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும்.\nஅதுவும் அடுத்தவர் மனதை பாதிக்கும் சின்ன சின்ன விசயங்களை அப்படியே மறைத்துவிடுதல் ரொம்ப நல்லது.\nஇரண்டு வருடங்கள் பார்க்க முடியாது...\nமனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2005/05/", "date_download": "2018-07-16T00:53:33Z", "digest": "sha1:XYCCKB2JIKPQ4AZDPNYGZIGLB3HSCY6G", "length": 30305, "nlines": 220, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: May 2005", "raw_content": "\nவான���ில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\nஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே காதல் என்கிற பூ மலர்வதற்கு முன்பு,நட்பு என்கிற பசுமை நிறைந்த இலைகள் வளர்ந்திருக்க வேண்டும்.நட்பு என்கிற அந்தப் பசுமை நிறைந்த இலைகளின் கிளைகள் நம்பிக்கை.நம்பிக்கை என்ற கிளைகளின் அடிவேர், சுயநலமற்ற தன்மை.சுயநலம் கொண்டவர்களால் காதலிக்க முடியாது; காதலிப்பது போல்நாடகமாட மட்டுமே முடியும்.எல்லா நாடகமும் பொய்களும்,கடைசியில்தோல்வியில்தான் முடியும்.உலகில் நிறைய காதல்கள் தோல்வியுற இந்த நாடகமாடல்தான் காரணம்.\nகாதலில் மிக சுவாரசியமான விசயம் தன்னைக் காதலித்தவரைப் பற்றி எல்லா விவரங்களும் எவர் மூலமாகவோ தெரிந்து கொள்ள நேருவதுதான். யாரையோ மனதில் பூட்டி வைத்து அவரைப்பற்றி நெகிழ்வாக நினைத்துக் கொண்டிருக்க வேறு எவரோ அருகே வந்து உட்கார்ந்து அவரைப் பற்றி உனக்குத் தெரியுமா என்று விதவிதமாக காதலிப்பவரின் கல்யாண குணங்களைஅடுக்கிக் கொண்டு போக, அவர் வீட்டு விவரங்களை விவரித்துக்கொண்டு போக மெய்மறந்து கேட்கின்ற ஒரு தன்மை ஏற்படும். இன்னும்தூண்டித்துருவி கேள்விகள் கேட்க ஆசை வரும்.அந்த ஆசைக்கு நல்ல தீனி கிடைத்தால் மனம் இடைவிடாது காதலித்தவரைப் பற்றி யோசிக்கத்தொடங்கிவிடும்.அந்த யோசிப்பு பொங்கி நல்ல கொதிநிலைக்கு வந்து,பக்குவமாய்க் கரைந்து காதலைக் கெட்டிப்படுத்தும். சொல்லப்பட்ட விவரங்கள் லட்சணமாகவும்,சுவையாகவும் இருப்பின் காதலித்தவர் மீதுமதிப்பு அபரிதமாய்க் கூடும்.\nபதித்தது மோகன் at 8:46 PM 7 எதிர்வினைகள்\nஎன்னை வழியனுப்ப யாரும் வரவில்லையே என\nபுது நாடு,புது மக்கள், புது சூழல்...\nபோதும் இந்த அயல் நாட்டு மோகம்...\nகடந்த வாரம் என் நண்பன் ஒருவன் பணிநிமித்தம் அமெரிக்கா சென்றான்.\nஇன்று அவனுடன் தொலைப்பேசியப்பின், அவன் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக எழுதியதுதான் மேலே உள்ளது.\nபதித்தது மோகன் at 11:48 AM 1 எதிர்வினைகள்\nசாதல், காதலின் கடைசிப்படி அல்ல...\nஉண்மைக்காதல், உயிர்கள் சேர்வது,பிரிவது அல்ல...\nமனம் பிறழாமல் வாழ்வதே காதல்.\nபதித்தது மோகன் at 11:53 AM 1 எதிர்வினைகள்\nசென்ற பதிவில், பள்ளியில் நடந்த தேர்தலைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றி தெர்ந்துகொள்��� வேண்டுமென ஏராளமானவர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக(முக்கியமாக,இடைத்தேர்தல் காலம் என்பதால்,கழக உடன்பிறப்புகளும்,ரத்தத்தின் ரத்தங்களும் அவர்களுக்கே தெரியாத ஏதாவது குறுக்குவழி என்மூலம் கிடைக்குமா என அலைவதாக ஒரு சேதி)இன்றுகாலை,ரகசிய போலீஸிலிருந்து நம்பத்தகாத தகவல் வந்தால்,பல அவசரமான வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். 'பில்ட் அப்' போதும் என நினைக்கிறேன்.\nஏற்கனவே சொன்னது போல, பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான்.இரு பிரிவுகள் (A,B) ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும்.ஏழிலிருந்து எட்டாம் வகுப்பு போனவுடன்,அந்தவருடத்திற்க்கான பள்ளி மாணவத்தலைவர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தலைமைசெயலகத்திலிருந்து அறிவிப்பு வந்தது. அதற்கு முந்திய வருடம்வரை இந்தமாதிரி தேர்தலோ,பள்ளி மாணவத்தலைவர் பதவியோ இருந்ததில்லை. பாராளுமன்றம் போல ஒரு குழு இருக்கும்.சபாநாயகர் எட்டாம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து, அமைச்சர்களும், இணை,துணை அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அவர்களுக்கு இலாக்காக்களும் ஒதுக்கப்படும்.பிரதி வியாழன் மன்றம் கூடி மக்கள் எழுப்பும் பிரச்சனைகளை(பள்ளிக்கு வெளியே இருக்கும் கடைகளில் விற்க்கும் திண்பண்டங்களில் 'ஈ\" மொய்க்கிறது. சுகாதார அமைச்சர் சரியாக செயல்படுவதில்லை -சாம்பிள் பிரச்சனை ) ஆராய்ந்து தீர்வளிக்கும்.தீர்க்கமுடியாத பிரச்சனைகள், ஜனாதிபதிக்கு போகும்.(அப்துல் கலாம் இல்லீங்கோ...தலைமைஆசிரியருக்கு).நானும், துணை உணவு அமைச்சராக இருந்ததாக நினைவு.\nஇந்தமுறை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்,எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருந்தது.சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது.அதன்படி,போட்டியாளர்கள் எட்டாம் வகுப்பிலிருந்து மட்டும் இருக்கவேண்டும்.ஒரு பிரிவிற்க்கு இரண்டு பேர். ஆக மொத்தம் நான்கு போட்டியாளர்கள். அதிக ஓட்டு பெறுபவர் பள்ளி மாணவத்தலைவராகவும், இரண்டாமிடம் பெறுபவர் உதவி பள்ளி மாணவத்தலைவராகவும் பதவி வகிப்பர். நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஓட்டளிக்க தகுதியுடையவர்கள்.\nநான் B' பிரிவு மாணவன்.முதலில் வகுப்பு மாணவர்கள் என்னையும், ஜெயக்குமார் என்ற மற்றொரு மாணவரையும் தேர்தல���ல் போட்டியிட தேர்ந்தெடுத்தார்கள்.நாங்களும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். உணவு இடைவேளையில்தான் பிரச்சாரம் சூடுபிடிக்கும். ஆசிரியர் உபயோகிக்கும் மேஜைதான் மேடை. அதில் ஏறி நின்றுக்கொண்டு பிரசாரம் செய்வோம்.மேஜை இல்லாவிடில், ஏதாவது ஒரு வகுப்பு தோழனின் தோளில் ஏறி அமர்ந்துக்கோண்டு பேசுவேன்.அப்போதும் ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது.ம்ம்ம்...போஸ்டரோ,நோட்டீஸோ அடித்தாலென்ன எனத்தோன்றியது. தொண்டர்களை அழைத்து பேப்பர்களில் வாசகங்கள் எழுதி ,பள்ளியில் உள்ள சுவர்கள், மரங்களில் எல்லாம் ஒட்டவைத்தோம்.அதுவும் போதாமல், ஒரு அச்சகத்தில் கொடுத்து நோட்டீஸாகவே அடித்தோம். வேண்டிய வாசகங்களை தமிழாசிரியர் எழுதிகொடுத்தார். பணத்தை வகுப்பு மாணவர்களிடமிருந்து வசூலித்துக்கொடுத்தோம். இவ்வாறாக தேர்தல் களம் சூடுபிடித்தது.நடுவில் ஏதாவது தகராறுகள் எதிர்தரப்பினருடன் ஏற்ப்படும்.அந்தசமயங்களில், இருதரப்பும்,உப்புமூட்டை சண்டையில் மோதிக்கொள்வோம்.அதாவது, நான் என்வகுப்பு தோழன் முதுகில் உப்புமூட்டை ஏறிகொண்டு காலால் எதிர்தரப்பு மூட்டையுடன் உதைத்துக்கொள்வோம்.\nதேர்தல் நாளும் வந்தது.அனைத்து வகுப்பு ஆசிரியர்களின் ஆதரவும் எங்களுக்கேயிருந்தது.அவர்கள் வகுப்பு மாணவர்கள் ஓட்டளிக்கும் ஹாலுக்கு செல்லும்போது, எனக்கும்,ஜெயக்குமாருக்கும் ஓட்டளிக்குமாறு கூறிக்கொண்டிருந்தார்கள்.ஓட்டுப்பதிவும் முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை தலைமை ஆசிரியரின் அறையில் நடந்தது. 212 ஓட்டுகள் பெற்று நான் முதலிடத்திலும், 162 ஓட்டுகள் பெற்று ஜெயக்குமார் இரண்டாமிடத்திலும் வெற்றிப்பெற்றோம்.எதிர்தரப்பு 28, 24 ஓட்டுகள் பெற்று படுதோல்வியடைந்தது. அடுத்தநாள்,என் தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், இனிப்புகள் வழங்கி வெற்றியைக்கொண்டாடினோம்.\nமாணவத்தலைவராக நான் பார்த்த வேலைகள். ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலைக்கூட்டத்தில் தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்படும்.அக்கூட்டத்தை மாணவத்தலைவர்தான் நடத்தவேண்டும்.கூட்டம் நடக்கும்போது நான் நிற்க்குமிடத்தில் காலை சூரியனின் ஒளி நெரடியாகத்தாக்கும். வேர்த்துவழிந்துக்கொண்டு,'ப' வடிவில் நடந்து சென்று தலைமைஆசிரியரை கொடிக்கம்பமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து,கொடி ஏற்றசெய்ய வேண்டும்.பின், உறுதிமொழியை நான் வேர்த்துவழிந்துக்கொண்டு படிக்க அனைத்து மாணவர்களும் வழிமொழிவார்கள்.அதைதவிர, மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகளெனில்,முடிந்த அளவு தீர்த்துவைக்க முயற்சிப்பேன்.\nஇப்போது அதையெல்லாம் நினைத்து பார்க்கும்போது, ஆச்சர்யமாகயிருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்கும்போது இதையெல்லாம் பேசி மகிழ்வோம்.ம்ம்ம்ம்....ஏக்கமாக இருக்கிறது....மீண்டும் அந்த நாட்கள் திரும்புமா \nபதித்தது மோகன் at 4:59 PM 0 எதிர்வினைகள்\n(இரண்டு மனம் வேண்டும்.........ராகத்தில் பாடவும்)\nஒரு செட்டு இட்லி இரண்டானால்....\nஒரு செட்டு பூரி இரண்டானால்....\nஒரு செட்டு தோசை இரண்டானால்....\nஒரு செட்டு தோசை இரண்டானா...ஆ...ஆ....ஆ......ல்....\nஅரிசியின் தண்டனை மாவு வழி...\nமாவின் தண்டனை தோசை வழி.....\nஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை,எங்கள் ஊரில் உள்ளகிருஸ்துவ பள்ளியில்தான் படித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, படிப்பைத்தவிர, மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், நான்காம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரையிருக்கும் மாணவர்களை, நான்குப்பிரிவுகளாக, ஒவ்வொரு வகுப்பிலும் பிரித்து, வியாழன்தோறும் 4-530 மணி வரையில்,ஏதாவதொரு போட்டி (நாடகம் ,பாட்டு, ஓவியம்,பேச்சுப்போட்டி,நடனம்,மாறுவேடம் இன்னபிற)நடத்துவார்கள்.\nஅந்தந்த வகுப்பாசிரியர்களே, வெற்றி அணியை மதிப்பெண் வழங்கி தேர்ந்து எடுப்பார்கள்.பிறகு 4-8 வகுப்புவரை உள்ள நான்கு அணிகளின்,அந்த வாரத்தின் மதிப்பெண்களை சேர்த்து,அதிக மதிப்பெண்களை பெற்ற அணி அந்த வாரத்தின் வெற்றி அணியாக அறிவிக்கப்படும். ஆண்டு\nஇறுதியில்,அதிகமுறை வென்ற அணி,ஆண்டு விழாவில்,சிறந்த அணியாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்குவார்கள்.\nமாணவத்தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.(அது ஒரு பெரியகதை.ஒரு சட்டசபை தேர்தல் போலயிருந்தது.அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.).எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதான் பொறுப்பு அதிகமாகயிருக்கும். ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றார்போல மாணவர்களை தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு பயிற்சியளித்து, வெற்றிப்பெற கடும்முயற்சி எடுப்போம்.அந்தவயதில் மிகவும் உற்சாகமாக எல்லாப் போட்டிகளிலும்\nபங்குகொண்டு வெற்றிப்பெற பாடுபடுவோம்.உண்மையில் இந்தப்போட்டிகள், மாணவர்களுக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தது.\nமேற்க்கண்ட பாடல், ஒரு பாட்டுப்போட்டியில்,நான் எழுதியது,பாட்டுப்போட்டியென்று அறிவித்துவிட்டார்கள்.ஆனால், பாடல்களை படத்தில் உள்ளதுபோல் அப்படியே பாடக்கூடாது.வெண்டுமானால்,அதே ராகத்தில் பாடலாம்.வியாழன் மதியம்வரை எந்த பாடல்களும் தயாராகவில்லை.மேலும் அந்த ஆண்டில்,அதுதான் கடைசிப்போட்டி. முதலிடம் பெற வெண்டுமெனில்,இந்தப்போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டியக் கட்டாயம். ஜூனியர்களெல்லாம் பாட்டுக்காக காத்திருந்தார்கள். பாட்டு எழுதி பின் அவர்களுக்கு பயிற்சிவேறு அளிக்கவேண்டும்.அந்த நெருக்கடியான சமயத்தில் எழுதிய பாடல்தான் மேலே உள்ளது. இன்றைக்கும் ஒரு வார்த்தைக்கூட மறக்கவில்லை.\nஅதே போட்டிக்கு என் அணியை சேர்ந்த மாணவன் எழுதிய பாடல்,முழுவதும் நியாபகமில்லை.\nவேலவெட்டி இல்லாம வெறகு வெட்டப்போனேனே.....\nவெட்டிவெலை சென்சிக்கினு வீணா பொழுதைக்கழிச்சேனே......\nD-புள்ள கருப்பாயி....... - இப்படியேப்போகும் பாடல்.\nகடைசியில்....அந்த ஆண்டிற்க்கான சிறந்த அணியாக எங்கள் அணி தேர்வு செய்யப்பட்டது.\nபதித்தது மோகன் at 4:57 PM 0 எதிர்வினைகள்\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/05/blog-post_27.html", "date_download": "2018-07-16T00:54:39Z", "digest": "sha1:VRROPO7WGWZ2ZENBEGQU7W2IVKLB5TGP", "length": 46897, "nlines": 1020, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: வீழ்வேன் என்று நினைத்தாயோ!", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஓடும் எண்ணமோ பலபல ரகம்\nவருத்ததை உதறி வாரியணைத்து -உன்\nகவிதை எழுதும் கடுகொ ன்று அங்கே\nக விதைகளை விதைப்பது தானே\nடிஸ்கி// சென்னை //ரஸ்மி// என்ற ரஸ்தாமாவிற்காக இக்கவிதை..\nசிலர் சிலரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். தவறாக எடைபோடுவதும் .[ அவங்களுக்கு மட்டுமா எங்கும் இதுபோன்ற விசமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.குறுகியமனதோடு]\nபூமியில் சகஜம். அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.\nசிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.\nதோல்வியன்றபோதும் தொடர்ந்த முயற்சி ஒருபோதும் வீணாகாது. ஒருமனிதனின் சிறு சாதனையும் அது சி��மனிதர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சிலமனிதர்களை சங்கடத்திற்குள்ளாகும்.\nநம்மைவிட அவன் முன்னேறுவதா என மனதுக்குள் முனங்கிக்கொண்டே வெளிவேசமாய் உலவும் மனிதர்கள் நிறைய இப்பூமியிலே\nஉனக்கென்று எது கிடைக்க இருக்கிறதோ அது கிடைத்தேதீரும்\nயார் தடுத்தாலும். ஆனால் உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.\nஎவன்வசம் எல்லாம் இருக்கிறதோ அவன்வசமே அனைத்தும்..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 8:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஞ்சி முரளி 27 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:52\nகாஞ்சி முரளி 27 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:53\nசாரதாவிஜயன்.. 27 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:57\nஓடும் எண்ணமோ பலபல ரகம் //\nமனிதன் மனசாட்சியோடு வாழ்வதை விரும்புவதேயில்லை.\nயார் முன்னேறுவதும் பிடிக்காது தான்மட்டுமே முன்னேறி மூக்குமுட்ட கொட்டிக்கனும் அதுதான் மனித செய்லாக தற்காலத்தில் நிறைய நிறை பார்த்தாசிமா.\nஅப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை அதான் கொஞ்சநாளாய் உன்கவிதைகள்பக்கம் வரமுடியவில்லை. கடவுளிடம் கேள் அவருக்கு நல் ஆரோக்கியத்தை.\nஓடும் எண்ணமோ பலபல ரகம்//\nகாஞ்சி முரளி 27 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:18\n/////முக்காடிட்டு மறைத்திருப்பது... முகத்தையே தவிர.... மூளையையல்ல –நீ.... முன்னுக்கு வரும்வழியில்.... முட்டுக்கட்டைகளைக்கண்டு.... முடங்கிவிடாதே\n////முயற்சிசெய்தால்- அதே...... முட்டுக்கட்டைகளைக்கொண்டு..... மேடைகளாக்கு மேதைகள் கையால்.... மாலைகள் கிடைக்கும்...\nமாபெரும் இறைவனின் அருளால்.... மதிப்புகள் உயரும்.////\nமேற்சொன்ன வரிகள்... நல்ல வாழ்வியல்..... வாழ்க்கைக்கு ஏற்ற சிந்தனை...\nஅதுவும்... எதுகைமோனை கவி வரிகளுடன்...\n//முக்காடிட்டு மறைத்திருப்பது... முகத்தையே தவிர/// என்ற வரிகளும்...\n.... முயற்சிசெய்தால்- அதே...... முட்டுக்கட்டைகளைக்கொண்டு..... மேடைகளாக்கு\n//விசால மண்ணில்.... [க]விதைகளை விதைத்து-அதில்.... விசமில்லாத உரமும் தூவி-.... விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே...\nமிகவும் அற்புதமான வரிகள்.... மலிக்கா....\nவிதைத்தவுடன்... அவ்விதை வளர்வதற்கு.... உரம்.. அதுவும்... விஷமில்லா உரம்... என்னே கற்பனை...\nரஸ்மிவுக்காக தங்கள் இக்கவிதை எழுதி இருந்தாலும்.....\nஅனைவருக்கும்... அனைத்து காலத்திலும்... அறிவுரையாய் அமையும் கவிதை....\nபொருள்பதிந்த... சிறந்த.... அருமையான க���ிதை...\nLK 27 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:23\nபுது உற்ச்சாகம் தரும் கவி வரிகள் மல்லி அக்கா....\nஎப்படி மல்லி இப்படியெல்லாம் உங்களிடம் கற்கவேண்டியது நிறைய இருக்குப்பா. கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்.\nச்சே இதுபோன்றவர்களின் குணம் தெரிந்தால் அவர்களின் முகம்கொடுத்தே பேச எரிச்சலாக வரும்பா. எங்கப்பா எத்தனைதடவை இதுபொன்றவர்களிடம் மாட்டியிருக்கார்பா அவர்களை இப்போது கண்டாலும் எனக்குள் ஏதோ செய்யும்.. என்ன மனிதஜென்மங்கள்..\nஹுஸைனம்மா 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:57\nஇதுதான் நானும், முதல்முறை என்னிடம் கேட்ட ஒரு ஆசிரியையிடம் சொன்ன பதில்\nஹேமா 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 1:31\nகவிதை நீளமாயிருக்கு மல்லிக்கா.ஆனால் எப்பவும் போல செய்தி சொல்கிறது.அருமை.\nசெந்தில்குமார் 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:15\nநல்ல கவிதை வரிகள் மல்லிக்கா\nவருத்ததை உதறி வாரியணைத்து -உன்\nஎன்ன ஒரு விஸ்தால‌மான கருத்துக்கள்\nநல்ல கருத்துக்களை கொண்ட கவிதை... அருமை. பாராட்டுக்கள்\nஜெய்லானி 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:30\nஅதை ஆல் போல பரவச்செய்த\nஉங்களுக்கு ஒரு சல்யூட் அவர் சார்பில்\nநாடோடி 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:32\nயாரை சொல்கிறீக‌ள் என்று என‌க்கு தெரிய‌வில்லை.. க‌விதை வ‌ரிக‌ள் அனைத்தும் அருமை..\nநியோ 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:00\nநம்ப ஜாஸ்மின் இருக்கா ...\nப்ரின்ஸ் 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:21\nசிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.//\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:31\nநம்பிக்கை தீ வார்த்தைகளில் தெறிக்கிறது அருமை \nஅன்புடன் மலிக்கா 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:36\nஇதுதான் நானும், முதல்முறை என்னிடம் கேட்ட ஒரு ஆசிரியையிடம் சொன்ன பதில்\n கேட்ட நெஞ்சங்களுக்கு உள்ளம் நோகாமல் நான் கொடுக்கும் பதிலும் இதுவே\nநம்மால் முடியும் இறைவன் நாடினால் என்று எப்போது நினைக்கிறோமோ அப்போதே வெற்றி வாசலில் மண்டியிட்டு கிடக்கிறது. நன் கண்ணுக்கு தெரியாமல் அதை உடனே அடைந்திட்டால் அதன் மதிப்பு தெரியாதல்லவா அதனால்தான். கொஞ்சம் சிரபட்டபின் கிடைக்கிறது, அதுவரை பொறுமை அவசியம்..\nஅவங்களை நான் நேரில் பார்த்தில்லைப்பா நான் எழுதும் சிலதளங்களில் அவரும் இருக்கிறார் ஆனால் பெயர்ம��ற்றி அதை குறிப்பிட வேண்டாம் என்பதால் குறிப்பிட வில்லை. அவங்களீன் மன ஆதங்கத்தை சொல்லி புழம்பினார்கள் சங்கடமும் வருத்தமும் மனதை பிசைந்தது. எனக்காகவெல்லாம் ஒரு கவிதை எழுதுவீங்களாப்பா என்றார்கள். சொன்ன மறுநாளே எழுதிவிட்டேன். ஏதோ நமதறிவுக்கு எட்டியவரை சரிதானே ஹுசைனம்மா..\nஅன்புடன் மலிக்கா 27 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:38\nநம்ப ஜாஸ்மின் இருக்கா ...\nவாங்க அன்புநியோ. யாரந்த ஜாஸ்மீன் புரியலையே நியோ நான் ரொம்ப சின்னப்புள்ளைங்க விவரமா சொல்லுங்க.\nஜெய்லானி 28 மே, 2010 ’அன்று’ முற்பகல் 2:19\n//நியோ நான் ரொம்ப சின்னப் புள்ளைங்க விவரமா சொல்லுங்க.//\nசின்னப்புள்ள அப்ப சரி...கொயந்தைக்கு நான் பேடண்ட் வாங்கிட்டேன்...அதை யாரும் யூஸ் பண்ணக்கூடாது (C)(@)(Tm)\nயாருக்கோ கைகொடுக்கும் உங்கள் அக்கறை பிடித்திருக்கிறது கவிதையும் மீறி\nநியோ 28 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:20\nஜாஸ்மின் தான் முந்தா நேத்து தமிழ் நாட்டோட ஹார்ட் நியூஸ் ...\nநீங்க புரியலைன்னு சொன்னதில கொஞ்சம் வருத்தம் எனக்கு ....\nகமலேஷ் 28 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:07\n///உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.\nஇது இறைவனின் வாக்கு ///\nரொம்ப நல்ல வரிகளோடு கூடிய பதிவு...தொடருங்கள்...\nஅன்புடன் மலிக்கா 29 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:16\nஜாஸ்மின் தான் முந்தா நேத்து தமிழ் நாட்டோட ஹார்ட் நியூஸ் ...\nநீங்க புரியலைன்னு சொன்னதில கொஞ்சம் வருத்தம் எனக்கு ..//\nஅல்லாஹ் அப்படியில்லை நியோ என் உணர்தல் தவறாகிவிட்டது\nஏன்னா நீங்க வேற ஆள குறித்துசொல்லுறீங்களோன்னு நான் தவறாக புரிந்துகொண்டதுதான் இதற்கு காராணம் என்ன இருந்தாலும் தவறு என்மேல்தால் மன்னிக்கவும்.\nஜாஸ்மீனின் விடமுயற்சியும். ஏழ்மையிலும் என்னால் எதையும் சாதிக்கமுடியும். என்ற தைரியமும்.துணிவும் பாராட்டபடவேண்டியவரே\nஇன்னும் மென்மேலும் முன்னேற்றத்தை அவருக்கு கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும்..\nஅன்புடன் மலிக்கா 29 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:17\nஆகா இனி சட்னியும் சேர்த்துவைக்கனுமோ..\nஅன்புடன் மலிக்கா 29 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:26\nஓடும் எண்ணமோ பலபல ரகம் //\nமனிதன் மனசாட்சியோடு வாழ்வதை விரும்புவதேயில்லை.\nயார் முன்னேறுவதும் பிடிக்காது தான்மட்டுமே முன்னேறி மூக்குமுட்ட கொட்டிக்கனும் அதுதான் மனித செய்லாக தற்காலத்தில் நிறைய நிறை பார்த்தாசிமா.\nஎன்ன செய்வது புமி சுற்றும்போது பலவிதமாற்றங்கள் நிகழ்வைதைப்போல் மனிதன் வளர்ச்சியென்னும் விததில் சுற்றும்போது இதுபோன்ற இடையூர்களை சந்தித்துதான் ஆகவேண்டியிருக்கு.\nமனிதன் பிறமனிதனையும் தன்னைபோன்ற மனிதனாக பார்ப்பதில்லை. பொறாமையின் உச்சத்தில் நின்று பொருமுகிறான்.\nதானும் தனக்கு வேண்டியவர்களும் வாழ்ந்தால்போதும் என எண்ணம்கொண்டு இழிந்த நிலைக்கு தன்னைதானே கொண்டுசெல்கிறான்.\nபிறருக்கு கொடுக்கும் துன்பம் தனக்கே ஒருநாள் வரும்போது உணர்வான்.\n//அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை அதான் கொஞ்சநாளாய் உன்கவிதைகள்பக்கம் வரமுடியவில்லை. கடவுளிடம் கேள் அவருக்கு நல் ஆரோக்கியத்தை.\nஇப்போது எப்படிமா இருக்கு கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிருவரின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.நீங்க முதலில் அப்பாவை கவனிங்க. மற்றவைகளை பின்பு பார்த்துக்கொள்ளலாம்..\nராதை வந்தாளா. விசாரித்தாக சொல்லவும்..\nகவிதையை அழகாக வடிவமைத்துள்ளீர்கள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/07/blog-post_26.html", "date_download": "2018-07-16T01:11:43Z", "digest": "sha1:OYWW62KESZJRTAFWXE263GM5O34VDIW5", "length": 26445, "nlines": 215, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: வா வாத்யாரே வூட்டாண்ட!", "raw_content": "\nவகுப்புக்கு செல்லாத அரசு கல்லூரி ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை: உயர்கல்வி மாமன்றம்\n\"தமிழக உயர்கல்வி மாமன்றம் பிறப்பித்துள்ள இந்த அவசரச்சட்டம் தனிமனித உரிமை மீறல்,\" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பேராசிரியர், முகவரி எழுதாத ஒரு கடிதத்தில் ஸ்டாம்பு கூட ஒட்டாமல் அனுப்பி நமக்குத் தெரிவித்துள்ளார்.\nபெருமதிப்புக்குரிய சேட்டைக்காரன் (மெய்யாலுமே அவர் அப்படித்தான் எழுதியிருக்காரு\nவலையுலகில் இன்றைக்கு மிகவும் நடுநிலையை நீங்கள் ஒருவர்தான் கடைபிடிக்கிறீர்கள் என்று உங்கள் சித்தப்பா, மன்னிக்கவும், பெருவாரியான பொதுமக்கள் கருதுகிற காரணத்தால் அண்மையில் உயர்கல்வி மாமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து உங்களது கவனத்தை ஈர்க்கிறேன்.\nஇந்த உத்தரவு ஏற்கனவே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணமாக, கீழ்க்காணும் சம்பவங்களை உங்களது கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.\nசென்னையின் பிரபல கல்லூரியில் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் அண்ணாவி, அவியல் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தபோது, கையும் காயுமாகப் பிடிபட்டு, கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்றுவரை கல்லூரி முதல்வர் அந்தக் காய்கறிகளை அண்ணாவியிடம் திருப்பியளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது போன்ற அராஜகங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பதை உங்களது வலைப்பூ வாயிலாக தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு எடுத்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமயிலாப்பூர் தெப்பக்குளம் பேருந்து நிலையமருகே நின்றிருந்த ஒரு புரோகிதரை அதிரடிப்படையினர், அவர் மாறுவேடத்தில் வந்திருக்கும் ஆசிரியராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, ’அட அபிஷ்டூ, நான் காலேஜ் வாத்தியார் இல்லேங்காணும்; கல்யாணம் பண்ணி வைக்கிற வாத்தியார் பிரதோஷமாச்சேன்னு கோவிலுக்கு வந்தேன். அலாக்கா அள்ளிண்டு வந்துட்டேளே பிரதோஷமாச்சேன்னு கோவிலுக்கு வந்தேன். அலாக்கா அள்ளிண்டு வந்துட்டேளே\" என்று அங்கலாய்த்ததாகத் தெரிகிறது.\nஇந்த அதிரடி உத்தரவு எந்த அளவுக்கு தனிமனித உரிமைகளை மீறியிருக்கிறது என்பதற்கு இதனைக் காட்டிலும் தக்க சான்றும் வேண்டுமோ\nஎனவே இந்த அவசர உத்தரவைத் திரும்பப் பெறுமாறு, நீங்களும் உங்களைப் போல தமிழுலகத்துக்குத் தளராமல் தொண்டாற்றிவரும் சகபதிவர்களும் (அப்படியா சொல்லவேயில்லை...) பல்வேறு பதிவுகளை எழுதி, ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபி.கு: உங்களுக்கு நான் கடிதம் எழுதியதாக வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் கல்லூரி நேரத்தில் தபால் நிலையம் போனதற்காக எங்களது கல்லூரி முதல்வர் என்னை பெஞ்ச் மீது ஏறி நிற்கச் சொல்லிவிடுவார்.\nஇந்தக் கடிதத்தில் இருப்பது உண்மைதானா என்று கண்டறிய, நமது தலைமை நிரூபர் (நேத்துத் தான் ’டை’ அடிச்சாரு தலையிலே) களக்காடு கருமுத்துவைக் களத்திலே இறக்கினோம். அவர் தெரிவித்துள்ள ’பகீர்’ தகவல்களாவன:\nஅரசு உத்தரவுப்படி கையெழுத்துப் போட்டு விட்டு, சொந்தவேலை செய்கிற கல்லூரி ஆசிரியர்களுக்காகவென்றே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், இனி எல்லாக் கல்லூரி தஸ்தாவேஜுகளிலும் ஆசிரியர்கள் கைநாட்டு தான் போட வேண்டும் என்று அகில இந்திய ஆசிரியர் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாம்.\nஇது மட்டுமன்றி, இந்த அவசர உத்தரவு காரணமாக, பல ஆசிரியர்கள் திருந்தி ஒழுங்காக கல்லூரி செல்லத் தொடங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் வாஷிங் மெஷின்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாத்தியார்களின் சொந்தவேலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்று ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.\nகல்லூரி நேரத்தில் மதிய உணவு சாப்பிடுவதையும் ஆசிரியர்களின் ’சொந்த வேலை’யாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பெட���டிஷன் குப்புசாமி பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளதால், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.\nஇத்துடன் பல்கலைக்கழகங்களில் இருந்து கொண்டே வகுப்புக்குச் செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை, மன்னிக்கவும், ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வகுப்பில் தள்ள, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா இரண்டு மாநகராட்சி லாரிகளை அரசு வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.\nமேலும் பகல்காட்சி, மதியக்காட்சி நேரங்களில் பழைய லாம்பி, பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் புல்லட் போன்ற வாகனங்களில் திரையரங்குகளுக்கு வருகிறவர்களைக் கண்காணிக்க ரகசிய படை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஓட்டை உடைசல் வண்டிகளில் வருகிறவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள் என்று அண்மையில் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.\nஇது குறித்து களக்காடு கருமுத்து சட்ட நிபுணர் ’லாலா\"ப்பேட்டை லட்சுமணனிடம் கேட்டபோது:\n\"இது கண்டிப்பாக மனித உரிமை மீறல் தான் இதனால் அதிகம் பாதிக்கப்படப்போகிறவர்கள் மாணவர்கள் தான். காரணம், ஆசிரியர்கள் வராதவரைக்கும் அவர்கள் சுயமுயற்சி எடுத்து எதையோ படித்து எப்படியோ பரீட்சைகளில் தேறி வந்தார்கள். இந்த அவசர உத்தரவு காரணமாக, மாணவர்களுக்கு மீண்டும் பாடங்களில் குழப்பம் ஏற்பட்டு, சந்தேகங்கள் வலுக்க வாய்ப்பிருக்கின்றது. இதனால் இனி வருகிற வருடங்களின் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தாலும் வியப்பதற்கில்லை இதனால் அதிகம் பாதிக்கப்படப்போகிறவர்கள் மாணவர்கள் தான். காரணம், ஆசிரியர்கள் வராதவரைக்கும் அவர்கள் சுயமுயற்சி எடுத்து எதையோ படித்து எப்படியோ பரீட்சைகளில் தேறி வந்தார்கள். இந்த அவசர உத்தரவு காரணமாக, மாணவர்களுக்கு மீண்டும் பாடங்களில் குழப்பம் ஏற்பட்டு, சந்தேகங்கள் வலுக்க வாய்ப்பிருக்கின்றது. இதனால் இனி வருகிற வருடங்களின் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தாலும் வியப்பதற்கில்லை மேலும் போஸ்ட் கிராஜுவேஷன் முடித்தபோது படித்த பழைய மொக்கை ஜோக்குகளையே, திரும்பத் திரும்ப ஆசிரியர்கள் வகுப்பில் போடுவார்கள் என்பதால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகம். மொத்தத்தில் இது மாணவர்களின் மனித உரிமை மீறல் என்று தான் தோன்றுக���றது.\"\nஎனவே, வலையுலகத்தில் உள்ள அனைவரும் இந்தக் கறுப்புச்சட்டத்தை (ஆட்டோ வரும்வரை) எதிர்த்து தங்கள் கருத்தை பதிவு செய்து ஜனநாயகத்தை நிலையுறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகடைசியாகக் கிடைத்த தகவல்: \"இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா\" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n சூடா இடுகைகளை எழுதி அசத்துறீங்க\n உண்மையைச் சொல்லும் ஓய். இடுகைச்சாமி கோயில் ஏதாவது இருக்கா. நேர்த்தி ஏதும் பண்ணிட்டு வந்தீரோ. விடாம அடிக்கிறீரே:)))\nசேட்டையின் , சரவெடி தொடரட்டும்:)\nகக்கு - மாணிக்கம் said...\n// இது போன்ற ஓட்டை உடைசல் வண்டிகளில் வருகிறவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள் என்று அண்மையில் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.//\nயோவ்வ் செட்ட மரியாதையா என் கணக்குல ரூபாய் 100 அனுப்புங்கானும்.\nஇருந்தாலும் இது ரொம்ப பாவம் செட்ட அண்ணாத்த.\n வாரம் ஒருதடவ ஒரு கட்டிங் உட அரேஞ் பண்ணலாம்.\nஏதோ நம்ளால ஆனா ஒன்னு.\nகடைசியாகக் கிடைத்த தகவல்: \"இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா\" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n....... நாங்களும் வயிறு வலிக்க சிரித்தோமே..... செம .....\nநண்பரே மீண்டும் உங்களின் வருகை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் / இவளவு நாட்களாக தொலைந்து போயிருந்த சிரிப்பு சத்தம்\nஅறைகளில் . கலக்கல் வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் .\n//லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.//\nஹ ஹா ஹ ஹா\nமேலும் பகல்காட்சி, மதியக்காட்சி நேரங்களில் பழைய லாம்பி, பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் புல்லட் போன்ற வாகனங்களில் திரையரங்குகளுக்கு வருகிறவர்களைக் கண்காணிக்க ரகசிய படை அமைக்கப்பட்டுள்ளது\nசெம காமெடியான ஸ்கிரிப்ட் அண்ணே.\nநீங்க ஏன் சினி ஃபீல்டுக்கு போகக்கூடாது\nஇதனால் இனி வருகிற வருடங்களின் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தாலும் வியப்பதற்கில்லை\nஉங்கள் சிரிப்பு சதவீதம் குறையவே இல்லை\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nசெம சிரிப்பு போங்க :)\nஅடடா.. எவ்ளோ பெரிய விசயத்த இவ்ளோ சூப்பரா சொல்லிட்டீங்க..\nசிரிச்சு முடியல.. அசத்தல்.. :D :D\nசேட்டைக்கார நண்பா, லாலாபேட்டை லக்ஷ்மணனுக்கு குடலில் சுளுக்கு ஏற்பட்டது உண்மையோ பொய்யோ, எனக்கு விழுந்து விழுந்து சிரித்ததால், வயிறு மற்றும் கை, கால்களில் சுளுக்கு உண்டானது உண்மை.\n//இந்த அவசர உத்தரவு காரணமாக, பல ஆசிரியர்கள் திருந்தி ஒழுங்காக கல்லூரி செல்லத் தொடங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் வாஷிங் மெஷின்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.//\nஆனா உங்க வீட்லயும் வாஷிங் மெஷின் வாங்கிடீங்களாமே ..\n\"இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா\" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.//\nதனி காட்டு ராஜா said...\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127893/news/127893.html", "date_download": "2018-07-16T00:57:31Z", "digest": "sha1:HBEAHHA4CA7OIZTPEKHOKE6RIPJTMHU6", "length": 5716, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோர விபத்தில் நால்வர் பலி : 7 பேர் வைத்தியசாலையில்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகோர விபத்தில் நால்வர் பலி : 7 பேர் வைத்தியசாலையில்…\nதம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.\nபஸ் வண்டியொன்றும் வேனொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏ��்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-16T00:56:33Z", "digest": "sha1:BFDGJO6DGQQHMBQPSF6LUVNJZNDPA24M", "length": 24172, "nlines": 252, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: தெய்வ சாதனை அனுபவ பகிர்வு", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகள���ன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nதெய்வ சாதனை அனுபவ பகிர்வு\nஎமது வலைத்தளத்தில் காயத்ரி சித்த சாதனை கற்றுக்கொண்டு பயிற்சி செய்யும் காயத்ரி சாதகர்களும், மற்றைய காயத்ரி சாதகர்களும், ஸ்ரீ ஜோதி சாதனை செய்பவர்களும் இந்த சாதனையினை தொடங்கிய பின்னர் உங்கள், மனதில், உடலில், வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்கள் வந்திருக்கின்றன என அறியத்தந்தால் மிக அருமையாக இருக்கும்.\nஉங்கள் விபரம் பொதுவில் தெரிவிக்��� விருப்பம் இல்லையாயின் இமெயிலில் அறியத்தரவும்.\nஐயா வணக்கம்,கடந்த 4வாரங்களுக்கு முன்பு காயத்ரிமாதா சித்த சாதனை செய்வதற்க்கு குருவருள் கிடைத்தது.1வாரம் சாதனையில் சுயகட்டுபாடு,மனகட்டுபாட்டை உணர்ந்தேன்,2வாரம் காயத்ரி சித்தர் அவர்களின் 3புத்தகங்கள் கிடைத்தன,3 வாரம் குருதேவர் கண்ணையா யோகியாரின் புத்தகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு நல்கியது,4வாரம் மிகவும் கடுமையாக சளி இருமல் உண்டாகியது எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை அப்போது தான் காயத்ரி சித்தரின் ஓரு புத்தகத்தை எடுத்து படிக்க எனது மனம் தூண்ட பெற்றது அந்த புத்தகத்தை எடுத்து அதில் ஓரு பக்கத்தை எடுத்து படித்த போது எனது உபாதைக்கான தீர்வு அதில் அப்படியே இருந்தது,அது தான் உடல் உறுப்பு தியானம் உடனே செய்தேன் உபாதையின் வேகம் மிக அதிக அளவு குறைந்தது இன்று காலை (24-6-2014)மீண்டும் செய்தேன் 90 சதவீதம் உபாதை குறைந்து விட்டது,காயத்ரிமாதாவுக்கு நன்றி,குருமார்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி,காயத்ரி சித்தர் அவர்கள் அந்த தியானத்தை சொல்லும் பொழுது நேரில் சொல்வது போன்று உறுதியாக சொல்லியிருந்தார்கள் காயத்ரி சித்தர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.ஐயா உங்களுக்கும் மிக்க நன்றிகள்.அனைவருக்கும் குருவருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.\nமிக்க மகிழ்ச்சி, இப்படியான தடங்கல்கள் ஏற்படுவது இயல்பானது, சாதனையினை தொடர்ந்து செய்யுங்கள், அதிகரிப்பின் எமது மின்னஞ்சலிற்கு அறியத்தரவும்\nமிக்க நன்றி சுமனன் ஐயா.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nதெய்வ சாதனை அனுபவ பகிர்வு\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/06/01/search-25/", "date_download": "2018-07-16T00:45:03Z", "digest": "sha1:BO6A3OACKTW7MKTCKUAJ7P6NEGBZUYNN", "length": 12358, "nlines": 214, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட\nஒரே ஒரு தேடியந்திரம் போதும் என்றால் பெரும்பாலானோர் கூகுலே போதும் என்று இருந்துவிடுவார்கள்.ஆனால் கூகுல் பிரியர்கள் கூட சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்பலாம்.\nஒப்பீட்டு நோக்கில் பல தேடியந்திர முடிவுகளை பக்கத்தில் பக்கத்தில் வைத்து பரிசிலித்து பார்க்க விரும்பலாம்.அல்லது கூகுலில் சிக்காத தகவலை வேறு தேடியந்திரத்தில் வலை வீசி பார்க்கா நினைக்கலாம்.\nஇப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் இருக்கின்றன.முக்கிய தேடியடந்திரங்களான யாஹு,பிங் மற்றும் கூகுலை ஒப்பிட்டு பார்க்க உதவும் தேடியந்திரங்களும் இருக்கின்றன.\nஅந்த வகையில் மை ஆல் சர்ச் என்னும் தேடியந்திரம் ஒரே நேரத்தில் எல்லா தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்கும் வசதியை தருகிறது.ஒரே கிளிக்கில் முன்னணி தேடியந்திரங்களில் தேடிப்பாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தேடியந்திரம் அதனை கச்சிதமாக நிறைவேற்றி தருகிறது.\nஇதன் தேடல் கட்டத்தில் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்ததுமே தேடல் முடிவு பக்கங்கள் வந்து நிற்கின்றன.எதிர்பார்க்க கூடியது போல முதலில் கூகு���் தேடியந்திர முடிவுகள் தோன்றுகின்றன.\nஅதற்கு மேலே யாஹு,பிங்,ஆஸ்க்,லைகோஸ்,டக்டக்கோ உள்ளிட்ட தேடியந்திரங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.எந்த தேடியந்திரம் தேவையோ அதனை கிளிக் செய்தால் அதற்கான முடிவுகளை பார்க்கலாம்.இப்படி வரிசையாக ஒவ்வொரு தேடியந்திரமாக தேடிப்பார்க்கலாம்.\nசெய்திகளில் தேட விரும்புகிறோமா அல்லது புகைப்படம் ,வீடியோ போன்றவற்றை குறிப்பிட்டு தேட விரும்புகிறோமா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.முகப்பு பக்கதிலேயே இதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\n← டிவீட் செய்ய ஏற்ற நேரம் எது\nபேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க ஒரு இணைய சேவை. →\n6 responses to “ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட”\nPingback: ஒரே கிளிக்கில் பல தேடல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/saraswathi_selvarrajo.html", "date_download": "2018-07-16T00:57:13Z", "digest": "sha1:47XW3B3RBJEI7EFT4EWVNBAWPNNR4GVD", "length": 21860, "nlines": 316, "source_domain": "eluthu.com", "title": "சரஸ்வதி செல்வராஜு - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசரஸ்வதி செல்வராஜு - சுயவிவரம்\nஇயற்பெயர் : சரஸ்வதி செல்வராஜு\nபிறந்த தேதி : 05-Mar-1987\nசேர்ந்த நாள் : 07-Oct-2012\nசரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்\nதாயே நீ எனக்குக் கொடுத்த முதல் உணவு பால் சோறு...\nமற்ற உணவுக்கு நிகராக நிற்காது இந்த\nஇறைவா வேண்டுகிறேன் மீண்டும் எமக்கு ஒருமுறையாவது சுவைக்க தருவாயோ எனக்குப் பிடித்த நிலாச் சோறு...\nசரஸ்வதி செல்வராஜு - Porul அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) ALAAli மற்றும் 1 உறுப்பினர் கருத்��ு அளித்துள்ளனர்\nகனவுத் தேவதையே கனிவான பூங்காற்றே\nநினைவுச் சாமரமே நெஞ்சத்தை ஆள்பவளே\nஉன்மத்தம் பிடித்திங்கு உன்நினைவால் வாடுகின்றேன்\nஎன் தேகம் பாராயோ என் ஏக்கம் தீராயோ\nநீங்கள் கூறியது சரி நண்ப ஈஸ்வர பிரசாத் 02-Jun-2017 4:00 pm\nஉன்மத்தம் என்றால் பைத்தியம் என்பது பொருள் நன்றி அன்பின் சரஸ்வதி 02-Jun-2017 3:59 pm\nதோழரே...உன்மத்தம் என்றால் என்னவென்று கூற முடியுமா\nசரஸ்வதி செல்வராஜு - அன்னை பிரியன் மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகாயங்கள் பல கண்ட போதும்\nகான முடிந்த கடவுள் ........\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nசரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்\nசரஸ்வதி செல்வராஜு - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nதங்கள் கருத்திர்க்கு நன்றிகள் நண்பர்களே\nகாதலில் மறக்க நினைப்பது சுலபம் ... மறப்பது மிக கடினம் ....அருமை 25-May-2017 1:07 pm\nசரஸ்வதி செல்வராஜு - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nதங்கள் வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றிகள்\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nசரஸ்வதி செல்வராஜு - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீ தொட நான் உருகமாட்டேன்\nநாரதர்கள் பல சொல்ல பிரியாது\nபுரிந்திடா நாறல்கள் நகத்திய பல\nபுதிய உறவால் புரியாத நம் நட்பை\nபுதுப்பித்து கொண்டோம் இன்னோர் நட்பியலின்\nசரஸ்வதி செல்வராஜு - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nபசிக்காக ஒருபிடி சோற்றை எடுத்ததற்காகவா இந்த பாலகன் மீது சாதிவெறி கொடுமை..\nஆயிரம் கேள்விகள் இந்த பாலகனின் பார்வையில்..\nஎன்ன பதில் சொல்கிறது இந்த தேசம்.\nஐயா ... உண்மையிலேயே அந்த ஊரில் சாதிக் கொடுமை இருந்தால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அங்கு ஒரு பெரிய பூகம்பமே வெடித்திருக்கும். இந்தப்பக்கம் நாலு பேர்,அந்தப் பக்கம் நாலு பேர் மண்டையைப் போட்டிருப்பார்கள்; அல்லது மண்டையை உடைத்திருப்பார்கள் ஆனால் அப்படி ஏதும் நடந்ததா ஆனால் அப்படி ஏதும் நடந்ததா இல்லையே இதெல்லாம் ஊடங்கள் செய்யும் வேலை எந்த ஒரு நிகழ்ச்சியையும் சாதி, மதம் சம்பந்தப் பட்டதாய் எழுதி எழுதி நாட்டைக் குட்டி சுவராக்குவதே இவர்கள்தான் எந்த ஒர��� நிகழ்ச்சியையும் சாதி, மதம் சம்பந்தப் பட்டதாய் எழுதி எழுதி நாட்டைக் குட்டி சுவராக்குவதே இவர்கள்தான் வயிற்றுப் பசிக்காகத் திருடினாலும் திருட்டு திருட்டுதான் வயிற்றுப் பசிக்காகத் திருடினாலும் திருட்டு திருட்டுதான் ஆனால் சின்னப் பையனுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கொடுமைதான்.கடை முதலாளி காட்டுப் பயல் போல. இந்தச் சின்ன விஷயத்தை நாடே டென்ஷன் ஆகும் படி எப்படிச் சொல்கிறான் பார் பத்திரிக்கைக் காரனும், டிவி காரனும் ஆனால் சின்னப் பையனுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கொடுமைதான்.கடை முதலாளி காட்டுப் பயல் போல. இந்தச் சின்ன விஷயத்தை நாடே டென்ஷன் ஆகும் படி எப்படிச் சொல்கிறான் பார் பத்திரிக்கைக் காரனும், டிவி காரனும் தொழில் தர்மமே இல்லாமல் போச்சு நாட்டிலே தொழில் தர்மமே இல்லாமல் போச்சு நாட்டிலே\nகோடிகள் திருடியவனை கும்பிட்டுக் கொண்டாடி வாடியவன் பசிக்கென்று எடுத்தால் துண்டாடும் சனநாயக தேசம் .இங்கே ஏழைகள் திருடினால் எலும்பு முறியும் . பணக்காரன் திருடினால் சிறையில் கூட சகல சௌகர்யங்களும் கிடைக்கும். ஒரு திருட்டை பணத்தை வைத்து தீர்மானிக்கும் கேவலம் இங்கன்று வேறு எங்கு நிகழும்\nமக்களின் அமைதி ஆபத்தானது.. இது வரலாறு முற்றிலும் உண்மை. மிக்க நன்றி தோழரே.. 26-May-2017 6:12 pm\nசரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்\nதூய்மையான இந்த அன்பின் சரிசத்தை கண்டு தூற்றுக்கிறது ஊர் உறவு இன்று...\nஅதை கலங்காமல் நான் கூறுவேன் இதற்கு காரணம் மனித சமூதாயத்தின் கண்ணோட்டம் என்று...\nசரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅவன் பெயர் அருண், வயது இருபத்தியேழு, நல்ல இடத்தில் வேலை, கை நிறைய சம்பளம்.\nஅன்றும் வழமை போல, வேலை முடித்து திரும்பும் போதுதான், அவள் முகத்தை சந்திக்க நேர்ந்தது, அவளது அழகு முகம் வாடி இருந்தது, அவள் முகத்தை எதிர்கொள்ள , அவன் கண்களுக்கு சக்தி இல்லை.கொஞ்சநாளாகவே, அவன் மனதில் ஒரு சிறு நெருடல்.\n எத்தனை காலம் அவள் முகத்தில் முழிக்காம, ஒளிந்து வாழ்வது - என்ற சலிப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.\n\"- என்று அவன் அண்ணன் மகள் ஓடி வந்து அவன் கால்களை கட்டிக்கொள்ள,\n\"- என்று அவள் தலையை கோதியபடி.\n\"அண்ணி ...ஒரு கப் காப்பி\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ச��ர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகணினி தட்டச்சு மற்றும் பழங்களை அறுத்தல்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-07-16T01:14:48Z", "digest": "sha1:ZUHEGTNTS3FW4S3GKSHQXJ2C4MQ7GG4R", "length": 3878, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாத்தான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாத்தான் யின் அர்த்தம்\nகடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் தீய ஆவி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/electrocution-farmer-died-while-his-feet-touches-an-electric-wire-301117.html", "date_download": "2018-07-16T00:52:12Z", "digest": "sha1:MAY5Z5CAUIPOWVEAOKY6BFLKO6SIKHFU", "length": 9507, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுக்கோட்டை அருகே வயலில் கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி- அதிகாரிகள் மெத்தனம் | Electrocution: Farmer died while his feet touches an electric wire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புதுக்கோட்டை அருகே வயலில் கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி- அதிகாரிகள் மெத்தனம்\nபுதுக்கோட்டை அருகே வயலில் கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி- அதிகாரிகள் மெத்தனம்\nகோவை அருகே காட்டெருமை பலி.. மின்சார கம்பி பட்டு தூக்கி வீசப்பட்ட பரிதாபம்\nஅறந்தாங்கி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பலி, மனைவி படுகாயம்\nதொடரும் மழை பலி.. மக்களைப் பாதுகாப்பதில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது - ராமதாஸ் காட்டம்\nபுதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே விவசாய நில��்தில் அறுந்து கிடந்த வயரை விவசாயி ஒருவர் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆங்காங்கே வீடுகளை சுற்றியும், விவசாய நிலங்களை சுற்றியும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.\nகந்தர்வகோட்டையை சேர்ந்த வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயியான இவர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை காண தனது நிலத்துக்கு சென்றார்.\nஅப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை அவர் கவனிக்காததால் அதன் மீது காலை வைத்தார். இதையடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.\nஇதேபோல் சில தினங்களுக்கு முன்பு திருவாரூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் நீர் தேங்கியுள்ள இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.\nஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக நீர் சூழ்ந்த இடங்களில் மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டதால் உயிர் பலி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/591aa8a043/these-are-the-real-world-are-finding-affordable-powerstar-ac-", "date_download": "2018-07-16T01:10:55Z", "digest": "sha1:CDUXJKXZY26CRGHIZ5XEYMZHHDZITWA6", "length": 15810, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "உலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்!", "raw_content": "\nஉலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்\nகொளுத்தும் இந்த வெயில் காலத்தில் எல்லாருக்கும் ஏ.சி அவசியமாகிறது. அந்த ஏ.சிக்கள் தற்போது இருக்கும் ஏ.சிக்களை விட பத்து மடங்கு செலவு குறைப்பதாக இருந்தால் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாட் மின்சாரத்திற்கு பதில் வெறும் 250 வாட் மின்சாரம் மட்டுமே உபயோகிப்பதாக இருந்தால் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாட் மின்சாரத்திற்கு பதில் வெறும் 250 வாட் மின்சாரம் மட்டுமே உபயோகிப்பதாக இருந்தால் இத்தனை நாள் 5000 கரண்ட் பில் கட்டிவந்த நீங்கள் இனி 500 ரூபாய் தான் கட்டுவீர்கள். போதாக்குறைக்கு அந்த ஏ.சி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதது. கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா நடைமுறையில் சாத்தியமா இத்தனை நாள் 5000 கரண்ட் ப��ல் கட்டிவந்த நீங்கள் இனி 500 ரூபாய் தான் கட்டுவீர்கள். போதாக்குறைக்கு அந்த ஏ.சி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதது. கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா நடைமுறையில் சாத்தியமா என்ற உங்களின் கேள்வி எனக்கு கேட்கிறது.\nசாத்தியம்தான் என நிரூபித்திருக்கிறார்கள் பிரணவ்-பிரியங்கா தம்பதி. 'வாயு' என அவர்கள் பெயர் வைத்திருக்கும் இந்த தொழில்நுட்பம் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், ராஜ்ஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு போராட்டத்திற்கு பின் அக்டோபர் 2014-ல் இறுதி வடிவத்தை அடைந்தது இந்த தொழில்நுட்பம்.\n'Vaayu Hybrid Chillers' என்ற இந்த தொழில்நுட்பத்திற்கு மத்திய பிரதேச அரசு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இந்த நிறுவனம் இன்டோரில் சொந்தமாக இரண்டு பிளான்ட்களை வைத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதித்து வெற்றி அடைந்த பின்னர் தற்போது இந்த நிறுவனத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உத்தராகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த நிறுவனம் கிளை பரப்பியுள்ளது.\n'இது முற்றிலும் புதுமையான தொழில்நுட்பம் என்பதால் வாடிக்கையாளர்கள் குளிர்ந்த காற்றை அனுபவிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஏராளமான டீலர்களை நியமித்துள்ளோம்' என்கிறார் பிரணவ்.\nபிரணவ்-பிரியங்கா ஒவ்வொரு தடவை வாயு பற்றி பிரஷன்டேஷன் அளித்தபோதும் அவர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. 'நாங்கள் ஒருமுறை எங்கள் திட்டத்தை ஆய்வாளர்கள் குழு முன் சொல்லியபோது எங்கள் திட்டம் தெர்மோடைனமிக்ஸ் விதிகளுக்கு அப்பாற்பட்டது என சொல்லி நம்ப மறுத்தார்கள்' என்கிறார் பிரியங்கா.\n வாயு சில்லர் ஆன் செய்யப்பட்ட உடன், கம்பரஷர் இயங்கத் தொடங்குகிறது. ரெஃப்ரிஜிரேட்டர் நீரை குளிர்ச்சியாக்குகிறது. இந்த நீர் பம்பகளின் உதவியோடு பேட்களை சென்றடைகிறது. அங்கே சூடான காற்றோடு இந்த நீர் மோதும்போது காற்றில் உள்ள மூலக்கூறுகள் தங்கள் வெப்பத்தன்மையை இழக்கின்றன. பேட்களில் அளவாய் நீர் தேங்குமாறு தெர்மோஸ்டாட் பார்த்துக்கொள்கிறது. கன்டென்சர் ரெஃப்ரிஜிரன்ட்டை குளுமையாக்குகிறது. அந்தக் சில் காற்றுதான் வெளியே வருக���றது' என விலாவரியாய் விளக்குகிறார் பிரணவ்.\nசுருக்கமாகச் சொன்னால் ஏசியில் வருவது போன்ற நடுங்க வைக்கும் குளிர் இதில் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள வெப்ப அளவைக் குறைக்கிறது.\nவாயு சில்லர்ஸ் பார்ப்பதற்கு ஏசி போலத்தான் இருக்கிரது. 'நாங்கள் சமீபத்தில் VAAYU MIG 24 என்ற புதிய கருவியை லான்ச் செய்தோம். இது 1000 சதுர அடி இடத்தை வெறும் 800 வாட் உட்கொண்டு குளுமையாக்கும்' என்கிறார் பிரணவ்.\nவரும் நிதியாண்டில் மேலும் பத்து மாநிலங்களுக்கு தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த இருக்கிறார்கள். 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிடுவோம். அதற்கேற்றார்போல் மெக்ஸிகோ, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. போதுமான நிதி முதலீட்டிற்காக காத்திருக்கிறோம்' என்கிறார் பிரணவ்.\nபிரியங்கா திருமணத்திற்கு பின் தனது முதுகலை படிப்பை முடித்தார். பிரணவ் காமர்ஸ் பட்டதாரி. HVAC-ல் டிப்ளமோ முடித்திருக்கிறார். சாம்சங். எல்.ஜி போன்ற நிறுவனங்களில் 14 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது அவருக்கு. டெக்னாலஜியில் இருந்த அதீத ஆர்வம் காரணமாக 2008-ல் ஏசி விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்தை தொடங்கினார். மறுபுறம் பிரியங்கா மார்க்கெட்டிங்கில் எம்.பி.ஏ முடித்து பி.ஹெச்.டியும் முடித்தார். ஆய்வுத்தாள்கள் எழுதுவதோடு லெக்சர்களும் கொடுக்கத் தொடங்கினார்.\n'தொடக்கத்தில் பிரணவின் அலுவலகம் அவரது வீடுதான். ஒரு முறை ஏ.சி கட்டணம் எகிறிவிட பிரணவின் தந்தை கோபமடைந்தார். இதனால் கூலரின் உள்ளே கம்ப்ரஸர் பொருத்த முயற்சி செய்கிறேன் எனக் கூறி பணிகளை தொடங்கினார். முதலில் அது வழக்கம் போல அவர் செய்யும் ஒரு பரீட்சார்த்த முயற்சி என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்படி சொந்தமாக ஒரு தொழில்நுட்பத்தையே கண்டறிவார் என எதிர்ப்பார்க்கவில்லை' என்கிறார் பிரியங்கா.\nஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்வதற்கான அவசியத்தை அறிந்திருக்கிறார் பிரணவ். 'அதிக பணத்தை பெற்றுக்கொண்டு காப்புரிமையை விற்றிருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள் இல்லை' என கூறுகிறார் பிரணவ்.\n'நாங்கள் கடந்து வந்த தூரத்தை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. திருபாய் அம்பானியின் வார்த்தைகளை அடிக்கடி நினைவு கூர்வோம். 'பிரம்மா���்டமாக யோசியுங்கள். விரைவாக யோசியுங்கள். மற்றவர்களைவிட ஒரு படி மேலே யோசியுங்கள். கருத்துகள் யாருக்கும் சொந்தம் இல்லை' என்ற வார்த்தைகளே அவை' என்கிறார் பிரியங்கா.\nயுவர்ஸ்டோரி வழங்கிய Mega Launchpad-ஐ வென்றது வாயு. Skoch நிறுவனத்தின் விருதுகளை சமீபத்தில் வென்றுள்ளது இந்த நிறுவனம். மத்திய பிரதேச அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுள் இந்த நிறுவனமும் ஒன்று.\nஇணையதள முகவரி: Vaayu India\nஆக்கம்: முக்தி மஸி | தமிழில்: சமரன் சேரமான்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'பிரச்னைக்கான தீர்வே எங்களின் கண்டுபிடிப்புகள்'– தமிழக இளம் விஞ்ஞானிகள் பவித்ரா, இலக்கியா\n18 வயது விஞ்ஞானி கரண் ஜெரத்தின் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை\nமதுரையை சேர்ந்த விஜயராகவன் விவசாயத்திற்கு உருவாக்கிய புதிய கருவி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10063/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-07-16T01:08:34Z", "digest": "sha1:WNO2QZCQVKNP3FRGLLEYH76P4CN25EXK", "length": 8662, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "விழா மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நடிகை - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » விழா மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நடிகை\nவிழா மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நடிகை\nComments Off on விழா மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நடிகை\nஇந்தியாவில் நான்கு விதமான மாவோயிஸ்ட்கள்\nபாஜக ஒரு புலி; எதிராக காக்கைகள், குரங்குகள், நரிகள், கழுதைகள் …\n‘சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..\nஇயற்கையைத் தேடும் கண்கள் 03: கண்ணும் கண்ணும் நோக்கியா\nதொழில் ரகசியம்: மார்க்கெட்டிங் என்பது மருந்து மாதிரி…\nவிழா மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நடிகை CineulagamFull coverage\nComments Off on விழா மேடையில் விஜய்யை கிண்டல் செய்த நடிகை\nபோதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு மரணதண்டனை …\nஇலங்கை கிரிக்கெட்டின் அதிகாரமிக்க அதிகாரியாக கமல் பத்மசிற��� …\nமைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 2 பச்சை அனகோண்டா …\nஅமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை கப்பல் ஒன்று …\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் …\nஒடிசாவின் சுந்தர்கார் காடுகளில் 26 ஆண்டுகளுக்கு பின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://bmazreen.blogspot.com/2012/11/hamza-river.html", "date_download": "2018-07-16T00:57:05Z", "digest": "sha1:QRGDSZM5BE3WICPFTZIZRLNWSBMVKWET", "length": 7929, "nlines": 220, "source_domain": "bmazreen.blogspot.com", "title": "பூமிக்கு அடியில் ஓடும் Hamza River !!! ~ Azreen's Blog", "raw_content": "\nபூமிக்கு அடியில் ஓடும் Hamza River \nபூமிக்கு அடியில் ஓடும் Hamza River \nபிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டது. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர்.\nஇந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி போஷ்டோ அமேஷானால் என்ற இடத்தில் உள்ள கடலில் கலக்கிறது. அது கோலிமோல், அமேஷோனா மற்றும் மராஜோ ஆகிய இடங்கள் வழியாக ஓடுவதும் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆய்வை கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொண்ட விஞ்ஞானிகள் தற்போதுதான் ஆறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வருகிற 2014-ம் ஆண்டிற்குள் அதுபற்றிய முழுமையான விவரங்களை ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-16T01:03:58Z", "digest": "sha1:UDTOTK4Z2RJXQDKXTIAA25ZHNFFZ6PJ5", "length": 72871, "nlines": 310, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: November 2011", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஇது 'திருடி' போட்ட பதிவு\nபொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தையாக இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவர்களுக்கு அதிகம் பயன்பாட்டுமிக்க வா���்த்தை இது. 3D என்றால் சட்டென நினைவுக்கு வருவது இதன் ஊடாக எடுக்கப்பட்ட ஆங்கில மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் தான். அவைகள் 3D தொழில் நுட்பத்தின் முதிர்ச்சி தான் தவிர முழுவதும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல அதன் நுட்பங்கள்...\n3D என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Three Dimensional என்பதன் தமிழாக்கம் முப்பரிமாணம் என்பதாகும். இதன் முக்கிய நிகழ்வு மாற்றம் சாதாரணமாக நாம் பார்க்கும் அல்லது நோக்கும் ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி தரும் .\nபெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.\n3D தொழில் நுட்ப யுக்தி வணிக ரீதியாக இன்றும் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விளையாட்டுகளிலும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது . மேலும் பொழுதுப்போக்குத்துறையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது 3D பயன்படுத்தி சில புகைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை காணுவதற்கே இப்பதிவு\nஇந்த வகை புகைப்படங்களை சாதரணமான நிலையில் எளிதாக பார்வையிட முடியாது. முதலில் இரு கண்களையும் ஒரே இடம் நோக்கி சீராக இணைக்க வேண்டும். அதாவது நம் இருகண்களும் மூக்கை பார்க்கும் வண்ணம் ஒரே மூலையில் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முன் நமது மானிட்டரின் மையப்பகுதி நமது கண்ணிற்கு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த முறை படங்கள் அதற்குரிய தோற்றத்தில் நேரிடையாக தெரியாது. மாறாக அதன் வடிவில் மட்டுமே தெரியும். அதாவது ஜஸ்கிரீமில் ஒரு பகுதி எடுக்கும் போது, எடுக்கப்பட்ட பகுதியில் எப்படி குழியாக தோன்றுமோ அந்த அமைப்பில் இவ்வமைப்பு படங்கள் தெரியும். படங்கள் மிக தெளிவாக உங்களுக்கு தெரிந்தவுடன் உங்களுக்கும் அப்படத்திற்கும் உள்ள இடைவெளியே பின்னோக்கி, அதிகப்படுத்தினால் அப்படத்தின் உள்ளளவு அதிகரித்துக்கொண்டே போகும்.\nசரிவர பார்க்கமுடியவில்லையென்றால் நான்காம் படத்தை மட்டும் முயற்சிக்கவும்.\nமுதலில் எளிதாக ஒரு படம்\nஇந்த மஞ்சள் நிறப்படத்தில் மேற்சொன்ன முறையே பயன்படுத்தி பார்வையிட்டால்., நடுவிற்கு சற்று நகர்ந்து இடதுபக்கத்தில் ஒரு கோழிக்குஞ்சு ஒன்று உள்ளதை பார்க்கலாம்.\nஇந்த படத்தில் ஆறு செங்குத்தான மலை வடிவ கூம்புகளும் அவற்றிற்கு இடையிடையே குழிகளும் இருக்கிறது., இன்னும் எளிதாக சொல்வதாக இருந்தால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் இட்லி சட்டிப்போன்று பள்ளங்களும் மேடுகளும்..\nஇந்த படத்தின் விளைவை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்., அதாவது நடுவில் இருக்கும் நீல வண்ணக்கோடு சாதாரணமாக பார்பதற்கு மேலெழும்பி இருப்பதுப்போல் தோன்றினாலும்., உண்மையாக 3ட் அமைப்பில் பார்க்கும் போது மிக செங்குத்தாக கீழ் நோக்கி போகிறது. கீழ் நோக்கி செல்லும் இருப்பக்க நீலகோடுகளையும் நடுவில் இருக்கும் வெள்ளை நிறக்கோடு இறுதியில் ஒரே புள்ளியில் இணைக்கிறது.\nஇவ்வமைப்பு புகைப்படங்களில் இதை, மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். ரோஜாக்களின் பின்னணியில் தெரியும் இந்த புகைப்படத்தில் நடுவில் ஒரு ஹார்ட் (வடிவம்) தெளிவாக இருக்கிறது. (தொண்ணுறாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆனந்த விகடனின் பின்பக்க அட்டைப்படத்தில் இப்படத்தை பார்த்ததாக நினைவு.)\nதொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களே இவை. ஆனால் இதை பார்வையிடுவதை காட்டிலும் இன்னும் எளிதாக Stereoscopic imaging எனப்படும் முப்பரிமாண படிம படங்களால் பார்வையிட முடியும்\nஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும்.\nஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை ஏற்படுத்தி இருப்படத்திலும் ஒரே இயல்புத்தன்மையே உருவாக்குகிறது. பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார். இவ்வகை படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.\nபடங்களின் துல்லியம், தெளிவு, நம் கண் முன்னே இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் பிரமிப்பு -இவ்வகை புகைப்படத்தின் கூடுதல் சிறப்பு.\nஇவ்வகைப்படத்திற்கு அதிக சிரத்தை தேவையில்லை. இருக்கும் இரண்டு படங்களை ஒரே படமாக இருக்குமாறு ஒன்றின் மீது ஒன்றை அடுக்கும் வண்ணம் கண்களை சுழற்றினால் போதும். கீழுள்ள படத்தில் இன்னும் எளிதாக இதை அறியலாம்.\nஇதனடிப்படையில் முதல் படத்தை பார்வையிவோம்.\nஅழகான மணல் ���ிட்டு மேல் நோக்கியும் அதில் இருக்கும் இரண்டு குழிகள் கீழ் நோக்கி இருப்பதை காணலாம்.\nமிக நேர்த்தியான படம்., தேரை மட்டும் தெளிவாக அதன் பின்புலங்கள் மிக தொலைவில் மிக அருமையான புகைப்படம்\nஉருக்கப்பட்ட நெருப்புப்போல்... பிளக்கப்பட்ட பளிங்கு கல் போல... இடை இடையிலே பள்ளம்\nஇம்முறையில் இது ஒரு வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். முன்னே தெரியும் குட்டி டைனோசரஸ் 3D அமைப்பில் பின்னோக்கி இருக்கிறது..\nஇப்புகைப்படமும் 3D தொழில் நுட்பத்திற்கொரு சான்று வலமிருந்து இடமாக வளைந்து செல்லும் பாலம் அத்தோடு எங்கோ தெரியும் ஆரஞ்சு நிற போர்டு., பார்த்தால் பிரமிப்பை தான் ஏற்படுத்தும்.\nசுவாலைகள் முன்னும் பின்னும் ....\nநான் பிரமித்த புகைப்படம் இது தொழில் நுடபத்தின் விளைவு மிக நேர்த்தி திறக்கப்பட்ட கதவு முன்னோக்கி...அதிலும் இடது பக்கம் தெளிவாய் தெரியும் தாழ்பாள், தூரத்தில் மரங்கள்... அவசியம் பார்வையிட வேண்டிய புகைப்படம்...\nஇந்த பதிவிற்கு இது 3D போட்டோ பதிவு என பெயரிட நினைத்தேன் எனினும் இது தொழில் நுட்பம் சார்ந்த பதிவேன நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் இன்னும் crossed eye 3d photos என தேடினால் அனேக புகைப்படங்கள் அணிவகுக்கின்றன., நீங்களும் பார்வையிடுங்கள்.,\nread more \"இது 'திருடி' போட்ட பதிவு\nபொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.\nஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.\nஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள். குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது\nஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி,\nஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.\nமேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும், கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில் நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.\nநீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள்.\n\" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் \"\n1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள்,\n2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது,\n3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது,\n4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது,\n5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள்,\n6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,\n7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது,\n8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,\n9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.\n10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா\n11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா\n12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO\nமேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்\n1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I\n3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\n4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\n5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்\n10. தற்செயலாய் வீடு உருவாகுமா\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\n13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I\n16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II\n17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\n19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க \n20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...\n21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி\n22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\n24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\n\" சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் \".\nபரிணாமம் - மரபணுக்கள் (பகுதி-2)\nபரிணாமம் – படிமம் (பகுதி-3)\nபரிணாமம் - பாக்டீரியா (பகுதி-4)\nபூமி - ஓர் ஆய்வு\nபரிணாமம் - பறவை (பகுதி-5)\nஒரு கடவுள் - அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்\nபரிணாமம் - மொனார்ச் வண்ணத்துப்பூச்சி (பகுதி-6)\nபரிணாமம் - அதிசய மனிதன் (பகுதி-7)\nஅர்த்தமுள்ள உறுப்புகளும் ஆதாரமில்லாத கேள்விகளும் -\nஎச்சங்கள் எனும் பரிணாம கதையின் மிச்சங்கள்\nஸ்டெம் செல்கள் (Stem Cells) என்றால் என்ன\nகுரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா\nகடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்\n\" சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். \"\nஇஸ்லாம் vs. கம்யூனிஸம் ஒரு பறவை பார்வை\nகாஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்\nகம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்...\nநாத்திகத்��ிற்கெதிரான நான் முஸ்லிம் தள பதிவுகள்\nread more \"நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...\"\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nகடவுளின் செயல்களாக சொல்வதையெல்லாம் மறுப்பதற்கு இயற்கை என்ற சொல்லாடலை நாத்திகர்கள் முன்னிருத்துகிறார்கள்., குறிப்பாக உலக உருவாக்கம், உயிரின வாழ்வுக்குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.\nஅனைத்து நிகழ்வுகளும் இறை விதிப்படியே நடப்பதாக கடவுளை ஏற்போர் கூறினாலும் அதை மறுக்கும் நாத்திக கொள்கை இயற்கை அல்லது தற்செயல் என்ற நிலையை எல்லா செயல்களிலும் நிறுவ முயல்கிறது\nதற்செயல் என்பது எந்த வித முன்னேற்பாடோ அல்லது திட்டமிடலோ இன்றி திடீரென நிகழ்வுறும் ஒரு நிகழ்வாகும். அதுவும் ஒழுங்கமைப்புடன் நிகழ ஆயிரத்தில் ஒரு மடங்கே சாத்தியம், அதிலும் அச்செயல் ஒரே நேர்க்கோட்டில் தொடர்ந்திருக்க கோடியில் ஒரு மடங்கே வாய்ப்புண்டு\nஆக உலக உருவாக்கத்திற்கு பெருவெடிப்புக்கொள்கை வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்தைய நிலையை விளக்க வழியின்றி திடீரென ஏற்பட்ட தற்செயலின் விளைவு என முற்றுப்புள்ளி வைக்கிறது.\nபால்வெளியில் பூமி உட்பட ஏனைய கோள்கள் தொடர்ந்து இயங்குவது குறிப்பாய் தத்தமது நீள்வட்ட பாதையில் தனித்தன்மையுடன் வலம்வருவது தற்செயல் அல்லது திடீரென ஏற்பட்ட செயலின் விளைவு என்பது ஏற்றுக்கொள்ளும் வாதமா...\nஇங்கு இயற்கை-மனித வாழ்வை முன்னிலைப்படுத்தி பதிவிடுவதால் உலக உருவாக்கம் குறித்து மேலும் தொடரவில்லை.\nஏனைய எல்லா நிலைகளிலும் இயற்கையை இறைவனுக்கு மறுப்பாக கொணர்ந்த போதிலும் உயிரினங்களின் வாழ்வு தொடர்பான செய்கைகளில் இயற்கை பெரிதும் முன்னிலைப்படுத்தபடுகிறது. இயற்கையோடு உயிரினங்களுக்கு உள்ள தொடர்பை குறித்துக்காண்போமேயானால்,\nஇயற்கையானது, வாழும் காலம்- சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் எந்த ஒரு உயிரினத்தின் உடல் அமைப்புகளை தேர்வு செய்து அவ்விடங்களில் வாழ வழியும் ஏற்படுத்தி இருக்கிறது. அத்தோடு வாழ்வியல் ஆதாரத்திற்கு தேவையான உணவுகளை ஏற்படுத்தியும் அவ்வுயிர்களின் சந்ததி நிலைக்கும் வகையில் இனப்பெருக்கம் செய்யும் வழிமுறையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் இந்த பொதுத்தன்மை மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் சீராக ஓரே மாதிரி அமைக��கப்பெற்றிருந்தால் எல்லாவற்றிற்கும் இயற்கை ஒன்றே போதுமானது என்ற நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வர வாய்ப்பிருக்கிறது.,\nஆனால் ஏனைய உயிரினங்களுக்கு இயற்கை அளிக்கும் நிலைகள் மனிதனுக்கு மட்டும் எதிர்விகிதத்தில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது இயல்பாக பல கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகிறது.\nஉதாரணத்திற்கு உயிரினங்களின் பிறப்பை எடுத்துக்கொள்வோம்,\nமீன்களை எடுத்துக்கொண்டால், பிறந்தப் பொழுதிலிருந்தே அவை நீந்துவதற்கு கற்றுக்கொள்கின்றன.\nஅதுப்போல கால் நடைகள் பிறந்த சிலமணி நேரங்களிலே எழுந்து நிற்பதுடன் இல்லாமல், ஆச்சரியம் தம் தாயின் மடி தேடிச் சென்று பாலருந்தவும் செய்கின்றன.\nபறவைகளோ சில நாட்களுக்கு பிறகு தம் இறக்கை வளர்ந்தவுடன் எந்த வித செய்முறைபயிற்சியுமின்றி இலகுவாக இயல்பாக விண்ணில் பறக்கிறது...\nஇவை அனைத்து உயிரின செயல்களின் மூலத்தை தெரிவு செய்தது இயற்கையென்றால் அதே இயற்கை மனிதனுக்கும் அதே நிலையில் தன் இனம் சார்ந்த செய்கைகளை இயல்பாகவே தாங்கி பிறப்பிக்க செய்திருக்க வேண்டும் ஆனால்..\nபிறக்கும் போதே ஏதுமறியா நிலைக்கொண்ட மனிதன் குறிப்பாக பிறந்து ஒரு மாதம் வரை படுத்த வாக்கிலே இருக்கிறான். நான்காம் மாதத்திலே தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கிறான்.\nஐந்தாம் மாதத்தில் உட்கார பழகும் மனிதன் ஆறாம் மாத்திலே எழ முயற்சிக்கிறான். எட்டாம் மாதத்திலே மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்கிறான். எதையாவது பிடித்துக்கொண்டு பயணிக்க மனிதனுக்கு முழுதாய் ஒரு வருடம் தேவைப்படுகிறது.,\nபின்பே ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். இப்படி அடிப்படை செய்கைகளை கற்றுக்கொள்வதற்கே ஒருசில வருடங்கள் ஆகின்றது . அதற்கு பிறகே பேச்சும், பிறர் செய்கைகளை புரிந்துக்கொள்ளும் உணர்வும் அடைகிறான்., என்பதும் நாம் அறிந்த ஒன்றே..\nஎல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்\nஉயிரினங்களின் தகவமைப்புக்கு தக்கவாறு எந்த ஒரு உயிரின் தொடக்கத்தை இயற்கை தீர்மானிப்பது உண்மையென்றால் மற்ற உயிரிகளை விட மனிதனுக்கே தம் இனம்சார்ந்த இயல்பு நிலை பண்புகள் பிறக்கும் போதே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால் இவ்விடத்தில் இயற்கை அந்நிலையே தேர்ந்தேடுத்து அளிக்கவில்லையே அது ஏன்\nஎனினும் பிற்காலத்தில் பூஜ்ய தொடக்கத்தை ஆரம்பமாகக் கொண்டு வாழ்வை துவக்கிய மனிதன் பிறப்பிலேயே சிறப்பியல்கூறுகளை அதிகம் கொண்ட ஏனைய உயிரினங்களை விட எல்லா நிலைகளிலும் முதிர்ச்சி பெறுகிறான். இப்படியொரு தலைகீழ் மாற்றத்தை இயற்கை ஏன் தேர்வு செய்து வைத்திருக்கவேண்டும்..\nஇவை மட்டுமில்லாது, ஏனைய உயிர்களுக்கு வழங்கப்படாத வாழ்வியலுக்கு உகந்த செயல்பாடுகளை மனிதனுக்கு மட்டும் தேர்வு செய்து இயற்கை வழங்க காரணமென்ன\nஅதாவது வெட்கம், ஒழுக்கம், இனவிருத்தி செய்வதில் வரையறை, போன்ற வாழ்வதாரத்திற்கு சிறிதும் தேவையற்ற நிலைகளை மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஏன் ஏற்படுத்தியது மேலும் எதை அடிப்படையாக வைத்து நன்மை- தீமைகளை பிரிந்தறிந்து நன்மையை மட்டும் மேற்கொள்வது சிறந்தது எனும் பண்பியல் கூறுகளை இயற்கை கற்றுக்கொடுத்து\nஇயற்கை என்ற ஒன்றே மனிதன் உட்பட அனைத்துயிர்களின் வாழ்வை தீர்மானித்து நடத்துவதாக கொண்டால் மேற்கொண்ட கேள்விகளுக்கு இயற்கையே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பவர்கள் பதில் தந்தாக வேண்டும்\nஏனெனில் இறைவனின் செய்கைகளை திசை திருப்புவதற்கு இயற்கை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பவர்கள், அந்த இயற்கை எல்லா விளைவுகளுக்கும் தெளிவான காரணங்களை கொண்டிருக்கவில்லை என்பதை உணர மேற்சொன்ன சிறு உதாரணமே போதுமானது.,\nஆக இயற்கை என்பது எதிர்கேள்விகளுக்கு உட்படாத தன்மைகளை கொண்ட விசயங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதில் தரும்., மாறாக பொதுவில் நிறுத்தும் எல்லாவற்றிற்கும் பதில் தராது. ஆக இயற்கை என்பது எல்லா செய்கைகளின் முடிவுறுத்தப்பட்ட தீர்வல்ல. மாறாக தீர்மானித்தவனின் முடிவுறுத்தப்பட்ட செய்கைகளில் ஒன்று.\nஆக எந்நிலையில் பதில் இயற்கைக்கே தேவைப்படுகின்றதோ அல்லது இயற்கையால் தேடப்படுகின்றதோ அங்கு இறைவன் இருப்பு அவசியமாக்கப்படுகிறது., எப்போதும் பதில்களின்றி தேங்கி நிற்கும் எண்ணற்ற நிலைகள் இறைவனின் இருப்பை தெரிவு செய்பவைகளாகதான் இருக்கின்றன.\nஏனெனில் எந்த ஒரு நிகழ்வின் விளைவுக்கும் ஒரு நிலைக்கு மேல் நம்மால் காரணம் தேடமுடியவில்லையோ அங்கு நம் அறிவை விஞ்சிய வேறோன்றின் தலையீடு இருக்க வேண்டும் என்பது எண்ணுவதே சிந்தனையுள்ள எவரும் ஓப்புக்கொள்ளும் வாதம்\nநிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (03:190))\nread more \"இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nஅறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nஉங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தை இருக்கிறார்களா...\nஅதுவும் சுமாராக தான் படிக்கிறார்களா..\nஅப்போ கண்டிப்பாக இந்த ஆக்கம் பயன்படும்... அவர்களுக்கு இல்லை... பெற்றோர்களான உங்களுக்கு..\n\"தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்..\n-நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்\n[நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)].\nநம்மில் பலருக்கும், ஏன் அனைவருக்குமே தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும்., அதனடிப்படையில் நல்ல வேலை வாய்ப்பு, வசதிப்பெற்று சமூகத்தில் வாழவேண்டும் என்பது தான் தம்மோடு கலந்து விட்ட இறந்த காலம் தொடங்கி எதிர்காலத்திலும் நீடிக்கும் கனவாக இருந்தது -இருக்கிறது\nகுறைந்த பட்சம் தான் படித்த அளவைக்காட்டிலும் சற்றுக்கூடுதலாக தம் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான நடுத்தர வர்க்க பெற்றோர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றது.\nஆக பிள்ளைகளின் எதிர்க்காலம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் கல்விக்காக தங்களின் நிகழ்காலத்தை பொருளாரதாரரீதியாகவும் - உடலியல் செய்கைரீதியாகவும் பெற்றோர்கள் செலவழிக்கிறார்கள்.\nபிள்ளைகளின் கல்வியின் திறனை அதிகரிக்கும் நோக்கில் சில நிகழ்வுகளை பெரும்பாலான பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர்\n1. சரியாக படிக்காத, பள்ளிக்கு செல்லாத காரணத்தால் அவர்களை திட்டுதல் அல்லது அடித்தல்\n2. ஏனைய மாணவர்களுடன் தம் பிள்ளைகளின் கல்வி திறனை ஒப்பீட்டுக்குறை கூறுதல்.\n3. முதல் தரம் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் ,சக பிள்ளைகள் மத்தியில் பாராட்டுதல்.\nமேற்கண்ட நிலைகள் வெளிப்படையாக, அவர்களின் மேம்படும் கல்விக்கான வழிமுறை செயலாக தெரிந்தாலும் இவற்றால் நேரடி மற்றும் மறைமுக எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது- இதை விளக்கவே இவ்வாக்கம்.,\nசரியாக படிக்காத அல்லது பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத காரணத்தால் பிள்ளைகளை திட்டுதல் அல்லது அடித்தல் என்பது அவர்களின் எண்ணங்களை குறைந்த விகிதமே மாற்றவல்லது., ஏனெனில் அடி, திட்டுக்கு பயந்து தான் பள்ளிக்கு செல்வார்களே, தவிர உண்மையாக பிற்கால பயன்பாட்டை கருதி செல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் ,ஏனெனில் இதே நிலை தொடரும் போது பெற்றோர்கள் மீதான பயம் வெறுப்பாக மாறி அவர்களின் அன்பையும் தூக்கியெறிய நேரிடும்.\nஆக பள்ளிக்கு செல்லவில்லையென்றால் அடித்தல் திட்டுதல் போன்றவை ஆரோக்கியமற்ற எதிர்விளைவை தான் எற்படுத்தும். அப்படி ஏற்படும் நேர்மறை விளைவுகளாக இருப்பினும் கூட அவை தற்காலிகமானதுதான் தவிர நன்மையின்பால் நிரந்தர தீர்வை எற்படுத்தாது.\nஅடுத்து, தம் பிள்ளைகளின் கல்வியின் நிலையை சக பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிவது.,\nஇது மிகப்பெரிய தவறான வழிமுறையாகும். ஏனெனில் ஒப்பிடும் இரு நிகழ்வுகளின் விளைவு சமமாக இருக்கவேண்டுமென்றால் அவை இரண்டும் ஒரே நிலையை அடிப்படையாகக்கொண்ட காலம், சூழல் சமுக பிண்ணனி கொண்டதாக இருக்க வேண்டும் அப்போது தான் ஒப்பிடும் ஒன்றின் திறன் மற்றொன்றை விட கூடுதல் குறைவாக இருப்பின் குறைக்கூற முடியும்.,\nஆனால் நம் பிள்ளைகளை ஏனைய மாணவர்களோடு ஒப்பிடும் போது இவற்றை கருத்தில் கொள்வது இல்லை., மாறாக அவன் நன்றாக படிக்கிறான் - இருவரும் ஒரே வகுப்பு என்ற பொது நிலை ஒப்பீட்டை மட்டுமே அங்கு அளவுக்கோலாகக் கொள்கிறோம்.\nமாறாக அவர்களின் குடும்பம், சார்ந்து இயங்கும் சூழல் மற்றும் வாழ்க்கை வசதிகளின் பிண்ணனியை முன்னிருத்தி ஒப்பு நோக்கிவதில்லை., இதனால் சரிவர படிக்காத பிள்ளைகளுக்கு தாழ்வு மனபான்மை ஏற்படுவதுடன் நம் சூழலும் அதுப்போல இல்லையே என சமுகத்தின் மீதான கோபம் அதிகரிக்கவும் செய்யும்.\nமூன்றாவதும் மிக முக்கியமானதும் பரிசு வழங்குதல்...\nமுதல் தரம் எடுத்தால் பரிசு வழங்குதல் என்ற எதிர்வினையற்ற நன்மை தரும் ஒரு செய்கை எப்படி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்... என இதைப்படிக்கும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்., ஆனால் சில வேளைகளில் இச்செயல்பாடு மறைமுக பிரச்சனைகளை தான் உருவாக்கத்தான் செய்யும்.\nஒரே விட்டில் இரு பிள்ளைகள் படிக்கும் போது கண்டிப்பாக இருவரும் சரிசமமான ஒரே விகித அளவில் படிக்க வாய்ப்பில்லை ஒருவரைக்காட்டிலும் ஒருவர் கூடுதல் அல்லது குறைவான கல்வித்திறனோடு தான் இருக்க வாய்ப்பு அதிகம்.,\nஆக அச்சூழலில் முதல் தரம் எடுக்கும் பிள்ளைக்கு நாம் பரிசு வழங்குவது அல்லது அவன் கேட்டதை வாங்கி தருவது அவனது கல்வியை இன்னும் மேம்படுத்தும் என்பது ஒரு கோணத்தில் உண்மையாக இருந்தாலும் பிறிதோரு கோணத்தில் இரண்டு எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nபெற்றோர்களின் பரிசு மற்றும் பாராட்டை கண்டிப்பாக பெற வேண்டும் என்ற நோக்கிலும், தம் நிலையை தொடர்ந்து முதல் தரத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆக்கிரமிப்பு எண்ணங்களும் தேர்வு நேரங்களில் அதிக முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றை தாண்டி முரண்பாடாய் ஒரு நிலைக்கு மேல் போய் பயமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு தேர்வின் முடிவுகளில் தம் நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் தம்மால் தொடர் அந்தஸ்தை பெற்றோர்கள் மத்தியில் பெற முடியவில்லையே என்ற தேவைற்ற குற்ற உணர்ச்சி எண்ணங்கள் மனச்சிதைவை தான் ஏற்படுத்தும்.\nமேலும், தமக்கு மத்தியில் படிப்பிற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் நிலை தொடர்வதை கண்டு, சரிவர படிக்க இயலாத பிள்ளைக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக எண்ணி தம் பெற்றோர்கள் மீது கோபமும், தம் திறன் குறைபாடு உடையது, ஆக தம் பெற்றோர்கள் கவனம் நன்றாய் படிக்கும் அவனை நோக்கியே இருப்பதாக நினைத்து தாமாகவே உளவியல் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். உளவியல் ரீதியாக பிரச்சனைக்குள்ளாகும் போது...\nபுறிதிறன் அம்சங்களில் பெரும் அளவில், நரம்பியல் ரீதியான புரிதிறன் குறைபாடு, நினைவாற்றல், கவனம் செலுத்துதல், பிரச்சினைகளை தீர்த்தல், இயக்கச் செயல்பாடு, சமூகப் புரிதிறன் ஆகியவற்றில் மழுங்கிய விளைவு பிரதிபலிக்கக் கூடும். (விக்கி பிடியா)\nஆக பெற்றோர்களாகிய நாம்., முதலில் பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த செய்கைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதை விட சிந்தனைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதே காலச்சிறந்தது, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ அல்லாமல் அவர்கள் தாமாகவே முன்வந்து படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.\nஅதற்கான வழிமுறைகளில் முக்கியமானது, பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நம் மீத��� முழு நம்பிக்கை ஏற்பட செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நாம் அவர்களுக்கு முழுவதுமான பாசத்தையும், நேசத்தையும் அளிக்கவேண்டும்.\nஏனெனில் ஒரு வினைக்கு மாற்றாக உருவாகும் எதிர்வினையானது அதிக அளவில் வெளிப்படுவதை விட அழகிய முறையில் வெளிபடுவதே சிறந்த ஒன்றாகும்\nஆனால் மாறாக நாமோ பெரும்பாலும் அவர்களின் அறிவுக்கேற்ற செயல்பாடுகளை வைத்தே அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான பண்பு. மனிதனை தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் அன்பு செலுத்துவதற்கு அறிவை அளவுகோலாக பயன்படுத்துவதில்லை., ஆனால் நாம் மட்டுமே அன்பின் வெளிப்பாட்டிற்கு அறிவை ஒரு அளவுகோலாக வைத்திருக்கிறோம் அதன் தாக்கம் நம் பிள்ளைகளின் கல்வியிலும் தொடர்கிறது.,\nகல்வி என்பது அறிவுசார்ந்த விசயம்., அதில் அவர்கள் மேம்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லையென்ற போதிலும் கல்வித்திறனை மட்டும் அடிப்படையாக வைத்து பிள்ளைகளின் அன்பு தீர்மானிக்கப்படுவதுதான் வருத்தமானது., ஒரு டியுசன் டீச்சருக்கு இருக்கும் அக்கறைக்கூட சிலசமயம் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் மீது இல்லாதது வேதனையான ஆச்சரியமே\nசிந்தித்துப்பாருங்கள்., இன்று படிக்க வில்லையென்பதற்காக அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் வருத்தமும் அடையும் நாம்., அவர்கள் பிறக்காமல் நமக்கு பெற்றோர்களாகும் வாய்ப்பை ஏற்படுத்த விட்டால்.. இந்த சமூகத்தில், நம் மீதான விமர்சனம் எத்தகையது., இந்த சமூகத்தில், நம் மீதான விமர்சனம் எத்தகையது., குடும்ப சூழல், உறவின் முறை மத்தியில் நமக்கான பெயர் எப்படி இருக்கும்... குடும்ப சூழல், உறவின் முறை மத்தியில் நமக்கான பெயர் எப்படி இருக்கும்... அந்நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆலோசனைகளையும், அனுதாபங்களையும் விட நாம் அடையும் கோபமும் வருத்தமும் மிக அதிகம்.,\nநமக்கு இறை வழங்கிய மிகப்பெரும் அன்பளிப்பு குழந்தைகள்., அதற்காக நம் பிள்ளைகளுக்கு என்றும் நன்றி சொன்னது இல்லை., அதை நினைத்துக்கூட பார்த்ததும் கிடையாது, ஆக அதற்கு கைமாறாக அவர்களை ஒழுக்கசீலர்களாக சமுக பயன்பாட்டிற்கு உகந்தவர்களாக, மனித நேயமிக்கவர்களாக பொது நலம் பேணுபவர்களாக உருவாக்க வேண்டியது நமது கடமை. அதற்கு அவர்களின் கல்வியெனும் அறிவு மட்டும் அளவுகோல் அல்ல\n\" நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே..நிச்சயமாக உங்களது பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்..\"\nread more \"அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nLabels: அன்பு, கல்வி, குழந்தை, பெற்றோர் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇது 'திருடி' போட்ட பதிவு\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nஅறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓர��றையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/19/", "date_download": "2018-07-16T00:50:55Z", "digest": "sha1:VCGT2GOJAJIV5X2KLW2NM2JOJC73OIEH", "length": 11349, "nlines": 139, "source_domain": "kumbabishekam.com", "title": "விழாக்கள் | Kumbabishekam", "raw_content": "\nசிவலோகம் மற்றும் பாபாஞ்சலி கலைக்கோயில் இணைந்து வழங்கும் வான்கலந்த மாணிக்கவாசகர் நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம்\nசிவலோகம் மற்றும் பாபாஞ்சலி கலைக்கோயில் இணைந்து வழங்கும் வான்கலந்த மாணிக்கவாசகர் நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம்\nசிவலோகம் மற்றும் பாபாஞ்சலி கலைக்கோயில் இணைந்து வழங்கும் வான்கலந்த மாணிக்கவாசகர் நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம்\nராணிமைந்தன் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நாள்: 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை, இடம்: ஏ.வி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004. நேரம்: காலை 9.30\nராணிமைந்தன் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நாள்: 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை, இடம்: ஏ.வி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004. நேரம்: காலை 9.30\nராணிமைந்தன் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நாள்: 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை, இடம்: ஏ.வி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004. நேரம்: காலை 9.30\nஸ்ரீகலாபீடம் விருது வழங்கும் விழா 4-10-2014 அன்று மாலை 6 மணியளவில் சென்னை, மயிலாப்பூர், சீனுவாச சாஸ்திரி ஹாலில் ம��கச்சிறப்பாக நடைபெற்றது. Part 2\nஸ்ரீகலாபீடம் விருது வழங்கும் விழா 4-10-2014 அன்று மாலை 6 மணியளவில் சென்னை, மயிலாப்பூர், சீனுவாச சாஸ்திரி ஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nமணிவாசகம் – சிவலோக மாத இதழ்- சிவபெருமான் தந்த அன்புப் பரிசு திருவாசகம் குறித்து விளக்கம் மற்றும் சிவலோகத் தத்துவங்கள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.\nவீர சுப்பையா மடம் – புரசைவாக்கம் தவத்திரு. ஸ்ரீ ஆ. வித்யானந்தகிரி சுவாமிகள் (வயது 102) மடாதிபதி – குருபூஜை Part – 2\nவீர சுப்பையா மடம் – புரசைவாக்கம் தவத்திரு. ஸ்ரீ ஆ. வித்யானந்தகிரி சுவாமிகள் (வயது 102) மடாதிபதி – குருபூஜை Part – 1\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், வைணவம் | 0\nபுரட்டாசி மாதத்தில் தரிசிக்க வேண்டிய பெருமாள்\nஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாதனையாளர்கள் விருது 20-09-2014 PART -4\nஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாதனையாளர்கள் விருது 20-09-2014 PART -3\nஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாதனையாளர்கள் விருது 20-09-2014 PART -2\nஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாதனையாளர்கள் விருது 20-09-2014 PART -1\nஏர்போர்ஸ் (ஆகாய விமானப்படை) அசோசியேஷன் 34வது ஆண்டு விழா.\nஸ்ரீஆனந்த கௌரி பூஜை, part 2\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/12/blog-post_1990.html", "date_download": "2018-07-16T00:54:45Z", "digest": "sha1:LR3N4R3CPQVSHZSJ5ME35XMF4U3ZCI3H", "length": 7574, "nlines": 68, "source_domain": "welvom.blogspot.com", "title": "மகிந்தருக்கு விழுந்த அடி செம கடுப்பில் கெகலிய - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இலங்கை » மகிந்தருக்கு விழுந்த அடி செம ��டுப்பில் கெகலிய\nமகிந்தருக்கு விழுந்த அடி செம கடுப்பில் கெகலிய\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகின்றமைக்காக கடந்த வாரம் பிரிட்டன் சென்றிருந்தார்.\nஅங்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மகிந்தருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக மகிந்தரின் உரை ஏற்பாட்டாளர்களால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு.....\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வால்கள் சுமார் 4000 பேரை அடக்க முடியாத நிலையில் பிரிட்டன் இருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரிலேயே சென்றிருந்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காடையர்கள் போலவும் காட்டுமிராண்டிகள் போலவும் செயல்பட்டு இருந்தனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவருக்கு வயது வெறும் 19 மாத்திரம்.\nஅவர் புலிகளின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் உரையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுத்தார். இதே நபர்தான் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதி வழங்கி இருந்தார்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 7:46\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/06/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:02:35Z", "digest": "sha1:VHVX3WIUY4KOVR67M6N6QMWPL4I2YIDX", "length": 14312, "nlines": 73, "source_domain": "welvom.blogspot.com", "title": "இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் , தமிழகம் » இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்\nஇன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்\nஐக்கிய நாடுகள் அவையால் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் யூன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்போம். என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\n26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :\nஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆகியோர் தாம் பெருமளவிற்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியூம் சித்ரவதை மானுடத்திற்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை உலகிற்கு உணர்த்தவூம் இந்நாள் ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.\nசித்ரவதையென்பது மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பயங்கரத்தின் திட்டமிட்ட வடிவமாகும் சக மனிதனை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான துன்பத்திற்கு ஆளாக்குவதாகும்“.என்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம் கூறுகிறது.\n1984 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா. அவையால் வெளியிடப்பட்ட சித்ரவதைக்கு எதிரான பிரகடனத்தில் யூன் இலங்கை இந்தியா உள்ளிட்ட 147 நாடுகள் கையெழுத்துட்டுள்ளன. இலங்கை 1994ஆம் ஆண்டு இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டது.\nஆனால் இந்த நாடுதான் சித்ரவதையை ஈழத் தமிழர்களுக்க எதிரான ஒடுக்குமுறையின் முதன்மை ஆயூதமாக இன்று வரை பயன்படுத்தி வருகிறது. உடல், மனரீதியாக பாதிப்பது பட்டினி ���ோடுவது சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்தல் வெள்ளை வேன்களைக் கொண்டு கடத்தல் காணடித்தல் குடும்பத்தினரை பிரித்தல் மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டு கைது செய்வது விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்வது என அந்நாட்டின் பூர்வீக இனத்தையே வதைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது. ராஜபக்ச இனவெறி அரசு. போரின் போதும், போர் முடிந்த பின்னரும் வன்னி முகாம்களில் இத்தகைய வதைகளை இலங்கை அரசு வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறது.\nஇரண்டரை ஆண்டுக்காலப் போரில் சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான ஆயூதங்களை பயன்படுத்தி ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுக் குவித்தது அந்த இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசாலும் ராணுவத்தாலும் தொடந்து வதைபட்டு வருகின்றனர்.\nதொடர் சித்திரவதை, கற்பழிப்புகள், கடத்திக் காணடித்தல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி மன உளைச்சலை அதிகரித்தல் என்று பலவழிகளிலும் ஈழத் தமிழினம் இன்று சிங்கள இனவெறியின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.\nசிங்கள அரசின் மனிதாபிமானமற்றப் போக்கிற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மீனவர்களையும் சிங்கள் கடற்படை கால் நூற்றாண்டுக் காலமாக நடுக்கடலில் படுகொலை செய்தும் கண்ணியக் குறைவாக நடத்தியும் வதைத்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்காக இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கை கால்களை வெட்டி கொன்றதை விட வேற என்னா அத்தாட்சி வேண்டும்\nஎனவே இலங்கை அரசின் தமிழின வதை போக்கை தோலுறுத்துக் காட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகு வர்த்தி ஏந்தி நிற்போம்.\nசிங்கள அரசின் இருண்ட இனவெறிச் சித்திரவதைக் கூடங்களை உலகம் இந்த ஒளியின் வழி காணட்டும். இந்த ஒளி ஈழத் தமிழருக்கு விடுதலையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன பிடி உரிமையையும் பெற்றுத் தரும் பாதையை காட்டட்டும்.\nஇடுகையிட்டது ۞உழவன்۞ நேரம் முற்பகல் 2:14\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/oct/10/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-2579085.html", "date_download": "2018-07-16T01:10:22Z", "digest": "sha1:FZI7XSNJYUZOZQ7A2Y2PSREYEXG6OZJX", "length": 15805, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டிக் குறைப்பு: சாதகமா.. பாதகமா..?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nவட்டிக் குறைப்பு: சாதகமா.. பாதகமா..\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க நிலை ஏற்பட்டால், அதில் முதலில் பாதிக்கப்படுவதோ அல்லது பலனடைவதோ நடுத்தர வர்க்கத்தினராகத்தான் இருக்க முடியும். பொருளாதாரத்துடன் தொடர்புடைய எந்தவித நடவடிக்கையாக இருந்தாலும், அதன் தாக்கம் பிரதிபலிப்பது நடுத்தர வர்க்கத்தினரிடம்தான். செல்வந்தர்களிடம் போதிய வசதி இருப்பதால், செலவழிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதுபோல, ஏழைகள் அன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உழைத்தால் போதும் என்ற நிலை.\nஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தாலும், தேவைகள் அதிகரிக்கும்போது சமாளிக்க முடியாத நிலையே ஏற்படுகிறது. வீடு கட்ட கடன் வாங்குவதிலிருந்து, மகனுக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தருவது வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துதான் செலவிட வேண்டியுள்ளது. எந்த வங்கியில், நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் தருகிறார்கள் என்று அலசி ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஇத்தகைய நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி: அதாவது, கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் எம்.பி.சி. (Monetary Policy Committee) என்றழைக்கப்படும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான உர்ஜித் படேல் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வணிக வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 0.25% குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, ரிசர்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வணிக வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கையை நிதி அமைச்சகம் வரவேற்றுள்ளது.\nஇந்த வட்டிக் குறைப்பானது, நுகர்வோருக்கும் தொழில் துறையினருக்கும் பெரிய அளவில் சேமிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும், இது ஒரு நல்ல ஆரோக்கியமான சமிக்ஞையைக் காட்டுகிறது. வரும் மாதங்களில் உணவுப் பணவீக்க விகிதம் குறைய வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.\nவீட்டுக் கடனுக்கு வட்டி குறையுமா\nகடந்த நிதியாண்டில் 1.25% வரை ரெபோ ரேட் குறைக்கப்பட்டது. தற்போதும் ரெபோ ரேட் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது என்று வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே சில வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் தனது வட்டி விகிதத்தில் 0.15 சதவிகிதம் குறைத்துள்ளது. இது அக்டோபர் 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுனெடெட் பேங்க் ஆப் இந்தியா 0.05% வட்டிக் குறைப்பு செய்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி ஆகியவையும் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. சில வங்கிகள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டன.\nகடந்த முறை சற்று அதிகரித்திருந்த பணவீக்க விகிதம் தற்போது கட்டுக்குள் உள்ளது. மேலும், பருவமழை சராசரி அளவுக்குப் பெய்துள்ளது. அதனால் ரெபோ ரேட் குறைக்கப்பட்டுள்ளது என்று வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில்லறைப் பணவீக்க விகிதம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டில் 5.05 சதவீதம��கக் குறைந்தது. வட்டிக் குறைப்புக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்பது சந்தை ஆய்வாளர்களின் கருத்து.\nவட்டிக் குறைப்பால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் தற்போதுதான் மிகக் குறைந்த அளவிலான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவங்கிகளின் வாராக்கடன்கள் தற்போது மிகவும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து உலக வங்கியும் கவலை தெரிவித்துள்ளது. இதனால், வங்கிகளின் அன்றாடச் செயல்பாடுகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வாராக் கடன்களை நிலையான சொத்துகளாக மாற்றலாமா என ரிசர்வ் வங்கி யோசித்து வருகிறது. இதற்காக விதிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nஇந்த வட்டிக் குறைப்பானது, மோட்டார் வாகனத் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இத் துறையினர் தெரிவிக்கின்றனர். தொழில் துறையினரும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வட்டிக் குறைப்பானது, நுகர்வுத் துறை மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தீபாவளி நேரம். இந்த ஆண்டு தீபாவளிக்கு நாட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆடைகள், அலங்காரப் பொருள்கள், நகைகள், வீட்டு உபயோக சாதனங்கள் என தேவையான பொருள்களை வாங்குவதற்குப் பட்டியலிட்டு, அதற்கு ஆயத்தமாகி வரும் வேளையில், இந்த வட்டிக் குறைப்பு செய்தியானது, நுகர்வோராகிய நமக்கு தீபாவளிப் பரிசு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/25378-india-all-out-for-600.html", "date_download": "2018-07-16T00:53:39Z", "digest": "sha1:M74OFMBJE3K44MONMRR4BS3QCUWHVQ5L", "length": 10143, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "600-க்கு ஆல் அவுட் ஆனது இந்தியா: ���லங்கை 32/1 | India all out for 600", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\n600-க்கு ஆல் அவுட் ஆனது இந்தியா: இலங்கை 32/1\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி, 600 ரன்களை குவித்துள்ளது.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான், 190 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 144 ரன்களுடனும் ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியதும் புஜாரா மேலும் 9 ரன்கள் சேர்த்து 153 ரன்களில் அவுட்டாக, ரகானே 57 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் 47 ரன்களும் சாஹா 16 ரன்களும் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்க, இந்திய அணி 517 ரன்களை கடந்தது. டெஸ்டின் அறிமுகமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 15 ரன்கள், ஷமி 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 133.1 ஓவரில் 600 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஅடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கருணாரத்னே 2 ரன்களில் அவுட்டானார். அவரது விக்கெட்டை உமேஷ் யாதவ் சாய்த்தார். உபுல் தாரங்காவும் குணதிலகாவும் இப்போது ஆடிக்கொண்டிருக்கின்���னர். அந்த அணி 6 ஒவர்களில் 32 ரன்கள் எடுத்துள்ளது.\nகணப்பொழுதில் கவிதை எழுதிய கலாம்\nசிறப்பாக விளையாடிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nரன் அடிச்சா ‘தல’, இல்லையென்றால் விமர்சனம்.. - கொந்தளித்த கோலி\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \nதோனி நீங்க 'சான்ஸே இல்ல' \nமோசமான நாள்... விராட் கோலி வேதனை..\nசதம் அடித்து அசத்திய ரூட்: சவாலான இலக்கை எட்டுமா கோலி டீம் \nசைனாமேன் வந்தாலே விக்கெட் மழைதான் - குல்தீப் சுழலில் இங். ஓபனர்கள் காலி\n‘சேஸ் பண்றதுனா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ - விராட் கோலி நச்..\nவிஹாரி, ரிஷப் பன்ட் அசத்தல்: இந்திய ஏ அணி வெற்றி\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணப்பொழுதில் கவிதை எழுதிய கலாம்\nசிறப்பாக விளையாடிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு விழா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:54:38Z", "digest": "sha1:M4O6URYIYYVLMO4VA7ZIAYKZGWFTEAKF", "length": 18043, "nlines": 177, "source_domain": "news7paper.com", "title": "மாட்டிறைச்சிக்காக அடித்துக் கொலை; குற்றவாளிகளுடன் புகைப்படம் எடுத்த மத்திய அமைச்சர் - News7Paper", "raw_content": "\nமாட்டிறைச்சிக்காக அடித்துக் கொலை; குற்றவாளிகளுடன் புகைப்படம் எடுத்த மத்திய அமைச்சர்\n‘நீங்கள் கவலைப்படாதீர்கள்’- குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் பெற்றோருக்கு உருக்கமான கடிதம்\nமங்களூரு அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து மகனின் கண்முன் தந்தைக்கு தர்ம அடி…\nமீஞ்சூர் அருகே ��ாருக்கு தாங்களே தீவைத்துவிட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய…\nநிஜ கபடி வீரர்கள் நடிக்கும்.. ‘தோனி கபடிக்குழு’ | Iyyappan’s Dhoni Kabadi Kuzhu\n”என்னை எரிச்சல்படுத்திய கேள்வி அது” – மஞ்சிமா மோகன் சிறப்புப் பேட்டி\n‘எனது வீட்டை சூனியம் வைத்து அபகரிக்க முயற்சி’.. நடிகை ஜெயசித்ரா பரபரப்பு புகார் |…\nநடிகர்கள் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும் – விஜய்க்கு ஜெயக்குமார் அறிவுரை\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகேமிங் கிளாஸ் : இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nஆண்கள் திருமணத்திற்கு முன் கட்டாயம் செய்யவேண்டிய 5 செயல்கள் | 5 important things…\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா\nசிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா… இருக்கே… | Are…\nமலத்தை எவ்வளவு நேரம் அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்னை வரும்னு தெரியுமா\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் மாட்டிறைச்சிக்காக அடித்துக் கொலை; குற்றவாளிகளுடன் புகைப்படம் எடுத்த மத்திய அமைச்சர்\nமாட்டிறைச்சிக்காக அடித்துக் கொலை; குற்றவாளிகளுடன் புகைப்படம் எடுத்த மத்திய அமைச்சர்\nஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சி வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 8 பேருக்கு மாலை அணிவித்து அவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராம்கர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திய 30 பேர் கொண்ட கும்பல் வாகன ஓட்டுநரை வெளியே இழுத்துள்ளனர். அந்த நபர் ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் என தன்னைப் பற்றி கூறியுள்ளார்.\nஅவர் வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட அந்த கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது. வாகனத்துக்கும் தீ வைத்தது. இதில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் ���டிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் சக மனிதர்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அடுத்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்தது. நாடுமுழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது.\nஇந்நிலையில் 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமானபோக்குவரத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஇந்த சம்பவம் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்களில் சிலர் மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்கள் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். சட்டம் தனது கடமையை செய்யும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதேசமயம் அப்பாவிகள் விடுவிக்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.\nகுற்றவாளிகளை பாராட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சருக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கூறுகையில் ‘‘மத்திய அமைச்சர் ஒருவரே, குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது வெட்கக்கேடானது. இதை ஏற்க முடியாது. அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.\nPrevious article‘நீங்கள் கவலைப்படாதீர்கள்’- குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் பெற்றோருக்கு உருக்கமான கடிதம்\n‘நீங்கள் கவலைப்படாதீர்கள்’- குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் பெற்றோருக்கு உருக்கமான கடிதம்\nமங்களூரு அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து மகனின் கண்முன் தந்தைக்கு தர்ம அடி கொடுத்த கும்பல்\nமீஞ்சூர் அருகே காருக்கு தாங்களே தீவைத்துவிட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினர் கைது\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\n தலைவலிதான்: விராட் கோலி பெருமிதக் கவலை\nகதுவா சிறுமி பலாத்கார-கொலை வழக்கு: குற்றவாளியை சிறுவனாக கருத பதான்கோட் நீதிமன்றம் மறுப்பு\n250 கி.மீ. தூரம் பயணித்து வந்து முதல்வரை சந்தித்து முறையீடு: கர்நாடகாவில் மூடப்பட்ட பள்ளியை...\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு; ஜூலை 23 முதல் தினமும் விசாரணை: 3-வது...\nஉலகக் கோப்பை கால்பந்து: நாளை முதல் கால் இறுதி ஆட்டங்கள்\nஇசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தொடர்பை இழந்துவிட்ட தென் இலங்கை: புதுப்பிக்கும் முயற்சியில்...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dip", "date_download": "2018-07-16T00:43:28Z", "digest": "sha1:7LMXSRLT6BNQEMUUZJZRZHE3MALL7MYY", "length": 6624, "nlines": 151, "source_domain": "ta.wiktionary.org", "title": "dip - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்\n21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்து onelook தளப்பக்கம்\nஅமழிதல்; அமிழ்த்து; அமிழ்வு; இறக்கம்; தாழ்வு; தொய்வு; தோய்வு; நீரில் நோய்\nபொறியியல். (காந்தத்) தாழ்ச்சி; இறக்கம்; சரிவு; பதனம் (சாய்வு)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dip\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aishwarya-dutta-bigg-boss/", "date_download": "2018-07-16T00:54:30Z", "digest": "sha1:PM6K6N5K6OAFAR6SZANPW424HFKJRCAU", "length": 9437, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐஸ்வர்யாவிடம் வழிந்த ஷாரிக்..! மிட் நைட் மசாலாவில் நடந்தது சுவாரஸ்யமான விஷயம் .? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஐஸ்வர்யாவிடம் வழிந்த ஷாரிக்.. மிட் நைட் மசாலாவில் நடந்தது சுவாரஸ்யமான விஷயம் .\n மிட் நைட் மசாலாவில் நடந்தது சுவாரஸ்யமான விஷயம் .\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்றது ஆரவ் மற்றும் ஓவியவின் காதல் மற்றும் ரோமன்ஸ் தான். அதே போல தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இளம் போட்டியாளர்களான ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகளின் ரொமான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே போகிறது.\nஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் சென்று கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடத்த ஒரு டாஸ்கின் போது கூட ஷாரிக் தனது காதலை ஐஸ்வர்யாவிடம் மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதனை ஐஸ்வர்யாவும் ஏற்று கொண்டது போல தான் தோன்றியது.\nஇந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்வர்யா உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஷாரிக் சக போட்டியாளர்களை இந்த ஷோ முடிந்தது அனைவரும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு போங்க என்று கூறினார். இதையடுத்து ஐஸ்வர்யாவிடம் உனக்கு ‘நான் வெஜ்ஜில் என்ன பிடிக்கும் , வெஜிடேரியனில் என்ன பிடிக்கும் என்று கேட்டார். பின்னர் அதே கேள்வியை யாஷிகாவிடமும் கேட்டார்.\nஷாரிக் இது போன்ற கேள்விகளை ஐஸ்வராய்விற்காக தான் கேட்டார் என்று அவர் கேட்டதில் இருந்தே தெரிந்தது. மேலும், தன்னை பற்றி ஐஸ்வர்யா அறிந்து கொள்ள வேண்டும் என்றே, ஷாரீக் தனது குடும்பம் பற்றிய பல விடயங்களை யாஷிகாவிடம் குறிக்கொண்டே இருந்தார். மேலும்,ஐஸ்வர்யா உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தபோதும் ஷாரிக் , ஐஸ்வர்யாவிடம் அக்கறையாக பேசிகொண்டே இருந்தார்.\n உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nNext articleஅம்மா,அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது.. எனக்கு அவ்ளோ வயசு ஆகல.. எனக்கு அவ்ளோ வயசு ஆகல..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘கா��ியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇப்படி கூடவா பெண் தேடுவ நீ சும்மாவே இதத்தான் செய்த நீ சும்மாவே இதத்தான் செய்த \nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் ப்ரியாவின் குழந்தைப்பருவ புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/06/never-forget-tuticorin-massacre-meet-vinavu-live/", "date_download": "2018-07-16T01:17:58Z", "digest": "sha1:AK4YRDALE5F3OOMDPDYAKAQI4HCXJ7NJ", "length": 21438, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming", "raw_content": "\nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\n சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை\nஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா \nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nஉலகம் உழைக்கிறது – அ��ெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஅமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah\nஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா\nகருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் \nகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nவிவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடி��ுமா\nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nதிருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் \nமுகப்பு செய்தி நேரலை மறக்க முடியுமா தூத்துக்குடியை சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming\n சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், இன்று (06-07-2018) மாலை 6:00 மணியளவில் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் நேரலை வினவு இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது - இணைந்திருங்கள்\n பிரபலங்கள் பங்கேற்கும் அரங்கக் கூட்டம் \nநாள்: 06.07.2018 நேரம்: மாலை 6.00 மணி முதல்\nஇடம்: 6, கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர்.\nகனிமொழி, MP – திமுக\nதொல். திருமாவளவன் – விசிக\nவேல்முருகன் – தமிழக வாழ்வுரிமை கட்சி\nதெகலான் பாகவி – எஸ்.டி.பி.ஐ\nபாலன் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nவழக்கறிஞர் அருள்மொழி – திராவிடர் கழகம்\nகு. பாரதி – தென்னிந்திய மீனவர் நல சங்கம்\nத. வெள்ளையன் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை\nபேராசிரியர் அ.மார்க்ஸ் – மனித உரிமை செயற்பாட்டாளர்\nவெற்றிமாறன் – திரைப்பட இயக்குனர்\nநிகழ்ச்சி ஏற்பாடு: தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு\nஇந்நிகழ்ச்சியின் நேரலை வினவு இணையதளத்திலும், வினவு ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இணைந்திருங்கள்\n 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க \nஅடுத்த கட்டுரைகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஅருமை யான, சிந்திக்க கூடிய வகையில் உள்ளது\n வாழ்த்துக்கள். தேர்தல் அரசியலை புறக்கணிப்போம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kamal-new-twit.html", "date_download": "2018-07-16T00:51:27Z", "digest": "sha1:3TDUYTCKQ6TVESC374J2WZF4W5RFMSMQ", "length": 9370, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன்: கமல்ஹாசன்", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை ப���்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nஅனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன்: கமல்ஹாசன்\nஎந்தவித பேதமும் இன்றி அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன்: கமல்ஹாசன்\nஎந்தவித பேதமும் இன்றி அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஊழல் குறித்த தன் குற்றச்சாட்டில் அனைத்து கட்சிகளையும் விமர்சிப்பதில்லை என பிறர் கூறுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தான் நட்புறவு பாராமல் அனைத்துக் கட்சியின் ஊழல்களை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் ஊழல்களை தெரியப்படுத்துவது தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், கமல்ஹாசன் திமுக போன்ற கட்சிகளின் ஊழல் குறித்து பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும் கமல்ஹாசனை பின்னால் இருந்து இயக்குவது திமுக தான் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இந்த டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை க��வல்\nநியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர்\nஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-16T01:02:49Z", "digest": "sha1:DDK5UGYODJICSHZSOQDCBZWGIMFFY3KP", "length": 30228, "nlines": 122, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: November 2012", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஅறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.\nஇப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.\nஎந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம் அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.\nகடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்( - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்() தருகிறார்கள். இத��� எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.\nஎந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு\nசரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா.. என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது.\nஅப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..\nஉதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.\nஅதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகள��க அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது, வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.\nஇப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..\nலாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான். அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும் அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.\nஇங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.\nஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல் நாட்டிற்கு கூறியதால் அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.\nஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)\nஇதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று ��ரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.\nஇது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.\nகடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது.. என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..\nஅஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை. கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.\nஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும் கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக காத்திருக்கிறது.\nஉலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்\nஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு ���ரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது\nமனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்\nஇன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..\nமருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்\nஇப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...\nமேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...\nஅறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி\nread more \"கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..\nLabels: அறிவியல்., கடவுள், முரண்பாடு Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தை��� வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada171.html", "date_download": "2018-07-16T01:09:32Z", "digest": "sha1:RKYABTDU4VQZASUPEL47UUAZEGBXGDHQ", "length": 7999, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ポーチ ピンク 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_7162.html", "date_download": "2018-07-16T01:18:59Z", "digest": "sha1:LCWA7QAUUD3HJVSOF6PONKNPQDKIARN5", "length": 14374, "nlines": 200, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: காருக்கு பெட்ரோல் மனிதனுக்கு காப்பி", "raw_content": "\nசனி, 19 மார்ச், 2011\nகாருக்கு பெட்ரோல் மனிதனுக்கு காப்பி\nகல்கண்டு 20.07.2005 இதழில் வெளியானது\nபட்டாசுகளை முதலில் உருவாக்கி வெடித்தவர்கள் சீனர்களே. முதலில் கொண்டாட்டங்களுக்கு வெடித்து மகிழ்ந்தவர்கள், பின் அவற்றின் மூலம் அம்புகளைச் செலுத்தி சுட ஆரம்பித்தனர். ராணுவத் தேவைக்கான ராக்கெட்டுகளை முதலில் செலுத்தியவர்களும் சீனர்களே\nஉலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வாணிபப் பொருள் பெட்ரோல். இரண்டாம் இடம் காபிக்கு\nயானை தன் துதிக்கையில் இரண்டு காலன் (gallon) தண்ணீரை நிரப்பிக் கொள்ளும்.\nசுறா மீன்களின் முட்டைகளே மிகப் பெரியவை.\nநட்சத்திர மீன்களுக்கு அந்த நட்சத்திரங்களின் ஒவ்வொரு கூரான முனையிலும் கண்கள் உண்டு.\nநூற்றாண்டு மரம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா அந்த மரத்தில் நூறு ஆண்டுகட்கு ஒரு முறையே பூக்கள் தோன்றும். இம்மரம் பெங்களூரில் லால் பாக்கில் உள்ளது.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 6:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/04/blog-post_953.html", "date_download": "2018-07-16T00:54:10Z", "digest": "sha1:32V4KSKS6MIBIIHPIRUYOL6GZ7RV3MF2", "length": 26940, "nlines": 258, "source_domain": "tamil.okynews.com", "title": "பாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம் - Tamil News பாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம் - Tamil News", "raw_content": "\nHome » Islam , Thainakaran » பாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nஅல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் பேசும் ஆற்றலானது மிக மகத்தான அருட்கொடையாகும்.\nநாவு உள்ளத்தின் மொழிபெயர்ப்பாளனாகத் திகழ்கிறது. ஆகையால் அல்லாஹு தஆலா எமது உள்ளங்களை உறுதிப்படுத்திப் பேணுமாறு ஏவுகிறான்.\nஉள்ளத்தை உறுதிப்படுத்துவதானது நாவை உறுதிப்படுத்துவதுடன் தொடர்புபட்டுள்ளது. ஒரு ஹதீஸ் பின்வருமாறு இதனைத் தெளிவுபடுத்துகின்றது. “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒரு மனிதன் காலைப் பொழுதை அடைகின்ற போது அவனுடைய உறுப்புகள் எல்லாம் அவனுடைய நாவுக்குப் பின்வருமாறு கூறுகின்றது. எங்களுடைய விடயத்தில் நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். நிச்சயமாக நாங்கள் உன்னைக் கொண்டே இருக்கிறோம். நீ உறுதியானால் நாங்கள் உறுதியாகின்றோம்; நீ கோணலானால் நாங்களும் கோணலாகிறோம்” (திர்மிதி)\nமேலும் அவன் ஒரு விடயத்தைப் பேச முன்னர் அந்தப் பேச்சு பயனுள்ளதா எனத் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அது சிறந்ததாக இருந்தால் அவன் பேசலாம் இல்லையேல் அவன் மெளனமாகி விடவேண்டும். இவ்வாறான நிலைகளில் மெளனமாக இருப்பது நற்கூலியைப் பெற்றுத் தரும் இபாதத்தாகக் காணப்படுகிறது. ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” (புஹாரி, முஸ்லிம்)\nபொய் பேசுதல், தர்க்கித்தல், அவதூறு சொல்லல், சபித்தல், திட்டுதல், கோள் சொல்லுதல், புறம் பேசுதல் போன்ற சமுகத்துடன் தொடர்புபட்ட அதிகமான நோய்களை உருவாக்குவதில் நாவுக்கு மிகப் பெரும் பங்குண்டு. ஒரு மனிதன் தனது நாவை இவ்வாறான விடயங்களில் வீணாகப் பயன்படுத்துவது இறுதியில் கைசேதத்தையும் மறுமையில் வங்குரோத்து நிலையையுமே ஏற்படுத்தும். ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n‘வங்குரோத்துக்காரன் என்றால் யார் என்று நீங்கள் அறிவீர்களா” என நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து வினவினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் “எங்களிடையே பண வசதி, செல்வம் எதையும் பெற்றிராதவர்தான் வங்குரோத்துக்காரன்” எனப் பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “என்னுடைய சமூகத்தில் வங்குரோத்துக்காரன் யாரென்றால் அவர் மறுமை நாளில் தொழுகையுடனும், நோன்புடனும் ஸகாத்துடனும் வருவார்.\nஆனால் அவர் மனிதனை ஏசியிருப்பார்., அவதூறு சொல்லியிருப்பார், செல்வத்தைச் சாப்பிட்டிருப்பார், அடித்திருப்பார். எனவே அவருடைய நற்ச��யல்களிலிருந்து இவர்களுக்கு பங்கு வைக்கப்படும். (அவர் மீதுள்ள குற்றங் களுக்கு பகரமாக) அவரது நற்செயல்களிலிருந்து பங்கு வைக்கப்பட முன் அவருடைய நற்செயல்கள் முடிவடைந்துவிட்டால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் தீமைகள் அவர் மீது சாட்டப்படும். அதனால் அவர் நரகில் வீசப்படுவார்’ எனக் கூறினார்கள்.\nரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் நபியே நாங்கள் பேசுபவைகளுக்காக அல்லாஹ்விடத்தில் பிடிக்கப்படுவோமா நாங்கள் பேசுபவைகளுக்காக அல்லாஹ்விடத்தில் பிடிக்கப்படுவோமா” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் “முஆதே உமக்கென்ன நேர்ந்தது” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் “முஆதே உமக்கென்ன நேர்ந்தது மனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காக அன்றி முகம் குப்புற நரகில் வீசப்படுவார்களா மனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காக அன்றி முகம் குப்புற நரகில் வீசப்படுவார்களா\nஸலபுகள் நாவின் விபரீதங்கள் பற்றி மிக எச்சரிக்கையாக இருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். “நாவை விட அதிக காலம்” சிறை வைக்க வேண்டிய விடயம் உலகில் வேறெதுவுமில்லை” மேலும் அபூதர்தா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள்.\n‘உன்னுடைய நாவை விட உன்னுடைய இரு காதுகளுக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள். உனக்கு இரு காதுகளும் ஒரு நாவும் வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் நீ பேசுவதை விட அதிகமாக செவிமடுப்பதற்காகத்தான்” எனவே, மனிதன் தனது பேச்சை கவனித்து அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ள வேண்டும்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். தெளிவான கூற்றைக் கூறுங்கள். அவன் உங்கள் செயல்களை சீர்படுத்தி உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பாடுகிறாரோ அவர் மகத்தான வெற்றியடைந்து விட்டார்” (அஹ்ஸாம்: 70- 71)\nதமிழில் ஏ. றயீஸா ஹஸ்மத் ஜெபர்\nஉதவி விரிவுரையாளர், தென்கிழக்கு வளாகம்\nமனச்சோர்வு ஒரு பாரிய நோயா\nவைத்தியர்களுக்கும் இரண்டாம் மொழி முக்கியமானது\nஅமெரிக்காவில் உளவுப்பிரிவின் இயக்குனராக பெண் ஒருவ...\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் முறுகல் ந...\nபாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி முஸாரப் எத��ர்வரும் தே...\nஒலிம்பிக் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிமாக மூடப்படு...\nபல வைத்தியர்கள் (20) வைத்தியம் செய்து பிறந்த அதிசய...\nகணனி வைரஸ் தாக்குதலினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட...\nவடகொரியாவின் தாக்குதலை சந்திக்க தயாராகவுள்ள அமெரிக...\nசூரிய சக்தியில் இயங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nஇந்தியாவில் இலகுரக விமான வெள்ளோட்டம் வெற்றியடைந்து...\nபுற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்...\nஇன்டர்நெட் வசதியை கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் தீ...\nஉலகை கலக்கிய இரும்புச் சீமாட்டி சாவோடு சங்கமம்\nகல்முனையில் கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற விழா\nகோமாளியான குரங்கு அரசனின் கதை\nநாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்தி...\nஅமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெ...\nதொழிற்திறன், கல்வி தொடர்பான பொருட்காட்சியின் முக்க...\nவிநோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்...\nதேனீர் குடித்து முடிந்ததும் அப்படியே கோப்பையையும் ...\nவித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவும...\nஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படு...\nகையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nதனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட...\nபெண்கள் கர்ப்பம் தரிக்காதற்கு காரணம் பெண்களா\nவட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் விஷ சந்துக்களின்...\nதமிழ் பேசும் உலகிற்கு விபுலானந்த அடிகளாரின் கலை, இ...\nகலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றி...\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வ...\nசித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா\nசமூக துடிப்புக்களைக் காடடும் கதைப்பாட்டுகள்\nஇரட்டை வால் குருவி - நாட்டுப்புறக் கதை\nதிசையில்லாத ஆயுத வர்த்தகம் எந்த வகையான தாக்கத்தை ஏ...\nஆண், பெண் இருவரும் பால் மாற்று சிகிச்சை பெற்று திர...\nஇந்தியாவின் சுதந்திர தியாகி நேர்தாஜி\nஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி...\nகூச்சம் நமது எதிரியா அல்லது நண்பனா\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு...\nதமிழ் மொழி என் தாய்மொழி அதன் பெயர் அமுதமொழி\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ...\nஆரம்ப கால விண்வெளிப்பயணங்கள் சாதனைகளா\nஈரூடக வாழ்வியலும் அதன் பல்வகைத்தன்மையும்\nநீயும் பொம்பை நானும் பொம்மை 48 வருடங்களின் பின் மீ...\nநாம் காணும் கனவுகள் என்ன பேசுகின்றன\nபெண்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவளின்...\nதெங்கு உற்பத்தியில் இலங்கையின் பங்களிப்பு என்ன\nகை வைத்தியம் -ஆஸ்துமா நோய்க்கு\nஉமர் ரலி கூற மறுத்த இரகசியம்\nஇறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது\nநபிகள் பற்றி ஏனைய மதத்தவர்கள் சொல்வது என்ன\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nசவூதி அரபியாவிற்கு வேலைக்கு செல்ல முன்னர் அங்கு ந...\nஇருப்புச் சீமாட்டியின் உடல் இன்று மண்னோடி மடிந்து ...\nநீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nசெத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (ப...\nகண்ணிமைகளை நீளமாக வளர்த்து உலக சாதனை\n97 வயது மூதாட்டி 30 அடி உயரத்தில் இருந்து தப்பிய அ...\nதனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி...\nபாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி\nதனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ\nபரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னி...\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு\nமர்ம கற்கள் காட்டும் மாய வித்தைகள் என்ன\nஉடற்பயி்ற்சியின் ஊடாக விந்தணுக்கள் அதிகரிக்க வாய்ப...\nபோலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி என்ன காரணம்\nபொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்தரதாரிகள் யார என அமெரி...\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய கா...\nமின்சாரத்தை சிக்கமாகப் பயன்படுத்த சில வழிகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இய���பாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81//%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF///&id=41079", "date_download": "2018-07-16T00:49:36Z", "digest": "sha1:B65LR5TGMG4EKLFJ2VYUOFB5DBD3GXVU", "length": 21969, "nlines": 163, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திக��் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி\nபவாரியா கொள்ளையர்களை தீரமுடன் பிடித்த போலீஸாரின் கதையில் வீரமுள்ள உதவி கமிஷனராக நடித்தபோதே இவ்வளவு கடினமான பணியையா போலீஸார் செய்தனர் என்று பிரமித்தேன்.\nஅதே போன்ற பணியில் உயிர் நீத்த பெரியபாண்டியனின் ஈரமுள்ள கல்லறைமுன் நிற்கும் போது மனம் பதைபதைத்துப் போனது என பெரியபாண்டி சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.\nஅவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர், காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலிக்குப் பின் அவரது சொந்த ஊரான சாலை புதூர் கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு பொதுமக்கள் மரியாதைக்குப் பின்னர் நேற்று இரவு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nபெரிய பாண்டியன் வாழ்க்கையில் நடந்தது போலவே ராஜஸ்தானில் கொள்ளையர்களை தீரமுடன் பிடிக்கும் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தி ஏற்கெனவே பெரியபாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நடிகர் கார்த்தி தென்காசியில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படபிடிப்பில் இருந்தார்.\nபெரியபாண்டியனின் உடல் அடக்கம் அருகிலுள்ள ஊரில் நடந்ததை கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்குச் சென்றார்.\nஅங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த பெரியபாண்டியன் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n''பெரியபாண்டியன் இல்லத்துக்குச் சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம், ''பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானுக்குச் சென்ற அதே நாளில்தான் நீங்கள் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைப் பார்த்தேன்.\n'தீரன்' படத்தைப் பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா இதை போன்ற ஒரு கும்பலைதான் நம்முடைய கணவரும் பிடிக்கச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது.\nஅதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். 'தீரன்' படம் பார்த்தேன். அதில் வந்த பயங்கரமான காட்சிகளைப் பற்றிக் கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்கள், உங்களுடன் இன்னும் அதிகமான காவல் துறையினரை அழைத்துச் செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன்.\nநான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது'' என்றார் .\nஉண்மைச் சம்பவமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தைத் தந்துள்ளது.\nபெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15 சென்ட் இடத்தை அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகக் கொடுத்துள்ளார்.\nஅவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னைப் போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைத்திருந்தார்.\nமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்லெண்ணத்தில்தான் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்குச் சென்று வீர மரணம் அடைந்துள்ளார்.\nஇங்குள்ள மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.\nஈரம் காயாத அவருடைய சமாதியில் நிற்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் , குடும்பத்தாருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்''என்று தெரிவித்தார் கார்த்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்���ார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nபாபா’, ‘சர்கார்’ உள்ளிட்ட தமிழ் திரைப்பட பிரச்சனைகள் குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு இன்று தெரிவித்துள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் புகைபிடிப்பது\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த\nகுடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு\nஇயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மனோஜ் நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில்\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nபிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nகுடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட்\nகள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் நடிகை மஞ்சிமா மோகன்\nரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்\nசிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்\nஎம்.ஆர்.ராதா ���ாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு\nநடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்\nஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு\nபிக் பாஸ் 2 படப்பிடிப்புக்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு\nமீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி\nடிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு\nகோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது\nஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்\nகாலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/05/blog-post_24.html", "date_download": "2018-07-16T00:45:34Z", "digest": "sha1:DL7L4OSU57KPU5KCG4ZXVPK5IYLJH4A3", "length": 25358, "nlines": 122, "source_domain": "welvom.blogspot.com", "title": "இளவரசன் பிரபாகரன் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இளவரசன் பிரபாகரன்\nபுதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து என்ற இத்தொடரில் பல்வேறு கோணங்களில் புதுமாத்தளனின் சோகங்களில் இருந்து விடுதலை பெற வழிகாட்டப்பட்டுள்ளது.\nபாரதப்போரில் 13ம் நாள் அபிமன்யு வதம் வரை வேகமாக நகர்ந்து, அபிமன்யுவிற்குப் பிறகு சூல்கொண்ட மேகமாக திரும்பிய பாரதப்போர் போல இப்போது பதினெட்டாம் நாள் நிறைவுப்பகுதிக்குள் வந்துள்ளது.\nபாரதப்போரில் அபிமன்யு வதம் வந்தது போல புதுமாத்தளன் போரில் ஆனந்தபுரத்து சுற்றிவளைப்பில் சிக்குண்டு மடிந்த கேணல் தீபனினதும் ஆயிரக்கணக்கான போராளிகளதும் மரணம் நிகழ்ந்தது.\nஆனால் அதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது பாரதப்போரில் உரிமையை இழந்தவர்கள் உரிமையைப் பெற்றார்கள், இங்கோ உரிமையை இழந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.\nஉலகத்தில் வேதனைகளில் எல்லாம் பெரிய வேதனை.. தர்மம் தோல்வியடையும்போதுதான் ஏற்படும். அத்தகைய வேதனையை ஆற்றும் வல்லமை காலத்திற்கே உண்டு.\nஇதற்கு ஓர் உதாரணம் இராமாயணத்தில் இருக்கிறது. நாளை மகுடம் தரிக்கிறான் இராமன் என்று செய்தி காலையில் பரவியிருந்தது. அன்று மாலை கைகேயி ஆட்சி உனக்கில்லை என் மகன் பரதனுக்கே என்று கூறுகிறாள்.\nதன் மகன் பரதனுக்கே ஆட்சி என்று அவள் தசரதனிடம் கேட்ட வரத்தால் தர்மம் தோல்வியடைந்திருந்தது.. எனவேதான் 14 வருடங்கள் இராமன் வனவாசம் போக வேண்டும் என்று அடுத்த நிபந்தனையைப் போட்டாள்.\nதர்மத்தின் தோல்வியால் வரும் வலியை மறக்க கடவுளின் அவதாரமான இராமனுக்கே 14 வருடங்கள் வேண்டும் என்பது நாமறியும் காலத்தின் கணக்காகும். இல்லாவிட்டால் இராமன் அறுபது வருடங்கள் காடு போகவேண்டும் என்று கைகேயி கேட்டிருப்பாள்.\nகவலையை ஆற்ற கடவுளுக்கே 14 வருடங்கள் தேவைப்படும்போது மனிதர்களாகிய நாம் எப்படி ஒரு வருடத்தில் மீண்டு வருவது .. சிந்திக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.\nஉடனே சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். நேற்று இராட்சியம் உனக்கென்று சொன்னபோது இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைபோல இருந்தது, அதேபோல இன்று இராட்சியம் உனக்கில்லை காடு போ என்று கைகேயி சொன்னபோதும் அதே தாமரை போலவே அவன் முகம் இருந்தது என்று எழுதி வைத்தார்.\nஒரு தாமரைப்பூவை சித்திரத்தில் வரைந்தால் அது வாடப்போவதில்லை. அதுபோல முகத்தை வைத்திருந்து இன்பம், துன்பம் இரண்டையுமே வெற்றிபெற்றான் இராமன் என்று கூறுவார் – இது கம்பர் வாசகருக்குக் கூறும் புத்திமதி.\nஆனால் அதற்குள்ளும் இன்னொரு கதையை உருள வைக்கிறது காலம். கானகத்தில் வாழும் 14 வருடங்களில் நடந்ததை நாம் படிப்படியாகப் பார்க்க வேண்டும். தர்மம் மறுபடியும் வெற்றி பெறுவதற்கான அத்தியாயங்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றன.\nதர்மத்தின் தோல்வியால் கைகேயி பெற்ற அரசு அதற்குப் பின் பெருமைகள் எதுவுமே இல்லாமல் குலைந்து போய்விடுகிறது. 14 வருட முடிவில் பரதன் தீ வளர்த்து தற்கொலை செய்யப்போக இராமன் வந்து அவனைக் காப்பாற்றும்போதுதான் மறுபடியும் அயோத்தியில் ஓர் அரசு இருக்கிறது என்ற நினைவு நமக்கே வருகிறது.\nஅப்போது இராமன் கானத்தில் மடிந்துவிட்டதாக பலர் கூறினார்கள்.. அவன் இறந்தது போல மாயமான் வேடமிட்டு ஒருவன் அலற சீதையே ஏமார்ந்தா��்.. இராவணன் அவளைக் கடத்திச் சென்றான்..\nஅதுபோல பிரபாகரன் இறந்துவிட்டதாக பல மாயமான்களின் அலறல் கேட்கிறது..\nஇருந்தாலும் பிரபாகரன் என்ற வீரன் களத்தில் இல்லாத இலங்கைக்கு இராமன் இல்லாத அயோத்தி போல இனி எந்தப் பெருமையும் ஏற்படப்போவதில்லை.\nஅந்த வீரனும் அவன் தம்பியரும் நடாத்திய போராலும், சாதனைகளாலும் உலகம் இலங்கை என்ற தீவையே கடந்த 30 வருடங்களாகப் பேசிக் கொண்டிருந்தது.\nஒவ்வொரு இராணுவ முகாம்களாக உடைத்துத் தகர்த்து அவன் புலிக்கொடியை ஏற்றியபோது உலகம் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தது. உலகின் மிகச்சிறந்த கெரில்லாப்படைத் தலைவன் பிரபாகரனே என்று பீ.பீ.சியே தேர்வு செய்தது..\nமில்லர் நெல்லியடி மகாவித்தியாலயத்தை தகர்த்தபோது இந்திய இராணுவமே இலங்கையில் இறங்கியது..\nதிலீபன் நீரே அருந்தாது மடிந்தபோது இந்திய இராணுவம் வெளியேறும் நாள் எழுதப்பட்டது.\nஇந்திய இராணுவத்தையே சுண்டு விரலால் வர வைக்கவும், அதுபோல போக வைக்கவும் முடியுமென உலகிற்குக் காட்டிய உன்னதத் தலைவனாக அவர் இருந்தார்.. மற்றவர்கள் இந்தியாவின் சுண்டு விரலுக்கு ஓடிப்போகிறார்கள் வருகிறார்கள்..\nஒரேயொரு வீரத் தமிழனைத் தேடி உலகில் பெரிய இராணுவத்தைக் கொண்ட சீனா, உலகின் பெரிய சக்தியான அமெரிக்கா, அணுகுண்டைத் தூக்கிய அத்தனை வல்லரசுகளும் வன்னிக்கு வந்து இறங்கினவே ஏன்..\nஒரு தமிழனுக்கு இந்த உலகம் இணை என்று கூறி, வன்னி மண்ணுக்கு உலகத்தையே வரவழைத்தான் தம்பி பிரபாகரன்.\nதமிழீழத்தை அமைத்தாலும் செய்ய முடியாத பெரும் சாதனையல்லவா இது…\nவிமானப் படையை அமைத்து வானில் எழும்பி மாவீரர் சமாதிக்கு மலர்மாரி வீசச் செய்தானே.. ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழனுக்கு வாய்க்காத பெருமையல்லவா அது..\nஇப்படி அவன் புகழை எழுதிக்கொண்டே போகலாம்…\nபிரபாகரன் களத்தில் இருக்கும்வரைதான் இலங்கைக்கு பெருமை..\nஇராமன் இல்லாத அயோத்திக்கு ஏது பெருமை…\nபிரபாகரன் இல்லாத இலங்கைக்கு ஏது பெருமை..\nஇனி நிறைவுக் கேள்விக்கு வருவோம்…\nஉலகத்தில் பிறந்த மனிதர் எல்லோரும் என்றோ ஒருநாள் இறக்கிறார்கள்.. ஆனால் இறப்பிற்கு முன்னரே அவ்விடத்தை விட்டு சென்று வாழ்ந்து கொண்டே இருக்கும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட ஒரு சிலரில் பிரபாகரனும் அடக்கம்..\nபோர்க்களத்தில் இருக்கும்வரை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பிரபாகரன் தான் இறுதியாக எடுத்த முடிவை தனது உடன் பிறப்புக்களுக்குக் கூட சொல்லவில்லை..\nஇருக்கிறார் என்று யாராவது கூறினால் அவரைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்..\nஇல்லை என்று சொன்னால் அதையும் உறுதிப்பட நிறுவ வேண்டும்..\nஇப்படியான உறுதியற்ற நேரத்தை உலக அறிஞர்கள் கொன்ஸ்பிரேசன் தியரி என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குவார்கள். மனித குலத்தால் நம்ப முடியாத உண்மையாக அது நிலவும்..\nஇதோ புதுமாத்தளன் ஒராண்டு நினைவலைகளின் போது டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியான மூன்று கொன்பிரேசன் தியரிகளை முதலில் இங்கே தருகிறேன்..\n01. ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி 1962ம் ஆண்டு பிரபல நடிகை மார்லின் மன்றோ மரணமடைந்தார். அவர் மரணம் தற்கொலை என்று கூறப்பட்டது. அவர் கையில் நச்சு மாத்திரையை போட்டபோது நீர் பருகிய ஒரு கிளாஸ் கிடந்தது.. ஆனால் அவருடைய வயிற்றில் ஒரு மாத்திரையைக் கூட காண முடியவில்லை.. அவரின் முடிவு மரணமா இல்லையா என்பதை நிறுவ இன்றுவரை ஆதாரமில்லாமலிருக்கிறது.. அதற்கு முன்னரே ஒரு மர்மமான பொழுது நகர்ந்துள்ளது.. அதற்குள் அவர் நடந்துவிட்டார்..மார்லின் மன்றோ இறக்கவில்லை..\n02. மைக்கல் ஜாக்சன் இறந்துவிட்டதாக உடலத்தைக் காட்டிய போதும் யூரியூப் வெளியிட்ட வீடியோ அவர் நடமாடுவதைக் காட்டியது. தற்போது புதிய விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.. அவர் உயிர் வாழ்கிறார் என்பதைக் காட்ட..\n03. இதுபோல பொப்பிசைப் பாடகர் எல்விஸ் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய கல்லறையில் உள்ள பெயரில் தற்செயலாக ஓர் எழுத்து பிழையாகவே பதியப்பட்டுள்ளது.. ( ஆதாரங்கள் மெற்றோ எஸ்க்பிரஸ் 19.05.2010 பக்கம் 34 )\nஉடலங்களைக் காட்டினாலும் சிலர் இறப்பதில்லை என்று கூறப்படும் உதாரணங்களில் இந்த மூன்று உலகப் பிரபலங்களும் அடக்கம்..\nஇதுபோல எத்தனை உடலங்கள் காட்டப்பட்டாலும், எத்தனை கதைகள் கூறப்பட்டாலும் இறப்பில்லாத ஒரு தேவமகன் பிரபாகரன் என்பதே பிரபாகரனுக்கான கொன்ஸ்பிரேசன் தியரி ஆகும்.\n என்பதைவிட பெரிய கேள்வி இன்று உலகில் எதுவுமே கிடையாது.. அதுதான் அவருடைய வலிமை.\nஇனி நடக்கப் போகும் ஒவ்வொரு நாடகத்தையும் அந்த வலிமையே தோன்றாத் துணையாக நின்று நடாத்தி, ஈழத் தமிழினத்திற்கு விடிவைத் தரப்போகிறது..\nஇதுதான் நமது நம்பிக்கைக்கான ஆதாரம்…\nகடந்த 17.04.2010 அன்று முதல�� முதலாக மேடையேறிப் பேசிய பிரபாகரனின் சகோதரன் வேலுப்பிள்ளை மனோகரன் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று பேசுவதற்காக வரவில்லை. மேடையில் அவரை அறியாமலே அந்த வாசகத்தை உச்சரித்துவிட்டார்..\nசத்தியமாகச் சொல்கிறேன்… ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை என்றார்..\nஎன்றுமே அவருடைய கனவில் வராத பிரபாகரன் அன்று அவருடைய கனவில் வந்தார்.. , அண்ணா நீ பேசியது தவறல்ல அதுவே சரி.. , என்று கூறிவிட்டுப்போனார்..\nபிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர் இறப்பில்லா இளவரசன் என்பதே அவருக்காக நாம் எழுதக்கூடிய புதிய கொன்ஸ்பிரேசன் தியரியாகும்..\nஎல்லோரும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையான புலி வீரர்கள் அதைவிட முக்கியமான ஒரு வாசகத்தை அடிக்கடி கூறுவார்கள்..\nமுக்கியம் எங்கள் கண்களை உற்றுப் பார்க்காதீர்கள்.. அதைவிட முக்கியம் நாங்கள் எங்கேயென்று தேடாதீர்கள்.. இதுதான் அந்த வாசகம்..\nஅன்று என்போன்ற சாதாரண பொது மக்களால் அதைப் புரிய முடியவில்லை.. ஆனால் இன்றுதான் அது எனக்குப் புரிகிறது..\nபிரபாகரனின் தகவல்கள் காற்றிலும், தேவைப்படின் கனவிலும் உங்களுக்கு வரும்…\nபிரபாகரன் தமிழர் மட்டுமல்ல சிங்களவரும், இந்தியரும் அதுபோல உலகின் அனைவருமே நலமாக சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றே நினைக்கிறார்…\nகவலை வேண்டாம் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்…\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 10:10\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/magalir-mattum-movie-jyothika-news/", "date_download": "2018-07-16T01:14:50Z", "digest": "sha1:4GAWVD4R6VY2NPBKYARX47JISM4BRJM5", "length": 12783, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “என்னுடன் நடித்த ஹீரோக்களைவிடவும் வயதில் குறைவாகத்தான் தெரிகிறேன்..” – நடிகை ஜோதிகாவின் பேட்டி..!", "raw_content": "\n“என்னுடன் நடித்த ஹீரோக்களைவிடவும் வயதில் குறைவாகத்தான் தெரிகிறேன்..” – நடிகை ஜோதிகாவின் பேட்டி..\nதமிழ்த் திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ‘38 வயதினிலே’ படம் மூலமாகத் துவக்கிய நடிகை ஜோதிகா அடுத்து நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.\n‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாதான் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘பசங்க-2’ படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – ஜிப்ரான்.\nஜோதிகா இந்தப் படத்தில் பிரபாவதி என்ற ஆவணப்பட இயக்குநரா நடித்திருக்கிறாராம். படத்தில் புல்லட் தவிர, வேற ஒரு வாகனத்தையும்ம் அவங்க ஓட்டுவாங்க.\nநெடுஞ்சாலை பயணத்தில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.\nபடம் வரும் செப்டம்பர் 15-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி நடிகை ஜோதிகா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.\nஅவர் பேசும்போது, “இந்தக் கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என இப்போதுவரையிலும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.\nஎனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு இணைந்து நடிக்கும்போது சிறிது பயமாகத்தான் இருந்தது.\nமுதல் நாள் படபிடிப்பு ஒரு படகில் நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும்தான் என்னை Comfort zone-க்கு கொண்டுவந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.\nநான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. இதற்காக சூர்யா எனக்கு 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பயிற்சியாளரும் எனக்கு பயிற்சி அளித்தார்.\nநான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. ஆனால் என் மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ…. ‘நாச்சியார்’ படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன்.\nநான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்க்கு சென்று வருகிறேன். இப்போது நான் என்னோடு நடித்த சக நடிகர்களைவிட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.\nபெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத ஹீரோக்கள். அவர்களுக்கு யாருமே தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் ‘இறுதி சுற்று’ என்று ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த நிலை மாற வேண்டும்..” என்கிறார் ஜோதிகா.\nactor surya actress jyothika director bramma magalir mattum movie slider இயக்குநர் பிரம்மா நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா மகளிர் மட்டும் திரைப்படம்\nPrevious Post'மணி' படத்தின் இசை வெளியீட்டு விழா Next Postகதாநாயகன் - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/09/", "date_download": "2018-07-16T01:06:15Z", "digest": "sha1:R4ZJBT7M2EAKSVBIDFHH3V6HCCX2L3RE", "length": 16303, "nlines": 210, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2011 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஉங்களைப்பற்றி அறிய ஒரு இணையதளம்.\nசெப்ரெம்பர் 30, 2011 by cybersimman 1 பின்னூட்டம்\nஎல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர்.இவை ஒருபுறம் இருக்க […]\nதிறந்த மடல் எழுத ஒரு இணையதளம்.\nசெப்ரெம்பர் 28, 2011 by cybersimman 1 பின்னூட்டம்\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களாஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ண […]\nவாழக்கை கையேட்டை உருவாக்க ஒரு இணையதளம்.\nசெப்ரெம்பர் 26, 2011 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nதிருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான்.ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு. சரி,இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி […]\nசுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையதளம்.\nசெப்ரெம்பர் 25, 2011 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nசா���்பிடுவதற்காக என்று ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியதுண்டாஅல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் சாப்பட்டை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கிறதாஅல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் சாப்பட்டை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கிறதாஆம் எனில் ஸ்பூன்டிரிப் இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். மாறாக […]\nஇந்த தளம் இணைய நீதிமன்றம்.\nசெப்ரெம்பர் 22, 2011 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஃபால்ட் மீட்டர் இணையதளத்தை இணைய நீதிமன்றம் என்று சொல்லலாம்.அதற்காக வழக்கு தொடுக்க முடியும் என்று பொருள் இல்லை.இங்கு வக்கீல்களும் கிடையாது.வாதமும் கிடையாது.ஆனால் நீதிபதிகள் உண்டு. உங்கள் மனதை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சனைக்கோ ,உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும் கேள்விக்கோ இங்கே தீர்ப்பை பெறலாம். அதாவது நான் […]\nகூட்டத்திடம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.\nசெப்ரெம்பர் 20, 2011 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஇனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை,மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப். இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் […]\nவீட்டு வேலைகளுக்காக ஒரு இணையதளம்.\nசெப்ரெம்பர் 19, 2011 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nசோர்பஸ்டர் இணையதளத்தை நிச்சயம் பெண்கள் விரும்புவார்கள்.அதிலும் இல்லத்தலைவிகள் கூடுதலாக விரும்புவார்கள்.வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ள விரும்பும் பொருப்பான ஆண்களும் இந்த தளத்தை விரும்புவார்கள். காரணம் சோர்பஸ்டர் வீட்டு வேலைகளையை திட்டமிடவும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வேலைகளை […]\nதினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.\nசெப்ரெம்பர் 17, 2011 by cybersimman 7 பின்னூட்டங்கள்\nஇணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம் (கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன. பொன்மொழி��ள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க […]\nசெப்ரெம்பர் 16, 2011 by cybersimman 1 பின்னூட்டம்\nபிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மற்றவர்களின் பிரார்த்தனையை மதிக்க தான் செய்வார்கள்.சில நேரங்களில் அவர்களும் கூட பிரார்த்தனையில் சேர்ந்து கொள்வார்கள். பிரார்த்தனை என்பது இறை நம்பிக்கை சார்ந்தது […]\nசெப்ரெம்பர் 14, 2011 by cybersimman 1 பின்னூட்டம்\nநினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று […]\n1 2 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/hobby-sport-kids", "date_download": "2018-07-16T00:29:15Z", "digest": "sha1:VPLA43C2SYCIJCAE3IABKGMG3BDDEM3V", "length": 8012, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்கு", "raw_content": "\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்12\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்8\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்1\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 374 விளம்பர��்கள்\nகண்டி உள் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகண்டி, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகண்டி, கலை மற்றும் சேர்க்கைகள்\nகண்டி, கலை மற்றும் சேர்க்கைகள்\nகண்டி, கலை மற்றும் சேர்க்கைகள்\nகண்டி, கலை மற்றும் சேர்க்கைகள்\nகண்டி, கலை மற்றும் சேர்க்கைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10102/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-16T00:53:57Z", "digest": "sha1:OWLEAOZROGMYBFS25CKM5HOGFOQSJQU3", "length": 9305, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- இலங்கை அதிபர் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- இலங்கை அதிபர் …\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- இலங்கை அதிபர் …\nComments Off on அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- இலங்கை அதிபர் …\nசர்ச்சையை கிளப்பிய முரளியின் கருத்து: பதிலடி கொடுத்த இலங்கை …\nஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் …\nமுள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட …\nவெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு …\nஇலங்கை அதிபருடன் விபின் ராவத் சந்திப்பு\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- இலங்கை அதிபர் … மாலை மலர்அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: சிறிசேன Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு)அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- சிறிசேனா Mr.Che Tamil News Portal (கிண்டல்) (செய்தித்தாள் அறிவிப்பு)Full coverage\nComments Off on அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்- இலங்கை அதிபர் …\nவெள்ளிமலையில் மீண்டும் தலைத்தூக்கும் புலிகள்; இந்த வருடம் …\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nமுசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nபுலம்பெயர் நாடுகளில் திரட்டப்படும் சீமானின் பணமும் பாரதீய …\nஇலங்கையில் தமிழீழம் அமைய உலக நாடுகள் உதவ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/prakash-karat-slams-bjp-1182017.html", "date_download": "2018-07-16T00:57:28Z", "digest": "sha1:UWN64T5HV6OUO4QCB4U4OO2OFDYDZ7TP", "length": 8620, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆளும் பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது : பிரகாஷ் காரத்.", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” �� பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nஆளும் பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது : பிரகாஷ் காரத்.\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது என்று மார்க்சிஸ்ட்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆளும் பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது : பிரகாஷ் காரத்.\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் தனியார் மயமாவதை கணித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.\nசுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்ட போது அதில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு ஒரு பொதுத்துறை நிறுவனம் தான் என்எல்சி நிறுவனம். மத்திய அரசு என்எல்சியை தனியார் மயமாக்க முயர்சித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் அதனை அழிக்க முயற்சித்து வருகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nபல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல்\nநியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர்\nஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athvikharuban.blogspot.com/2011/03/blog-post_28.html", "date_download": "2018-07-16T00:31:42Z", "digest": "sha1:KTDJSTH5Z3IXD44J5EL3WVF7IYN76P2F", "length": 4558, "nlines": 85, "source_domain": "athvikharuban.blogspot.com", "title": "நிழலின்பரிணாமங்கள்.: குடகுமலை காடு..", "raw_content": "\nதிங்கள், 28 மார்ச், 2011\nதனியாக தத்தளிக்கும் தருணங்களும் தனித்து\nஆயினும் நீயில்லை எனும் நிஜமதுவோ உன்\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 12:27\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இட���கைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathbharathi.blogspot.com/2015/09/25.html", "date_download": "2018-07-16T01:17:22Z", "digest": "sha1:YJQLK3ATZYOKNGQ6WNW442PTYFCNVLO2", "length": 52356, "nlines": 306, "source_domain": "bharathbharathi.blogspot.com", "title": "ரோஜாப்பூந்தோட்டம்...: பாரதி-25 நினைவு நாள் பகிர்வு.", "raw_content": "\nபாரதி-25 நினைவு நாள் பகிர்வு.\nதமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்\nசுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்\nஎட்டயபுரம், பிறந்த ஊர், சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர், மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்\nசுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்\nஎட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ½ ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி,'பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து\nஏழு வயதிலேயே பாடல்கள் புனையம் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்���ு பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள் பாரதி என்றால் சரஸ்வதி\nஇளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்\n14 ½ வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்\nகாலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்\nமுதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே, `சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை\nபாரதிக்கு பத்திரிகை குரு `தி இந்து’ ஜி சுப்பிரமணிய ஐயர், அரசியல் ஆசான், திலகர், ஆன்மிக வழிகாட்டி அரவிந்தர், பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி\nதனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும். `பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. `ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்\nமணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்\nபாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்\nஅந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். `என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்\nலட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்\nகனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிய மாட்டார். பூணூல் அணிய மாட்டார். `பூணுலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது\nகறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்\n கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்\" என்று இவர் சொன்னபோது, \"கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா\" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி\nதன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை\nஎப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு\nதமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி\nதமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது\nவிவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்\n'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே\nபேஸ் புக் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்\nகுல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு\nவீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி\nதேர்ந்தெடுக்கப்பட்ட அசத்தல் கவிதைகள் 1 - மினிமீன்ஸ...\nஊர் சுத்தலாம் வாங்க -பாரத் பாரதி\nகூண்டுப்புலிகள் -விக்கிரமாதித்யன் கவிதை #ரசித்ததில...\nபாரதி-25 நினைவு நாள் பகிர்வு.\nநான் தற்கொலை செய்ய போன போது - மினிமீன்ஸ் ஜாலி பதிவ...\nநல்ல \"டேமேஜராக\" திகழ சில ஆலோசனைகள் -பாரத் பாரதி\nகுழம்பியதே தெளியும் - பாலகுமாரன் # இதன் தொடர்ச்சிய...\nமனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன\nதூக்கி தூரப்போடுங்க பாஸ்...#ரசித்ததில் சிறந்தது.\nகாலம் அறிந்து காரியம் செய் -கவியரசு கண்ணதாசன்\nபுத்தனின் மனைவியாய் இருப்பது சுலபமில்லை-மினிமீன்ஸ்...\nஅப்பா... அப்புறம் அந்த சைக்கிள் - பரிசல்காரன் #ப.ப...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6... - கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி. - இந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nவீட்டுத் தோட்டத்தில் மிளகு - கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன...\nபாசம் பத்தும் செய்யும் - பாசம் பத்தும் செய்யும் வா.மு.கோமு வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போ...\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில் - கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத...\nநான் உங்க வீட்டு பிள்ளை\n - கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்\nகூகிள் ஆட்சென்ஸ் இணைப்பது எப்படி - கூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமையாளர் வரை சில நுட்பச் சிக்கல...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\nமணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nமீண்டும் நான் உங்களோடு.. - முயற்சி செய் முடியாததென்று எதுவுமில்லை முட்டுக்கட்டைகளையும் முட்ப்பாதைகளையும் கடந்தே வா முல்லை வாசத்தோடு முன்னேற்றப் பயணத்திற்கான முன்வாசல் திறக்கும்.....\nகவிதை என்ற பெயரில் கிறுக்கியவை - நைஸ் அழகு செம வாவ் சூப்பர் அருமை ம்ம்ம்... இரு கொஞ்சம் வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..\n - வந்தாரை வாழவைப்பவன் தமிழன்... தமிழன் தன்னை நம்புகின்றவரை, தன்னால் நம்பப்படுபவனை ஏற்றம்காண வைப்பவன், வந்த அவரை வாழ வைப்பவன் . வந்தாரை வாழவைப்பவன்தமிழன் எ...\n -பழ.கருப்பையா - Thanks nakeeran nov 26-28 NOVEMBER 27, 2017 ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nவெள்ளத்தாழிசை : 03-10-2017 - *வெள்ளத்தாழிசை :* நன்றி/மூலம் முகநூல் (சுட்டி) இஃது வெ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nஅரியலூரில் விதைத் திருவிழா .... - உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nshortfundly.com - ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nமதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வுகள்- தகவல் களஞ்சியம்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பத��� போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\n - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்க...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ர���ம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nநண்பனே நினைவிருக்கிறதா.... - நீயும் நானும் அருவரியில் அறிமுகமானோம் படித்தது ஒரே பள்ளி படிப்பில் மட்டும் போட்டி குறும்பு வித்தைகளால் குறையாமல்வேண்டும் தண்டனைகள் நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2013/11/", "date_download": "2018-07-16T01:11:01Z", "digest": "sha1:WFKCFXGCHHFBKU4AR4FF52RWXRBD4UAU", "length": 30018, "nlines": 139, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: November 2013", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..\nகைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது எல்லாவற்றிலும் கீழாக பூஜ்யம் கூட அறியாதவனாய் பிறக்கிறான்.\nமற்ற உயிரினத்தை காட்டிலும் மனித படைப்புக்கு மட்டும் இந்த தலை���்கீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும். ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும். பிறப்பின் அடிப்படையிலேயே மற்ற உயிரினத்திற்கும், மனித படைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் இங்கே நமக்கு தெளிவாய் எதையோ உணர்த்துக்கின்றது. புரிந்துக்கொள்ள முற்படுவதில் தான் நமதறிவில் பிரச்சனை\nமனிதன் உட்பட அனைத்து படைப்பின் நோக்கம் குறித்து ஆராய முற்படும் போது இவ்வுலகில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்று ஆத்திகர்களும், எதையும் படைக்க கடவுள் தேவையில்லை என்று நாத்திகர்களும் கூறுகின்றனர்.\nஇங்கே பொது நிலையில் வைத்து விமர்சிக்கப்படுவது கடவுள் என்ற பதமே. படைப்பு நிலை குறித்து பின்னர் பார்ப்போம், கடவுள் என்பது யார் அல்லது என்ன என்பதை இருவருக்கும் பொதுவாக முதலில் வரையறை செய்வோம்,\nகடவுள் என்பதனை இவ்வுலகில் இதுவரை எவரும் கண்ணால் கண்டதில்லை. இதுதான் ஆரம்ப மற்றும் பொதுவாக கடவுள் குறித்து எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதை அடிப்படையாக வைத்து கடவுள் இல்லையென்பதை ஒருவர் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதாக இருந்தால் ஒரு பொது நிலை உடன்பாட்டிற்கு அவர் வந்தாக வேண்டும். அதாவது,\n# நம்புவதற்கான காரண - காரியங்கள் இல்லாமை\nஇப்பிரஞ்ச முழுக்க தேடினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கடவுளின் இருப்பும் நிருப்பிக்கப் படவில்லை. உறுதி செய்யப்படாத ஒன்றை நம்பவேண்டும் என்ற அவசியமுமில்லை என கடவுளை மறுக்க ஆய்வுகளை துணைக்கழைக்கும் நாத்திகர்கள் அதே அளவுகோலை தான் ஏற்பதாக சொல்லும் அறிவியலுக்கு கொடுப்பதில்லை..\nஏனெனில் காரண காரியங்களின் வெளிப்பாடே அறிவியல். அந்த அறிவியலின் உறுதிப்பாட்டிலே பெரும்பான்மை விசயங்கள் ஏற்கவோ, மறுக்கவோ படுகிறது.\nபொதுவில் இல்லாத, கண்ணுக்கு தென்படாத ஒன்றை நம்ப தேவையில்லையென சொல்லும் அறிவியல் கடவுளின் இல்லாமை குறித்து எந்த பிரகடனத்தையும் தெளிவாக முன்மொழியவில்லை. அப்படியிருக்க\n1. கடவுள் என்றால் கண்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றோ\n2. இப்பிரபஞ்சக்கூட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்றோ\nஎந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாத்திகர்கள் இந்த கேள்விகளை எழுப்��ுகின்றனர். அறிவியல் ஒன்றை இல்லையென்று சொன்னால் அது பார்க்கும் வடிவில் இருந்தாக வேண்டிய பொருள் என்பது பொதுவில் நிருபணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதே அதன் எதிர் நிலையே பொய்யென நிருபிக்க முடியும்\nகடவுள் என்பது / என்பவர் பார்க்கும் பொருளாக இருந்தாக வேண்டும் என அறிவியல் வரையறை தந்திருந்தால் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பு இல்லா நிலை பார்த்து, கடவுள் என்பது ஒரு வெற்று நம்பிக்கையென்பதாக பொருள்கொள்ள முடியும்.\nகடவுளின் இருப்பை ஆதாரப்பூர்வமான நிருபிக்க அறிவியல் எங்கும் வரையறை தந்திடா பொழுது கடவுள் என்பது /என்பவர் காணும் வடிவில் இருந்தாக வேண்டும் என்ற அறிவை நாத்திகர்களுக்கு யார் கொடுத்தது..\nஆய்வு ரீதியாக கடவுளை மறுக்க வழியில்லை எனும் போது தம் சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்க எதிர் நிலையே தான் கையாள வேண்டும். அதாவது, கடவுள் பெயரால் முன்னிருத்தப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பதிலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் நாத்திகம் வளர்க்கும் அறிவியல் கொண்டிருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு, இந்த மேஜையையும் அதன் மீது ஒரு பேனாவையும் வைத்தது நான் என்கிறேன். அதை மறுக்கும் நீங்கள் என்னை பொய்ப்படுத்த வேண்டுமென்றால் எனக்கு எதிரான நிருபணம் தந்தாக வேண்டும். அந்த மேஜை மற்றும் பேனாவை வைத்தது நான் இல்லையென்று நீங்கள் சொன்னால் சாத்தியக்கூற்றில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே நீங்கள் நிறைவு செய்து இருக்கீறிர்கள்.\nபதிலின் இரண்டாம் பாதியாய் அதனை அங்கே வைத்தது யாரென சொல்லியாக வேண்டும். அப்போதே பதில் முழுமையுறும். மேஜையும், பேனாவும் உங்கள் முன் இருப்பது மட்டும் நிஜம், திடீரென மேஜை தோன்றி அதில் நேர்த்தியாக பேனாவும் வைக்கப்பட்டிருக்கிறது என யாரேனும் சொல்வாரானால்... என்னை பொய்ப்பிக்க அல்ல, என் கேள்வியை உள்வாங்கும் அடிப்படை தகுதி கூட உங்களிடம் இல்லையென தான் சொல்லுவேன்.\nஇப்படியான உதாரணம் தான் இன்று உண்மைப்படுத்தப்படுகிறது. ஆம் இப்பிரபஞ்சத்தை, அதில் உள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று கூறினால் அதை மறுக்கும் நாத்திகக்கூட்டம், எதையும் படைக்க கடவுள் தேவயில்லையென என பதில் கூறுகிறது,\nநேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த() பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு. எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு\nகடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை\nகேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி.,\nசூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி\nபூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்\nசூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV - Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவியில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி\nசந்திரனில் வெப்பம் அதிகம், வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்\nஇன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும் என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும் என்ற ஒற்றை கேள்வியில் தன் இயல��மையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.\nஇந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன\nஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.\nஎதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.\nஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள். அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.\nகடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை. கடவுள் இல்லையென எதிர்க்காலத்தில் கண்டறிப்படலாம் என எவராவது சொல்வாரானால்..\nகுட் இது ஏற்றுக்கொள்ளும் வாதம். ஆனால் அதுவரை கடவுள் இல்லையென பொதுவில் எந்த நாத்திகரும் சொல்ல கூடாது\nஅடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் - தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்\nபிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book)\nread more \"கடவுளின் நிறம்\nLabels: உலகப்படைப்பு, கடவுள், நாத்திகம், முரண்பாடு Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2008/05/", "date_download": "2018-07-16T01:03:06Z", "digest": "sha1:DUANSITFCWOJ27QSWCWBQPO4COAMAE55", "length": 14142, "nlines": 134, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: May 2008", "raw_content": "\nவானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\nநீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் என்று எண்ணியிருந்தப் படம்,தொலைக்காட்சியில் பலமுறை ஒளிப்பரப்பியிருந்தும்,ஏதேதோ காரணங்களால் பார்க்கவேமுடியவில்லை. கடைசியாக கடந்த வார இறுதியில் பார்த்தேவிட்டேன்,DVD மூலமாக.\nபடம் பார்க்கவேண்டும் என தூண்டியவைகள்,\n1.ஒரு (திமுக)கொடியில் பூத்த இருமலர்கள்,வெவ்வேறு துருவங்களாக மாறிய வரலாறு எந்த அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது \n2. பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கும்,படத்தில் எந்த இடத்தில்,எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது \n3. ஐஸ்வர்யா'வின் முதல் படம்\n4. மணிரத்னத்தின் இயக்கத்தில்,சமீபத்திய திராவிட வரலாறு எவ்வாறு காட்சிப்படுததப்பட்டிருக்கிறது \n5. மோகன்லால்,பிரகாஷ்ராஜின் நடிப்பு,நிஜத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப்போயுள்ளது \nபடம் 'அனைத்து சம்பவங்களும் கற்பனையே' என்ற டைட்டிலுடன் ஓடத்தொடங்கியது. மோகன்லால் படக்கம்பெனிகளில் வாய்ப்பு கேட்பது, சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் அறிமுகம் ,திடீரென மோகன்லால்,ஐஸ்வர்யா; ப்ரகாஷ்ராஜ்,ரேவதி திருமண நிகழ்வுகள், படபிடிப்பு நின்றுபோவது, ஐஸ்வர்யாவின் காரணமே தெரியாத மரணம், லால் மீண்டும் சிறுவேடங்களில் நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் ரயில் மறியல் போராட்டம், நாசர் கட்சி ஆரம்பிப்பது என ஒரு கோர்வையேயில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது,கடைசிவரை.\nஎன்னுடைய முதல் கேள்விக்கான பதில் கடைசிவரை கிடைக்க��ில்லை. எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் 1940-1987(மோகன்லால்/MGR நடிக்க ஆரம்பிப்பதிலிருந்து, மரணம் அடையும்வரை) ஏகப்பட்ட சம்பவங்கள் 'இருவர்' வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன. திரைக்கதையில்,எதை எடுப்பது/விடுவது என்ற குழப்பம் இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில் 'உண்மை சம்பவங்களை' எந்த அளவுக்கு காண்பிப்பது/மாற்றுவது ( முதல் தேர்தல் வெற்றிக்குப்பிறகு,நாசர்(அண்ணா) முதல்வராகாமல், ப்ரகாஷ்ராஜ்(கலைநர்) முதல்வராவது; இரண்டாவது ஐஸ்வர்யாவை(ஜெயலலிதா) விபத்தில் மரணமடைவதாக காண்பிப்பது) என்ற குழப்பமும் தெரிகிறது.மேலும் இவ்விருவரின் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகள், அனைத்துதரப்பு மக்களும் ஆரம்பம் முதல் அறிந்ததே. படம் பார்க்கும் ரசிகன்,ஒவ்வொரு காட்சியையும், கேரக்டரையும், அவனுக்கு தெரிந்த நிஜத்துடன் ஒப்பிடும்போது பெருமளவு ஒத்துப்போகாதது,அவனுக்கு குழப்பத்தையே ஏற்ப்படுத்தி படத்தின் நம்பகத்தன்மை அடிப்பட்டு போகிறது. ஆனால் இந்த நிலைமை 'வீரப்பாண்டிய கட்டபொம்மனு\"க்கோ, வீரசிவாஜிக்கோ ஏற்படவில்லை.ஏனெனில்,அவர்களின் வரலாறு நாம் புத்தகத்தில் படித்தோ,அடுத்தவர் சொல்லியோ கேட்டறிந்ததுதான்.படத்தில் அதே வரலாற்றை மிகைப்படுத்தியோ, மாற்றியோ காண்பிக்கும்போது சாதாரண ரசிகன் அதை ஏற்றுக்கொள்கிறான்.\nபாடல்களை பொறுத்தவரை 'நறுமுகையே' பாடல் சிறத்தமுறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மதுபாலா,மோகன்லால் ஜோடியாக நடிக்கும் படப்பாடலை,மோகன்லால்,ஐஸ்வர்யா கல்யாண ஜோடியோடு mix செய்து அருமையாக வந்துள்ளது. 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே' (காலேஜ் ஆட்டோக்ராபில் 'கண்மணி' , 'நண்பனாக' மாறிவிட்டது) ஒரு சிறந்த கவிதைநடை.மற்றப்படி 'ஹ்ல்லோ மிஸ்டர் எதிர்கட்சி', 'ஆயிரத்தில் நான் ஒருவன்' பாடல்கள் சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nஐஸ்வர்யாவின் முதல் தமிழ்படம்,இருவேடங்களில். 'புஷ்பா' கேரக்டரில் அதிக வேலையில்லை. நடிகையாக,இரண்டாவது வேடத்தில் ரசிக்கும்படியான சில காட்சிகளில் நடித்துள்ளார்.கதாநாயகன் தளத்திற்கு வரும்போது மரியாதைக்கொடுக்காமல் இருப்பது, மோகன்லாலுடன் காதல்வசப்படுவது, கல்யாணத்திற்கு சம்மதித்து அரசியல் காரணங்களால், மணம் புரிந்துக்கொள்ளாத நாயகனை கட்சி அலுவலகத்தில் கேள்விகணைகளால் துளைப்பது, அடுத்த அரசியல்வாரிசாகாமல்(நிஜப்படி) விபத்தில் மறைவது என சொல்லும்படியான காட்சிகள். அவரின் அன்றைய அழகு இன்றுவரை எந்த மாற்றமுமின்றி பொலிவாகயிருக்கிறது.\nமோகன்லால்,ப்ரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம்போல,எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு மிகாமல் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறிந்த சாதாரண ரசிகனின் (தொண்டன்) எதிர்ப்பார்ப்பை மணிரத்னம் நிறைவேற்றவில்லை.அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.\nபதித்தது மோகன் at 1:48 PM 7 எதிர்வினைகள்\n\"என் சிறந்த நண்பர்களில் நீ முதல்வன்\nவாழ்வின் எந்த நிலையிலும் நம் நட்பை\nநம் கடைசி சந்திப்பில் நீ உதிர்த்த வார்த்தைகள்,\nஆனால் நீதான் நட்பை விலக்கி,உலகின்\nஏதோ ஒரு மூலையில் ஒளிந்துவிட்டாய் \nபதித்தது மோகன் at 3:50 PM 0 எதிர்வினைகள்\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/07/11-am.html", "date_download": "2018-07-16T00:42:25Z", "digest": "sha1:DDMMBNNG4WAQFBIHBBK7LTC73LJNJ5WM", "length": 49376, "nlines": 270, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இஸ்லாமியச் சட்டம் (11) - நீடூர் A.M.சயீத்", "raw_content": "\nஇஸ்லாமியச் சட்டம் (11) - நீடூர் A.M.சயீத்\nமனித உரிமைப் பார்வை என்பது சாதியப் பார்வையுமல்ல வர்க்கப் பார்வையுமல்ல. பாலியல் பார்வையுமல்ல அது ஒரு மனிதப் பார்வை. மனித உள்ளங்கள் காயப்படுகின்ற போது, மனித மாண்பு சிதைக்கப்படும் போது அங்கே இணைந்து குரல் கொடுப்பது இம்மனித பார்வைதான்.\nகடமை உணர்வில்லாத உரிமையோ உரிமை உணர்வில்லாத கடமையோ பரிணமிக்க முடியாது. சுதந்திரம் என்பது சமூகத்திடையே உள்ள ஒரு ஒப்பந்தமேயாகும். நமது உரிமையை உபயோகிக்க விரும்புகிற போது மற்றவர் உரிமையையும் மதித்து நமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.\nகண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு உரிமை இன்றியமையாததாக இருக்கிறது.\nபிறர் உரிமையைப் பறிப்பது எவ்வாறு குற்றமோ அவ்வாறே நம் உரிமை பறிபோவதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதும் குற்றமாக���ம். அதனால்தான் \"Your Liberty ends, where my nose begins\" என்று ஆங்கிலத்திலே ஒரு பொன்மொழியைச் சொல்வார். ஒரு குச்சியைக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் சுழற்றும் உரிமை உனக்கு உண்டு. ஆனால் அது என் மூக்கின் மேல் பட்டுவிடக்கூடாது என்பது தான் அதன் பொருள்.\nஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.\nமெளலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உலகிலுள்ள மதங்கள் குறித்து அதைப் பற்றி சிந்தித்து நீங்கள் குழம்ப வேண்டியதில்லை. மதத்துக்கு மதம் கருத்து வேறுபாடு இருக்கிறதா அது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை உங்களாலோ என்னாலோ மாற்ற முடியாது. ஒரே குறிக்கோளுக்கு பல வழிகள். அந்த வழிகளில் சிறந்தது உங்களிடம் இருக்கிறது. அதனை முறைப்படி பின்பற்றுங்கள். அது போதும் அந்த வேறுபாடுகளையயல்லாம் அழிக்க நினைத்தால் அது இயலாது, என்று சொன்னார்கள்.\nகுற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பல ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகவே அமைந்துள்ளது. எந்த அளவிற்கு அத்தண்டனை கடினமாக்கப்படுமோ அந்த அளவு மனித உரிமைகள் அதிகம் பேணப்படுகிறது என்று பொருள். இக்கோணத்தில் பார்க்கும் போது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும் அவைகள் மூலம் மனித உரிமைகள் அதிகம் பேணப்பட்டது, பேணப்படுவது போன்ற வேறு சட்டங்கள் மூலம் பேணப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nஇஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நாட்டில் எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். அமெரிக்காவின் சிறைகளில் சிறை அதிகாரிகளாலும், சக கை��ிகளாலும், பெண் கைதிகள் கற்பழிக்கப்படுகிறார்கள். 1987ம் ஆண்டு பெண் கைதிகள் அமெரிக்காவில் ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரம் பேர் 1985ம் அண்டில் இருந்ததை விட இது மூன்று மடங்கு அதிகம். இங்கிலாந்து மனித உரிமைக் கழகம் இது பற்றி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பெண் காவலர்கள் குறைவு என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nநம்நாட்டின் தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வுத்துறை இயக்குனர் கார்த்திகேயன் 02.03.1999ல் ஒரு அறிக்கையில் குறிப்பிடும் போது ஒரு வருடத்திற்கு மனித உரிமை குற்ற முறையீடுகள் 40 ஆயிரம் வருவதாகச் சொன்னார். கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பேரிலும் புகார்கள் அதிகமாக வருவதாகச் சொன்னார். குற்றம் செய்பவர்களை தண்டிப்பது என்பதை விட திருத்துவது என்பது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அவர் அறிவுரை கூறினார். புலனாய்வுத் துறை என்பது ஒரு புனிதமான கடமைப் பொறுப்பு என்பதால் அது களங்கப்படாமலிருக்க அரசியல்வாதிகளின் தொடர்போ குறுக்கீடோ இல்லாதிருக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅனைத்துலக பொது சபை 10.12.1948 (General Assembly) உலகளாவிய தேசிய ஒருமை உறுதிமொழி பறையறிவிப்பை ஏற்றுக் கொண்டது. 30 விதிகளைக் கொண்ட அந்த அறிவிப்பு அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான தேசிய உரிமைப் பற்றிய விதியை அறிவித்தது. தற்போதிருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் 56வது விதியும் மனித உரிமையைப் பற்றி குறிப்பிடுகிறது.\nஇந்திய அரசியல் நிர்ணயசாசனப்படி சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் தங்களுடைய நியாயங்களையும் உரிமைகளையும் வலியுறுத்தவும் பெரும்பான்மை வகுப்பினர் அறிந்தோ அறியாமலோ விளைவிக்க முற்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கவும் தங்களுடைய மதம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதை செயல்படுத்தாத சமுதாய சூழ்நிலை உருவானது.\nமனித உரிமையை காப்பதற்கும் மனித நேயத்தை வளர்ப்பதற்கும்\n1. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 (பழைய சட்ட எண்.10/1994)\n2.தேசிய மனித உரிமைகள் பொறுப்பாணைக்குழு (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் -1994,\n3. மாநில மனித உரிமைகள் ப���றுப்பாண்மைக் குழு - தமிழ்நாடு - (நடைமுறை) அதிகாரக் கட்டளைகள் - 1997,\nஇந்திய அரசியல் சாசன சட்டத்தில் 3வது, 4வது பகுதியின் முன்னுரை, Universal Declaration of Human - 1948 என்பதன் அடிப்படையை வைத்தே, அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்திய குடியரசு சட்டம் 25(1)ல் பொது அமைதிக்கும் ஒழுக்கத்துக்கும், சுகாதாரத்துக்கும் இப்பிரிவின் மற்ற ரத்துக்களுக்கும் உட்பட்ட முறையில் அனைவருக்கும் தங்கள் மனசாட்சிபடி நடக்கவும் தங்களுக்கு விருப்பமான மதத்தை தாராளமாக அனுசரிக்கவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு.\nசீக்கியர்கள் கிர்பான வைத்துக் கொள்ள தடையில்லை என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பொதுத்துறையிலோ தனியார் துறையிலோ பணியாற்றினாலும் அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் சீக்கியர்கள் தலைப்பாகை தாடி போன்றவற்றை கடைபிடிக்காமலிருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. மிக முக்கியமான சுன்னத்துகளைக் கூட அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவதில்லை. அது பற்றி சங்கை மிகு மார்க்க அறிஞர்கள் அறிவுரை கூறினால் ''சுன்னத்துதானே'' என்று அலட்சியமாகப் பதிலளிக்கிறார்கள்.\nபலமுறை ஹஜ்ஜுக்கு சென்ற சில சகோதரர்களிடத்திலும் சுன்னத்தான தாடியைப் பார்க்க முடியவில்லை. தொப்பி போட்டு தொழுவதுகூடி தேவையில்லை என்று சொல்லும் இளைஞர் கூட்டம் பெருகி வருகிறது.\nஇதன் காரணமாக காவல்துறையிலோ இன்னபிற. உயர்ந்த அரசுப் பணியிலோ அபூர்வமாக நியமிக்கப்படும் முஸ்லிம் சகோதரர்கள் நிரந்தரமாக தாடி வைப்பதற்கோ, தொப்பி அணிவதற்கோ முடியாமல் பெரும்பாலும் தடுக்கப்படுகிறார்கள்.\n1957ம் ஆண்டு தமிழக காவல்துறை இயக்குனர், முஸ்லிம்களைத் தவிர மற்ற காவல் அதிகாரிகள் தாடி வளர்க்க அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். முஸ்லிம்கள் வைக்கும் தாடியும் ஒழுங்கான முறையோடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\n07.08.1986ம் ஆண்டு அப்போதைய நீதியரசர் மோகன் தன்னுடைய தீர்ப்பில் 1957ம் ஆண்டு ஆணையில் திருத்தம் கொடுத்து நான்கு மாதங்கள் மட்டுமே அனைத்து மதத்தைச் சார்ந்த காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தாடி வைக்க அனுமதி உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தின்படி தாராளமாக நடக்க இந்திய குடியரசுச்சட்டம் முழு உரிமை அளித்த பின்பும் இங்கு மனித உரிமை மீறல் தென்படுகிறது. சீக்கியர்களை விட பன்மடங்கு நாம் பல்கிப் பெருகி இருந்தும் கூட இந்த உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்க இதுவரை துணியவில்லை. நமது துணிவின்மைக்கு மார்க்கக் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களையும் நாம் அனைவரும் பின்பற்றாமல் இருப்பதும ஒரு காரணம் என்பதை மறந்து விடக் கூடாது. வாழ்க்கையின் நட்சத்திரங்கள் எரிந்து விழலாம். ஆனால் உயிரினும் இனிய நம் ஈமானின் நம்பிக்கைள் எரிந்து விழக்கூடாது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து சமய இனமக்களுக்கும் பொதுவான ஒரு சட்டவியல் குற்றத் தொகுப்பு அவசியம் என்ற கருத்தின் அடிப்படையில் 1860ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.\n511 பிரிவுகளைக் கொண்ட இத்தண்டனைச் சட்டத் தொகுப்பு 378வது பிரிவிலிருந்து 382வது பிரிவு வரை சொத்துக்களைப் பற்றிய குற்றங்கள் : திருட்டு என்ற தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 17வது அத்தியாத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்திய தண்டனைச் சட்டம் 379-வது பிரிவின்படி ''திருட்டுக்குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டம் 380வது பிரிவின்படி குடியிருப்பதற்காக பயன்படும் அல்லது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலில் திருடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.\nஇந்திய தண்டனைச் சட்டம் 381வது பிரிவின்படி ஒருவரிடம் பணியாளராக அல்லது எழுத்தாளராக பணிபுரியும் ஒரு நபர், தம்முடைய முதலாளியின் பொருளைத் திருடினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.\n382வது பிரிவின்படி திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிக் கொள்வதற்காக அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றிற்கான ஆயத்தங்களை செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇப்படி மூன்றாண��டு, ஏழாண்டு, பத்தாண்டு தண்டனை ஏற்படுத்தப்பட்ட போதிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை பெற்ற சிறைச்சாலைக்கு செல்பவன் சிறைப் பறவையாக வெளிவருகின்றானே தவிர அவன் திருடுவதை நிறுத்தவில்லை.\nபழந்தமிழ் நாட்டில் திருட்டுக் குற்றத்திற்காக கடுமையான தண்டனைகள் விதித்து வந்தார்கள். முதலில் திருடியவர்களுக்கு சில நேரங்களில் மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலான குற்றங்களுக்கு ஒரு கையை துண்டிப்பது திருட்டுக்குற்றத்தின் தண்டனையாக இருந்தது. இரண்டாவது முறை திருடினால் ஒரு காலைத் துண்டித்தார்கள். இதனால் பழந்தமிழ் நாட்டில் திருட்டுக்குற்றங்கள் குறைவாக இருந்தன. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி என்ற வேறுபாடு இல்லாமல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் அமுலில் இருந்தது. (இது இஸ்லாமிய சட்டத்திற்கு நெருக்கமானது என்பது தெளிவான வியம்) குற்றத்திற்கான தண்டனை இஸ்லாமிய நாடுகளிலும் சிங்கப்பூர், சீனா போன்ற மற்ற உலக நாடுகளிலும் கடுமையாக இருப்பதால் அங்கு குற்றப்பதிவுகள் குறைவாகவே இருக்கின்றன.\nடான்லால் தாஸ்வானி என்ற அறிஞர் ''குற்றச் செயலுக்கான நீதி இஸ்லாமிய சட்டத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எல்லாக் காலத்திற்கும் சமமான தண்டனையே அது வழங்குகிறது. சவூதி அரேபியா மன்னராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாத நபராக இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தில் தண்டனை அனைவருக்கும் சமமாகவே இருக்கின்றது'' என்று கூறி இருப்பது நினைவு கூறத்தக்கதாகும்.\nஉழைப்பை வலியுறுத்தி, உழைக்கும் கரங்களை மதிக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதனுடைய கரங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.\n1. உழைக்கும் கரம் : -இதை இஸ்லாம் மதிக்கின்றது.\n2.பலனற்று இருக்கும் கரம் : இதனைக் கொண்டு எப்படி தொழில் செய்யலாம் என்று இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது.\n3. பலஹீனமான கரம் : இதற்கு இஸ்லாம் உணவளிக்கின்றது.\n4. சமூகத்தில் கொடுமையாக விளையாடும் கரம் : இதைத் துண்டித்துவிட ரீஅத் சட்டங்களை பிறப்பிக்கின்றது. அதற்காக கண்மூடித்தனமாக கையை வெட்டக் கூறவில்லை.\nஒருவன் திருடினான் என்று குற்றவாளிக் கூண்டிலல் நிறுத்தப்பட்டடால் சாட்சியங்களோடு அது நிரூபிக்கப்பட வேண்டும். நியாய விரோதம���க கரத்தை வெட்டினால் 50 ஒட்டகையை இழப்பீடாகத் தர வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.\nஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இச்செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டான தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடை யோனுமாக இருக்கிறான் (அல்குர்ஆன் 5:38) என திருக்குர்ஆன் வசனம் திருட்டுக் குற்றத்திற்கான தண்டனை பற்றி தெளிவாகக் கூறுகிறது.\n''உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு ஜீவராசியும் பூமியில் இல்லை'' என்று திருமுறையில் (11:6) தூயவன் அல்லாஹ் வாக்களிக்கின்ற போது மனிதன் வறுமைக்கு அஞ்சியும், பொருளாசை காரணமாகவும் திருடும் தீயசெயலில் ஈடுபடுவது முறையாகுமா\nஒரு பொருள் திருடப்படுவதன் காரணமாக பொருளை இழந்தவனுடைய மன உளைச்சலும் பேரிழப்பும் மிக அதிகமாக இருக்கின்றன.\nஉதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நம் கவனத்தில் கொள்வோம்.\nதிருமணமான ஒரு பெண் தனிமையில் ரயிலில் பயணம் செய்தாள். திருடன் ஒருவன் அப்பெண்ணின் பணப்பையைத் திருடிச் சென்றுவிட்டான். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தபோது, இத்துயரச் சம்பவத்தை அப்பெண் விளக்கிச் சொல்லியும் அப்பெண்ணை சிற்றூரின் ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். சமூக விரோதிகள் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு மிருகவெறி மேலோங்கி அப்பெண்ணை கற்பழித்து விட்டார்கள். கற்பிழந்தபின் வாழ்வெதற்கு என்று அந்தப் பெண் ஏங்கி தற்கொலை செய்து கொண்டாள்.\nதிருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது காட்டு மிராண்டித்தனம் என்று கூச்சலிடுகின்ற விவேகமில்லாத விமர்சர்கள் இந்த நிகழ்ச்சியை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஒரு ரயில் பயணச்சீட்டுத் தானே திருடப்பட்டிருக்கிறது ஆனால் விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரல்லவா பலியாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கவனங்களினால்தான் திருட்டுக் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை இஸ்லாமிய ஷரீ அத் சட்டம் விதிக்கிறது.\nஉன்னுடைய குழந்தை என்னுடைய சகாக்களிடம் அகப்பட்டுக் கொண்டது. எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்காவிட்டால் உன்னுடைய குழந்தையை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தி ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை அச்சுறுத்திப் பொருள்பறித்த குற்றமாக கொள்ள வேண்டும். குழந்தையை உடனே கொன்று விடுவார்கள் என்ற அச்சம் உண்டாக்கப்பட்டதால் தான் இந்தக் குற்றம் கொள்ளை ஆகும்.\n390வது பிரிவில் கொள்ளையில் திருட்டு அல்லது அச்சுறுத்திப் பொருள் பறித்தல் என்பது பற்றிய மேற்குறிப்பிட்ட உதாரண நிகழ்ச்சி தரப்பட்டிருக்கிறது.\nபொதுவாக அசையும் பொருள்களை அனுமதியின்றி எடுக்கும் போது அது திருட்டுக்குற்றம் என்று சொல்லப்பட்டாலும் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை அனுமதியின்றி உபயோகித்தாலும் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.\nதமிழ்நாட்டில் 1985ம் ஆண்டின் தமிழ்நாடு மின்சார வாரியம், அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியதற்காக D.K.K முதலியார் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்திய தண்டனைச் சட்டம் 378வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றம் இல்லையயன்றாலும் இந்திய மின்சாரச் சட்டம் 1901ன் 39வது பிரிவின்படி இது திருட்டுக் குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 379வது பிரிவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். (T.N.Electricity Board - V.D.K.K. Mudaliyar 1985 Cr.II 561(Mqd)\nஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை அவருடைய சம்மதமின்றி, நாணயமற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதை திருட்டு என்று கூறுகின்றோம்.\nஉதாரணமாக ஒருவருடைய தோட்டத்தில் உள்ள மரத்தை ஒருவன் வெட்டுகிறான். நாணயமற்ற முறையில் அப்படி வெட்டப்பட்ட மரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் செயல்பட்டால் மரம் வெட்டிய உடனேயே திருட்டுக் குற்றம் நிறைவேறி விடுகிறது.\nஒரு நபருடைய நூலகத்திலிருந்து அவருடைய சம்மதம் பெறாமலும் அவர் அங்கு இல்லாத போது புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதனைப் படித்துவிட்டு திரும்பத் தந்து விட வேண்டும் என்ற கருத்துடன் அந்தப் புத்தகம் எடுக்கப்படுகிறது. அந்தப் புத்தகத்தை அப்படி எடுப்பதற்கு நண்பர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நினைப்பில் அந்தச் செயல் புரியப்பட்டிருந்தால் அது திருட்டுக் குற்றம் ஆகாது.\nதிருட்டுக் குற்றத்திற்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கும் தண்டனை கையை வெட்டுதல் என்றாலும் ஒருவன் தனது தாங்க முடியாத பசிக்காகவோ, இன்றியமையாத தவிர்க்க முடியாத தேவைகளுக்காகவோ இக்குற்றம் புரிந்தால் தண்டனை கிடையாது. ஏனென்றால் பசியும் மற்ற தீர்க்கப்படாத தேவைகளும் சமுதாயத்தின் குற்றம் என்று ரீஅத் சட்டம் கூறுகிறது.\nநாட்டில் பஞ்சம் ஏற்படுகிறபோது திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டக் கூடாது என்று உலகப் புகழ்பெற்ற கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.\nமெத்தப் படித்தவர்களும் சில நேரங்களில் நவீனகால சூப்பர் மார்க்கெட் என்று சொல்கிற பல்பொருள் அங்காடியில் ஏதாவது ஒரு பொருளை திருடியிருக்கிற சம்பவங்களும் நடந்திருக்கிறது. லண்டன் மாநகரில் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி இத்தகைய குற்றத்தைச் செய்ததை அங்குள்ள தொலைக்காட்சி காட்டிக் கொடுத்துவிட்டது.\nஇத்தகையவர்கள் இளம் வயதில் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளும் போத பெற்றோர் கண்டிக்காமல் தண்டிக்காமல் விட்டதன் விபரீத விளைவுகள்தான் இது.\nவீட்டில் நம் பிள்ளைகள் திருடும் போது சிறு பிள்ளை என்றும் நம் வீட்டில்தானே எடுத்தான் என்றும் காரணம் கூறி கண்டிக்காமல் விட்டுவிடுகிறோம்.\nஇப்பழக்கம் அவர்களிடம் ஊடுருவி பெரிய வயதான பின்னரும் எவ்வளவுதான் வசதி பெற்றாலும் அடுத்தவர்களின் பொருள்களைத் திருடுகிறார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களை மட்டமாக மதிப்பதைக் காண்கிறோம், என்று வேலூர் மல்லானா க்ஷி.கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.\nமோன லிசா மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் ...\nதங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு\nகம்ப்யூட்டர் DESKTOP யில் உள்ள FILE களை ....\nதமிழ் என் மொழி , இந்தியா என் தாய் நாடு , இஸ்லாம்...\nசீசன்ஸ் அலி -பிக்காசா படங்கள்\nஇருக்கும் இடஒதுக்கீட்டை இழக்க வேண்டாம்\n1. குடும்பச் சண்டைகள் குறைந்திட\nதிருவாரூர் கிராமம் லண்டன் கிராமம் போன்றுள்ளது - கல...\nநீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal\n99 சதவீத இந்தியக் கல்லூரிகள் அடிப்படை வசதியற்றவை: ...\nதீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு--நீடூர்- கடுவங்க...\nஅதிரைமணம் - வலைப்பூக்கள் திரட்டி\nபின்லேடன் இருப்பிடம் பாக். அரசுக்குத் தெரியும் : க...\nஉம்ரா செய்தார் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (மா...\nஇஸ்லாமியச் சட்டம் (11) - நீடூர் A.M.சயீத்\nபள்ளி,கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லேட்...\nஇருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்\nநதிகள் இணைப்பு - தமிழகம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்...\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஇயற்கையின் எழில் கொஞ்சும் அழகு\nகோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா\nஎங்கள் பிரதேச முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குச் செ...\n ஒரு கப் காபி சாப்பிடலாமா\nதவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு\nசென்னையில் 65 மாடி கட்டிடம்\nசர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்\nதாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்\nதமிழ் இஸ்லாமிக் சாங் - தீன் குல கண்ணு - E.M....\nஒஸ்கார் விருது தேர்வுக் கமிட்டியில் ஒஸ்கார் ரஹ்மான...\nஎம்.ரிஷான் ஷெரீப் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-07-16T01:08:30Z", "digest": "sha1:7BDCDB7XOOL4O5BT3MMXBJXQPU22W5DB", "length": 22139, "nlines": 206, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: கற்க கசடற", "raw_content": "\nஒரு பாட்டு கேள்விப் பட்டிருப்போம்.\nகுருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே\"\n பட்ட காலிலே படுமுன்னு சுருக்கமாச் சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே-ன்னு கேட்கறீங்களா அப்புறம், எனக்கு இதெல்லாம் தெரியுமுன்னு எப்போத்தான் சொல்லிக் காட்டுறதாம்\nநம்ம தில்லிக்கு இப்போ நேரமே சரியில்லீங்க ’ஏன்யா, காமன்வெல்த் விளையாட்டை நடத்தறதுக்கு முன்னாடி எங்களையெல்லாம் ஒரு வார்த்தை கேட்குறதில்லையா ’ஏன்யா, காமன்வெல்த் விளையாட்டை நடத்தறதுக்கு முன்னாடி எங்களையெல்லாம் ஒரு வார்த்தை கேட்குறதில்லையா’ன்னு டாக்டருங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க’ன்னு டாக்டருங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க இப்படியே போனா கடைசியிலே கரும்புஜூஸு, பானிபூரி விக்குறவனெல்லாம் கேள்விகேக்குற அளவுக்கு காமன்வெல்த் விளையாட்டு காமெடியாகிப் போச்சுதண்ணே இப்படியே போனா கடைசியிலே கரும்புஜூஸு, பானிபூரி விக்குறவனெல்லாம் கேள்விகேக்குற அளவுக்கு காமன்வெல்த் விளையாட்டு காமெடியாகிப் போச்சுதண்ணே சினிமாவுலே இப்பல்லாம் போலீஸ்காரவுங்களை வச்சுத்தானே காமெடி பண்ணுறாங்க சினிமாவுலே இப்பல்லாம் போலீஸ்காரவுங்களை வச்சுத்தானே காமெடி பண்ணுறாங்க அதே மாதிரி காமன்வெல்த் விளையாட்டுலேயும் போலீஸ்காரங்களை வச்சு ஒரு காமெடி பண்ணியிருக்காங்க அதே மாதிரி காமன்வெல்த் விளையாட்டுலேயும் போலீஸ்காரங்களை வச்சு ஒரு காமெட�� பண்ணியிருக்காங்க வடிவேலு காதுலே விழுந்தா அடுத்த படத்துலே போட்டு அடி தூள் பண்ணிடுவாரு\n’கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்; கெளவியைப் புடிச்சு மணையிலே வையி,’ன்னு எங்கூருப்பக்கத்துலே சொல்லுவாங்க அதே மாதிரி இருக்குற சோலியெல்லாம் விட்டுப்புட்டு தில்லியிலே போலீஸ்காரவுங்களுக்கு இங்கிலீஷ் பேச பயிற்சி கொடுத்திருக்காங்களாம். பெருசா ஒண்ணுமில்லீங்கண்ணா அதே மாதிரி இருக்குற சோலியெல்லாம் விட்டுப்புட்டு தில்லியிலே போலீஸ்காரவுங்களுக்கு இங்கிலீஷ் பேச பயிற்சி கொடுத்திருக்காங்களாம். பெருசா ஒண்ணுமில்லீங்கண்ணா ’Good Morning’, ’Good Evening’ ’ ’May I help you’ மாதிரி ரொம்ப சர்வசாதாரணமான இங்கீலீஷ் தான் இதைச் சொல்லிக்கொடுக்க ரெண்டுவருசம்; முப்பது லட்ச ரூபாய் செலவு இதைச் சொல்லிக்கொடுக்க ரெண்டுவருசம்; முப்பது லட்ச ரூபாய் செலவு (விலைவாசிக்கு ஏத்தா மாதிரி கமிஷனும் ஏறுமில்லே (விலைவாசிக்கு ஏத்தா மாதிரி கமிஷனும் ஏறுமில்லே\nஆனா, இந்தப் பயிற்சிக்குப் போன ஒருத்தராலேயும் இன்னும் இங்கிலீஷ் பேச முடியலியாம். ’உங்களுக்காகச் செலவு பண்ணின முப்பது லட்ச ரூபாயையும் சம்பளத்துலே பிடிக்கப்போறோம்,’னு அரசாங்கம் மிரட்ட ஆரம்பிச்சிருச்சாம். அதைப் பத்தியெல்லாம் போலீஸ்காரங்க பெருசா கவலைப்பட மாட்டாங்க, முப்பது லட்சத்தை முப்பது நாளிலே வசூல் பண்ணிர மாட்டாங்களா என்ன சாதாரணமாவா நினைச்சிட்டீங்க நம்ம ஆளுங்களை\nஆனா, இப்படி இங்கிலீஷை, திர்லக்கேணி பார்த்தசாரதி கோவில்லே புளியோதரை விநியோகம் பண்ணுறா மாதிரி கொஞ்சூண்டு சொல்லிக் கொடுத்தா பெரிய பிரச்சினையாயிடுமுங்க இப்படித்தான், நம்ம ஆளு ஒருத்தரு அமெரிக்கா போறயிலே ’யெஸ்,நோ,ஆல்ரைட்,’னு மூணே மூணு வார்த்தை மட்டும் படிச்சிட்டுப் போனாரு. அவரு நியூ யார்க்குலே இறங்கின மூகூர்த்தம், வெளியே ஒரு கொலை நடந்திருச்சி இப்படித்தான், நம்ம ஆளு ஒருத்தரு அமெரிக்கா போறயிலே ’யெஸ்,நோ,ஆல்ரைட்,’னு மூணே மூணு வார்த்தை மட்டும் படிச்சிட்டுப் போனாரு. அவரு நியூ யார்க்குலே இறங்கின மூகூர்த்தம், வெளியே ஒரு கொலை நடந்திருச்சி நம்மூரு ஞாபகத்துலே இந்தாளு அங்கண போயி பப்பரக்கான்னு வேடிக்கை பார்த்திட்டிருந்தாரா நம்மூரு ஞாபகத்துலே இந்தாளு அங்கண போயி பப்பரக்கான்னு வேடிக்கை பார்த்திட்டிருந்தாரா\nஅம்புட்டுத்தேன், நம்ம��ளைக் கொத்தா அள்ளிட்டுப் போயிட்டாங்க இதுக்குத் தான் சொல்லுறது, அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு இங்கிலீஷ் பேசப்படாதுன்னு இதுக்குத் தான் சொல்லுறது, அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு இங்கிலீஷ் பேசப்படாதுன்னு படிக்கிறவங்களுக்கே இப்படீன்னா, பாடம் சொல்லிக்கொடுக்கிறவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு யோசியுங்கண்ணே\nநான் படிச்சதெல்லாம் முன்சிபல் பள்ளியோடத்துலே அங்கே மூணாங்கிளாசிலே தான் இங்கிலீஷே ஆரம்பிச்சாங்க அங்கே மூணாங்கிளாசிலே தான் இங்கிலீஷே ஆரம்பிச்சாங்க எங்க வாத்தியாருக்கே இங்கிலீஷ் தெரியாது; இருந்தாலும் கவுரதைக்காக இங்கிலீஸுலே தான் பேசுவாரு எங்க வாத்தியாருக்கே இங்கிலீஷ் தெரியாது; இருந்தாலும் கவுரதைக்காக இங்கிலீஸுலே தான் பேசுவாரு ஒரு நா வகுப்புலே நான் சேட்டை பண்ணினேனா, அவரு என்னை வெளியே போகச் சொல்லிட்டாரு ஒரு நா வகுப்புலே நான் சேட்டை பண்ணினேனா, அவரு என்னை வெளியே போகச் சொல்லிட்டாரு எப்படீங்கிறீங்களா அவருக்கு ’கெட் அவுட்’ங்கிற ரெண்டு வார்த்தை மறந்திருச்சு அதுனாலே அவரு என்னைப் பார்த்து ’Follow me அதுனாலே அவரு என்னைப் பார்த்து ’Follow me' ன்னு சொல்லிட்டு வகுப்பை விட்டு வெளியே போனாரு' ன்னு சொல்லிட்டு வகுப்பை விட்டு வெளியே போனாரு நானும் அவரு பின்னாலேயே போக, அவரு பள்ளிக்கூடத்துக்கு வெளியே வந்து ரோட்டுலே நின்னாரு நானும் அவரு பின்னாலேயே போக, அவரு பள்ளிக்கூடத்துக்கு வெளியே வந்து ரோட்டுலே நின்னாரு பொறவு என்னைப் பார்த்து ’Dont follow me பொறவு என்னைப் பார்த்து ’Dont follow me' சொல்லிட்டு அவரு மட்டும் உள்ளே போயிட்டாரு' சொல்லிட்டு அவரு மட்டும் உள்ளே போயிட்டாரு எக்ஸ்ட்ராவா எவ்வளவு விஷயம் பண்ண வேண்டி வந்திருச்சு பார்த்தீங்களா எக்ஸ்ட்ராவா எவ்வளவு விஷயம் பண்ண வேண்டி வந்திருச்சு பார்த்தீங்களா அதுனாலே தான் வள்ளுவர் சொல்லியிருக்காரு; ’கற்க கசடற அதுனாலே தான் வள்ளுவர் சொல்லியிருக்காரு; ’கற்க கசடற\nஇதே வாத்தியாரு, ஒரு நா லீவு போட்டுட்டு, அவரோட சம்சாரத்தோட நெல்லை ஸ்ரீரத்னாவுலே படம் பார்க்க வந்திருந்தாரு. நாங்க கட் அடிச்சிட்டு அதே படத்தைப் பார்க்கப போயிருந்தோம். அவரு பார்த்திட்டாரு எங்களுக்கு பயமாயிடுச்சு ஒருவாட்டி வகுப்புலே நாங்க வம்பளந்துக்கிட்டிருந்தோமுன்னு, கோபத்துலே, \"Don't shout If you shout I will dismiss the Headmaster\nஅடுத்த நாள் வக���ப்புக்கு வந்ததும் வராததுமா, எங்களை எழுப்பி நிற்க வச்சு கேள்வி கேட்டுட்டாரு\n நம்ம ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு அமெரிக்கா போகறதுக்கு விசா கிடைக்காததுக்கு என்ன காரணம் தெரியுமா தூதரகத்துலே ஐயாக்கண்ணு கிட்டே \"நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க தூதரகத்துலே ஐயாக்கண்ணு கிட்டே \"நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க\"ன்னு ஆங்கிலத்துலே கேட்டிருக்காங்க இவரும் பதிலுக்கு ’பசுவைக் கட்டிப் பால் கறக்கிறேன்,’ன்னு சொல்லியிருக்காரு; ஆங்கிலத்துலே அதைக் கேட்டதும் இவரோட அப்ளிகேசனை ரிஜெக்ட் பண்ணிட்டாங்களாம். ஏன்னா, பசுவைக் கட்டிப் பால் கறக்குறேங்குறேன்னு இங்கிலீஷ்லே சொல்லுறதுக்கு அவரு ’I am marrying cows and rotating milk,' ன்னு சொல்லிட்டாராம்.\nஆக, போலீஸ்காரங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறதுலே தப்பில்லே ஆனா, அவங்களுக்குப் புரியுறா மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கணும். உதாரணமா....\nஇந்த மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தா, கண்டிப்பா அவங்க நல்லா படிச்சு, தில்லியோட மானத்தைக் காப்பாத்தியிருப்பாங்க நம்ம என்கவுன்டர் ஏகாம்பரம் கூட தில்லி போலீஸ்லே தான் இருக்காராம். அவரு கிட்டே கேட்டேன்.\n முத நாளே போற வழியிலே என் வண்டி ஒரு ஆட்டை அடிச்சிருச்சுன்னு லேட்டாப் போனேனா, அதுனாலே என்னை கிளாசுக்கே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க\n\"அதுக்கென்ன அண்ணே, விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே\n I am sorry, my bike hitting a mutton-ன்னு சொன்னேன். அதுக்கப்புறமும் என்னை வெளியே போகச் சொல்லிட்டாங்க\nஇதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, தில்லியிலே எல்லாரும் இங்கிலீஷ் படிச்சா என்னை மாதிரி ஆளுங்களுக்கு சவுகரியமா இருக்கும். போன வருசம் தில்லி போயிருந்தேனா, கரோல்பாக்குலே ஸ்வெட்டர் வாங்கினேன். அவன் என்ன விலை என்ன சொன்னான்னு புரியலே; இருந்தாலும் இருநூறு ரூபாய்க்கு மேலே கொடுக்க விருப்பமில்லே ஆனா பாருங்க, எனக்கு இந்தி எண்ணிக்கையிலே ’தஸ்’னா பத்துங்கிறது மட்டும்தான் தெரியும். அதை வச்சே அவன் கிட்டே பேரம் பேசினேன். எப்படி...\nதஸ்...ஊப்பர் தஸ்..ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்.ஊப்பர் தஸ்..ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்....ஊப்பர் தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...\nஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க எனக்கு ’தஸ்’ஸுக்க���ப் பதிலா ’ஏக்’(ஒன்று) மட்டும் தெரிஞ்சிருந்தா என்னாயிருக்கும் எனக்கு ’தஸ்’ஸுக்குப் பதிலா ’ஏக்’(ஒன்று) மட்டும் தெரிஞ்சிருந்தா என்னாயிருக்கும் அனேகமா இப்போ கூட கரோல்பாக்குலேயேதான் இருந்திருப்பேன்.\nபானிபூரிக்காரரைக் கேட்டா கேம்ஸ் வேண்டாம்ன்னு தான் சொல்வார்......\nகேம்ஸ் விளையாட வரவங்களை வெளீய சாப்பிடாதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு நீ\nகடையைப் போடாதேன்னு இல்ல மிரட்டறாங்க..\nபேசாம உங்கள கூட போலீசுல சேத்திருக்கலாம்..\nசிரிப்பு போலீஸ் தான் வந்துட்டாரோனு நெனச்சேன்.\nதஸ் ஊப்பர் =)) த ஸ்+ஊப்பர் சேட்டை.\ni am suffering from fever- லீவ் லெட்டர் படிச்சதுக்கே சலுயூட் போட்டவங்கள்ள நம்ம மாம்ஸ்ங்க\nயெஸ், நோ, ஆல்ரைட் ஜோக் சூப்பருங்க சேட்டை .\nநேரம் இருக்கும்போது நம்ப கடை பக்கம் வந்து போங்க\nஇங்லிபீஸ்ல சும்மா வெளுத்து வாங்குறீங்க\nநம்ம ஊர்ல பல கல்வி தந்தைகளின் ஆங்கிலமும் இந்த அளவு தான்னு கேள்வி பட்டேன் ..\nமாடியில் நிற்கும் மாணவர்களை கீழே வர சொல்ல - all boys come to earth\nஇதெல்லாம் சாம்பிள் தான் .\nசூப்பர் சேட்டை. DON’T FOLLOW ME ரொம்ப நல்லா இருந்தது.\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஎந்திரன் பார்க்கணும்-ஹௌ இஸ் இட்\n\"பீப்ளி-லைவ்\" - சிரிக்க, சிந்திக்க....\nஒரு பிளேட் பேல்பூரி பார்சல்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/blog-post_95.html", "date_download": "2018-07-16T01:15:06Z", "digest": "sha1:TQBQFHGLQQHJH2C7C2IFLC6ILMQOBD4E", "length": 7405, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ராசிக்களம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் புதியநாவலான பன்னிருபடைகக்ளம் முற்றிலும் புதியமொழியில் புதியவடிவில் உள்ளது\nசோதிடத்தின் 12 ராசி சக்கரங்களின் அடிப்படையில் இந்நவலின் அடித்தளம் அமைந்துள்ளது என நினைக்கிறேன்\nமுதல்பகுதியிலேயே பன்னிரு ராசிகளும் அதற்குரிய குறியீடுகளும் அதற்குரிய வண்ணங்களும் சொல்லப்பட்டு ஒரு ப்ளூபிரின்ட் வந்துவிட்டது\nஇப்போது சித்திரை. மேஷராசி. சித்தப்பிரமை இதன் விஷயமாக உள்ளது. அற்புதமான செறிவு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய்யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:54:33Z", "digest": "sha1:SYLIQF2NH2A66DMHS5KQ3X2B55OS44DA", "length": 4290, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிலிர்க்கும் ரோமம் | பசுமைகுடில்", "raw_content": "\nஆரம்ப காலத்தில் நம் உடல் முழுவதும் ரோமங்கள் இருந்தன. பூனை போன்ற சில மிருகங்கள் அதீத பயத்தில் இருக்கும்போது அதன் உடல் முழுவதும் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஅதாவது எதிரி வரும்போது என் உடம்பு இன்னும் பெரிசு என்று காட்டிக்கொண்டே பயப்படுகிறதாம். இந்தப் பழக்கம் தான் தொன்று தொட்டு வந்துள்ளது.\nஅதனால் தான் நமக்கும் சில நேரங்களில் ரோமம் சிலிர்த்துக் கொண்டு விடுகிறது. நல்ல குளிர் அல்லது பயத்தின்போது நம் உடலில் உள்ள ரோமங்கள் குத்திட்டு நிற்பதைக் காணலாம்.\nஅப்போது, சருமத்துக்கு கீழ் இருக்கும் அர்ரெக்டேஸ் பைலோரம் என்ற தசை இறுக்கமாகிறது. இதனால் சருமம் இழுக்கப்பட்டு, மயிர்கால்கள் நிற்கத் துவங்குகின்றன.\nNext Post:இரண்டும் பெண் குழந்தையா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmovierockers.net/forums/forumdisplay.php?s=3ee4ca1fa1e71c630bb5488506ee7d6d&f=10", "date_download": "2018-07-16T01:03:58Z", "digest": "sha1:I6XWUBWMZCD5JFCGDA23IVI5FXGKRVZM", "length": 3797, "nlines": 142, "source_domain": "www.tamilmovierockers.net", "title": "General - TAMILMOVIEROCKERS", "raw_content": "\nஉலக நாடுகளின் சுதந்திரதினம் கொண்டாடப்ப&#\nWorld Gold Council-யின் டிசம்பர் 2012 அறிக்கைப்படி.. அதிக தங்\u0002\nசித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவ&#\nபசி உணர்வு பற்றிய தகவல்கள்:-\nசென்னையில் உள்ள ���ரியாக்களின் பெயர் காரண&\nஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்ட\nசித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவ&#\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன \nபாம்பு புற்றுக்கு பாலும் முட்டையும் வைப&\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாச\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்க&\nதிடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/harathi-questions-aarav-about-oviya-048180.html", "date_download": "2018-07-16T01:20:51Z", "digest": "sha1:QW3GBMAMSVZAOXXBLBEHEZRU2OKVUJLA", "length": 12515, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ: ஆரவிடம் கேட்ட ஆர்த்தி | Harathi questions Aarav about Oviya - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ: ஆரவிடம் கேட்ட ஆர்த்தி\nஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ: ஆரவிடம் கேட்ட ஆர்த்தி\nசென்னை: ஓவியா தொடர்பாக ஆரவிடம் ஆர்த்தி பல கேள்விகளை கேட்கிறார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தியும், ஜூலியும் மீண்டும் வந்துள்ளனர். ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு நிகழ்ச்சி படுத்துவிட்டதால் இவர்களை அழைத்து வந்துள்ளார்கள்.\nஜூலி வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.\nஆர்த்தி ஆரவிடம் ஓவியா தொடர்பாக பல கேள்விகளை கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்கள் முடிந்த பிறகு ஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ என்று ஆர்த்தி ஆரவிடம் கேட்கிறார்.\nஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றாலும் ஆரவை நினைத்துக் கொண்டிருக்கிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆரவ் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாராம்.\nஓவியா பேர யூஸ் பண்ணாம ஒரு episode கூட ஓட்ட முடியல ல\nஓவியா பேர யூஸ் பண்ணாம ஒரு எபிசோடு கூட ஓட்ட முடியல ல\nயோவ் பிக்பாஸ் உன் judgemnt சூப்பர்யா ஆர்த்திய உள்ள அனுப்புனா அவ எல்லாரையும் கேள்வி கேப்பாஅப்பதான் TRP எகிறும்னு Sketch போட்டு உள்ள விட்டுறுக pic.twitter.com/sKACpId3RH\nயோவ் பிக்பாஸ் உன் ஜட்ஜ்மென்ட் சூப்பர்யா ஆர்த்திய உள்ள அனுப்புனா அவ எல்லாரையும் கேள்வி கேப்பாஅப்பதான் டிஆர்பி எகிறும்னு ஸ்கெட்ச் போட்டு உள்ள விட்டுறுக\nஓவியா இருந்த வரைக்கும் தா promo நல்லா இருந்துச்சு\nஓவியா இருந்த வரைக்கும் தா ப்ரொமோ நல்லா இருந்துச்சு\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\n‘சோம பான ரூப சுந்தர’னுக்காக பலமுறை வாந்தி எடுத்த ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா\n'பிக்பாஸ்' ஐஸ்வர்யாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'சோம பான ரூப சுந்தரன்'\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி\nமச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்\nஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி\nஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்\nமங்காத்தா புகழ் மகத்.. பிக்பாஸில் நுழைந்த சிம்புவின் நண்பன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-07-16T01:00:52Z", "digest": "sha1:3WIWP33DY4ALD6POAFP5P3DBEHBYEHQM", "length": 24545, "nlines": 443, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "எனக்கு ஒரு வயசு | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஅன்பிற்கினிய வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nஅனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.\nசென்ற வருடம் செப்டம்பர் 15ல் விச்சு'வால்' தொடங்கப்பட்ட அலையல்ல சுனாமியாகிய நான் இன்றுடன் ஒரு வருடத்தினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து விட்டேன்.\nஇதனால் சாதித்தது நண்பர்கள்... நண்பர்கள்... நிறைய மு���மறியா நண்பர்கள். அனைவருக்கும் சாக்லெட்... இந்தாங்க ... எடுத்துக்கோங்க...\nஎனது எழுத்துக்கு தொடர்ந்து கருத்துக்கள் மூலம் உற்சாகம் வழங்கிய ஹேமா, athira, Ramani, முனைவர்.இரா.குணசீலன், Rathnavel Natarajan, இராஜராஜேஸ்வரி, திண்டுக்கல் தனபாலன், esther sabi, ராஜி, ஸாதிகா, ராமலக்ஷ்மி , s suresh, வரலாற்று சுவடுகள், தனிமரம், Rasan , விமலன், யுவராணி தமிழரசன், வை.கோபாலகிருஷ்ணன், அகிலா, kovaikkavi, செழியன், மாலதி, அப்பாதுரை, ananthu, T.N.MURALIDHARAN, ஆளுங்க அருண் , ravindran, இக்பால் செல்வன், ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி, செய்தாலி , asa asath, அன்பை தேடி,,அன்பு , ரெவெரி, அருணன் கோபால், ஹாரி பாட்டர், arul , கோவை மு.சரளா , தமிழானவன், MANO நாஞ்சில் மனோ, சீனு , கவிதை வீதி... // சௌந்தர் // , Yoga.S., கவி செங்குட்டுவன், மூவேந்தன் , BHARATHI , jagan nathan, மாத்தியோசி - மணி , கலை , நிலவை தேடி, Asiya Omar, சசிகலா, ARUN PALANIAPPAN , சத்ரியன் , கோகுல், tamizparai, கீதமஞ்சரி, நிரூபன், கே. பி. ஜனா..., சிவகுமாரன், காட்டான், என் ராஜபாட்டை\"- ராஜா, AUTOMOBILE தமிழன் , kari kalan, siliconshelf, வீடு சுரேஸ்குமார், ANGOOR, தமிழானவன், மணிமேகலா, Sivaranjani ,AROUNA SELVAME, அதிரை தங்க செல்வராஜன் ,துளசி கோபால், நம்பள்கி, Jaleela Kamal, Vairai Sathish , சிவகிரி செந்தில் , palani vel, கும்மாச்சி, Speed Raheem, திவ்யா @ தேன்மொழி, Priya, ரிஷபன், nidurali , மாலதி, சேக்காளி, கோமதி அரசு , லியோ, இராம்குமார் , மதுரை சரவணன், jagan nathan, பாரத்... பாரதி..., t.varudarajan, அ.குரு, முனைவர் பரமசிவம், தமிழ்மகன் , guna thamizh , அப்பாவி தங்கமணி, Kanchana Radhakrishnan, seenivasan ramakrishnan, சிட்டுக்குருவி , ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW , stalin wesley , Lakshmi, மதுரை அழகு, தமிழ்வாசி பிரகாஷ், பத்மநாபன், மணிவானதி, எஸ்.எஸ்.பூங்கதிர், Barari , ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ , இருதயம், thamizkanal, ஷைலஜா , கணேஷ், சி.பி.செந்தில்குமார், ஆமினா, பழனி.கந்தசாமி , கோவி , Chitra,ஸ்ரவாணி, வியபதி, Gopi Ramamoorthy, கோபிநாத் , ராஜ நடராஜன் ,Shakthiprabha , jayaram thinagarapandian, Jeyapriya, ராஜா MVS , suryajeeva, ரா.செழியன்., ♔ம.தி.சுதா♔, நிவாஸ் , ஜ.ரா.ரமேஷ் பாபு , * வேடந்தாங்கல் - கருன் ** வேடந்தாங்கல் - கருன் * , அம்பாளடியாள் , ஸ்பார்க் கார்த்தி @, சென்னை பித்தன், சம்பத்குமார், எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் , வெளங்காதவன், மாசிலா, Kannan, IlayaDhasan, இராகவன் நைஜிரியா, புதுகை அப்துல்லா, காந்தி பனங்கூர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். (யாரேனும் விடுபட்டிருந்தால் கோவிச்சுக்க வேணாம்... அவர்களுக்கும் சாக்லெட் உண்டு. தாராளமாக எடுத்துக்கலாம்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமலக்ஷ்மி 14 செப்டம்பர், 2012\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nதங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் உற்சாகமூட்டுகிறது. நன்றி அம்மா.\nதிண்டுக்கல் தனபாலன் 14 செப்டம்பர், 2012\nராஜி 14 செப்டம்பர், 2012\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்பவோதோ சில கருத்து சொன்னதையும் நினைவுப்படுத்தி நன்றி சன்னதற்கு நன்றி சகோ\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nவாழ்த்துக்கள் சொன்னதற்கு எனது நன்றி திண்டுக்கல் தனபாலன் சார், ராஜி.\nRasan 14 செப்டம்பர், 2012\nஇனிப்பு வழங்கியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள். தொடருங்கள்\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nஎன்னுடைய இனிப்பை ஏற்றுக்கொண்டு வாழ்த்திய Rasan அவர்களுக்கு நன்றி.\nவரலாற்று சுவடுகள் 14 செப்டம்பர், 2012\nஅப்பாடா நம்ம பேரும் இருக்கு... அப்ப நானும் இனி பதிவர் தான்\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nவரலாற்று சுவடுகள் 14 செப்டம்பர், 2012\n தொடர்ந்து தங்கு தடையின்றி பயணியுங்கள்\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nதங்கு தடையின்றி எழுதலாம்னா இந்த கரெண்ட் தங்குதடையின்றி வரமாட்டுக்கு.\nமேகா 14 செப்டம்பர், 2012\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.\nஹாரி பாட்டர் 15 செப்டம்பர், 2012\nஅட நம்ம பேரும் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா.. இனி வரும் காலங்களிலும் தலை சிறந்த பதிவுகளை தர வாழ்த்துக்கள்\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி ஹாரி பாட்டர்.\nவை.கோபாலகிருஷ்ணன் 15 செப்டம்பர், 2012\nஎன இனிய நல்வாழ்த்துகள். தொடர்ந்து எழுத்துலகில் நீடித்து மேலும் ப்ல வெற்றிகளை அடைய வாழ்த்துகள்.\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா. எனக்கு மிக்க சந்தோசம்.\nஹேமா 15 செப்டம்பர், 2012\nநானும் கை நிறைய சொக்லேட் தரேன் விச்சு.அவ்ளோ சந்தோஷம்.என் அன்பு வாழ்த்துகள் எப்பவும்.எங்க எனக்கு பால்கோவா தாறன்னு சொன்னீங்க.அனுப்பிவிடுங்கோ \nவிச்சு 15 செப்டம்பர், 2012\nநானும் சாக்லெட் எடுத்துக்கிட்டேன். பால்கோவா அனுப்பி வைக்கிறேன்.\nஹேமா 15 செப்டம்பர், 2012\nவாத்தியாருக்கு ஒரு வயசாம்....ஹிஹிஹி....கிழவனுக்கு ஆசையைப் பாருங்கோ \n:)) பப்ளிக்கில வச்சு இப்பூடிச் சொல்லிட்டீங்க உண்மையாகவோ:)) அப்போ பென்ஷன் எடுத்திட்டாரோ:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nகிழவனை வாழ்த்திய பேத்திகளுக்கு மிக்க நன்றி.\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nவிச்சு 15 செப்டம்பர், 2012\ncongratulation சொன்ன பூஸாருக்கு நன்றி.\nஎன்னாது விச்சு பதிவெழுதத் தொடங்கி ஆக ஒ��ுவருடமோ முடிஞ்சிருக்கு எனக்கு என்னமோ கனகாலம் பழகியவர்போல இருக்கே.... சரி இப்போ அதுவா முக்கியம்..:))\nவாழ்த்துக்கள் விச்சு.. இடையில கைவிட்டிடாமல்.. என்னைப்போல நல்ல ஸ்ரோங்கா:)) பல வருடங்கள் பதிவெழுதோணும் எனவும் வாழ்த்துகிறேன்.\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nஅன்புள்ளம் கொண்டவர்கள் பழகினாலே நாளும் பொழுதும் வேகமாகப்போகும்.\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nஉங்களைப்போல எப்படி ஸ்ரோங்கா பதிவு எழுதுவது.. அதில் பெவிகால் எதுவும் ஊத்தணுமா இன்னும் பலவருடங்கள் பதிவு எழுதனுமா இன்னும் பலவருடங்கள் பதிவு எழுதனுமா ஏற்கனவே கிழவனுக்கு வயசாயிடுச்சு (ஹேமாதான் சொல்லுச்சு.. நீங்களும் ஆமாம்சாமி போட்டீர்கள்) என்ன கொடுமை சார் இது...\nஎன்னது ஒரு ரூபாவுக்கு இனிப்பு வாங்கி:)) எல்லோரையும் ஏமாத்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உதெல்லாம் சரிவராது... எனக்கு மட்டின் பிர்ராஆஆஆஆஅணி வித் அவித்த கோழிமுட்ட விருந்து வேணும்.. சொல்லிட்டேன்ன்ன்:).\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nநீங்க வாங்க... உங்களுக்கு முட்ட வச்சு பிர்ரியாணி வாங்கிகொடுக்கிறேன்.\nஎன்னா தைரியம் இருந்தா, இப்பூடி அனைவர் பெயரையும் போடுவீங்க தப்பித்தவது ஒருவர் இருவரின் பெயர்கள் விடுபட்டிருந்தால்ல்ல் தப்பித்தவது ஒருவர் இருவரின் பெயர்கள் விடுபட்டிருந்தால்ல்ல் உங்கள் நிலைமை என்ன ஆவுறது உங்கள் நிலைமை என்ன ஆவுறது:).. இதனாலதான் நான் இப்படியான பரீட்சையில இறங்காமல் மொத்தமா நன்றி சொல்லிடுறது:).\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nவாத்தியார்னாலே பரீட்சையில் இறங்கித்தானே ஆகவேண்டும்.\nவருடங்பள் காண எனது இனிய வாழ்த்துக்கள் சகோ.............................\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nவிச்சு 15 செப்டம்பர், 2012\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா.\nஆளுங்க அருண் 16 செப்டம்பர், 2012\n2004 டிசம்பர் 26 அன்று வந்த சுனாமி பல உயிர்களைக் கொள்ளை கொண்டது..\n2011 செப்டம்பர் 15 இல் வந்த சுனாமியோ, பல நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டதோடு இன்னும் உயர்ந்து கொண்டே வருகிறது.\nஇன்னும் பல அடிகள் உயர்ந்து பல்லாயிரம் நெஞ்சங்களைக் கவர வாழ்த்துகள்\nவிச்சு 17 செப்டம்பர், 2012\nபலஅடிகள் உயர ஆசைதான். நன்றி\nதனிமரம் 16 செப்டம்பர், 2012\nவாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் விச்சு அண்ணா\nவிச்சு 17 செப்டம்பர், 2012\nவாங்க தனிமரம்... எழுதுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.\nஇனிப்பை எடுத்து கொண்டேன் வாழ்த்துக்கள், அப்படியே என் பக்கமும் வந்து போங்க\nயுவராணி தமிழரசன் 24 செப்டம்பர், 2012\nவிமலன் 08 அக்டோபர், 2012\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t17470-topic", "date_download": "2018-07-16T01:02:37Z", "digest": "sha1:ZGFDLL6M74P2REAH5FO6M33NFAOPGZKR", "length": 13693, "nlines": 173, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீங்களும் ஸ்லிம் ஆகலாம்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போ���்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nநன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.\n* பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.\n* ���ரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.\n* காலில் பித்த வெடிப்பா கவலையே வேண்டாம் பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும். * மெல்லிடை வேண்டுமா இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான் இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான் உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2013/02/blog-post_20.html", "date_download": "2018-07-16T00:31:29Z", "digest": "sha1:TZFZVXKECA7R4SCT7KZ7ZYMCXWPFJHMF", "length": 29832, "nlines": 298, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: கல்யாண சாப்பாடு!", "raw_content": "\nசமீபத்தில் திடீரென அழைப்பு வர ஒரு சஷ்டியப்தபூர்த்திக்கு சென்றேன். உறவினர்களை பார்த்து பேசி விட்டு, அறிமுகப் படலங்கள் முடிந்தபின் காலைச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் சென்றார்கள். நேரமானதால் வேண்டாம் நேராக மதியம் சாப்பிடுகிறேன் என்றேன். வற்புறுத்தி அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு விட்டதால், நான் மட்டுமே பந்தியில். கிச்சடி, அல்வா, சாம்பார்-வடை,ஊத்தப்பம், இட்லி, சட்னி, சாம்பார் என்று இருந்தது. எனக்கு வேண்டிய அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டேன். எல்லாமே நன்றாக இருந்தது. பொறுமையாக கேட்டு கேட்டு பரிமாறினார்கள்.\nபின்பு மீண்டும் பேச்சு. அங்கு சென்ற பின் தான் தெரிந்தது எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒருவரும் எனக்கு தூரத்து சொந்தம் என – குடியிருப்பில் பல முறை பார்த்தாலும் இது தெரியாதது ஆச்சரியம் தான். திருமண சடங்குகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் ஜூஸ் வந்தது. ஹோமம் முடிந்து தம்பதி பூஜை,திருமணம் என முடிந்ததும் அவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டேன். அடுத்து என்ன மதிய சாப்பாடு தான்….:))\nமூன்றாவது பந்தியில் உறவினர்களுடன் சாப்பிட அமர்ந்தேன். வழக்கம் போல் உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் பருப்புசிலி, அவியல், பழப் பச்சடி,வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, கொத்தமல்லி சாதம், பருப்பு வடை, சாம்பார்,ரசம். வத்தக்குழம்பு, மோர், ஊறுகாய், அப்பளம் இவற்றுடன் சாதம், பருப்பு,நெய் – இது தான் மெனு :)\nகுழம்பு சாதம் முடிந்ததும் டிஸ்போஸபிள் டம்ளரில் பால் பாயசம், ரசம் சாதத்திற்கு பிறகு குலோப்ஜாமுன் (இதுவும் டம்ளரில் தான்) பின் மோர் சாதம் சாப்பிட்ட பிறகு எழுந்து கை அலம்பிய உடன் ஜில்லென்று ஐஸ்க்ரீம். கூடுதலாக இங்கும் குலோப்ஜாமூன் – வட இந்தியர்கள் போலஐஸ்க்ரீமுடன் குலோப்ஜாமூன் கலந்து சாப்பிடுவார்களே என இங்கும் அதை வைத்திருந்தார்கள். கடைசியாக பீடா தனித்தனியாக கவர் போட்டு, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று போட்டுக் கொள்ளலாம். சமையல் மிகவும் அருமையாக இருந்தது. அதை விட சில விசேஷங்களில் அவசர அவசரமாக எதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பார்க்காமல் சாதத்தை மேலே போடுவார்கள்,இல்லையென்றால் குழம்பு முடித்த உடன் மோரை விட்டு விடுவார்கள்,அதுவும் இல்லையென்றால் சாப்பிட்டு முடிக்கும் முன் இலையை எடுக்க துவங்கி விடுவார்கள். இது எதுவும் இல்லாமல் என்ன வேண்டும், என்ன சாப்பிட்டு முடித்தீர்கள், ரசம் விடணுமா, மோர் விடணுமா எனக் கேட்டுபரிமாறியது என்னை மிகவும் கவர்ந்தது. எல்லாரையுமே கவர்ந்திருக்கும்.\nசாப்பிட்டு முடித்த பின்னர் என் நெருங்கிய உறவினர் கூட சொன்னார்….. ”ஒரே ஒரு குறை தான் என்று” என்ன குறை என்று பதறிப் போய்க்கேட்டதற்கு ”ஒரு குறையுமே சொல்ல முடியவில்லையே, அது தான்குறை” என்று சொன்னார். :)\nதாம்பூலம் பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். தாம்பூலத்திலும் ரவிக்கைத் துணிக்கு பதிலாக அழகான ஒரு மண்டபத்தில் தவழும் கிருஷ்ணன் இருந்தார். நல்ல விஷயம் தான். யாரும் அந்த துணிகளை தைத்துக் கொள்வதில்லை. சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் அதற்கு பதிலாக இது மிகச்சரியானது.\n என்னுடைய இந்த பதிவை பற்றி கீதா மாமியிடம் யாரும் சொல்லி விடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு அருகில் தான் இந்த மண்டபம்….:)) ரோஷ்ணி பள்ளியிலிருந்து வரும் நேரம் ஆகி விடுமென்பதால் மாமியை பார்க்காமல் வந்து விட்டேன்….:))\nகேட்டதற்கு ”ஒரு குறையுமே சொல்ல முடியவில்லையே, அது தான்குறை”\nகல்யான சப்பாடு அருமை. குறை சொல்லமுடியாமல் நன்கு சம���த்து உபசரித்தவர்களை நாம் நினைவில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்வது நல்லது தான். விஷேசம் செய்பவர்களுக்கு உதவுமே\nதாம்பூல பையில் கொடுத்த மண்டபத்துடன் தவழும் கண்ணன் அருமை.\nநாங்க சமீபத்துல ஒரு உபநயனம் போயிருந்தோம். அதில் டப்பர்வேர் பாட்டில் கொடுத்தார்கள். இதுவும் உபயோகமான பொருள்தான். ஆனால் என்ன விஷயம் என்றால் அதற்கு முதல் நாள் தான் ஒரு டப்பர்வேர் பாட்டில் வாங்கியிருந்தேன். இரண்டு பாட்டில்களும் ஒரே கலர் வேற\nநானும் ரவிக்கைத் துணிக்கு எதிரிதான். ஏதாவது உபயோகமான பொருளாகத்தான் கொடுப்பேன்.\nஇரண்டுவாரமாக கல்யாணங்கள், பூணூல் என்று கல்யாண சாப்பாடாக இருக்கிறது. அதனால் இப்போதைக்கு என் ஓட்டு மிளகு ரசத்திற்கே\nமனுஷன் விரதம் இருக்கிற நேரத்தில இதெல்லாம் படிக்க வச்சு விரதத்த கலைக்க வச்சுட்டீங்களே.\n ஆந்திரபவனில் டேபிள் புக் பண்ணிடுங்க. திருச்சியில் இடி இடிச்சா தில்லியில் ஏன் மழை பெய்யணும்னு கேட்காதீங்க)\n//கிச்சடி, அல்வா, சாம்பார்-வடை,ஊத்தப்பம், இட்லி, சட்னி, சாம்பார் //\n//உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் பருப்புசிலி, அவியல், பழப் பச்சடி,வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, கொத்தமல்லி சாதம், பருப்பு வடை, சாம்பார்,ரசம். வத்தக்குழம்பு, மோர், ஊறுகாய், அப்பளம் இவற்றுடன் சாதம், பருப்பு,நெய்//\n//பால் பாயசம், குலோப்ஜாமுன், ஐஸ்க்ரீம், கூடுதலாக இங்கும் குலோப்ஜாமூன் //\nஇவ்வளவும் ஒரு ஒரு பிடி பிடிக்கணும்னா கையில தனியா ஒரு வயிறு கொண்டுபோணும் போலருக்கே பார்ஸல் தருவாங்களாமா\nகிருஷ்ணன் கிஃப்ட் சூப்பர் ஐடியா.\nகல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்னு பாடத் தோணுது,பகிர்வை பார்த்தவுடன்,யாரங்கே எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ்..\nவைத்துக் கொடுக்கும் பொருட்களில் இது போல வித்தியாசமாகக் காணும்போது சந்தோஷமாகத்தான் இருக்கும். கல்யாண சாப்பாட்டு மெனு பற்றித்தான் ஏதோ பதிவு போல, ஆஹா... ரசித்து விட்டு, நாமும் முன்பு இதே போல எழுதியதை இங்கு விளம்பரப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். புஸ்...ஸ்... :)))\n என்னுடைய இந்த பதிவை பற்றி கீதா மாமியிடம் யாரும் சொல்லி விடாதீர்கள்.//\n க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களோட டூ விட்டாச்சு\nரவிக்கைத்துணி 70 ரூ 75 ரூ போட்டு வாங்கினால் நல்லதாகவே கிடைக்கும். நான் நவராத்திரிக்கு அப்படித்தான் வாங்கிக் கொடுக்கிறேன். அல்லது சின்னதாய் வெண்கலத்தில் பிள்ளையார், கிருஷ்ணன் இப்படி ஏதேனும் கொடுக்கலாம். அதுவும் நல்லதே.\n// யாரும் அந்த துணிகளை தைத்துக் கொள்வதில்லை. சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் //\nஎனக்கு வரும் துணிகளை அநேகமாய் ஒரு மீட்டர் இருந்தால் தைத்துக் கொண்டு விடுவேன். குறைச்சலாய் இருந்தால் தான் யாருக்கானும் கொடுப்பது. அதுவும் 80சென்டிமீட்டர் அளவு போதும்னு சொல்றவங்களுக்கு\nஅந்த முகவரி மிகவும் பயன்படும் ஆதி, சுற்று வட்டாரத்தினருக்கு. திவ்யமாக இருந்தது பதிவும்.\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\nபடித்ததுமே வயிறு நிறைந்து விட்டது\nரவிக்கைதுணி என்னதான் நல்லதாக கொடுத்தாலும் யாரும் தைத்துக் கொள்வதில்லை. இந்த மாதிரி பொருட்களை தாம்பூலத்தில் கொடுப்பது சிறந்ததுதான்.\nடீச்சர் - நன்றிங்க. பெரும்பாலும் யாரும் தைத்துக் கொள்வதில்லை.\nஸ்கூல் பையன் - நன்றிங்க.\nதிண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க.\nஇராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.\nபுவனா - நானே சொல்லிட்டேன்ப்பா...:)\nகோமதிம்மா - அவர்களின் விபரம் யாருக்காவது உபயோகப்படலாம் என்று தான் பகிர்ந்தேன். கிருஷ்ணன் அழகாக இருக்கிறார் எங்கள் வீட்டு பூஜையறையில்.\n இருந்தாலும் உபயோகப்படும் பொருள் எத்தனை இருந்தாலும் நல்லது தானே..\nமிளகு ரசமா அதுவும் சூப்பரானது தான்..\nஈஸ்வரன் சார் - நீங்க இருவரும் உணவுத் திருவிழா அது இதுன்னு சுத்தறீங்க... நான் ஒருநாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்டால் ஒண்ணும் ஆயிடாது..:) அவர் அப்படியெல்லாம் கேட்க மாட்டார்...:)\nஹுசைனம்மா - பார்சல்லாம் கிடைக்காது. எவ்வளவும் முடியுமோ அவ்வளவு சாப்பிட வேண்டியது தான்...:)\nஅமுதா கிருஷ்ணா - நன்றிஙக.\nஆசியா உமர் - ஓ உங்க பாட்டு நல்லா இருக்கே...:) வாங்க ஒரு விருந்து வெச்சிட்டா போச்சு..:)\nஸ்ரீராம் - மெனு பற்றி அல்ல பதிவு. நீங்க உங்க பதிவின் லிங்க்கை கொடுத்திருக்கலாமே. அது என்னவென்று படித்திருப்பேன்...:)\nகீதா மாமி - என்ன மாமி கோபிச்சிக்கப்படாது டூ வெல்லாம் விட்டா என்ன அர்த்தம்\nஸ்ரீ யோகா கல்யாண மண்டபம்...:) எதிரே அல்ல\nரவிக்கைத் துணி பெரும்பாலும் யாரும் தைத்துக் கொள்வதில்லை. சிலர் உங்களைப் போல தைத்துக் கொள்ளலாம்..\nநிலாமகள் - பயன்படலாம் என்று தான் பகிர்ந்தேன். நன்றிங்க.\nதமிழ் இளங்கோ சார் - வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி. கருத்தும் தெரிவித்து விட்டேன்.\nகே.பி.ஜனா சார் - நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் - தகவலுக்கு நன்றி.\nஇவர் தான் நான் பணி ஓய்வு பெற்ற அன்று, மாலை என் வீட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் [சுமார் 200 பேர்களுக்கு] பொறுப்பேற்று, திருமண மண்டபத்தில் திருப்தியாக அத்தனை உணவு வகைகளையும் தயாரித்து, பரிமாறி உதவியவர்.\nபாராட்டப்பட வேண்டிய நல்ல பதிவு.\nகிருஷ்ணர் விக்ரஹம் சூப்பர். ;)))))\nடி.என்.முரளிதரன் - ரசித்ததற்கு நன்றி சார்.\nவை.கோ.சார் - தங்கள் வீட்டிலும் இவர் தானா\nஒரே பீலிங் ......போங்க,நம்மூர் பந்தியில் உக்காந்து சாப்பிட்டு பல வருடமாயிட்டு.சவுத் தாலி என்று சாப்பிட்டிருந்தாலும் நம்மூர் பந்தியில் உறவுகளையும் .நட்புகளையும் ,அறிந்தவர்களையும் பார்த்து,பேசி ,குசலம் விசாரித்து ருசியான உணவுடன் வயிறும் நிரம்புவது தனி இனிமைதான்.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nஷங்குமுகமும் - ஷாஹி பனீரும் (கோவை – கேரளா சுற்றுலா...\n (கோவை – கேரளா சுற்றுலா – 6...\nமகளிர் தின விழா - 2 (பரிசு மழையும், ஆட்டங்களும்)\nமகளிர் தின விழா அட்டகாசங்கள்-1\nகளி, கூட்டு மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் [கோவை ...\nஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே….. (கோவை – கேரளா சுற்ற...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikannan.io/2017/07/10/AI-and-ethics-in-tamil/", "date_download": "2018-07-16T00:38:12Z", "digest": "sha1:K5FSODBV34GE6QJ2LVG4QBELL55F24KO", "length": 10312, "nlines": 18, "source_domain": "malaikannan.io", "title": "செயற்கை அறிவாற்றல் வல்லுனர்களுக்கு ஏன் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும் ? · Malaikannan", "raw_content": "\nசெயற்கை அறிவாற்றல் வல்லுனர்களுக்கு ஏன் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும் \nதொழில்நுட்ப வளர்ச்சி சாமான்ய மக்களை வியக்க வைக்கின்றது, அவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை முடிந்த வரை அரவணைத்து வருகின்றனர்.வரலாற்றை புரட்டி பார்த்தால் ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு முறை மிகவும் சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் வந்து ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணும். செயற்கை அறிவாற்றல் தொழில்நுப்டமோ 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் மாற்றம். செயற்கை அறிவாற்றல் அறிஞர் ஆண்ட்ரூ ந.ஜி (Andrew Ng) இதை புதிய மின்சாரம் என்று கூறுகிறார். இத்தகைய மிக சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தை வல்லுநர்கள் ஆக்கவும் பயன்படுத்த முடியும் அழிக்கவும் பயன்படுத்த முடியும்.\nசெயற்கை அறிவாற்றல் வல்லுநராக ஆக ஒருவர் மிக சிறந்த மென்பொருள் வல்லுநராக, கணித மேதையாக, விடா முயற்சி கொண்டவராக இருக்க வேண்டும். இவ்வளவு விஷயத்தில் வல்லமை பெற்ற ஒருத்தர் அதி புத்திசாலியாக இருக்க வாய்ப்பு உண்டு. அதி புத்திசாலிகளுக்கு உரிய அகந்தையும் கர்வமும், எதையும் செய்யலாம் எந்த விதிகளும் நமக்கு பொருந்தாது என்ற பண்பு இருக்கும் வாய்ப்பு மிக அதிகம். இத்தகைய பண்பை தான் ஒரு அறிஞர் ஒருவர் “எண்கள் பொய் சொல்லாது ஆனால் நன்றாக பொய் பேசுபவர்கள் எண்களை உபயோகிப்பர்” (Numbers don’t lie but liars use numbers) என்று கூறி இருக்கிறார்.\nசெயற்கை அறிவாற்றலை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கடந்த கால நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கக்கூடிய வல்லமை பெற்றது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது, கடந்த கால நிகழ்வு ஒன்று இல்லை என்றால் செயற்கை அறிவாற்றல் அதை எப்படி சரியாக கணிக்க முடியும் உதாரணத்துக்கு நாம் செயற்கை அறிவாற்றலை வங்கியில் தொழில்முனைவோருக்கு கடன்கொடுப்பதா இல்லையா என்று முடிவு எடுக்க பயன்படுத்துகிறோம் என்றால். ஒரு சமூகம் தொழில்முனைவதில் பெயர் பெற்றவர்கள், அவர்கள் பற்றிய தகவல்கள் செயற்கை அறிவாற்றலுக்கு தெரியும், அது கடன் கொடுப்பதை பற்றி சாதகமான முடிவு எடுக்க வாய்ப்பு மிகவும் அதிகம். அதை சமயம் இன்னொரு சமூகம் காலம் காலமாக அடிமை பெற்ற சமூகம், அதில் இருந்து தொழில் முனைவோர் வந்தது இல்லை, இந்த சமூகத்தை பற்றி தவகல்கள் செயற்கை அறிவாற்றலுக்கு தெரியாது, அது கடன் கொடுப்பதை பற்றி பாதகமான முடிவு எடுக்க வாய்ப்பு மிகவும் அதிகம். அமெரிக்காவில் சிறையில் இருக்கும் மக்கள் தொகையில் 34% விழுக்காடு கறுப்பினத்தவர் ஆனால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 12.2% விழுக்காடு தான் கறுப்பினத்தவர். தவறு செய்த ஒருவரை சிறையில் இருந்து சீக்கிரம் விடுவிக்கலாமா இல்லையா என���று முடிவு செய்ய செயற்கை அறிவாற்றலை பயன்படுத்தினால் கறுப்பினத்தவருளுக்கு பாதகமான முடிவு வர சாத்தியம் அதிகம். இதை பற்றி நியூயார்க் டைம்ஸ் ஒரு அருமையான கருத்து வெளியிட்டறிந்தது.\nசெயற்கை அறிவாற்றலலில் இரண்டு வகைப்பாடுகள் உண்டு. முதல் வகை அது ஒரு முடிவை ஏன் எடுக்கிறன்றது என்று வல்லுநர்களுக்கு தெரியும். இரண்டாம் வகை அது ஏன் ஒரு முடிவை எடுக்கின்றது என்று தெரியாத வகை. DeepLearning இரண்டாவது வகையறாவை சாறும். பேராசிரியர் பீன் கிம் (Prof Been Kim ) அணைத்து செயற்கை ஆறிவாற்றலும் ஏன் ஒரு முடிவை எடுத்தது என்பது மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து வருகிறார். வங்கியில் கடன் கொடுப்பதா இல்லையா போன்ற காரியத்துக்கு இரண்டாம் வகை செயற்கை ஆறிவுஆற்றலை பயன் படுத்த கூடாது.\nசெயற்கை அறிவாற்றல் ஒரு குழந்தை மாதிரி நல்ல தகவல்களை சொல்லி கொடுத்தால் நல்ல முடிவு எடுக்கும், தவறான தகவல்களை சொல்லி கொடுத்தால் தவறான முடிவு எடுக்கும். செயற்கை அறிவாற்றல் வல்லுநர்கள் கண்மூடித்தனமாக சரித்திரம் மற்றும் சமூக கட்டமைப்பு புரியாமல் தகவல்களை செயற்கை ஆறிவாற்றலுக்கு சொல்லி கொடுத்தால் அது பாரபட்சமான முடிவு எடுக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம்.இதற்கு முன்பு வந்த தொழில்நுட்பங்களை போல செயற்கை அறிவாற்றல் அதன் படைப்பாளிகள் அறநெறிகளை பிரதிபலிக்கும். செயற்கை அறிவாற்றல் வல்லுனர்களுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.\nகவிஞர் புலமைப்பித்தனின் வரிகள் “எந்தக்குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே” செயற்கை அறிவாற்றல் வல்லுநர்களுக்கு மிகவும் பொருந்தும்.\nசெயற்கை அறிவாற்றல் 27 Jun 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-16T01:01:58Z", "digest": "sha1:6LD33K6NPXXRDQNVWIGNKKNALIAA54E7", "length": 14892, "nlines": 151, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: May 2009", "raw_content": "\nவானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\nபடத்தப்பத்தி ஒரு வரில சொல்லனும்னா, ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அனுபவங்களை, பாடங்களைத் தரும் படம்.\nபசங்களா இருக்கவங்களுக்கு அவங்க நிகழ்காலத்தை திரையில் பார்க்கவும்,\nவாலிப ப��ங்களா காலேஜ்'ல கும்பியடிக்குறவங்களுக்கு அவங்க சில மாதங்களுக்குமுன்\nகடந்த வாழ்க்கை அத்தியாயத்தை புரட்டிப்பார்க்கவும்,\nகாலேஜ் முடிஞ்சி, வேலைல சேர்ந்து 'செட்டில்' ஆகிட்டோம்,அடுத்து என்னனு இருக்குறவங்களுக்கு சில்லுன்னு ஒரு காதல் அனுபவத்திற்கு ஏங்கவும், பள்ளிக்கல்லூரிப்பருவத்தில் உடன்பயின்ற நண்பர்கள், திடீரென காணாமல் எங்கே போய்விட்டார்கள் என அதிர்ச்சியுடன் திரும்பிப்பார்க்கவும்,\nகல்யாணம் ஆகி, புது வாழ்க்கை,புது சொந்தங்கள்,புதுப்புது அனுபவங்கள் என மூழ்கி, களிப்புகளைக் கடந்து கடமையில் மூழ்கிபோனவர்களுக்கு,கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, மரித்துப்போன பள்ளிக்கால நட்புகளையும்,இழந்துப்போன குறும்பு விளையாட்டுக்களை நினைவடுக்குகளில் ஆராய்ந்துப்பார்க்கவும்,\nகுழந்தை(கள்) பெற்று,பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு,தன்வீட்டுச்சூழ்நிலையையும்,தன் குழந்தைகள் எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம், செய்ய வேண்டியவைகள் என்ன\nபள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு, அவர்கள் செய்யத்தவறிய, சரியாக செய்துவிட்ட விஷயங்களை பட்டியலிட்டு சரிபார்க்கவும்,\nபடிப்புமுடிந்து நன்றாக செட்டில் ஆகிவிட்ட,அல்லது வேலைவெட்டியின்றி வாழ்க்கையில் த(டம்)டுமாறும் தன் பிள்ளைகள்பற்றி மகிழ்ச்சியோ,கவலையோ கொள்ளும் பெற்றோர்களுக்கு, அவர்களின் கடந்த 20 ஆண்டுக்கால தாம்பத்யம், எந்த அளவுக்கு பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்தோ/அலைக்கிழித்தோ இருக்கிறது என சுயபரிசோதனை செய்துக்கொள்ளவும்,\nஎன அனைவரையும் சிரிக்க,சிந்திக்க,சிலிர்க்க,கண்ணீர் சிந்த என அனைத்துவித அனுபவங்களையும் படம் பார்க்கும் இரண்டரை மணிநேரத்தில் நமக்கு அளித்து விடுகிறது.\nஎப்போதும் இரவில் படுக்கையில் படுத்த இரண்டு நிமிடங்களில் என்னைத்தழுவும் நித்திரை,\nநான் படித்த ஆரம்பநிலைப்பள்ளி,கூடப்படித்த ஜெய், பாபு, தியாகு, துளசிராஜ், குப்பன், ரமேஷ், சிவக்குமார்,எழில்மாறன்,அறிவு, அம்பி(கா),மலர்(விழி), போன்றவர்களையும், தெரேசா,ஜெயமேரி டீச்சர், ஜேசுதாஸ், அருளானந்தம் வாத்தியார்கள்,தமிழய்யா பத்திநாதன்,பூபதி என பாதை அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களையும், ஏழாவது படிக்கும்போது பள்ளியில் புதி���ாக சேர்ந்த ஜெய்குமாருக்கும் எனக்கும் படிப்பில்,முதல் ரேங்க் வாங்குவதில்,க்ளாஸ் லீடர் ஆவதில் என ஏற்பட்ட போட்டிகள், எட்டாவது படிக்கும்போது பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் நானும்,ஜெய்யும் இரு அணிகளாகப்பிரிந்து போட்டியிட்டு ஜெய் 162 வாக்குகளும்,நான் 212 வாக்குகளும் பெற்று வெற்றிப்பெற்றதும், இந்த தேர்தலினால் எங்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் பேசாமல் போனதும், பள்ளி நண்பர்களும்,ஆசிரியர்களும் எவ்வளவோ முயன்றும்,என் பிடிவாதத்தால் அவனுடன் பேசாமலே இருந்து,வெவ்வேறு பாதையில் வாழ்க்கைப்பயணம் தடம்மாறி, சிலவருடங்கள் கழித்து அவன் அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வீடு தேடிவந்ததால் மறுபடியும் மலர ஆரம்பித்த எங்கள் நட்பு இன்றுவரை சரியான புரிதலுடன் எவ்வித இடருமின்றி வளர்வதும் என,பல்வேறு நிகழ்வுகளை கிளறி,அந்த ஞாபகங்களின் தாக்கத்தால் வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டு இரவு முழுவதும் என் தூக்கம் தூரதேசம் போனது.\nஎனினும் இன்று காலையில் எழுந்தபோது உடலும்,மனமும் எவ்வித களைப்புமின்றி, புத்துணர்ச்சியுடனும், புதுகூதுகலத்துடனும் கொண்டாட்டம் போடுவதற்கான காரணம்,படம்பார்த்த அந்த இரண்டரை மணிநேரத்தில் நானும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துப்பார்த்ததுதான்...\nபதித்தது மோகன் at 11:45 AM 3 எதிர்வினைகள்\nமரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி\nகடந்த வியாழன் இரவு விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் செமிபைனல் ரவுண்ட் நடந்தது. அதில் கடைசியில் நடனமாடியவர் எடுத்திக்கொண்ட கான்செப்ட் 'இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள்'.சாதாரணமாக ஆரம்பித்த குழந்தைகளுடனான நடனம், அங்கு நிகழும் குண்டுவெடிப்பும்,மக்களின் அவலநிலையையும் கண்முன்னே நிகழ்த்திக்காட்டினார்கள். அந்த 10 நிமிட நடனம் பார்த்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.\nஅதைப்பார்த்து என்னில் எழுந்த உணர்ச்சிகளின் வடிவம் கீழே...\nபதித்தது மோகன் at 10:57 AM 8 எதிர்வினைகள்\nவகைகள்: ஈழம், விஜய் டிவி\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\nமரித்துப்போன மனிதம் : விஜய் டிவி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2017/02/", "date_download": "2018-07-16T01:11:55Z", "digest": "sha1:NDOPO5RMWE45WHNAJXFYYOYK5NLDNOY5", "length": 11074, "nlines": 134, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: February 2017", "raw_content": "\nசனி, 18 பிப்ரவரி, 2017\nமங்கையர் மலர் பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் வெளியான கோதுமை ரெசிபிஸ் 32 என்ற இணைப்பில் வெளியான சமையல் குறிப்பு.\nகோதுமை மாவு - 1 கப்\nஅரிசிமாவு - 1 கப்\nகடலைமாவு - 1/4 கப்\nபொடி ரவா - 1/2 கப்\nஊறவைத்த கடலைபருப்பு - 2 தேக்கரண்டி\nவறுத்து, தோலி நீக்கி, இரண்டாக்கிய கடலை - 2 தேக்கரண்டி\nகாரப்பொடி - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி, ப.மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி\nசீரகம் .- 1 தேக்கரண்டி\nவெள்ளை எள் - 1 தேக்கரண்டி\nபெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி\nவெண்ணை - 4 தேக்கரண்டி\nஎண்ணை - பொறிக்க - தேவையான அளவு\nஎல்லா மாவுகளையும், ரவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதில் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி, காரப்பொடி, உப்பு, எள்ளு, ஊறவைத்த கடலைப் பருப்பு, கடலை, வெண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.\nதேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.அதனை சிறு உருண்டைகளாக்கவும்.\nபிளாஸ்டிக் பேப்பரில் தட்டைகளாகத் தட்டி, அதில் ஃ போர்க்கினால் சிறு துளைகள் இடவும்.\nஎண்ணையைக் காய வைத்து, தட்டைகளை இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nகரகரப்பான தட்டை டீ, காஃபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 7:38 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 7:22 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்த��ு. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:18:50Z", "digest": "sha1:GVXWAE7MUN2IFBG74LPHK6QGNJQZEPZ7", "length": 4635, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்", "raw_content": "\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஅவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி | தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் | தலைப்புச் செய்தி | FDI\nகாஃபிக் கொட்டையை உற்பத்தி செய���யாத ஏகாதிபத்திய நாடுகள் உலகளவில் காஃபி உற்பத்தியில் இலாபம் பார்ப்பதோடு தத்தமது நாடுகளின் ஜி.டி.பியில் இந்தக் கொள்ளையை சேர்க்கிறார்கள். எப்படி\nஉலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது ...\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி | கார்ப்பரேட் முதலாளிகள் | தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் | தலைப்புச் செய்தி\nஉலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு... ...\nஇதே குறிச்சொல் : தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nAstrology Cinema News 360 Entertainment General India Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World videos அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆரோக்கியம் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை குரோசியா சமூகம் சினிமா சினிமா விமர்சனம் செய்திகள் தமிழ் பொதியிடல் பொது பொதுவானவை மன்சூக்கிச் முக்கிய செய்திகள்: மொக்கை வெண்பா மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/06/blog-post_22.html", "date_download": "2018-07-16T01:08:23Z", "digest": "sha1:SWSFJW5VSZKPRRY6SJLVRN6QWD4MYJXH", "length": 16420, "nlines": 245, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழ்த்தாயின் அணிகலன்கள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 23, 2014 at 1:06 PM\nஅழகான படம், நன்றி முனைவரே\nமுனைவர் இரா.குணசீலன் June 27, 2014 at 6:20 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்\n நம்மை நிமிர்ந்து நேர் கொண்ட பார்வையுடன் வாழ வைக்கும் தமிழ் தாய்க்கு வணக்கம்\nமுனைவர் இரா.குணசீலன் June 27, 2014 at 6:22 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nஐம் பெரும் காப்பியங்கள் ஒரு பெண்ணிடந்தான் உள்ளது என்பதை மிக அருமையாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் June 27, 2014 at 6:22 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் June 23, 2014 at 3:23 PM\nமுனைவர் இரா.குணசீலன் June 27, 2014 at 6:23 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் June 27, 2014 at 6:23 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் June 27, 2014 at 6:24 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nமுனைவர் இர��.குணசீலன் June 27, 2014 at 6:27 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nதைப் புத்தாண்டு பற்றிய அரிய செய்திகள்.\nஆசிரியர்கள் என்னும் சொல்லேர் உழவர்கள்\nகுளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை...\nதமிழர் ஆடற்கலை மரபுகள் (ஓவியங்கள்)\nமாநாகன் இன மணி -46\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருத�� 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2011/12/blog-post_20.html", "date_download": "2018-07-16T01:03:36Z", "digest": "sha1:PSHQGTWDFOXWFGJ3URIXOF4IUM7I2TTQ", "length": 14414, "nlines": 158, "source_domain": "www.padalay.com", "title": "படலை: காலை வாரிய காதலியும் கை கொடுத்த நண்பனும்!", "raw_content": "\nகாலை வாரிய காதலியும் கை கொடுத்த நண்பனும்\nநேற்று நான் எழுதிய “சந்திரன் மாஸ்டர்” என்ற கொல்லைபபுறத்து காதலிகள் தொடர் பதிவு சின்ன சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு சில நண்பர்களின் மனைவிகள், தம் கணவன்மாரும் பலான படம் பார்க்க வந்திருந்தார்களா என்று கேட்டு ஈமெயில் அனுப்பினார்கள் இன்னும் சிலர் ஜேகே உங்களுக்கு என்று ஒரு மரியாதை எழுத்தில் உருவாகி இருக்கிறது. நீங்கள் ஏன் இப்படி எல்லாம் எழுதவேண்டும் என்று கேட்டார்கள். என்னடா இது வம்பாயிற்று என்று யோசித்தேன்\nஇப்படி இருக்கும் சமயம் பார்த்து ஆபத்பாந்தவனாய் கீர்த்தி என்ற மன்மதகுஞ்சு, வீட்டில் இடம்பெற்ற கடும் ஆட்லறி தாக்குதல்களையும் பொருட்படுத்தாது பதிவுக்கு விமர்சனம் அனுப்பினான். தாங்க்ஸ் டா நண்பா\nஇவ்வளவுகாலமும் இசைப்படம்,காமெடிப்படம்,மசாலா படம் என கலந்துகட்டி அடிச்சிகிட்டிருந்த இயக்குனர் முதன்முதலாக ஒரு \" ஒலக படம் \" படம் எடுக்க முன்வந்தமை ஊரே கைகொட்டி பாராட்டுகிறது (யாரடா காறி துப்புறது விமர்சனம் எழுதிக்கிட்டிருக்கோமில்ல)\nஉலக படம் எடுப்பவர்கள் இழைக்கும் தவறு முதலில் அந்த படம் நடக்கும் காலப்பகுதிதான், அதையே இந்த இயக்குனரும் செய்ய விழைந்திருக்கிறார்.1997 இலேயே படையப்பா படம் வெளியானது என்று கூறவருவதன் மூலம் STD ன்னா வரலாறு தானே எண்டு கேட்டு தானும் ஒரு காமெடியன் என்பதை ஆரம்பத்திலேயே நிரூபித்துவிட்டார்\nதி மாஸ் எண்டு டைட்டில் போட்டுவிட்டு சந்திரன் மாஸ்டரின் பின்புலத்தை ஆராயாமல் விட்டுச்சென்றுள்ளார்(நீண்டகாலமாக சந்திரன் மாஸ்டர், புலிகளின் நிதர்சனம், கலைவெளியீட்டுபிரிவில் வேலைசெய்தவர்)\nகெமிஸ்ட்ரி பாடத்தை கட் பண்ணீவிட்டு கப்பிள்ஸ் கெமிஸ்ட்ரி பார்க்கப்போனதை சீன் பை சீன் சிலாகித்து கூறவதில் தானும் பிரான்ஸ் நாட்டு படங்களின் அடிமையென சொல்லாமல் சொல்கிறார்.\nஒன்றிரண்டு பாதிரங்களினூடாக தாம் சொல்லவந்த திரைக்கதை நகர்த்திச்சென்றாலும் ஒரு சில பாத்திரங்களின் பெயர்களில் அவரே கன்பீஸ் ஆகியிருக்கார் என்றே சொல்லவேண்டும்,அது உண்மைப்பெயரா ,மாற்றப்பட்ட பெயரா\nஒரு கலைஞன் தனது படைப்பை மக்கள் முன் காட்சிபடுத்தும்போது நாலு பேர் காறித்துப்பத்தான் செய்வான் ஆனால் கொஞ்சம் ரிவைண்டு செய்து பார்த்தால் அந்த படைப்பை பார்த்து நாக்கில் எச்சில் ஊறி அதை வெளியே காட்டிகொள்ளாமல் இப்படி செய்து விட்டுபோவார்கள் கோழைப்பயல்கள்..அந்த இடத்திலே இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் இதுவரை எந்தவிதமான எதிர்கூச��சல்களா வராதவிடத்து ( எத்தனை வீட்டில ஊமைக்குத்தா குத்துறாங்கன்னு சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்)\nஒரு இடத்தில் இயக்குனர் தான் சந்தர்ப்ப வசத்தால்தான் சந்திரன் மாஸ்டரிடம் கிறமர் படித்ததாகவும் அப்பிராணியாகவும் காட்டிக்கொள்கிறார், அப்பிடிப்பார்த்தால் நீ ஏண்டா மூதேவி இராசபாத ரோட்டில உள்ள ஒரு வீட்டில குஷி படத்தை கள்ளக்கரண்ட் எடுத்து பார்க்க போனாய், வீட்டிலேயெ பார்த்திருக்கலாமே என்று ஒரு கருத்தை அந்த கதைப்பாத்திரங்களின் மூலமே கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nசந்திரன் மாஸ்டர் என்பவர் இன்று உலகம் பூரா குறிஞ்சி பூக்களாய் வியாபித்திருக்கும் பல அறிவாளிகளுக்கு ஆங்கிலிஸ் கத்துக்கொடுத்தவர் எனபதும் ஆனாலும் அவர் நம்மை விட்டு பிரிகையில் அஞ்சலிக்கேனும் ஒரு துளி கண்ணீர் விடவில்லையே எனும் இயக்குனரின் விவாதமும் மனக்குறையும் வரவேற்கத்தக்கது.\nமொத்ததில் புதைக்கப்பட்ட ஒரு பெரு விருட்சத்தை சிறு செடியாய் காட்ட முயற்சித்து வெற்றி பெற்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்..\n...ஒரு சில நண்பர்களின் மனைவிகள், தம் கணவன்மாரும் பலான படம் பார்க்க வந்திருந்தார்களா என்று கேட்டு ஈமெயில் அனுப்பினார்கள்\nஆம் என்று பதில் அனுப்பினால்தான் கணவன் 'நோ(ர்)மல்' என்று யோசிப்பார்கள். இல்லாவிட்டால் 'பச்சைப் பொய்யன்\" என்று முடிவு கட்டிவிடுவார்கள். இந்நாட்களின் பெண்கள் வலு ஸ்மார்ட்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் (01-12-2011) : கமலை ஆச்சரியமாக பார்க்...\nதிரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்\nவியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்\nஇந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது\nவியாழமாற்றம் (15-12-2011) : யார் தமிழர்\nகாலை வாரிய காதலியும் கை கொடுத்த நண்பனும்\nவியாழமாற்றம் (22-12-2011) : என்னத்த சொல்ல\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே\nவியாழமாற்றம் (29-12-2011) : பன்னாடை ஆண்கள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த ��ளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2014/10/blog-post_2.html", "date_download": "2018-07-16T00:39:10Z", "digest": "sha1:QA2RP4IZVVLYPXFD267L2LBIAE2NYKM7", "length": 30587, "nlines": 323, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: ஈஸ்வராய குருதேவர் நாமெல்லாம் கடவுளாக வேண்டுமென்று விரும்புகின்றார்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஈஸ்வராய குருதேவர் நாமெல்லாம் கடவுளாக வேண்டுமென்று விரும்புகின்றார்\nநமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்\nஅதனைத்தான் செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளில் நீங்கள் பெறவேண்டுமென்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.\nஅவர் உணர்த்திய உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்யும்போது அந்த முறைப்படி செய்தால்\nஅவனின் ஒளியாக நீங்கள் ஆக முடியும்.\nஉயிர் நாம் எடுக்கும் உணர்வின் தன்மையை அறிவாகக் காட்டுகின்றது. ஆக அறிவாகக் காட்டும் பொழுது இருளையும், மணத்தையும், மற்றவைகளையும் நுகரும் உணர்வாக நமக்குள் காட்டினாலும் உணர்வின் தன்மை நிலைகொண்டு ஒளியாக மாற்ற வேண்டும்.\nமகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது என்றும் ஒளியான நிலை பெறமுடியும்.\nநம் உயிர் அனைத்தையும் உணர்த்துகின்றது.\nஅதைப் போல அனைத்தையும் உணர்த்தும் ஆற்றலாக\nநாம் உணர்வின் ஒளியாக மாறுதல் வேண்டும்.\nஅப்படி அடைந்து விண் சென்றவர்கள் தான் மகரிஷிகள். அதுதான் கல்கி.\nதொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் என்ஜினியராக ஆகின்றீர்கள்.\nவிஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆகின்றீர்கள்.\nமருத்துவத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் ஒரு டாக்டராக ஆகின்றீர்கள்.\nஇதே போன்று மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும்போது நீங்கள் மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் மெய்ஞானி ஆகின்றீர்கள்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nப��ிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்���ியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nமனிதனானபின் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டு ந...\nபாசத்தினால் வேதனைப்பட்டால், அதனால் வரும் கடுமையான ...\nஜீவ நீரை உற்பத்தி செய்யும் அகஸ்திய மாமகரிஷியின் ஆற...\nவிஞ்ஞான அறிவில் ELECTRONIC உணர்ச்சிகளால் ஏற்படும் ...\nபேரருளைப் பெற்று பேரொளியாக மாற்றுங்கள் - ஞானகுரு\nகர்ப்பமானவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்ம...\nதுருவ நட்சத்திரத்தின் பேரொளியால் கெட்ட குணங்களைத் ...\n\"ஈஸ்வரா..,\" என்று புருவ மத்தியில் எண்ணித் தீமைகளை...\nகாட்டுக்குள் குருநாதர் கொடுத்த அனுபவம் - ஞானகுரு\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந...\nஇந்த மனித உடலுக்குப்பின் என்ன என்று சிந்திக்கின்றோ...\nபித்தப்பையின் இயக்கமும் ஒளியாக மாற்றிடும் துருவ நட...\nபார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா - விளக்கம்\nதிருச்செந்தூர் கடலில் குருநாதர் எமக்குக் கொடுத்த அ...\nபூணூல் பூட்டுவதின் தத்துவம் என்ன\nவிளக்கு பூஜையின் தத்துவம் என்ன\nஅனைத்தும் கைகூடும் ஞானம் எது\nவிதியை மதியால் வெல்லும் வழி - ஞானகுரு\nதீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 3\nநாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 9\nஈஸ்வராய குருதேவர் நாமெல்லாம் கடவுளாக வேண்டுமென்று ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதி��ச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-co-optex-recruitment-2018-apply-online-20-assistant-sale-003224.html", "date_download": "2018-07-16T00:54:22Z", "digest": "sha1:A7XTWPMQOWCYRLEBYHNVLY7N4EBJK5S4", "length": 11181, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை | TN Co-optex Recruitment 2018, Apply Online 20 Assistant Salesman Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை\nபிளஸ் 2 படித்தவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் அறிவிப்பு வேலை வாய்ப்புக���கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு கோ ஆப்டெக்ஸ் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆகும்\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர் பணியிடங்கள் விவரங்கள்:\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸில் வேலை வாய்ப்பு பெற ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nகோ- ஆப்டெக்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 22,2018\nதமிழ்நாடு கோஆப் டெக்ஸ் பணியின் பெயர்கள்:\nபனிரெண்டாம் வகுப்பு / பியூசி அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n40 வயதுக்குள் இருப்பவர் மட்டுமே கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம் வயது வரம்பு தளர்வு\nஒபிசி பிரிவினர்க்கு 3 வருடம் வயது வரம்பு தளர்வு\nமாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 15 வருட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஒபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் 13 வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிப்போர்கள் எழுத்து தேர்வு, பர்சனல் இண்டர்வியூ, டாக்குமெண்ட் வெரிபிகேசனுக்கு பிறகு வேலைக்குவாய்ப்புக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதமிழ்நாடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ லிங்கினை கொடுத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிக்கை இணைப்பை முழுவதுமாக படித்து விண்ணப்பிக்கலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை தேவையான தகவல்ள் மற்றும் சான்றிதழுடன் இணைத்து விண்ணப்பிக்கவும்.\nநம்பர் 138, கோவிந்தப்பா ரோடு,\nநம்பர்.2,7 - பீதாம்பீர் லேன்\nமும்பை பின் கோடு -400016\nகதவு எண் 29-2-5, ப்ர்ஸ்ட் ,\nராமந்தீர் ஸ்டீரிட், கோவிந்தர்பேட் , விஜைவாடா\nபாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க\nவட இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆக��்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/mahindra-s201-sub-compact-suv-india-launch-details-012092.html", "date_download": "2018-07-16T01:07:11Z", "digest": "sha1:HMSKKNAQA4PUJSU7ONW27YGW4HLXYD2P", "length": 11525, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவியின் வருகை குறித்த தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவியின் வருகை குறித்த தகவல்கள்\nபுதிய மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவியின் வருகை குறித்த தகவல்கள்\nசாங்யாங் டிவோலி எஸ்யூவியின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட புதிய எஸ்யூவி வகை கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமஹிந்திரா எஸ்201 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அழைக்கப்படுகிறது. சாங்யாங் டிவோலி எஸ்யூவி உருவாக்கப்பட்ட சாங்யாங் எக்ஸ்100 பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nசாங்யாங் டிவோலி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டாலும், தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட மாடலாக இதனை மஹிந்திரா வடிவமைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், தனது கீழ் செயல்படும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா கார் வடிவமைப்பு நிறுவனத்திடமிருந்து ஆலோசனைகளை பெற்று இந்த எஸ்யூவியை வடிவமைத்து இருப்பதாகவும் தெரிகிறது. மிக ஸ்டைலாக இருக்கும் என நம்பலாம்.\nபுதிய மஹிந்திரா எஸ்201 எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வருகிறது. சாங்யாங்- மஹிந்திரா இணைந்து உருவாக்கி உள்ள புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த புதிய காரில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமஹிந்��ிரா நூவோஸ்போர்ட் மற்றும் டியூவி300 எஸ்யூவி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய மாடலிலும் இடம்பெற இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பு: மாதிரிக்காக சாங்யாங் டிவோலி எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்\nசன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா; கேரளாவில் நடக்குது புது கூத்து\nவெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/andrea-is-vishal-s-villain-044288.html", "date_download": "2018-07-16T01:08:04Z", "digest": "sha1:MMX45KNEO2GMTIKL2OPFUCY27WBSZWUF", "length": 10299, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துப்பறிவாளன் விஷாலின் நிம்மதியை கெடுக்கும் ஆண்ட்ரியா | Andrea is Vishal's villain - Tamil Filmibeat", "raw_content": "\n» துப்பறிவாளன் விஷாலின் நிம்மதியை கெடுக்கும் ஆண்ட்ரியா\nதுப்பறிவாளன் விஷாலின் நிம்மதியை கெடுக்கும் ஆண்ட்ரியா\nசென்னை: விஷாலின் துப்பறிவாளன் படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்கிறாராம்.\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்து வரும் படம் துப்பறிவாளன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ் வில்லனாக நடிக்கிறார்.\nஇந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த அக்ஷரா ஹாஸன் படத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார்கள்.\nஆண்ட்ரியா விஷாலுக்கு வில்லியாக நடிக்கிறாராம். சண்டை காட்சிகளிலும் அவர் நடிக்க உள்ளாராம். படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது. முன்னதாக விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்தார்கள்.\nடேட்ஸ் இல்லை என்று கூறி அவர் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nநல்ல வேளை ஆண்ட்ரியா பயந்த மாதிரி நடக்கவில்லை\nவிரக்தியில் த்ரிஷா மாதிரியே முடிவு எடுக்கவிருந்த ஆண்ட்ரியா\n'நான் நிர்வாணமாக நடிக்கத் தயார்.. ஆனால்..' - ஆண்ட்ரியா அதிரடி பேச்சு\n'ஆண்ட்ரியாவை கிஸ் பண்ணமாட்டேனு சொன்னேன்.. ஃபேவரிட் ஹீரோ விஜய்' - 'தரமணி' ஆட்ரியன்\nஓவியா ஆர்மி இருக்கட்டும் இப்ப பட்டைய கிளப்புவது கமல் ஆர்மி தான்\nசன்னி லியோனுடன் இணைந்த ஆண்ட்ரியா... எந்த விஷயத்தில் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/09984612c4/magnificent-with-his-discovery-of-the-abandoned-school-and-the-son-of-a-carpenter-", "date_download": "2018-07-16T01:14:03Z", "digest": "sha1:YKEX6IDNCSV3NGYWUL23KANKNTX2NM66", "length": 15375, "nlines": 88, "source_domain": "tamil.yourstory.com", "title": "தன் கண்டுபிடிப்பின் மூலம் அசத்தும் பள்ளிப்படிப்பைத் கைவிட்ட தச்சரின் மகன்!", "raw_content": "\nதன் கண்டுபிடிப்பின் மூலம் அசத்தும் பள்ளிப்படிப்பைத் கைவிட்ட தச்சரின் மகன்\nராஜஸ்தான் மாநிலத்தின் சிக்கார் நகரத்தைச் சேர்ந்த மதன்லால் குமாவத் தனது அடித்தள கண்டுபிடிப்பால் விவசாயிகளின் அன்பிறகு பாத்திரமாகியுள்ளார். சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்தி, பல்வேறு விதமான பயிர்களை கதிரடிக்கும் கருவியை உருவாக்கியதன் மூலமாக சுற்றுப்புறத்தில் வசிப்போராலும், விவசாயி���ளாலும் இவர் கொண்டாடப்படுகின்றார். கடந்த 2010-ம் ஆண்டு “ஃபோர்ப்ஸ் பத்திரிகையால்” இந்தியாவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாபெரும் சக்திவாய்ந்த தொழிலதிபராக அடையாளம் இவர் காணப்பட்டார். இது மட்டுமல்லாது பல்வேறு தரப்பினராலும், இதுபோல தனது சிறப்பான பணிக்காக பாராட்டுக்களைக் குவித்து வந்தாலும், எவரும் இவருக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.\nமதன்லாலின் தந்தை ஒரு தச்சர். எனினும், தனது இளம்வயதை வறுமையிலேயே கழித்தார். தனது பதினோறாம் வயதில், 11 கே.வி. சக்திவாய்ந்த மின்சாரக் கம்பிகள் மதன்லாலைத் தாக்கியது. இதனால், பாதிப்புக்குள்ளானவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சுமார் பதினைந்து மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்ட்து. ஏற்கனவே வறுமையில் தவித்துவந்த மதன்லால், சிகிச்சை செலவீனங்களால், நான்காம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர வாய்ப்பின்றிப் போனது.\nஇதையடுத்து, தனது தந்தைக்கு மர சாமன்களைச் செய்ய உறுதுணையாக இருந்தார் மதன்லால். தச்சராக உழைக்கத் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து அதிக பளுவைத் தூக்குவதும், கடினமான தோரணையில் அமர்ந்து பணியாற்றுவதும் மரத்தை வெட்டி வேலை செய்யும்போது வெளிவரும் தூசிகளும், தனது உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பதை உணர்ந்துகொண்டார். ஆகவே, இந்தத் தொழிலை விட்டு வேறொரு தொழிலில் இறங்க முடிவெடுத்தார்.\nமதன்லால் விரைவில் ஒரு பட்டறையில் பணிபுரியத் தொடங்கினார். டிராக்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இரும்புத் தகடுகளை பழுதுபார்க்கவும், உருவாக்கவும் இங்கு கற்றுக்கொண்டார். நேரடியாக விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்தப் புதிய வேலை அவருக்கு சுவாரஸ்யமானதாகத் தோன்றியது. சிலகாலங்களுக்குப் பின்னர், ஒரே மாதிரியாகவே இருப்பதாகத் தோன்றியதால் இந்த வேலையிலும் அவருக்கு சலிப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து தானே ஒரு கதிரறுக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இந்தக் கருவி பயிரிலிருந்து உமியைத் தனியாகவும், தண்டைத் தனியாகவும் பிரித்தது. இந்த வகையான கருவியை தானாகவே உருவாக்க அவருக்கு சில மாதங்கள் பிடித்தது. சந்தையில் விற்கப்பட்டு வந்த கதிரறுக்கும் கருவியைப்போலவே நேர்த்தியான பணியைச் செய்தாலும், மதன்லாலுக்கு தனது முதல் கருவி திருப்தியைத் தரவில்லை. பல மாதங்களாக இதைத் தொடர்ந்து கவனித்ததில், நிறைய மாற்றங்களைச் ஏற்படுத்த விரும்பினார்.\nஇந்தக் கருவி பல்வேறு வித பயிர்களை கதிரறுக்க ஏதுவானதாகத் தோன்றவில்லை. ஒவ்வொருமுறையும் வெவ்வேறு விதமான பயிர்களை கதிரறுக்க இந்தக் கருவியை இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக செலவிட்டு பொருத்த வேண்டிவந்தது. இந்தக்கால அளவை குறைப்பதற்காக கதிரறுக்கும் கருவியில் பல்வேறு அளவுகளில் சுலபமாக மாற்றும் விதமான கண்ணிகளை வடிவமைத்தார். இதனால், பதினைந்தே நிமிடத்தில் கண்ணிகளை மாற்றிக் கொண்டு அடுத்த பயிரை கதிரறுக்கத் தொடங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.\nகதிரறுக்க கருவியுடன் காற்றை ஊதும் கருவியையும் (ப்ளோயர்) இணைத்தார். வெளியேறும் காற்றின் அளவைச் சீராக்க, கியரையும், புலே அமைப்பையும் இதில் ஏற்படுத்தினார். இதன் மூலம் இயந்திரம் வித்தியாசமான அளவு, அடர்த்தி மற்றும் வடிவம் கொண்ட பயிர்களை எளிதில் கதிரறுக்க முடிந்தது. சுழலும் உருளியின் அளவைக் குறைத்ததன் மூலமாக இதற்காக தேவைப்படும் டீசலின் அளவு ஒவ்வோரு மணிநேர பயன்பாட்டின்போதும் ஒரு லிட்டர் வரை குறைந்தது.\nமதன்லாலின் இந்த படைப்பு விவசாயிகளுக்கு மிகுந்த உபயோகமான ஒன்றாக அமைந்தது. மதன்லால் சிறிதளவே லாபம் வைத்து, இவற்றை விற்கத் தொடங்கினார்.\n“முன்பெல்லாம் விவசாயிகள் சரியான காற்றுக்காக நாட்கணக்கில் காத்திருப்பர். அத்துடன், அதீத அளவில் உடல் உழைப்பும் தேவைப்படும். இந்தப் பிரச்சனைகளிலிருந்து எனது கதிரறுக்கும் கருவி விவசாயிகளுக்கு தீர்வு தந்தது. இந்தக் கருவி மூலமாக பதப்படுத்தப்படும் பயிர்கள் நல்ல சுத்தத்துடன் உள்ளன” என நினைவு கூர்ந்தார்.\nஅகமதாபாத் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையில், தனது வடிவமைப்பை பதிவு செய்வதற்கு தான் பட்ட கஷ்டத்தை துயரத்துடன் மதன்லால் பகிர்ந்துகொண்டார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்தார். ஆனால், தனது வடிவமைப்புகளை பதிவு செய்வதற்குட்பட்ட காலத்துக்குள், மாபெரும் நிறுவனங்கள் பலவும் அதைப் பயன்படுத்தி பெரும் லாபம் பெற்றுவிட்டதாக வருந்தினார். மதன்லால், இன்றைய சந்தைகளில் விற்கப்படும் கதிரறுக்கும் கருவிகள் பலவும் தனது வடிவமைப்பினைப் பின்பற்றியதே, எனவும் குறிப்பிட்டார்.\nமதன்லாலின் வியாபாரம் தற்போது சிறப்���ாக நடைபெற்று வருகின்றது. “கதிரறுக்கும் கருவியை ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கத் தொடங்கி, தற்போது மேலும் பல சிறப்பம்சங்கள் பொருந்திய கருவிகளை மூன்று லட்சம் வரை விற்பனை செய்கின்றேன்,” என்றார். தற்போது, சிக்கார் நகரத்தில் தனது மேற்பார்வையின் கீழ் ஒரு பட்டறையையும், ஜோத்பூரில் உள்ள இளைய சகோதரனனின் மேற்பார்வையில் ஒரு பட்டறையையும் நடத்தி வருகின்றார்.\nதற்போது மதன்லால், நான்கு விதமான கதிரறுக்கும் கருவிகளை விற்பனை செய்து வருகின்றார். தேவைக்கேற்ற அளவுகளிலும், வித்தியாசமான சக்தியுடன் இயங்கும் விதத்திலும் தயாரிக்கப்படும் இவை, சிறு, குறு விவசாயிகள் முதல் மாபெறும் விவசாயிகள் வரை பயன்படுத்த ஏதுவாக உள்ளன.\nஆக்கம்: சவ்ரவ் ராய் | தமிழில்: மூகாம்பிகை தேவி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/cf1b051859/vandana-jain-art-and-established-himself-in-the-advertising-industry-", "date_download": "2018-07-16T01:12:20Z", "digest": "sha1:5QU2D6VY5M4FYKWI3AJ7SDRL4LLZQK5O", "length": 12565, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "விளம்பரத் துறையிலிருந்து ஓவியக்கலையில் தன்னை நிலைநாட்டிக்கொண்ட வந்தனா ஜெயின்!", "raw_content": "\nவிளம்பரத் துறையிலிருந்து ஓவியக்கலையில் தன்னை நிலைநாட்டிக்கொண்ட வந்தனா ஜெயின்\nவிளம்பரத் துறையில் பன்னிரண்டு வருடங்கள் பணியாற்றிய வந்தனா ஜெயின் தனக்கான தேடலில் ஈடுபட்டார், அதன் விளைவாக \"ப்ரிட்டி பிங்க் பெபுல்ஸ்\" (Pretty Pink Pebbles) என்ற நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.\n'மகிழ்ச்சியை உருவாக்குபவர்' என இவரை அடையாளப் படுத்திக்கொள்ளவே விரும்புகிறார். தான் இந்த உலகத்தில் பிறக்கக் காரணம் உண்டென்று நம்பும் அவர், தன்னை சுற்றிலும் சந்தோஷத்தை விதைக்கவே விரும்புகிறார். கலை மூலம் அன்றாட வாழ்வை மகிழ்விக்க முடியும் என்பதே அவர் எண்ணமாக இருக்கிறது.\n\"எல்லோர் வீட்டிலும் வசதியான இடம் இல்லாவிட்டாலும், நமக்கென வசதியான மூலையை விரும்புகிறோம், இதற்கு கலை ஓவியம் கை கொடுக்கிறது\" என்கிறார் வந்தனா. கலையுலகில் அனா ஜெ ��ன்றழைக்கப்படுகிறார்.\nஅனா என்பது அவர் பெயரின் கடைசி மூன்றெழுத்து, ஜெ என்பது அவரது குடும்பப் பெயரின் முதல் எழுத்து. அமெரிக்க மற்றும் ஹீப்ரு மொழியில் இதற்கு கருணை என்றும் அர்த்தம் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.\nப்ரிட்டி பிங்க் பெபுல்ஸ் ஒரு வலைபதிவாகத் தான் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதுவே வலைதளமாக உருபெற்று இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன.\nதன்னுடைய ஓவியங்களை விற்க ஆரம்பித்துள்ளார், சில ஓவியங்கள் விற்பனை ஆகியுள்ள நிலையில் அதற்கான வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.\nஆன்லைன் மூலம் ஓவிய வர்த்தகம் தற்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படைப்பாளிகள் தங்களுடைய பெயரை நிலைநாட்டக் கூடியதுடன், வர்த்தகம் செய்யவும் முடிகிறது. \"கலை ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது\" என்கிறார் வந்தனா.\nதனக்கென ஒரு பிராண்டை உருவாக்கியுள்ள வந்தனா, ஓவியர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட. வருங்காலத்தில் கையால் வரையப்பட்ட அங்கிகள் மற்றும் உயர் வகை தயாரிப்புகளை \"அப்ஸ்டிராக்ட் ஹார்மநீஸ்\" என்ற பெயரில் வர்த்தகம் செய்ய உள்ளார்.\nடெல்லி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் டெக்னிகல் எடுகேஷனில் கலையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இந்தியாவின் தலை சிறந்த விளம்பர நிறுவனங்களான லிண்டாஸ், கிரே வேர்ல்ட்வைட், பாப்லீசிஸ், JWT, FCB உல்கா போன்ற நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். இங்கு இந்தியாவின் முன்னணி ப்ராண்ட்களான நேச்ட்லே, பெப்சி, சாம்சங், வேர்ல்பூல், மாருதி சுசுகி, டிஷ் டிவி, டாபர், எச்பி போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர உத்திகளை வடிவமைத்துள்ளார்.\nதொழில் முனைவு பற்றி ..\nவலைபதிவு ஆரம்பித்தது முதல், தான் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக கூறுகிறார். இணையதளம் உதவியுடன் தானே வலைதளத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.\n\"இந்த முயற்சி அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை, என் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. பாப் அப் நிலையங்கள் மூலம் வர்த்தகம் செய்கிறேன். பேக்கேஜிங், அச்சிடல் ஆகிவற்றிற்கு நிறையவே செலவு செய்துள்ளேன்\" என்கிறார் இந்த ஓவிய தொழில்முனைவர்.\nதன்னை ஒரு கலைஞராகவே முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்படுகிறார். எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் ஓய்வு நேரங்களில் சிறு க��ை தொகுப்பையும் எழுதுகிறார்.\nகைவரை ஓவியங்களையும் மேற்கொள்ளும் அவர் கலையை ஃபேஷன் உத்திகளுடன் ஒன்றிணைக்கவே விரும்புகிறார். சில நகை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து உயர் வகை தயாரிப்புகளிலும் ஈடுபட விருப்பம் என்கிறார்.\nதனது சேமிப்பு முழுவதையும் இதில் முதலீடு செய்துள்ள இவர், தனது கலை முயற்சியை மேலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளார். கைவரை ஓவியங்கள் மற்றும் ப்ரேத்யேக ஓவியங்கள் என பல்வேறு லிமிடெட் எடிஷனையும் கொண்டு வரவுள்ளார். \"எந்த வித கலையானாலும் அது கலையே, ஒவ்வொன்றிற்கும் ஒரு அனுபவும், காரணம் இருக்கிறது.\" என்கிறார் வந்தனா. கலை என்பது தெய்வீகமானது.\nதனது குடும்பம் மிக பெரிய பக்க பலம் என்பதில் பெருமிதம் கொள்கிறார். தனது ஏழரை வயது மகன் கூட கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான் என்கிறார்.\n\"பள்ளி முடித்து திரும்பியவுடன் எனது ஸ்டுடியோவுக்கு விரைவான், இன்று நான் என்ன படைப்பு என்று அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம். அவனுடைய முகத்தில் காணும் சந்தோஷம் அவ்வளவு நெகிழ்ச்சியை தரும். எனது ஸ்டுடியோ சந்தோஷமான மற்றும் ஆத்மார்த்தமான இடம், என்னுடைய மகனும் சில சமயம் அங்கு பணி புரிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் வந்தனா உணர்ச்சி பொங்க.\n’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்\nமைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி\nபல்துறை பெண்களை ஊக்குவித்த ’உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது'\nDine.in உணவு டெலிவரி நிறுவனத்தை கையகப்படுத்தியது தொழில்முனைவு நிறுவனம் ஜீனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/panasonic-p55-max-launched-5000mah-battery-available/", "date_download": "2018-07-16T00:38:21Z", "digest": "sha1:Z7P7WFCD6DKVAPE2L6YSNEXO3BW5MDCQ", "length": 7816, "nlines": 73, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Panasonic P55 Max launched with 5000mAh battery", "raw_content": "\n5000mAh பேட்டரி திறன் கொண்ட பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபானாசோனிக் பி55 மேக்ஸ் என்ற பெயரில் 5000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 8,499 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் வெளிவந்த மோட்டோ இ4 பிளஸ் மொபைலுக்கு நேரடியான போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பானாசோனிக் P55 ம���க்ஸ் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\n5.5 அங்குல IPS ஹெச்டி தரத்தை கொண்ட திரையை பெற்றதாக வந்துள்ளது. மிக சிறப்பான தரத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்க் மற்றும் மல்டி விண்டோஸ் போன்றவற்றுடன் மேட் கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.\n1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் பெற்ற இந்த மொபைலில் மீடியாடெக் MT6737 பிராசஸருடன் கூடிய 3 ஜி.பி ரேம் வழங்கப்பட்டு 16 ஜி.பி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் கூடுதலாக 128 ஜி.பி வரை நீட்டிக்க இயலும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டை பி55 மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.\nகேமரா துறையில் குவாட் எல்இடி ஃபிளாஷ் , ஆட்டோஃபோகஸ், f/2.2 போன்றவற்றுடன் கூடிய மிக தெளிவான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமுன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் படங்களை பெற 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற பானாசோனிக் P55 மேக்ஸ் மொபைலில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது.\nவைபை, புளூடுத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 4G LTE ஆதரவு போன்றவற்றை கொண்டதாகவும் உள்ளது. மேலும் ஜியோ சிம் பயனாளர்களுக்கு 30ஜிபி கூடுதல் டேட்டா மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nரூ. 6,999 விலையில் கிடைக்க உள்ள மைக்ரோமேக்ஸ் பானாசோனிக் P55 மேக்ஸ் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதற்கு மோட்டோ இ4 பிளஸ் மொபைல் மிகுந்த சவாலாக இருக்கும்.\nPrevious Article 2ஜிபி ரேம் பெற்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 விலை ரூ.6,999/-\nNext Article பிரத்தியேக கோடாக் எக்ட்ரா கேமரா மொபைல் அறிமுகம்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவிவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது\n8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது\nஅல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) விபரம் வெளியானது\nசாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/rajendra-balaji-1042018.html", "date_download": "2018-07-16T01:08:19Z", "digest": "sha1:4IUFAD253MKQKNBFQJRZCDUEL4QOINWR", "length": 6370, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பச்சைக்கொடி!", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக���க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nPosted : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10 , 2018\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால் அ.தி.மு.க பச்சைக்கொடி காட்டும்\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால் அ.தி.மு.க பச்சைக்கொடி காட்டும்\n- ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-16T01:14:38Z", "digest": "sha1:52BDZW6QDQL7OY4LJYG23E5GWX6RAD2I", "length": 24770, "nlines": 236, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: ஆனை ஆனை அழகர் ஆனை", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஆனை ஆனை அழகர் ஆனை\nநான் காணும் கனவுகளை, அவரிடம் சொல்லும் போது, அதை ரெக்கார்ட் செய்ய சொல்லுவார். நேற்றைய கனவை சொல்ல ஆர்ம்பித்த கொஞ்ச நேரத்தில்..\n\"ரெக்கார்ட் பண்ண சொன்னேனே செய்யறியா\n\"அட கேளுங்கப்பா முதல்ல.. எல்லாம் எழுதி வைக்கிறேன்ப்பா\"\nஎன் ப்ளாகில் எழுதி வைக்கிறேன்பா.. நடுவில் பேசாம கேளுங்க..அப்புறம் மறந்துப்போவேனில்ல\" ன்னு விடாம கனவை முழுக்க சொல்லிட்டு தான் மறுவேலை.\nஆனா பாருங்க, சில பல மாதங்களாகவே என் வூட்டுக்காரே கனவிலும் வந்து தொலைக்கறாரு... தூங்கி எழுந்தவுடன் கனவு நினைவில் வரும் போது என்னை நானே..எகொக இது ன்னு கேட்டுக்க வேண்டியிருக்கு.... ஒரு மனுசனோட குடும்பம் நடத்தறதே பெரிய விசயம்..இதுல கனவிலும் விடாம துரத்தினா.. \nஎங்கோ பெரிய மலை பகுதிக்கு அழைச்சிக்கிட்டு போயிருக்கார். மலையில் ஏறுகிறோம்.\nஇரவில் மழை பெய்து ஓய்ந்த ஒரு காலை பொழுது, வைக்கின்ற ஒவ்வொரு காலடியும் ஈர மண்ணில் நிற்காமல் வழுக்குது..களிமண்ணாக இருக்குமோன்னு யோசனையோடு ஒவ்வொரு காலாய் எடுத்து வைக்கிறேன்.. முடியல.. கையையும் துணைக்கு வச்சிக்கிட்டு மேலே ஊன்றி ஏற முயற்சி செய்கிறேன். கை, கால்னு ஒரே சேறு பூசிக்குது.. இவர் வருகிறாரான்னு பின்னால் திரும்பிப்பார்க்க, பேலன்ஸ் போயி சொய்ன்னு வழுக்கிடுது... வழுக்கிக்கிட்டே கத்தறேன்..\n\"எங்கப்பா போனீங்க..இங்க தனியா நான் ஏற முடியாம கஷ்டப்படறேனே..வந்து தொலைக்கக்கூடாதா\nஒன்னும் பதில் வராம..நானே தவ்வி தவ்வி மேலே எப்படியோ பேலன்ஸ் செய்து ஏறுகிறேன். ..\nஎங்க வெளியில் போனாலும் என்னை இப்படி தனியா விட்டுட்டு அவர் வேலைய தனியா பார்க்கறது வழக்கம் தான்..எனக்கும் இப்படி கத்தி அவரை கூப்பிடறது வழக்கம் என்பதால்..நிஜத்தில் வரும் தலைவலி கனவிலும்....\nஒருவழியாக உச்சிக்கு வந்துடுறேன்.. வந்துவிட்டோம்..இனி, \"மேல நின்னு, இயற்கையை ரசிக்கனும்னு\" நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைத்து கையையும் மலை உச்சியில் வளைத்து பிடிக்கிறேன்...சில்லென்ற தண்ணீர் கையில் பட , வைத்த வேகத்தில் கையை எடுத்து ..ஏது தண்ணீன்னு எட்டிப்பார்க்கிறேன்...\nஅலைவந்து அடிக்க... கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பி தளும்பும் கங்கை...அது அங்கே ஏதோ ஒரு பக்கத்தில் அருவியாக கொட்டுகிறது ... \"ஓஓஓவென....\" பேய் சத்தம்..... எதிர்ப்பார்க்காத தண்ணீர்... அலை.. தண்ணீரின் ஆழம்....அதன் சத்தம்.. பயந்துப்போய்..\n\"அப்பாஆஆ..இங்கப்பாருங்க ...இங்க.கங்கை.இருக்கு . இன்னும் ஒரு அடி எடுத்துவச்சா.. பிடிக்க எனக்கு ஏதுமில்ல..இதுக்குள்ள விழுந்துடுவேன்..ன்னு திரும்பி, அவரை. பார்த்து சொல்லும் போதே பேலன்ஸ் போய் கால் தடுமாறி...வந்த வழியே வேகமாக வழுக்கி கல்லிலும் மண்ணிலும் புரண்டு கீழே வந்து விழுகிறேன்.. .\nதொலைவிலிருந்து இதெல்லாத்தையும் நிதானமாக பார்க்கிறாரே ஒழிய..பொண்டாட்டி மேலிருந்து வந்து விழறாளே..வந்து தூக்குவோம்னு சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்ல.. தூக்கக்கூடாதான்னு கேட்டா.. \"எப்பதான் நீ இதெல்லாம் கத்துக்கறதுன்னு டயலாக் டெலிவரி செய்வாரு.. சரி..நான் இருக்கட்டும்.. ஒருவேள அவர் வழுக்கி விழறாருன்னு வச்சிக்குவோம்.. ஓடிப்போய் தூக்கப்போனா, \"ஏன் விழுந்த எனக்கு எழுந்துக்க தெரியாதான்னு\" டயலாக் டெலிவரி செய்வாரு...\n எதையுமே கேக்காம இருக்கலாம்னு முடிவு செய்யறேனே ஒழிய...வாய் சும்மா இருக்கா இல்லயே..\"ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டு விட்டுட்டு போறீங்க...\" ம்க்கும்.. எப்பவும் போல எந்த பதிலும் இல்லை..அலட்சியமாக ஒரு பார்வையோடு வேற எங்கேயோ போறார்... அவரை பின் தொடர்ந்து நானும் போறேன்...\nஅது ஒரு பெரிய கோயில்..மிகப்பழமை வாய்ந்த பெரிய கோயிலாக தெரிகிறது. பெரிய பெரிய சிற்பங்கள்..சிலைகள்னு அன்னாந்து பார்த்தபடி ஒவ்வொன்றாய் நின்று ரசிக்கிறேன்.. நின்றுவிட்டு நகரும் போது பார்த்தால்..எப்பவும் போல நம்மாளை காணல.. ஓடி ஓடி எந்தப்பக்கம் போகிறார்னு தேடி தொடர்கிறேன்.நடு நடுவில் சிற்பங்கள்...\nஅப்பதான் அந்த பெர்ர்ர்ர்ர்ரிய யானை சிலைகள் இருக்குமிடத்தைப்பார்க்கிறேன்.. நிஜ யானைகள் போலவே சிற்பங்கள். சிலது நிற்கின்றன.. சிலது உட்கார்ந்து, இரண்டு முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு சிலதுன்னு வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான சிலைகள்...\nஅட...எத்தனை அழகா இருக்கு..இவ்ளாம் பெரிய யானை.. ஒன்னு செய்யறதே கஷ்டம் இந்த இடம் முழுக்க யானையாவே செய்து வச்சியிருக்காங்களேன்னு..ஒரு யானை சிலையின் அருகில் செல்கிறேன்... .டக்கென்று அது தன் தும்பிக்கையை தூக்கி பலத்த சப்தத்தோடு பிளறுகிறது.... அவ்வ்வ்... திடீர் சத்தத்தில் பயந்து நடுங்கி கத்தி அலறிக்கொண்டு ஓடுகிறேன்... ஓடி நின்ற இடம் இன்னொரு யானையின் கால்.\nஅந்த யானை கத்தாமல்...தும்பிக்கையால் எங்கிருந்தோ தண்ணீரை வாரி இறைக்கிறது.... மீண்டும் கத்திக்கொண்டே.. \".இந்த யானைக்கெல்லாம் உயிர் இருக்கு போல......இது என்னை பயமுறுத்துது.. சீக்கிரம் இங்க வாங்கன்னு கத்தறேன்\" .. அந்தப்பக்கத்திலிருந்து ஒரு சத்தமும் வரல...\nஅங்கிருக்கும் ஒவ்வொரு யானைக்கும் ஏதோ ஒரு செய்கையை செய்யும் படி..செயற்கை முறையில் செட்டப் செய்திருக்கிறார்கள் போலவே.. இதை மூன்றாவது யானை காலைத்தூக்கி இங்கும் அங்குமாக அசைக்கும் போது புரிந்துக்கொண்டு.. இதுங்க கிட்டக்க போகக்கூடாது , போனால் சென்சார் மூலம் தெரிந்து..ஆடுதுங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு தள்ளி வந்துடறேன்...\nஅதற்குள்ளாக இவர் வந்து, என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பக்கமாக சந்துபொந்துன்னு எங்கோ வளைந்து வளைந்து ஒரு குகை மண்டபத்திற்குள் போறாரு...கும்மிருட்டு...கருப்பு நிறத்தில் வழு வழுவென்ற பாறைகள், கருங்கள் தூண்கள்.. குகை மண்டபத்தை கடக்கும் போது ....லேசான வெளிச்சம் உள்ளே வர, அதைப்பார்க்கிறேன்...\n மலை உச்சியில் சென்று பார்த்த கங்கை... நீலநிறத்தில்.... , சூரியனின் வெளிச்சத்தில் மின்னுகிறது.. இழுத்து செல்லும் கையை நிறுத்தி, அந்த காட்சியை அவருக்கு காட்டி... இதைத்தான் நான் அந்தப்பக்கம் போய் பார்த்தேன்னு, வியப்பு மேலோங்க சொல்றேன்.. கவனிக்கிறார்... அதான் தெரியுமேங்கற கணக்கா... வாயத்தொறக்காம திரும்பவும் இழுத்துக்கிட்டு நடக்கிறார்.. இவர் இழுத்த இழுப்புக்கு நடக்க முடியாமல், கால் வலி அதிகமாக ....\nபொதுவாக எனக்கு சோர்வாக இருக்கு, முடியலைன்னா, (இன்ஸ்டன்ட் எனர்ஜிக்கு) Candy ஸ்டாக் வச்சி கொடுப்பாரு, (சாக்லெட் எனக்கு பிடிக்காது அதனால் கேண்டி) தண்ணிக்கொடுத்து உக்காந்து ரெஸ்ட் எடுக்க சொல்லுவாரு...கண்டிப்பா எதாச்சும் சாப்பிட உடனே கொடுப்பாரு.... ஆனா நானு மதிக்கமாட்டேன்..வாங்கி எல்லாத்தையும் திண்ணுட்டு.. முடியாட்டியும் அதே வேகத்தோடு நடக்க ஆராம்பிச்சிடுவேன்.... உட்கார்ந்து ஓய்வெடுக்கும் பழக்கமே எனக்கில்லை.. எங்க போய் சேரனுமோ அந்த இடம் வந்தாத்தான் நிப்பேன். எப்படி உல்டாவா அவர் என்னை விடாமல் இழுத்துக்கிட்டு போறாப்ல கனவு வந்துச்சின்னு தான் தெரியல...\nஅணில் குட்டி : அடுத்து சினிமா தான் எடுப்பாங்க போல...\nபடங்கள் : நன்றி கூகுள் \n ஆனால், னவிலும் உங்களுக்கு அறிவு என்னமாய் வேலை செய்கிறது அந்த யானைகள் உயிருள்ளவையல்ல, அருகில் போனால் உணர்வி மூலம் தெரிந்து கொண்டு ஆடுகின்றன... யப்பா\n@ இ.பு ஞானப்பிரகாசன். : :))))) அதாங்க..கனவு வர நாட்களில் தலை ரொம்ப பாரமாக, ரொம்ப தலைவலியோடவே தான் எழுந்திருப்பேன். :(.\nபொதுவா இம்மாதிரி கனவுகள் சரியா ஞாபகம் இருக்காது. நீங்க தெளிவா விவரிச்சிருக்கீங்க\nஉங்க வீட்டுக்காரர்ட்டயும் இப்படித்தான் விபரமா சொல்வீங்களா\n//சில பல மாதங்களாகவே என் வூட்டுக்காரே கனவிலும் வந்து தொலைக்கறாரு.... ஒரு மனுசனோட குடும்பம் நடத்தறதே பெரிய விசயம்..இதுல கனவிலும் விடாம துரத்தினா.. \n@ ஹூசைனம்மா : எனக்கும் நினைவிருக்காது.. ஏதோ கனவு வந்துச்சேன்னு யோசிப்பேன்.. அது இப்படி தெளிவா எனக்கு வரும் வரை விடறதில்ல..\n//உங்க வீட்டுக்காரர்ட்டயும் இப்படித்தான் விபரமா சொல்வீங்களா பாவம்// ஆமா ரொம்ப பாவம். இது எவ்ளோ பரவாயில்லை, அவரிடம் நவரசம் சொட்ட கதை சொல்வேன்.. அதுல மயங்கிதான் ..உன் கனவுகள் ரொம்ப சுவாரசியமாக இருக்கே.அதும் நீ சொல்ற விதம் அதைவிட நல்லாயிருக்கே... இதெல்லாம் எழுதி வை ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.. :) எப்பூடீஈ \n//இலக்கியச் சுவை சொட்டும்// ஞே..\nநேற்றுதான் முக நூலில் நட்புக்களுடன் வெவ்வேறு விதமான கனவுகளுக்கு விளக்கங்கள் என்று ஒரு விவாதம். அங்கே கேட்காத புதுக் கனவு... இவ்வளவு விளக்கமாக விவரிக்க முடிந்திருக்கிறது... அருமை...\n@ எழில் : நன்றி :))\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஆனை ஆனை அழகர் ஆனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2017/", "date_download": "2018-07-16T00:45:32Z", "digest": "sha1:4DFDJNHRCDRG6MILPHLNFDB7RHP6JNAZ", "length": 36303, "nlines": 172, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: 2017", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nநான் கொஞ்சம் (கர்வம்) பெருமை கொள்கிறேன் \n1997 இல், நான் ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த போது, தமிழ்நாடு சென்றேன்.அப்போ நாங்கள் டூர் சென்ற பேருந்து ஓட்டுநர் நட்பாக அறிமுகம் ஆனார் .நாடு திரும்பி ,அவர் குடும்பத்துக்கு எதுவும் செய்யலாம் என நினைத்திருந்த வேளையில் ,தமிழ்நாட்டில் இருந்து ஒரு இன்ஜினியர் எங்கள் அலுவலகத்துக்கு அலுவல் காரணமாக வந்தார்.\nபேசி அறிமுகம் ஆனவுடன் ,நானும் என் தோழியும் அந்த பேருந்து ஓட்டுனருக்கு பரிசு ஒன்றை இவர் மூலம் அனுப்பிவைத்தோம் . பரிசைப் பெற்றுக்கொள்ள , அந்த நண்பர் வீட்டுக்கு ,ஓட்டுநர் குடும்ப சகிதம் சென்றபோது,அவர் மகளுடன் காதல் வயப்பட்டார் என் நண்பர்.\n22 வயதில் திருமணம் நடந்தது அந்த இளைஞனுக்கு . இதில் அழகிய அங்கம் என்னவென்றால் அந்த பெண்தான் முதலில் தன காதலை வெளிக்கொணர்ந்தாள் என்பது முன்பே உங்களுக்குத் தெரியும்.அதை அந்தப் பெண் கடிதம் வழி எங்களுக்கு தெரியப்படுத்தினாள் .மற்றுமொரு முக்கிய விஷயம் நண்பர் கூறியது 'சகோ செல்வி ,எனக்கு அவளுடைய பெற்றோர்களை ரொம்ப பிடித்துப்போனது,பிறகுதான் அவளை ரொம்பவே பிடித்துப்போனது 'என்றும் கூறினார்.\n18 வருடங்கள் கழித்து ,என் தோழியின்(அவளும் நானும் கொடுத்தனுப்பிய பரிசுதான் ) முகநூலில்,அவள் பிறந்த நாளுக்கு நான் வாழ்த்து கூறியிருந்ததை (31 /5/2017)அந்த நண்பர் பார்த்துவிட்டு என்னை கண்டுபிடித்து பேசினார்.'உங்கள் நாட்ட���ல் வேலைக்கு வந்த என்னை எங்கள் நாட்டு பெண்ணிடம் புடிச்சி கொடுத்த்த்தது மட்டுமல்லாமல் ,\n22 வயசில் எனக்கு திருமணம் செய்ய வச்ச உங்களைத்தான் தேடினேன்,சிக்கிட்டிங்க ,இனி விடமாட்டேன் ,எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா' என்றார் ரொம்ப வெள்ளந்தியாய் அந்த நண்பர்.\n'மிக அருமையான மாமனார் மாமியார் உங்களால் எனக்கு கிடைத்தனர் .அதற்காகவே உங்களுக்கும் உங்கள் தோழி புஷ்பாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் 'என்றார்\nபிறகுதான் தெரிய வந்தது ,நாங்கள் நினைத்ததைவிட,(அந்த பெண் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு ) அவர் மனைவியை மகிழ்ச்சி,பணம் பொருள் என எல்லாவற்றிலும் சிறப்பாக வாழவைத்துக்கொண்டிருக்கிறார், கவனித்துக்கொள்கிறார்.\nஅதுமட்டுமல்ல அவர் பெற்றோர் மற்றும் மாமனார் மாமியாரையும் கூட ஒரே நிலையில் வைத்து பார்ப்பதாகவும் அறிந்தேன்.இன்னும் அந்த தம்பதியினர் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்\n#எங்கள் செயல், ஒரு பெண்ணுக்கு மிகசிறந்த வாழ்வினைக் கொடுத்துச் சென்றது என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.\nஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்\nதினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோனுது \nஇதைக் கேட்ட கணவன் ஒருநாள் , பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன் நீ ஒரு நாளைக்கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான் நீ ஒரு நாளைக்கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான் மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது.இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால் மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது.இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்\nமனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள்.\n காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்���ைகளை வினவ,'ஐயோ அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று தோசைக் கல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று தோசைக் கல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். 'சரி ’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். 'சரி சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.\nதூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…'ட்ரிங் ட்ரிங்' ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர் தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,'இதற்கு மேல் எங்கே குளிப்பது பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,'இதற்கு மேல் எங்கே குளிப்பது என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது \nதுணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள், மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறதுபள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து ���டுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம், கேஸ் தீர்ந்துப் போய்விட்டது, கேஸ் தீர்ந்துப் போய்விட்டதுபக்கத்துவீட்டுக்காரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ்பக்கத்துவீட்டுக்காரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ் பின்னாலே பள்ளி பஸ் ‘பொங் பொங்’ என்று ஓலமிட்டு வீட்டு வாசல் முன் வந்து நிற்கிறது.\n என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா\n'ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லும் பொழுதுதான், உணர்கிறான் வீட்டில் கார் இல்லை என்றுகொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லும் பொழுதுதான், உணர்கிறான் வீட்டில் கார் இல்லை என்றுசெய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,'சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.\nவீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறதுமீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றனகாலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு கா��்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் 'என்னை மன்னித்து விடுங்கள் ,சும்மா உங்களுக்கு உணர்த்தவே நான் என் அம்மா வீட்டில் மனமின்றி உட்க்கார்ந்து விட்டு வருகிறேன் 'என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் \nஇது உனக்கு தேவையா மாதவா\nஇரவு 9.30 குடும்பத்தோடு படம் பார்க்கும் அம்மா,எழுந்து 'சரி நான் படுக்க போறேன்னு' மேல் மாடிக்குப் போய் துணிகளை iron பண்ணுகிறாள்,பிறகு எல்லா படுக்கை அறைகளையும் ஒழுங்கு செய்கிறாள்,சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொதிக்க வைத்து பிள்ளைகளின் பள்ளி bottles - களில் நிரப்புகிறாள்,துணிகளை washing machine-போடுகிறாள். அப்புறம் நாளை breakfast-க்கு தயார் செய்கிறாள்.சாப்பிட்டு வைத்த மங்கு பாத்திரங்களைக் கழுவி வைக்கிறாள்.படமும் முடிகிறது மணி சுமார் 11.00 ஆகிறது.பிள்ளைகள் மேல் மாடிக்குப் போய் .'அம்மா இன்னும் நீங்கள் தூங்கலையா,அப்பவே மேல் மாடிக்கு ஏறீனீங்க என்று கேட்கிறார்கள்\nநன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே\nஇந்த கதையை நம் பள்ளிக்காலங்களில் கூறும்பொழுது ,\nபாட்டி வடை சுடுவதை, மரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த காகம்\n,ஒரு வடையைத் திருடிக்கொண்டு ,மரத்தில் போய் உட்க்கார்ந்து கொண்டது.......\nஎன்று தொடங்கி இறுதியில் ஆசை வார்த்தையால் காகம் வடையை நரியிடம் இழந்துவிடும்\nஆனால் ,தற்போது இந்த கதையை திருத்தம் செய்து ,\nகாகம் வடையைத் திருடி பெறாமல் ,அந்த பாட்டிக்கு சுள்ளி குச்சிகளைப் பொறுக்கி கொடுத்து ,தன் உழைப்புக்கு ஊதியமாக ஒரு வடையைப் பெற்றுக்கொள்ளும் என்றும் இறுதியில் நரியின் ஆசை வார்த்தையில் வடையை இழந்துவிட்டாலும் ,பிறகு தன் உழைப்பு வீண் போகக்கூடாது என்று போராடி, தன் காக்கை இனத்தின் ஒற்றுமையால், வேகமாய் கரைந்து கரைந்து, தன் காக்கை நட்புக்களை அழைத்து ,நரியைச் சுற்றி வளைத்து வடையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.\nஇப்படி திருத்தப்பட்ட கதைகளில் பல நன்னெறி பண்புகளை புகுத்தியுள்ளனர்.அதாவது காகம் உழைத்து தன் வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்கிறது.உழைப்பால் பெரும் எதையும் வீணாக இழந்துவிடக்கூடாது ,பிறகு ஒற்றுமையால் இழந்த எதையும் பெற்றுவிடலாம் எனும் பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.\n(அதேப்போல என் தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை, என் ஆசிரியை கதை கூறும்பொழுது , அதை திருத்தி கூறி,'வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' என்றார்\nஅதாவது கொக்கு ஒன்று நரியைத் தன் வீட்டிற்கு அழைத்து, ஒரு சிலிண்டர் போன்ற குவளையில் உணவு கொடுக்கும்.நரியின் வாய் அமைப்பு அந்த உணவை அருந்த முடியாமல் சிரமப்படும்.ஆகவே கொக்கைப் பழி வாங்குவதற்காக நரி கொக்கைத் தன் வீட்டிற்கு வரசொல்லி , அகன்ற பாத்திரத்தில் உணவு கொடுக்கும்,இதுதான் கதை\nஆனால் ஐயா அவர்கள் ‘அது தவறும்மா,அப்படி சொல்லிக்கொடுக்கக் கூடாது .அது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டும்,மேலும் நம் தமிழர் பண்பாடு அதுவல்லஎதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்எதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்நம் பண்பாட்டுக்கு முரணான விசயங்களை முடிந்தவரையில் தவிர்ப்போமே என்றும் ஐயா கூறி,\nநரி கொக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வயிறாற விருந்து கொடுத்தது.விருந்துண்ட கொக்கு ,தன் தவற்றை இப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டிய நரியிடம் , வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டது.\nஇப்படி சில கதைகளை திருத்தி புதுப்பித்து கூறிவருகிறோம்.\nஅப்படி திருத்தப்பட்ட 'பாட்டி சொன்ன கதைகள் 'இருந்தால் பகிருங்கள் நட்புக்களே.\n'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்\nகடந்த ஒரு வருட காலமாக சிவனருள் இதழை வாசிக்க அடியேனுக்கு, அவன் அருளால் வாய்ப்பு கிட்டியது.சைவ சமயத்தை அத்துணை எளிதாக வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு இந்த இதழில் எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசைவ சமயத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும்.அடியேனின் பல ஐயங்களுக்கு இங்கே விடை கிடைத்துள்ளன .\nசைவ சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்துகொண்டு அனைத்து வயதினருக்கும் போதிக்க சிவனருள் அருமையான கையேடு.சிந்தாந்த வகுப்புகளுக்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இந்த இதழை தொடந்து வாசித்து வந்தால் ,கண்டிப்பாக அவர்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் காணலாம்.அந்த உண்மையை என் குடும்ப உறுப்பினர்க��ிடம் அடியேன் கண்டபடியால் ,அதை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.\nஅவர்கள் எத்தகையவர்களா இருத்தல் வேண்டும் என்று பல நாட்கள் என்னுள் சில வினாக்கள் புதைந்து கிடந்தன.அதற்கான பதில்கள் மிகவும் தெளிவாக இங்கே கூறப்பட்டிருந்தது.\nசைவ சமயமும் ,வழிபாடு மட்டுமே என்று கிடந்த நிலையில்,அதன் வரலாற்றைப் பைய பைய அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இந்த இதழின் வழி கிடைக்கப் பெற்றேன் .274 பாடல் பெற்ற தலங்களின் வரலாறும் அதில் கூத்தபிரான் நடத்திய அற்புதங்களை பல நூல்களில் படித்து தெரிந்துகொண்டேன் ஆனால் அதற்கு மாறாக அந்த சிறப்பு வாய்ந்த தலங்களில் தற்போது நடந்து வரும் அவலங்களையும் ஐயப்பாடின்றி இந்த இதழின் வழி தெரிந்துகொள்ளமுடிகிறது.\nதமிழ் நாட்டுக்குச் சுற்றுலா போகிறோம் ,பாடல் பெற்ற தலங்களைப் பார்க்கப்போகிறோம் என்ற நிலை மாறி ,அத்தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கவேண்டிய சிவலிங்கத்தை புறம்தள்ளி ,அவர் அவர் வசதிக்கேற்ப வியாபார நோக்கத்தில் சில கடவுள்களை வைத்துப் பூஜிப்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருகிறோம் .இறைவனின் ஆணையால் ,நால்வர் போராடி மீட்டு வந்த சைவ சமயம் ஆன்மீக பூமியில் எப்படி சீரழிந்துகொண்டு வருகின்றது என்பதை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் ,ஒரு சைவனாக என்னால் சைவ சமயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஓர் உந்துதல் எழுந்துள்ளது.\nமாணிக்க வாசகர் பாடிய 'வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி 'என்பதுபோல ,எதையும் வாசித்து,கிரகித்து அதில் லயித்துப்போக முடியாத மனம் ,இந்த சிவனருள் இதழை வாசித்து உள்வாங்கி அதை செயலில் நிறுத்தி செம்மைப்படுத்துகிறது என்றால் அதுவும் அவன் திருவருளே\nதிரு.நாகப்பன் ஐயாவிடம் சித்தாரந்த வகுப்பிற்குச் செல்லும் எனது தாயாரிடமிருந்து நான் சிவனருள் எனும் மாத இதழை வாங்கி படிக்கலானேன்.\nஅவ்விதழை படிக்க படிக்க என்னுள் பல மாற்றங்கள்.\nமுதலாக, சிவன் ஒருவனே பரம்பொருள். அவன்ன்றி வேறு ஒருவனும் அல்ல என தெளிவுற்றேன். தொடர்ந்து என் வழிபாடு் முறையை மாற்றியமைத்தேன்.\nஎன் வழிபாட்டு அறையிலுள்ள சிவபெருமானை தவிர்த்து மற்ற தெய்வ படங்களை வெளியேற்றினேன்.\nஇரண்டாவதாக, சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் பண்டிகைகளையும் நான் உணர்ந்தேன். உதாரணத்திற்கு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தைப்பூசம் என்பது முருகனுக்கானது என நான் அறிந்திருந்தேன். ஆனால் தைப்பூசம் சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது என சிவனருள் இதழ் மூலம் புரிந்து கொண்டேன்.\nமூன்றாவதாக, மூடநம்பிக்கை என்பது சமயம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அவ்விதழால் அறிந்தேன்.\nஅதனையடுத்து சைவம் அனைத்து உயிர்களையும் சமமாக கருதுகிறது. அன்பே சிவம் என்பதை அடியேன் உணர்ந்து அசைவத்தை விட்டொழித்துவிட்டேன்.\nசைவ சமயத்தினை பற்றிய எண்ணிலடங்காத அரிய கருத்துக்களை அறிந்தும் புரிந்தும் கொண்டேன். சிவனருளை படித்துவிட்டு நான் பலரிடம் என் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளேன்\nஇறுதியாக, சிவனருளால் என் வழிபாட்டு முறை மாற்றம் கண்டது ; சைவத்தின்பால் எனக்கு ஈர்ப்பு அதிகரித்தது. மேலும் சிவனருளை சிவதொண்டாக கருதி அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோருக்கு மிக்க நன்றி.\n~ சைவத்தின் மேல் வேறு சமயம் வேறில்லை ~\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nநான் கொஞ்சம் (கர்வம்) பெருமை கொள்கிறேன் \nநன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே\n'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=4861", "date_download": "2018-07-16T01:07:50Z", "digest": "sha1:OKRW6E3XPMHWNDJEKB64ZFARTW2XEPP7", "length": 17157, "nlines": 153, "source_domain": "suvanathendral.com", "title": "ஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்\nஅகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:\nஅர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்:\n நீ ரஹ்மத்தாலும், ஞா��த்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய் எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\n நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\n“இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் – அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்). (அல்-குர்ஆன் 40:7-9)\nமேற்கண்ட வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:\n1) தாம் செய்த தவற்றை உணர்ந்து, இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இறைவழியில் நடப்பவர்களுக்கு அர்ஷை சுமந்து நிற்கும் மற்றும் அதை சுற்றியிருக்கும் மலக்குகள் பிரார்த்தனை செய்வார்கள்\n2) இத்தகையவர்களின் பாவங்களை மன்னிக்குமாறும், அவர்களை நரகத்திலிருந்து பாதுகாக்குமாறும் இறைவனிடம் வேண்டுவார்கள்\n3) மேலும் இவர்களின் முதாதையர்களுக்காகவும்,\nஅல்-குர்ஆனின் மொழி பெயர்ப்பை சதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதா\nஅல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம் – அத்தியாயம் 41 முதல் 50 வரை\nஅல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம் – அத்தியாயம் 91 முதல் 100 வரை\n, குர்ஆன் விளக்கம், குர்ஆன் கூறும் துஆக்கள், சொர்க்கத்திற்கு செல்லும் எளிய வழிகள்\n« மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்\nஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிரச்சாரம்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சி��ப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஎதிராகச் சாட்சி சொல்லும் காதுகள், கண்கள் மற்றும் தோல்கள்\nஅல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம் – அத்தியாயம் 41 முதல் 50 வரை\nஷஹீதுடைய அந்தஸ்தை அடைவது எப்படி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 038 – கடமையான குளிப்பு\nசனி பிணம் தனியே போகாது\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nஅஸ்ஹாபுஸ் ஸூஃப்ஃபா என்ற திண்னைத் தோழர்கள் சூஃபித்துவத்திற்கு ஆதாரமாகுவார்களா\nஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஈதுல் பித்ர் தொழுகை மற்றும் சிறப்புப் பேருரை-2011 – Audio/Video\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்க��ிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nநடுநிலை பேனல் காலத்தின் தேவை\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/090718/090718-1/malayakam/090718-2/090718-3/090718-4/body_090718-4.html", "date_download": "2018-07-16T00:49:04Z", "digest": "sha1:EE225SGKNTZZXDER4ROZA45IUMKX4I2I", "length": 6730, "nlines": 12, "source_domain": "thenee.com", "title": "090718-4", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஜப்பானில் வரலாறு காணாத கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 76 பேர் பலி\nமருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகளை படகுகள் மூலம் மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.\nஜப்பானில் தொடர்ந்து மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழைக்கு 76 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிடே சுஹா கூறியதாவது:ஜப்பான் தெற்குப் பகுதியில் உள்ள ஹிரோஷிமா மாகணத்தில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 48 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உள்ளது.\nஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அங்கு கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.\nமீட்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக 40-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் அத��்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார் அவர். கனமழை குறித்து ஜப்பான் வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொச்சி மாகாண பகுதிகளில் கடந்த மூன்று மணி நேரமாக 26.3 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு மழைபெய்துள்ளது இதுவே முதல் முறை. கனமழை தொடர்ந்து நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே கியூஷு மற்றும் ஷிகோஷு தீவுகளில் புதிய புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழைக்கு இலக்காகியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து சேவை முடங்கிப் போயுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் காணப்படாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என உள்ளூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபுயல் மழையில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட ஜப்பான் அரசு, நிலநடுக்கத்தின் போது ஏற்படுத்தும் அவசரகால உதவி மையங்களை போன்று அவசரகால அலுவலகங்களை உருவாக்கியுள்ளது.மீட்பு பணிகள் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ழ்ஸூ அபே கூறியுள்ளதாவது: நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் அனைவரும் நேரத்துடன் போராடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வேகமாக மீட்டு வருகின்றனர். தம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மீட்பு குழுவினர் தங்களின் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க துரித கதியில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/vainglory-android-ios-hack-tool/?lang=ta", "date_download": "2018-07-16T01:03:31Z", "digest": "sha1:SCXZ33GKW6QOOKLUPYNY6QDTB2QMGCCH", "length": 9135, "nlines": 62, "source_domain": "www.morehacks.net", "title": "Vainglory Android iOS Hack Tool NEW CHEATS", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nபகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி\nபகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி\n பகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி மூலம் வழங்கப்படுகிறது Morehacks விளையாட்டுகள் ஏமாற்றும் நேசிக்கும் எல்லோருக்கும் மிகவும் பய���ுள்ளதாக ஒரு மென்பொருள் என அணி, பண்ண ஹேக் பகட்டு. நாம் இந்த ஹேக் கருவி கொடுக்கிறோம் 100% சோதனை மற்றும் வைரஸ்கள் இல்லாமல். We tested the பகட்டு ஹேக் கருவி இது செய்தபின் வேலை, பிரச்சினைகள் இல்லாமல்.\nபகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி அம்சங்கள்\n100% இலவச தங்கம் மற்றும் குளோரி\nநீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஹீரோ வேண்டும் என்றால், இந்த ஹேக் கருவி பயன்படுத்த உடன் பகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி நீங்கள் தங்க வரம்பற்ற அளவில் சேர்க்க உங்கள் விளையாட்டு கணக்கு. நீங்கள் மிக சிறந்த வீரர் ஆக அட்டைகள் வாங்க சக்தி வேண்டும் உடன் பகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி நீங்கள் தங்க வரம்பற்ற அளவில் சேர்க்க உங்கள் விளையாட்டு கணக்கு. நீங்கள் மிக சிறந்த வீரர் ஆக அட்டைகள் வாங்க சக்தி வேண்டும் மேலும், இந்த ஏமாற்று கருவி நீங்கள் முடியும் வரம்பற்ற கனவான்கள், 100% இலவசம். எனவே, நீங்கள் என்ன காத்திருக்கிறார்கள் மேலும், இந்த ஏமாற்று கருவி நீங்கள் முடியும் வரம்பற்ற கனவான்கள், 100% இலவசம். எனவே, நீங்கள் என்ன காத்திருக்கிறார்கள் நீங்கள் இந்த விளையாட்டில் வரம்பற்ற அதிகாரத்தை வேண்டும் நீங்கள் இந்த விளையாட்டில் வரம்பற்ற அதிகாரத்தை வேண்டும் You can use this Vainglory Hack dirrectly on your அண்ட்ராய்டு / iOS சாதனம். பயன்படுத்த மிகவும் எளிதானது. நீங்கள் பல சாதனத்தில் பயன்படுத்த விரும்பினால் ஆனால் நீங்கள் ஒரு பிசி வேண்டும். இந்த வழக்கில் தான், கீழே இருந்து அறிவுறுத்தல் பின்பற்ற. We explain you how to hack Vainglory with a PC.\nபகட்டு அண்ட்ராய்டு iOS கருவி வழிமுறைகள் ஹேக் (வெறும் பிசி)\nபதிவிறக்கம் பகட்டு அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி\nUSB வழியாக கணினியில் உங்கள் சாதனத்தை இணைக்கவும் / WiFi / ப்ளூடூத்\nஹேக் திறந்து உங்கள் OS தேர்வு (அண்ட்ராய்டு / iOS)\nஇணை பட்டனை கிளிக் செய்து இணைப்பு செய்யப்படுகிறது வரை காத்திருக்க\nநீங்கள் வேண்டும் என்று அளவு உள்ளிடவும்\nபாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தவும் (பதிலாள் மற்றும் எதிர்ப்பு தடை)\nதொடக்கம் ஹேக் பொத்தானை கிளிக் மற்றும் ஹேக் செயல்முறை முடிக்க வரை காத்திருக்க\nசாதனம் துண்டிக்கவும் மற்றும் விளையாட்டு தொடங்கும்\nநீங்கள் சிறந்த வீரர் இருக்கும் வரை இப்போது அதை நீங்கள் நேரம் ஒரு விஷயம்\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nடீன் பட்டி இந்திய போக்கர் ஹேக் கருவி வரம்பற்ற சிப்ஸ்\nநீராவி கைப்பை ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு\nஅல்டிமேட் நருடோ ஹேக் கருவி\nஃபிஃபா 16 Keygen, இல்லை கணக்கெடுப்பு குறுவட்டு முக்கிய ஜெனரேட்டர்\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59178", "date_download": "2018-07-16T00:41:47Z", "digest": "sha1:W576RM3CM6RAI6WNYJIONO33F44PGBT2", "length": 22872, "nlines": 91, "source_domain": "www.supeedsam.com", "title": "சமூக அபிவிருத்தியும் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் ஆலோசனையின் தேவையும். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசமூக அபிவிருத்தியும் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் ஆலோசனையின் தேவையும்.\n21ம் நூற்றாண்டு காலகட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு நாட்டில் நிலையான அபிவிருத்தி என்பது ஒவ்வொரு சமூகமும் மாணவர்களிடம் வேண்டி நிற்கும் தவக்கால வரமாகும். அந்தவகையில் நவீன தொழில் உலகிற்கு ஈடுகொடுக்க முடியாத இளைய சமுதாயத்தினர் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். ஆகையால் மாணவர்களை இன்றைய பூகோள தொழிற் சந்தைக்குப் பொருத்தப்பாடுடையவர்களாக வளப்படுத்துவதற்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனையின் தேவை பெரிதும் வேண்டப்படும் ஒரு சேவையாக உள்ளது.\nமாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்குப் பொருத்தமான இடம் கல்விக் கூடங்களே. அந்தவகையில் ஆக்கபூர்வமான மாணவர் சமூகமொன்றை உருவாக்கும் பொறுப்பு பாடசாலையைச் சார்ந்ததேயாகும். ஒரு மாணவனை அவனது நேயத்திற்கேற்ப எதிர்கால சமூக அபிவிருத்தியின் பங்காளனாக மாற்றும் வகையில் தொழில் வழிகாட்டல் சேவையானது பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டுமென்பதே சமகாலத்தினரின் எதிர்பார்ப்பாகும்.\nமாணவர் ஒருவர் தனக்குப் பொருத்தமான தொழிற் துறையை இனங்கண்டு, அதற்கேற்ப பாடநெறிகளைத் தெரிவு செய்யவும், தொழிலைப் பெற்று முன்னேற்றமடைவதற்கும், தொழில் சார் ஆற்றல்களில் உச்ச நிலையை அடைவதற்கும் ஆசிரியர், அதிபர் மற்றும் பயிற்றுவ��க்கப்பட்ட ஆலோசகர் ஆகியோரால் உதவி வழங்குதல் தொழில் வழிகாட்டல் ஆலோசனை ஆகும்.\nமாணவர்கள் தமது ஆற்றல், திறமை, இயலுமை, விருப்பு ஆகியவற்றை அறிந்து எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பாடநெறிகளைத் தெரிவு செய்யவும், பாடசாலையின் பின் பொருத்தமான கற்கை அல்லது தொழிலை சுயமாக தெரிவு செய்வதற்கான ஆற்றலைப் பெறச் செய்வதுமே தொழில் வழிகாட்டல் சேவையின் நோக்கம் என ஆதர் ஜெ.கொன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கமைய இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பினை நோக்கும் போது இடைநிலைக் கல்வியில் இத்தகைய தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்படுவது அவசியமானதொன்றே. ஏனெனில் இங்கு எண்ணிறைந்த பாடத் தெரிவுகள் காணப்படுவதால் மாணவர்கள் எப் பாடநெறி தமது எதிர்கால தொழில்மைய வாழ்வுக்குப் பொருத்தமானது என்பதை இனங்காண பெரிதும் இடர்படுகின்றனர். இவ் இடர்பாடுகளை இழிநிலையாக்க இடைநிலைக் கல்வியின் ஆரம்பத்திலிருந்தே இத் தொழில் வழிகாட்டலின் தேவை பாடசாலைகளில் பெரிதும் வேண்டப்படுகின்றது.\nஅந்தவகையில் 1981ம் ஆண்டு இலங்கையில் கல்வி வெள்ளை அறிக்கையில் 34-50 வது உறுப்புரைகளில் “கைத்தொழில் உலகிற்கு மாணவனை ஆயத்தப்படுத்துவதுடன் அதனுடன் தொடர்புடைய ஒரு மனப்பான்மையையும் ஏற்படுத்துதல்” எனும் தேசிய இலக்கின் அடிப்படையில் “வாழ்க்கைத் தேர்ச்சி” என்ற ஒரு பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு 1982ம் ஆண்டு “ரியாவு மித்துரோ” எனும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து “செயன்முறைத் திறன்களும் தொழினுட்பத் திறன்களும்”, 2015ம் ஆண்டு முதல் “தொடர்பாடலும் ஊடகக் கல்வியும்” போன்ற பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஏற்பாடுகள் யாவும் ஏட்டு வடிவில் உள்ளதே தவிர தொழில் உலகிற்கு மாணவனை ஆயத்தப்படுத்துவதாகவோ, தொழில்சார் வழிகாட்டல்களை வழங்குவதாகவோ இல்லை. இன்று பாடசாலை மாணவர்கள் தொழில் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களாகவே வெளியுலகில் காலடி எடுத்து வைக்கின்றனர்.\nகல்வித்துறை வளர்ந்து கொண்டே செல்லும் இன்றைய நிலையில் இடைநிலைக் கல்வி, உயர் கல்வி மாணவர்கள் எந்தக் கற்கைத் துறையைத் தெரிவு செய்வது எந்தத் தொழிற் துறையைத் தெரிவு செய்வது எந்தத் தொழிற் துறையைத் தெரிவு செய்வது என்பது குறித்து திட்டமிடவும் சிந்திக்கவும் முடியாமல் கற்பனையில் தமது எதிர்காலத்தை இருட்டாக்கிக் கொள்கின்றனர். அனேகமான மாணவர்கள் தவறான பாடத்தெரிவின் மூலம் பரீட்சையில் தோல்வியுறுகின்றனர். சிலர் தற்கொலை வரை செல்கின்றனர். அத்துடன் இன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் கூட பலர் தொழிற் துறைக்குப் பொருத்தமற்றவர்களாக சமூகத்தில் ஓரங்கட்டப்படுகின்ற நிலையும் காணத்தக்கதே. இதன் விளைவே இன்று இலங்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் பட்டாளமாகும்.\nஇத்தகு நிலைக்கு அடிப்படைக் காரணம் இலங்கையில் தொழில் வழிகாட்டல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டும் அவை இன்றுவரை பாடசாலை மட்டத்தில் வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே ஆகும்.\nதற்கால விஞ்ஞான தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றம், சனத்தொகைப் பெருக்கம், பொதுசன தொடர்பு சாதனங்களின் விரிவாக்கம், கைத்தொழில் விருத்தி போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் பாடத் தெரிவுகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் தொழில் தொடர்பாக சுய தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமை, குழுவாக பணியாற்ற இயலாமை, பல்துறை சார் ஆற்றலின்மை, ஆங்கில மொழித் தேர்ச்சியின்மை, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியாத நிலை போன்ற ஏராளமான அம்சங்கள் இன்றைய தொழிலுலகில் இளைய சமுதாயத்தினருக்குப் பெரும் அறைகூவலாக அமைகின்றது.\nஇதன் பிரதிபலிப்பு வேலைத்தளங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் தாழ்வுச் சிக்கல், விரக்தி, வெறுப்பு, மன அழுத்தம் போன்றன காரணமாக பிறழ்வான நடத்தைகளிலும், சமூக முரண்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலைக்கு மாணவர்களது வீட்டுச் சூழல், பாடசாலைச் சூழல் மற்றும் சமூகத்தின் செல்வாக்கு என்பன காரணமாக அமைகின்றன.\nஅந்தவகையில் மாணவர்களது தொழில் தெரிவில் பெற்றோர்கள் பிள்ளைகளின் அறிவு மட்டம், ஆற்றல், விருப்பம் என்பவற்றைக் கருத்தில் கொள்ளாது சமூக அந்தஸ்திற்காகவும் கௌரவத்திற்காகவும் அவர்களை நெருக்கடிப்படுத்துகின்றனர். அதேவேளை பாடசாலைகளிலும் அதிபர், ஆசிரியரது விருப்பு அல்லது கட்டாயத்தின் பெயரில் மாணவர்கள் கற்கை நெறியைத் தெரிவு செய்யும் நிலையும் காணப்பாலதே. அத்தோடு தொழில் சார் கற்கை மற்றும் பாடத் தெரிவுகளை மேற்கொள்வதில் சகபாடிகளின் செல்வாக்கு மிகையாகவே உள்ளது.\nஆரம்ப வகுப்புக்களில் ஒன்றாகப் பயின்ற மாணவர் குழாம் ஒன்றாக பாடத் தெரிவை மேற்கொள்ளும் போது இயலாமையுடைய மாணவன் புறந்தள்ளப்படுகின்றான். மேலும் மாணவர்கள் புதிய தொழில் சார் பாடங்கள் தொடர்பாக பாதகமான மனப்பாங்குகளைக் கொண்டவர்களாகவும், சமகால தொழில் வாய்ப்பு தொடர்பாக பல்துறைசார் அறிவைப் பெற்றிராமை காரணமாகவும் தவறான பாடத் தெரிவுகளையும் தொழிற்; துறைகளையும் தெரிவு செய்து தமது வாழ்வைப் பாலைவனமாக்கிக் கொள்கின்றனர்.\nஇத்தகைய குறைபாடுகளனைத்தையும் களைந்து சமூக அபிவிருத்திக்கான வளமான பிரஜைகளை உருவாக்க வேண்டுமாயின் பாடசாலை மட்டத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை சேவையானது வினைத்திறனுள்ள வகையில் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.\nசமூக அபிவிருத்தியின் பங்குதாரர்களாக மாணவர்களை உருவாக்கும் பொருட்டு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர், அதிபர் மற்றும் வழிகாட்டல் ஆலோசகர் ஆகியோரின் பொறுப்பு என்பதை இவர்கள் உணர வேண்டும். அந்தவகையில் கலைத்திட்டத்தின் மூலம் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு நடைமுறைச் செயற்பாடு கொண்ட தொழில் வழிகாட்டல் சேவையை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தலாம். இதற்காக பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில் வழிகாட்டல் தொடர்பான பயிற்சி வழங்கப்படல் வேண்டும். அத்துடன் அதனை அவர்கள் நடைமுறையில் செயற்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்யலாம்.\nமேலும் பல்துறைசார் பாடநெறிகள் காணப்படுகின்றமையால் தொழில் உலகுக்குப் பொருத்தமானதும், கேள்வி நிலையிலுள்ள தொழிலைப் பெறவும் மாணவருக்கு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்க பயிற்றப்பட்ட ஆலோசகர்களை ஒவ்வொரு பாடசாலைக்கும் நியமிக்கலாம். அதிபர் பாடசாலை மட்டத்தில் தொழில்சார் வழிகாட்டலுக்கென நேரத்தை ஒதுக்கிடல் மற்றும் மாணவர்கள் தமது ஆளுமை, திறனுக்கிணங்க தொழிற் துறையைத் தெரிவு செய்வதற்கான உதவித் திட்டங்களை செயற்படுத்தலாம். அத்துடன் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக தொழில் வழிகாட்டல் ஆலோசனையானது மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களுடன் பெற்றோருக்கும் சமூகத்தினருக்கும் பாடசாலையினூடாக வழங்கப்பட அதிபரால் சிபாரிசு செய்யப்படலாம்.\nஎனவே மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்துகின்ற தொழிற்சாலைகளாக இன்றி அவர்களை எதிர்கால தொழில் உலகில் பொருத்தப்பாட்டுடன் வாழக் கற்றுக் கொடுக்கும் கலாசாலைகளாக பாடசாலைகள் மிளிர வேண்டும். பாடசாலைகளில் இத்தகைய நடவடிக்கைகளுக்கூடாக தொழில் வழிகாட்டல் ஆலோசனை சேவை வழங்கப்படுவதன் மூலம் அபிவிருத்தியை நோக்கிய இன்றைய மாணவ சமுதாயத்தை நாளைய நவீன தொழிற்சந்தையில் அர்த்புஷ்டியுள்ள பங்குதாரர்களாக்க முடியும்.\nPrevious articleசுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.\nNext articleமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கல்விக்கண்காட்சி\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nகுறைந்து போன குழந்தைப் பிறப்பு வீதம்\nகாதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.\nவெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/44-201584", "date_download": "2018-07-16T00:50:17Z", "digest": "sha1:O5PG6LZPWXFGLRC5JRCBZPBAYDITN4BB", "length": 6512, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யுனைட்டெட் செல்கிறார் மட்டிக்", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nசெல்சி அணியின் மத்தியகள வீரரான நெமன்ஜா மட்டிக், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியால் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இதற்கான மருத்துவ பரிசோதனையில், அவர் நேற்று (30) ஈடுபட்டார் என அறிவிக்கப்படுகிறது.\nஇதற்கு முன்னர் செல்சி அணியின் முகாமையாளராக இருந்த ஜொஸெ மொரின்யோ, தற்போது மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக உள்ள நிலையில், தனது முன்னைய கழகத்தைச் சேர்ந்த மட்டிக்கை ஒப்பந்தம் செய்ய முயன்று வந்தார்.\nஇந்நிலையிலேயே, சுமார் 40 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் பெறுமதியில், மட்டிக், ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.\nஅவரை ஒப்பந்தம் செய்வது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படாத போதிலும், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பயிற்சி ஆடையில், மட்டிக் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனவே, அவரது ஒப்பந்தம், உறுதியாக ஏற்படுத்தப்படவுள்ளது.\nசேர்பியாவைச் சேர்ந்த மட்டிஸ், இதற்கு முன்னர் பென்பிகா அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது, 2014ஆம் ஆண்டு ஜனவரியில், செல்சி அணிக்காக, மொரின்யோவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.\nஏற்கெனவே, 30 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு விக்டர் லின்டெலோபையும், 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு றொமேலு லூகாகுவையும், மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_90.html", "date_download": "2018-07-16T01:08:39Z", "digest": "sha1:LYMFZLLA6DNY627SXO7DUWYT4OLGRT3H", "length": 10565, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்: ப.சத்தியலிங்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்: ப.சத்தியலிங்கம்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2018\n“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்.” என்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று மாகாண சபை என்ன செய்தது என்று கேட்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கின்றனர். மாகாண சபை நிறைய விடயங்களை செய்திருக்கின்றது, அதனை நாம் விடியும் வரை உங்களுக்கு சொல்லலாம். ஆனால் இந்த 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 வருடங்களில் எதனையும் செய்துவிடமுடியாது. மாகாண சபை எவ்வளவோ செய்திருந்தாலும், எமக்கிருக்கும் தேவைகளோடு ஒப்பிடுகையில் அது போதாமல் தான் இருக்கின்றது. இந்த சபை இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம் என்பதும் உண்மை.\nநான் சுகாதார அமைச்சராகவிருந்து நிறைய வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றேன். வவுனியாவில் மாத்திரம் 6 புதிய வைத்தியசாலைகள் அமைத்திருக்கிறோம். வவுனியா வரலாற்றிலேயே 4 வருடத்தில் 6 வைத்தியசாலைகள் ஒரு போதும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. வவுனியா வைத்தியசாலைக்கு பல கோடி ரூபாய்கள் ஒதுக்கி இருக்கிறோம் பல வேலைகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.\nஇந்நிலையிலேயே வடக்கு மாகாண அமைச்சர்கள் ஊழல் செய்தவர்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விசாரணை ஒன்றை மேற்கொண்டார். 4 அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இரு அமைச்சர்கள் சேவையில் தொடரலாம் என அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை வந்தது. அது நானும் டெனிஸ்வரனுமாகும். ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கும் மேலதிக விசாரணைகள் தேவை என்று வந்தது. ஆனால் முதலமைச்சர் ஐயா யார் சொல்லி கேட்டாரோ இல்லை கனவு கண்டாரோ தெரியவில்லை குறித்த நான்கு பேரையும் பதவி விலகுமாறு முடிவெடுத்து அவர் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு புறம்பாக ;அவர்களை சேவையில் இருந்து இடைநிறுத்தினார்.\nசும்மா கூறி இருந்தாலே நாம் போயிருப்போம். ஆனால் எம்மை கள்ளனாக்கி வெளியேற்றியமை எம்மைப் பொறுத்த வரைக்கும் மன வேதனையான விடயமே. எம்மோடு இருந்த அமைச்சர் ஒருவர் தன்னை அமைச்சர் பதவியில் அருந்து நீக்கியமை பிழை என்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது முதலமைச்சர் குறித்த அமைச்சரை பதவி நீக்கிய விதம் பிழை உடனடியாக அவருக்கு அமைச்சு பதவியை வழங்கவேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nமுதலமைச்சர் ஒரு நீதியரசர். அவருக்கு சட்டம் தெரியாமலில்லை. ஒரு இருதய சிகிச்சை நிபுணருக்கு இருதயம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு அமைச்சரை பதவி நீக்குவதற்குரிய சட்டம் அவருக்கு தெரியாமல் இருப்பதற்கு வழியில்லை, ஆனால் அவரை பிழையாக யாரோ வழிநடாத்தி இருக்கிறார்கள். அந்த பிழையான வழிநடத்தலை கேட்டதன் மூலம் வந்தது தான் இந்த விளைவு. ஆனால் அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.” என்றுள்ளார்.\n0 Responses to சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார��கள்: ப.சத்தியலிங்கம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்: ப.சத்தியலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/01/17/websites-36/", "date_download": "2018-07-16T01:01:28Z", "digest": "sha1:KSBXYT6UOO346Q7GVS6B3DNDI6LLHQ5P", "length": 16764, "nlines": 210, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை. | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதிட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.\nஎதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகள் இருக்கின்றன.கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் இணையதளங்கள் இருக்கின்றன.\nஇப்போது இந்த பட்டியலில் புதிதாக மை சிம்பில் சர்பேஸ் தளம் சேர்ந்துள்ளது.இது வரையான திட்டமிடல் தளங்களை விட எளிமையான ஆனால் அதே நேரத்தில் மேம்ப்பட்ட சேவையை வழங்குவதாக இந்த தளம் சொல்கிறது.\nபட்டியல் போடும் தளங்களும் போதாது,குறித்து வைக்கும் சேவைகளும் முழுமையாக கைகொடுக்காது என்று சொல்லும் இந்த தளம் இந்த இரண்டும் இணைந்த ஒருங்கிணைந்த வசதியை அளித்து திட்டமிட உதவுவதாக அழைக்கிறது.\nஎளிமையான இணைய பலகையை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் குறித்து வைத்து அதனடிப்படையில் செயல்களை திட்டமிட இந்த தளம் வழி செய்கிறது.\nஅறைகுறையாக திட்டமிடலில் துவங்கி முழுமையாக திட்டமிட உதவுவது இந்த இணைய பலகையின் சிறப்பியல்பு என்றும் சொல்லப்படுகிறது.அறைகுறையாக திட்டமிடுவது என்றால் என்ன செய்யப்போகிறோம் என்பது முன்கூட்டியே முழுவதும் தெரியாத நிலையை குறிக்கும்.\nதிட்டமிட முயன்றவர்களுக்கு இந்த சங்கடம் நன்றாகவே புரியும்.ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற முடிவோடு திட்டமிட துவங்கியவுடன் எல்லாமே மறந்து போனது போல ஒரு உணர்வு ஏற்படும்.வரிசையாக என்ன என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போடவோ அல்லது குறித்து வைக்கவோ முற்பட்டால் அடுத்த செயல் எது என்று தெரியாமல் குழப்பமாக இருக்கும்.\nஆக திட்டமிடுவதற்கு முன்பாக முதலில் எப்படி திட்டமிட வேண்டும் என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பாதியிலேயே தடம் மாறி உற்சாகமும் மறைந்து போய்விடும்.\nஆனால் ‘சிம்பில் சர்பேஸ்’ இணைய பலகை இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை தருகிறது.இதில் ஒவ்வொன்றாக செயல்களை குறித்து கொள்ளலாம்.எப்போது வேண்டுமானாலும் அதில் மாற்றங்களை செய்யலாம்.புதிய செயல்களை சேர்க்கலாம்.எல்லாவற்றையும் மாற்றை ஒருங்கிணைக்கலாம்.எல்லாமே மிகவும் எளிதானவை.\nஎதையும் திறந்த மனதோடு அணுக வேண்டும் என்று சொல்லப்படுவது உண்டல்லவாஅதே போல இணையவாசிகள் திட்டமிடுதலை துவக்க விரும்பினால் அழகான வெள்ளை பலகை வந்து நிற்கிறது.\nஇந்த பலகையில் எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.முதல் பார்வைக்கு வெறுமையாக தோன்றினாலும் இந்த பலகையின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.\nபுதிதாக ஒன்றை குறித்து வைக்க வேண்டும் என்றால் ஏதாவது ஓரிடத்தில் இரட்டை கிளி செய்தால் போதும் சின்னதாக ஒரு கட்டம் தோன்றும் .அதற்கு ஒரு தலைப்பு கொடுத்த் சேமித்து கொண்டு அதன் கீழ் குறிப்புகளை இடம் பெற வைக்கலாம்.அதிலேயே மீண்டும் வலது பக்கமாக கிளிக் செய்தால் வண்ணத்தை மாற்றுவது,இணைய முகவரியை இணைப்பது,மேல் அல்லது கீழே புதிய விஷயங்களை சேர்ப்பது என பல வித உப வசதிகள் இருக்கின்றன.\nஏதாவது ஒரு தலைப்பில் மனதில் உள்ளவற்றை குறித்து வைத்து விட்டு அந்த பக்கத்தை அப்படியே சேமித்து கொள்ளலாம்.இந்த பக்கத்தை கோடு போட்டார் போல எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிரித்து கொள்ளலாம்.கோட்டை மேலும் கீழாக அல்லது பக்கவாட்டில் எப்படி வேண்டும��னாலும் நகர்த்தி கொள்ளலாம்.அந்த இடங்களில் இரட்டை கிளிக் செய்து புதிய தலைப்பில் குறிப்புகளை இடம் பெற வைக்கலாம்.\nஅதே போல அட்டவனைகளையும் விருப்பம் போல அமைத்து கொள்ளலாம்.எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்,புதிய விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்.\nஎல்லாமே மிகவும் சுலபமானது. ஆக எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இந்த பலகையில் தகவல்களை சேர்த்து திட்டமிடுதலை ஒருங்கிணைத்து கொள்ளலாம்.\nஇந்த பலகையை சேமித்து வைத்து இமெயில் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.புதிய பலகையை உருவாக்கி ஒன்றோடு ஒன்று இணைப்பு கொடுத்து ஒருங்கிணைக்கலாம்.\nபெயருக்கு ஏற்பவே எளிமையான பலகை தான்.ஆனால் திட்டமிடலில் பல மாயங்களை செய்ய வல்லது.ஒரு முறை பயன்படுத்தி பார்த்தால் உங்ளுக்கே புரியும்.\n← பேஸ்புக் நண்பர்களுக்கு புள்ளிகளை பரிசளியுங்கள்.\nவிக்கிபிடியா போராட்டம் பற்றிய கட்டுரை. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-daniel-annie-pope/", "date_download": "2018-07-16T00:45:09Z", "digest": "sha1:TEHWYNJTLN5RH3ZTCQKFEQECSUVRHB2I", "length": 9571, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக்பாஸ் நடிகர் டேனியின் காதலி இவரா..? செம ஜோடி..! வைரல் புகைப்படம் உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிக்பாஸ் நடிகர் டேனியின் காதலி இவரா.. செம ஜோடி..\nபிக்பாஸ் நடிகர் டேனியின் காதலி இவரா.. செம ஜோடி..\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியல்களில் மத்தியில் ஒரு சில புது முகங்கள் இருந்தாலும், பெரும்பான்மையான போட்டியாளர்கள் மக்களுக்கு பரிட்சியமான முகமாக இருக்கின்றனர். அதிலும் டேனியல் அனி போப் என்றழைக்கப்படும் டேனி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் தான்.\n‘பிரேண்டேய் லவ் மேட்ரே பீலாயிட்டபல’ என்ற வடத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடிந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், கல்லூரியில் மேடை நாடகங்கள் மைம் போன்ற வற்றில் ஈடுபட்டு வந்தார். மேலும், 2007 ஆம் தொடர்ந்து 72 மணி நேரம் மேடை நாடகத்தில் நடித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார்.\nதற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள டேனிக்கு ஒரு காதலியும் இருக்கிறார். அவரது பெயர் டேனிஷா. நடிகர் டேனி நீண்ட வருடங்களாக இவரை காதலித்து வருகிறார் என்று ஒரு பேட்டியில் டேனி தெரிவித்திருந்தார். தற்போது டேனி மற்றும் டேனிஷாவின் புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைதளத்தில் வரவு வருகிறது.\nபொல்லாதவன், ரௌத்திரம், பையா போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த டேனிக்கு, பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2013 ஆம் ஆண்டு வெளியான “இதற்கு தானே ஆசை பட்டாய் பால குமரா” என்ற படம் தான். அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தமிழில் 4 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் டேனி.\nபோட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.\nபோட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\nPrevious articleகன்னியாஸ்திரியாக மாறிய தனுஷ் பட நடிகை.. காரணம் இதோ.\nNext articleஇது என்ன புது டிசைன் Pant.. உடையை கிண்டல் செய்த ரசிகர்கள். உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங��குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை காதலன் சொன்ன வார்த்தையால் சோகத்தில்...\nமுகம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dont-pelt-stones-on-ilaiyaraaja-without-knowing-facts-045310.html", "date_download": "2018-07-16T01:21:13Z", "digest": "sha1:DKUVUQN5LJELJULL63TBWHMF2GXFO7QA", "length": 25289, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உண்மை தெரியாமல், புரியாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்! | Dont pelt stones on Ilaiyaraaja without knowing facts - Tamil Filmibeat", "raw_content": "\n» உண்மை தெரியாமல், புரியாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்\nஉண்மை தெரியாமல், புரியாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்\nஇசைஞானி இளையராஜா எஸ்.பிபி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nஇளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும், எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளைத் துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். எஸ்.பி.பி.மீது உள்ள காதல் அல்லது இளையராஜா மீதான காரணமில்லா வெறுப்பு காரணமாக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இது அவர்களின் அறியாமையத்தான் காட்டுகிறது. இது ஏதோ திடீரென்று எஸ்.பி.பிக்கு எதிராக இளையராஜா போட்ட தடை என்பதுபோல் சிலர் தவறாக புரிதலுடன் இருக்கிறார்கள்.\nஇது ராஜா சார் அவருக்காக மட்டும் எழுப்பிய குரல் அல்ல. அவரைப்போல் இசையை நம்பி இருக்கும் பல இசைக் கலைஞர்களுக்காக, பாடகர்களுக்காக கொடுத்த குரல். இதை சில ஆண்டுகளுக்கு முன்பு இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் இளையராஜா பேசிய வார்தைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nமேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்���ள் தலைமை சங்கம் சார்பாக கடந்த 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் இசைஞானி இளையராஜா அவர்கள் அழைப்பின் பேரில் மெல்லிசைத் துறை பற்றிய ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும் தலைவர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் இசைஞானி இளையரஜா பேசியதை மீண்டும் ஒருமுறை தருகிறேன்.\n\"நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன்... கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன்.\nஇப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால்,\nஎன்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும் போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை.\nஇதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ்.\nஇதை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாய் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை.\nஎன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் இசை நிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத்தான் எண்பது சதவீதத்திற்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு ஐந்து சதவீதமோ பத்து சதவீதமோ கொடுத்து விட்டு அந்த செலவு இந்த செலவு என்று கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படி என்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்ன கொடுப்பார்கள்\nஅதே போல் அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்த பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா இது போன்ற கேள்விகள் எதற்குமே விடை இல்ல. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது \nஅ���னால் அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து நான் விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன்.\nஎவனோ ஒருவன் என் பெயரை சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைச் சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். அதே போல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணி இசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அமைப்பு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.\nமற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள். குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள் அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசியும் முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம் இந்த பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம்.\nஇல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇப்போதே கூட ஒரு கமிட்டியை போடுங்கள் நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்\nஅதே போல் இந்தக் கூட்டம் நடத்தப்படுவது பற்றி சில கேள்விகள் உள்ளன. இதை ஏற்பாடு செய்தவர்கள் அவ்வப்போது கண்களில் தென்படுகிறார்கள், தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செய்கிறார்கள். அதனால் இவர்களிடம் சொல்லி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொன்னேன்.\nசில பேருக்கு இதில் வருத்தமுண்டு. எதிரில் வந்தால்தானே பொறுப்புகளை ஒப்படைக்க முடியும். எதையும் செய்யாதவர்களிடமும், கண்ணில் தென்படாதவர்களிடமும் எப்படி செய்யச் சொல்ல முடியும். எல்லா இடங்களிலும் இருப்பது போல் உங்கள் அமைப்புகளிலும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. முதலில் நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள் அப்போதுதான் ஐ.பி.ஆ��்.எஸ் போன்ற அமைப்புகளை சரியாக எதிர்கொள்ள முடியும்.\nமீண்டும் ஒரு முறை வேண்டுமானாலும் இது போல் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுங்கள். ஒரு குழுத் தலைவர் விடாமல் வரவழையுங்கள் நான் மீண்டும் வருகை தந்து இது பற்றி உங்களிடம் பேசுகிறேன்.\nபாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம் சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் பலன் கிடைக்கட்டும். நம்முடன் இருந்தவர்களும் இருப்பவர்களும் பயன் பெற நாம் பாடுபடுவோம்.\nஇங்கே அறிவிப்பாளர் பேசும் போது ஏழை இசைக் கலைஞர்கள் என்று குறிப்பிட்டார். இசைக் கலைஞர்கள் எவருமே ஏழை இல்லை. உலகிலேயே தினமும் தான் செய்யும் தொழிலின் போது மகிழ்ந்து செய்பவர்கள் இசைக் கலைஞர்களே. சாப்பாடு இல்லாவிட்டால்கூட ஒரு பாடலை தனக்குள்ளாகவே பாடி சந்தோஷப்பட்டு திருப்தி அடைபவன் இசைக் கலைஞன். உதாரணத்திற்கு ஷிவ சத்யாய.... பாடலை பாடிப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும். மற்ற மனிதர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் நாம் மட்டுமே என்பது புரியும். இந்த ஐ.பி.ஆர்.எஸ் விஷயத்திற்கு விரைவாக நீங்கள் முடிவெடுங்கள். சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,\" என்றார் இளையராஜா.\nஇது ஒருபுறமிருக்க கடந்த ஆண்டு இளையராஜா அமெரிக்காவில் ஏழு இடங்களில் இசைச் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்து பாடகர்களைத் தேர்வு செய்தார். அப்போது எஸ்.பி.பாலசுரமணியன் அவர்களை அழைத்துப் பேசிய போது அவர் சம்பளமாக கேட்ட தொகை இளையராஜா தொண்ணூறுகளில் கூட தான் இசையமைத்த ஒரு படத்திற்கு வாங்காத பெரிய தொகையாக இருந்தது. ராஜா சார் தரப்பில் சிலர் பேசி பார்த்தும் பாலு அவர்கள் இறங்கி வரவில்லை. இதனால் மன வருத்தத்துடனே எந்த பிரபல பாடகர்களையும் உடன் அழைத்துச் செல்லாமல் வளர்ந்து வரும் பாடகர்களையே வைத்து ஏழு இடங்களில் வெற்றிகரமாக இசைக் கச்சேரியை நடத்தி முடித்து திரும்பினார்.\nஇதற்கு முன் எப்போதும் இப்படி காப்பிரைட் பிரச்சினை எழுந்ததில்லையே என்று பேஸ்புக்கில் எஸ்பிபி புலம்பியிருந்தார் அல்லவா... அதற்கான பதிலாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.பி.பியைக் கொண்டாடுங்கள் தவறில்லை. ஆனால் உணமையை ��றிந்து கொள்ளாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்\nமக்களுக்காக என் பணியைத் தொடர்வேன்\nகைம்பெண் கதைகூறலில் துணிச்சலான முயற்சி - இன்று நீ நாளை நான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-16T00:37:57Z", "digest": "sha1:2ZJKV2YPNAAKGTAJH5KWTSN73O2CJJJM", "length": 18863, "nlines": 162, "source_domain": "theekkathir.in", "title": "நீண்ட பயணம்: வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»தலையங்கம்»நீண்ட பயணம்: வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nநீண்ட பயணம்: வரலாற்று��்சிறப்பு மிக்க வெற்றி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nநாசிக்கிலிருந்து மும்பை சென்ற விவசாயிகளின் நீண்ட பயணம் வரலாற்றுச்சிறப்புமிக்கதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. மார்ச் 6ஆம் தேதியன்று 25 ஆயிரம் விவசாயிகளுடன் புறப்பட்ட பேரணி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து மார்ச் 12ஆம் தேதியன்று மும்பையைச் சென்றடைந்தது. ஒவ்வொருநாளும் பேரணியில் சென்றவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து, மும்பையைச் சென்றடைகையில் பேரணியில் வந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது.\nநீண்ட பயணத்தின் தரம் மிகச் சிறப்பானமுறையில் இருந்திருக்கிறது. பேரணியில் வந்த விவசாயிகள் கடைப்பிடித்த கட்டுப்பாடு, உறுதி மற்றும் கூட்டாகச் செயல்பட்டவிதம் பார்த்தவர்கள் அனைவரையும் மிகுந்த அளவில் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பெரும்திரளான ஊர்வலத்தினர் தங்கள் கைகளில் செங்கொடியை ஏந்தியவண்ணம் பயணித்தது பார்த்தவர்களின் கண்களுக்கு, செங்கடல் போல் காட்சி அளித்திருக்கிறது. இதனை தேசிய மற்றும் மாநில அளவிலான ஊடகங்களாலும் தவிர்த்திடமுடியவில்லை. தங்கள் ஊடகங்கள் மூலமாக நாட்டின் அனைத்து முனைகளுக்கும் இதனை எடுத்துச் சென்றன. விவசாயிகளின் நீண்ட பயணம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய அளவிற்கு, சமீப காலங்களில் வேறெந்த பெரும்திரள் கிளர்ச்சியும் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.\nமகாராஷ்ட்ராவில், பாஜக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுமே விவசாயிகளின் நீண்ட பயணத்தையும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆதரித்திருக்கின்றன. மும்பையில் வாழும் சாமானிய மக்கள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் சுயசேவை அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பயணத்தில் வந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சில இடங்களில் காலணிகளும் அளித்திருக்கின்றனர்.\nநீண்ட பயணம், குறிப்பிடத்தக்க வெற்றியுடன் நிறைவடைந்திருக்கிறது. மாநில முதலமைச்சரின் தலைமையின்கீழ் அமைச்சர்கள் குழு ஒன்று, விவசாய சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு, முக்கியமான கோரிக்கைகளில் பெரும்பாலானவை குறித்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஒப்பந்தத்தில் வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துதல் மூலம் பழங்குடியினருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பயிரிட்டுவந்த நில���்களுக்குப் பட்டாக்கள் வழங்குவதை உத்தரவாதப்படுத்துவது, இது தொடர்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் குறித்து ஆறு மாதங்களுக்குள் தீர்வளிப்பது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பது, விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து குழு ஏற்படுத்துவது, ஆறுகளை இணைப்பதன் மூலம் நாசிக், பால்கார் மற்றும் தானே மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பது, விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளில் பாசனப் பயிர்களுக்கும் பருத்திப் பயிர்களுக்கும் பூச்சிகள் தாக்குதல்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் மற்றும் விவசாயிகளுக்கு ரேஷன்கள் வழங்குதல் முதலானவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.\nநீண்ட பயணத்தின் வெற்றியைப் பொதுவாகவே மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, விவசாயிகளிலேயே மிகவும் அடித்தட்டில் இருக்கின்ற பழங்குடியினரின் கோரிக்கைகளை இவை நிறைவேற்றியிருப்பதால், பழங்குடியினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இதனை வரவேற்றிருக்கின்றனர்.\nசென்ற ஆண்டு ஜூலை 1 – 11 தேதிகளில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விவசாயிகள் மேற்கொண்ட மகத்தான 11 நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, இந்த நீண்ட பயணம் நடந்திருக்கிறது. வேலை நிறுத்தம் நடைபெற்ற அந்த சமயத்தில், மகாராஷ்ட்ர அரசாங்கம் கடன் தள்ளுபடி உட்பட விவசாயிகளின் சில கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனாலும், அது தான் உறுதியளித்தபடி அவற்றை நிறைவேற்றவில்லை. இப்போது நடைபெற்றுள்ள நீண்ட பயணமானது, அப்போது நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.\nஇதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், விவசாயிகள் சங்கம் சென்ற ஆண்டு போராடிய சமயத்தில் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகக் கூறி ஒப்பந்தம் செய்துகொண்டது. எனினும் பின்னர் தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க அது நடந்துகொள்ளவில்லை. இப்போது மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி, நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மத்தியிலும், விவசாய இயக்கங்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.\nவரலாற்றுச்ச���றப்பு மிக்க நீண்ட பயணத்தை நன்கு திட்டமிட்டு, எவ்விதப் பிசிறுமில்லாது மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக மகாராஷ்ட்ர மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைமை பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துதல்களுக்கும் உரியதாகும். நீண்ட பயணத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்கள் – பெண்கள், அதிலும் குறிப்பாக பழங்குடியின விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய உருக்கு போன்ற உறுதிதான் இம்மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அடிப்படையாகும்.\nPrevious Articleதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்\nNext Article மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகள் சங்கத்தின் நீண்டபயணம் மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது-அசோக் தாவலே\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/26015846/The-heroine-is-Jivita-daughter-Shivani.vpf", "date_download": "2018-07-16T01:13:26Z", "digest": "sha1:7FV765ZQHKQNV2LTUVG4J3JBR2IH6WVM", "length": 9305, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The heroine is Jivita daughter Shivani || கதாநாயகியான ஜீவிதா மகள் ஷிவானி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகதாநாயகியான ஜீவிதா மகள் ஷிவானி\nஜீவிதா மகள் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nநட்சத்திர தம்பதிகளான ராஜசேகர்-ஜீவிதா மகள் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படபூஜை ஐதராபாத்தில் நடந்தது. பாகுபலி டைரக்டரான ராஜமவுலி விழாவில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.\nஇந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘2 ஸ்டேட்ஸ்’ படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில்தான் ஷிவானி கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ஆத்விகேஷ் நடிக்கிறார். வெங்கட் டைரக்டு செய்கிறார்.\nகதாநாயகியாக நடிப்பது குறித்து ஷிவானி கூறும்போது, “சினிமாவில் முதன்முதலாக சவாலான கதாபாத்திரத்தில் அறிமுகமாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இயக்குனர் வெங்கட் சொன்ன கதை மிகவும் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நடிகையாவதற்கு சம்மதம் தெரிவித்த எனது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படக்குழுவினர் என்னை இளவரசிபோல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nஷிவானியின் தாய் ஜீவிதா 1980-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. ‘‘அஜித் வீட்டில்தான் விஜய்யை முதலில் பார்த்தேன்’’ நடிகர் சிவா பேட்டி\n2. நடிகர் அஜித்குமார் குழு செய்த சாதனை\n3. விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பரபரப்பு\n4. ‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு, நடிகர் கார்த்தி அறிவுரை\n5. சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் இணையத்தில் வைரலானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2017/10/letter-no54867-cmpc-2017-1-dated30-10.html", "date_download": "2018-07-16T00:58:57Z", "digest": "sha1:OKIMSFXTJEQLCBMPJQP2RACS342P4YH6", "length": 3735, "nlines": 75, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nLetter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு | Download\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10088/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:05:19Z", "digest": "sha1:ACOFFF2KV6CH2AVVMUCDHYKF6BGT36EL", "length": 9055, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே …\nஇலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே …\nComments Off on இலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே …\nவீடியோ: மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு\nசுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய போலீஸ் சாவடிகள் …\nஉலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை …\nபிரித்தானிய அரச மாளிகைக்குள் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த …\nஇலங்கை வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ள மகிழ்ச்சிச் செய்தி\nஇலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே … யாழ்Full coverage\nComments Off on இலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே …\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு …\nஐ.நா. அமைதிகாப்பு பணிகளிலிருந்து இலங்கை இராணுவத்தினர் …\nஇலங்கை அகதிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள ஆஸி. சமூக …\nவிடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு இல்லை …\nஇலங்கை கிரிக்கட் சங்க தேர்தலின் திகதி அறிவிப்பு\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் இளைஞன் எரிந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59939-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&&paged=123", "date_download": "2018-07-16T01:06:32Z", "digest": "sha1:YYJ47JPXLDYSDNK2I5BQNUD4B7EED5K4", "length": 24734, "nlines": 245, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானியா", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வழக்குத் தொடரும்படி ட்ரம்ப் கூறினார்: தெரேசா மே\nஎனக்கு ஆதரவாக இல்லையென்றால் பிரெக்சிட் ஒருபோதும் நிறைவேறாது: தெரேசா மே\nஎலிசபெத் மகாராணி ஒரு வியக்கத்தக்க பெண்\nட்ரம்பிற்கு கடும் எதிர்ப்பு: லண்டனில் ஆர்ப்பாட்டங்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி எலிசபெத் மகாராணியை சந்தித்தார்\nஇளவரசர் ஜோர்ஜ்ஜினை தாக்கத் திட்டமிட்டவருக்கு ஆயுள் தண்டனை\nலண்டனில் தொடரும் அதிகமான வெயில்: மகிழ்ச்சியில் மக்கள்\nவேல்ஸில் தீ விபத்து: ஐவர் படுகாயம்\nJeremy Thorpe விவகாரம்: குற்றவாளி குறித்து புதுத் தகவல்\nஇளவரசர் ஹரியின் திருமண ஒப்புதல்: 15இல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஇளவரசர் ஹரியின் மண நாளன்று வங்கி விடுமுறை இல்லை\nஇளவரசர் ஹரி மண நாளன்று வின்ஸ்டர் கோட்டைக்கு மேலாக விமானங்கள் பறக்கத் தடை\nகோவையில் இருந்து காரில் லண்டன் வந்த துணிச்சல்மிக்க பெண்கள்\nதமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்து காரில் புறப்பட்ட மூன்று பெண்கள் நேற்று மாலை லண்டனை வந்தடைந்தனர். கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45) பொள்ளாச்சியை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் (38) மும்பாயைச் சேர்ந்த பிரியா ராஜ்பால் (49) ஆகியோர் இந்த துணிகரப் பயணத்தில் ஈடுபட்டனர். இந்த மூவரையும் வரவேற்கும் நிகழ...\nலண்டன் தாக்குதல்: மூன்றாவது தாக்குதல்தாரி இனங்காணப்பட்டார்\nலண்டன் தாக்குதலை நடத்திய மூன்றாவது தாக்குதல்தாரியின் பெயர் தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலியரான யூசுஃப் ஸபா (Youssef Zaghba) என்பவரே லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட மூன்றாவது நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது மதிக்கத்தக்க...\nலண்டன் தாக்குதல்: நாடளாவிய ரீதியில் மௌன அஞ்சலி\nலண்டன் பிரிட்ஜில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 11.00 மணிக்கு பிரித்தானியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குறித்த மௌன அஞ்சலியில் பிரித்தானியர்கள் அனைவரையும் கலந்துகொள்ளும்படி தாழ்மையு...\nபிரித்தானியாவில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளுக்கு தடை\nலண்டனில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களைத் தொடர்ந்து முகத்தை மறைக்கும் விதத்தில் அமைந்த ஆடைகளுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த தெரேசா மே, பயங்கரவா...\nதொழிற்கட்சியை ஆதரிக்கின்றார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங்\nகொன்சர்வேற்றிவ் கட்சி ஆட்சிக்கு வருவது பிரித்தானியாவுக்கு சிறந்ததல்ல என, உலகப்புகழ் பெற்ற ஆங்கில தத்துவார்த்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங் (Stephen Hawking) தெரிவித்துள்ளார். அத்துடன், தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினுக்கு அவர் ஆதரவும் அளித்துள்ளார். தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேனியலு...\nஉயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக லண்டனில் ஊர்வலம்\nலண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்காக, ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தேம்ஸ் நதிக்கரையில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வித்தியாசம் இன்றி மழையையும் பொருட்படுத்தாது உ...\nபயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய முஸ்லிம் சமூகம் கோரிக்கை\nபயங்கரவாதத்தை அடியோடு இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என லண்டன் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முஸ்லிம் தலைவர்கள் சார்பில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய மெட்ரோ பொலிற்றன் பொலிஸ் தளபதி மக் சிஷ்டி (Mak Chishty) இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தொடர்ந...\nலண்டன் தாக்குதலை நடத்திய இருவர் பொலிஸாரால் இனங்க��ணப்பட்டனர்\nலண்டன் தாக்குதலை நடத்திய மூவருள் இருவர் மெட்ரோ பொலிற்றன் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறு இனங்காணப்பட்ட இருவரில், பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட 27 வயது மதிக்கத்தக்க குராம் பட் (Khuram Butt) என்பவர் குறித்து, 2015ஆம் ஆண்டளவிலேயே பொலிஸார் மற்றும் MI5 புலன்விசாரணையாளர்கள் தகவல் அறிந்திருந்தனர...\nலண்டன் பிரிட்ஜ் – பரோ மாக்கெற் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் 12 பேர் கைது\nலண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ மார்கெற் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மெட்ரோ பொலிற்றன் பொலிஸ் பே...\nலண்டன் தாக்குதல்: விரைவில் அவசர கூட்டம்\nலண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாட பிரித்தானிய அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்றுகூடவுள்ளனர். குறித்த கூட்டம் பிரதமர் தெரேசா மே தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் லண்டன் மேயர் உட்பட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்...\nஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் தெரேசா மே\nபிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகளின் பொருட்டு பிரதமர் தெரேசா மே ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் பொதுத் தேர்தல் குறித்த பிரசார ந...\nலண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்: இருண்டது ஈபிள் கோபுரம்\nலண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) காலை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இன்று ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந...\nதேசிய சுகாதார சேவை பிரிவினருக்கு நன்றி தெரிவித்தார் சுகாதார அமைச்சர்\nலண்டன் தாக்குதலால் பாதி���்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு விரைந்து செயற்பட்ட தேசிய சுகாதார சேவை பிரிவினருக்கு பிரித்தானிய சுகாதார அமைச்சர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் ஊடகம...\nதாக்குதல்தாரிகளின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: லண்டன் பொலிஸார்\nலண்டனில் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்கள் 7 பேரை படுகொலை செய்த மூவரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இன்று (திங்கட்கிழமை) நியூஹாம் (Newham) மற்றும் பார்க்கிங் (Bar...\nசவூதி மற்றும் வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தை வேண்டும்: கோர்பின்\nதீவிரவாத குழுக்களுக்கு நிதி வழங்கி உதவி புரிவது தொடர்பில் சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுடன் திட்டவட்டமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். லண்டனில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதல்கள் தொடர்பில் கார்லையல் (Carlisle) பகுதி...\nஸ்கொட்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nட்ரம்ப்பை சந்திக்கும் ஆவலில் ஸ்கொட்லாந்து செயலாளர்\nஆறு வயது சிறுமி கொலை வழக்கில் பதினாறு வயது சிறுவன் தடுப்புக் காவல்\nகிளாஸ்கோ தீவிபத்து பாரிய சேதத்தினை ஏற்படுத்திவிட்டது: நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஇரவிரவாகத் தீயணைப்பு பணிகள்: மார்க் கல்லாச்சர்\nஸ்கொட்லாந்துக்கு ட்ரம்ப் விஜயம் செய்யும் சாத்தியம்\nபிரெக்ஸிற் திட்டவரைவு மக்கள் ஆணைக்கு எதிரானது : டொனால்ட் ட்ரம்ப்\nபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரித்தானிய தரவு கண்காணிப்பகம் £500,000 அபராதம் விதிப்பு\nஇங்கிலாந்தில் பேருந்து விபத்து: இருவர் உயிரிழப்பு\nஇறுக்கமான குடிவரவு விதிகளால் மருத்துவத்துறைக்குப் பாதிப்பு\nஐந்து மாடிக் ஹொட்டலில் தீ விபத்து\nஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2012/09/blog-post_3.html", "date_download": "2018-07-16T00:49:40Z", "digest": "sha1:DFR6M6KJPNBZCHK57AGWHAIQUTEEPKJS", "length": 3465, "nlines": 79, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: இட்லி", "raw_content": "\nஇட்லி பற்றிய கவிதையா என்று வியக்க வேண்டாம்.. தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு உணவு இட்லி.. ஆகையால் இட்லிக்கு ஒரு கவிதை என் மனதில் தோன்றியது. உடனே எழுதிவிட்டேன்.. இந்த கவிதையை இட்லிக்கும் இட்லி பிரியர்கள் அனைவருக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன்..\nஉங்களுக்காக சுடச்சுட இட்லி தயார்....\nதட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ\nLabels: ஆயிஷாவின் பொதுக் கவிதைகள்\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2199", "date_download": "2018-07-16T01:34:07Z", "digest": "sha1:STCISJSHRYYXDQ7GAI7ZLAPEKOCH24EL", "length": 9028, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Yekhee மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: ets\nGRN மொழியின் எண்: 2199\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ UZAIRUE\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes UZAIRUE. (C14131).\nYekhee க்கான மாற்றுப் பெயர்கள்\nKukuruku (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nYekhee க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yekhee\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்���ளாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4971", "date_download": "2018-07-16T01:34:50Z", "digest": "sha1:I3JWI5TFSG2MH2QCVTGXWKGDH645AL4H", "length": 9270, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Wiase மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Dwang [nnu]\nGRN மொழியின் எண்: 4971\nROD கிளைமொழி குறியீடு: 04971\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Dwang)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C29680).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C31691).\nWiase க்கான மாற்றுப் பெயர்கள்\nWiase க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Wiase\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6753", "date_download": "2018-07-16T01:34:56Z", "digest": "sha1:2DS2A46FORPJSU5ETQYRPHYE4J5JVHT5", "length": 4999, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Mt. Iraya Agta மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Mt. Iraya Agta\nISO மொழி குறியீடு: atl\nGRN மொழியின் எண்: 6753\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mt. Iraya Agta\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMt. Iraya Agta க்கான மாற்றுப் பெயர்கள்\nMt. Iraya Agta எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mt. Iraya Agta\nMt. Iraya Agta பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8535", "date_download": "2018-07-16T01:35:14Z", "digest": "sha1:MCTLW7BDARXS223D2TIBGSYMOJI7KIBP", "length": 5598, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Buriat, Russia: Unga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8535\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Buriat, Russia: Unga\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBuriat, Russia: Unga க்கான மாற்றுப் பெயர்கள்\nBuriat, Russia: Unga எங்கே பேசப்படுகின்றது\nBuriat, Russia: Unga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Buriat, Russia: Unga\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்��ள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9426", "date_download": "2018-07-16T01:35:20Z", "digest": "sha1:YE32KR42BGWMCVGYYBIR2QKCGUFC7XNA", "length": 4906, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Duduela மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: duk\nGRN மொழியின் எண்: 9426\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nDuduela க்கான மாற்றுப் பெயர்கள்\nUyajitaya (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Duduela\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2018-07-16T00:43:01Z", "digest": "sha1:Q42DAI36R2LM4YQ2SRSJL7Q46JTT6HMN", "length": 9921, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை\nமந்தாரக்குப்பம் அருகே விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 60 மூட்டை அறுவடை செய்து அசத்தி வருகிறார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணியை சேர்ந்தவர் சீத்தாராமன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி.இவர் தனது நிலத்தில், ஆண்டுதோறும் என்.எல்.சி., உபரி தண்ணீர் மூலம் பாசனம் செய்து, நெல் சாகுபடி செய்து வருகிறார். அவர், ஏக்கருக்கு 60 மூட்டை வரை அறுவடை செய்து, அசத்தி வருகிறார். தற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திரா பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளார்.அவர் கூறியதாவது:\nஎன்.எல்.சி., தண்ணீர் மூலம் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகின்றேன். கடந்த குறுவை பட்டத்தில் டீலக்ஸ் பொன்னி சாகுபடி செய்து, 60 மூட்டை வரை அறுவடை செய்தேன்.\nதற்போது, சம்பா பட���டத்தில் ஆந்திர பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளேன். நாற்று விட்ட 15 நாட்களுக்குள் நடவு செய்து விடுவேன். அதேபோன்று, தற்போது 15 நாட்களில் வரிசை முறையில் நடவு செய்துள்ளேன்.\nகுத்து பயிருக்கு 40 கதிர்கள் வரை வந்துள்ளன. அதற்கு பூச்சி மருந்து தெளிப்பதில்லை. நோய் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் மட்டுமே தெளிப்பேன். அதே போல், இரவில் யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கை கலந்து வைத்து, காலையில் பொட்டாஷூடன் கலந்து தெளிப்பேன். இது போன்று 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பேன்.\nமேலும், வயல்களில் ‘டி’ வடிவ குச்சிகள் அல்லது தென்னை மட்டையின் அடிப்பகுதியை தலை கீழாக நட்டு, அதில் ஆந்தை மற்றும் பறவைகளை அமர செய்து எலிகளை கட்டுபடுத்துவதன் மூலம் பயிர்கள் சேதமின்றி காக்கப்படுகிறது.\nஇதனால் வயல்களில் பயிர் செழிப்பாக உள்ளது. வரும் டிசம்பர் மாத இறுதியில் அறுவடை செய்வேன். மேலும், வேளாண் அதிகாரிகள் அவ்வப்போது வயலை வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்குவர். அவர்களது ஆலோசனைப்படி சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறுவேன்’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபச்சையம் இல்லாத சம்பா நெல்...\nதிருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்...\n2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி...\nஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல...\nPosted in நெல் சாகுபடி\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்\n← வெண்டைக்கு இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2018-07-16T00:49:30Z", "digest": "sha1:YG67RMK75NYJQETC7ZNZKZA3XRPOZE7A", "length": 17995, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை\nதிருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே காட்டூர் செல்லும் சாலை நெடுக ஓடும் பி.ஏ.பி. வாய்க்கால். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், 90 நாட்கள் மண்டல வாரியாக ஒரு மடைவிட்டு ஒரு மடை பாசனம் நடக்கும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள பகுதி. வாய்க்காலில் தண்ணீர் கிடைக்காதபோது வறட்சியால் காயும் பகுதியும்கூட.\nஆனால், இதே பகுதியில் இருக்கும் விவசாயி நாகராஜ் தோட்டத்தில் உள்ள 25 ஏக்கர் நிலம் ஒட்டுமொத்தமாக தென்னை, வாழைத் தோப்புகளாகச் செழித்துக் குலுங்குகிறது. இந்தத் தோட்டத்துக்கு மட்டும் எப்படி வந்தது செழிப்பும் பசுமையும்\nஅந்த அளவுக்கு இங்கே பண்ணைக் குட்டைகள் அமைத்து மழைக் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் பெருக்கெடுக்கும் மழைநீரைச் சேமித்து, ஆண்டு முழுக்கப் பயன்படுத்தி வருகிறார் நாகராஜ். பண்ணைக்குட்டையை அவர் அமைத்துள்ள விதம்தான் புதுமையானது\nஅரை ஏக்கர் நிலத்தில் 140 அடிக்கு 140 அடி நீள அகலத்தில் 25 அடி ஆழத்தில் ஒரு குட்டையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெட்டியிருக்கிறார். அதில் தன் தோப்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள 4 ஆழ்குழாய் கிணறு இணைப்புக் குழாய்களையும் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். தானியங்கி மோட்டார் பம்ப் செட் மூலம் அதிலிருந்து எடுக்கப்படும் நீர் இந்தக் குட்டைக்கு வந்து சேர்கிறது. இது மழையில்லாத காலத்தில் மட்டுமே.\nமழைக்காலத்தில் தன் நிலத்துக்குச் சுற்றுப் பகுதியில் எங்கெல்லாம் காட்டுத் தண்ணீர் வெளியேறி வருகிறதோ, அங்கெல்லாம் வாய்க்கால் அமைத்து நேரே அந்தத் தண்ணீர் குட்டைக்கு வருமாறு வழிசெய்திருக்கிறார்.\nஇதன் மூலம் ஆண்டில் நாலு மழை பெய்தாலும் குட்டை நிரம்பி விடுகிறது. அதைத் தன் நிலத்துக்கு ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த முடிகிறது என்கிறார் நாகராஜ். அதைக் கணக்கில் கொண்டு ஆறு மாதத்துக்கு முன்பும் இன்னொரு அரை ஏக்கரில் மற்றொரு குட்டையும் வெட்டியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது.\nஇந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நாகராஜ்…\n“நான் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பில் உள்ளேன். அதன் கட்டுப்பாட்டில் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. அந்த அனுபவத்தில் நீர் மேலாண்மை குறித்து அனுபவப்பூர்வமாகச் சில விஷயங்களை அறிந்துள்ளேன்.\nஇது எங்களுடைய தோட்டம். மொத்தம் 26 ஏக்கர். அதில் முன்பு ஏழெட்டு ஏக்கரில் மட்டுமே விளைச்சல் இருந்தது. அதுவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டது. அதைப் போக்க ஒரு பரிசோதனை செய்தேன். ஓர் ஆண்டின் மழையளவு எவ்வளவு, எத்தனைக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் வைத்துள்ளோம், அதில் எவ்வளவு தண்ணீர் வருடத்துக்கு வருகிறது, அது எத்தனை காலம் தேங்கியிருக்கிறது, நம்மிடம் உள்ள தென்னை மரங்களுக்கான நீர்த்தேவை பற்றியெல்லாம் கணக்கிட்டேன்.\nஅதன்படி தென்னை வைக்கப்பட்டிருக்கும் 625 சதுர அடி நிலத்தில் 1 செ.மீ., மழை பெய்தால், 625 லிட்டர் தண்ணீர் தேங்குகிறது எனத் தெரியவந்தது. மொத்தத் தென்னைக்கு ஒரு நாளைக்கான நீர்த்தேவை 100 லிட்டர் மட்டுமே.\nஆக, ஒரு செ.மீ., மழையில் ஒரு தென்னைக்கு 6 நாட்களுக்குத் தேவையான நீர் கிடைக்கும். இப்படிப் பார்த்தால் வருடத்தில் குறைந்தபட்சம் எங்கள் பகுதியில் 50 நாட்கள் மழை பெய்கிறது. அந்த நாட்களில் தோப்பில் நீர்ப் பாய்ச்சத் தேவையில்லை. இந்த நாளில் கிடைக்கும் மழைத் தண்ணீரையும், அதே நாட்களில் கிடைக்கும் போர்வெல் நீரையும் (4 போர்வெல்கள் உள்ளன) ஓரிடத்தில் சேமித்து மழைக் காலத்தில் முறையாக பயிர்களுக்குக் கொடுத்தால் வறட்சி என்பதே இருக்காதே என்று சில கணக்குகள் போட்டேன்.\nநாகராஜ் வெட்டியிருக்கும் செயற்கைக் குட்டைகள்\nஎங்கள் தோப்பில் ஒரு ஏக்கருக்கு 70 தென்னைகள் வீதம் 26 ஏக்கருக்கு சுமார் 1,820 தென்னைகள் இருக்கின்றன. அதற்கு மழையில்லாக் காலத்தில் 4 போர்வெல்கள் மூலம் மட்டும் 1.20 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கிறது. இதுவே மழைக் காலத்தில் போர்வெல்கள் மூலம் அதே நான்கு மடங்கு தண்ணீர் வருகிறது. அதையும் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வரும் காட்டுத் தண்ணீரையும், நிலத்துக்குப் போகும் மழை நீரையும் சேமித்தால் குறைந்தபட்சம் 2 கோடி லிட்டர் தண்ணீர் என் நிலத்தில் கிடைக்கும் எனக் கண்டேன்.\nஇதைத் தேக்கி வைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒவ்வொரு மரங்களுக்கும் கொடுக்கும்போது, ஆண்டு முழுக்க வறட்சியை சந்திக்கவே வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன். அதன்படி ஒரு குட்டையை அரை ஏக்கரில் வெட்டினேன். அதில் நிலத்துக்குள் சென்று நீர் வீணாகாமல் இருக்க, குட்டையின் உட்புறச் சுவர்களில் 3 முதல் 4 அங்குலத் தடிமனுக்கு சாந்து மண் பூசி, அதில் தேங்காய் நார் பதித்து, அதன் மீது பிளாஸ்டிக் ஷீட் பொருத்தியுள்ளோம். இந்த ஏற்பாட்டால் சுமார் 1 கோடி லிட்டர் நீர் ஒரு குட்டையில் தேக்கப்படுகிறது. அதில் 80 ஆயிரம் லிட்டர் ஆவியாகி விட்டால்கூட இரண்டு குட்டைகளிலிருந்தும் 1 கோடியே 80 ஆயிரம் லிட்டர் நீர் 25 ஏக்கர் நிலத்துக்குப் போதுமானதாக இருக்கிறது\nஇந்த முறையிலான நீர்க்குட்டைகளை ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகளும்கூட எளிய முறையில், குறைந்த செலவில் உருவாக்கலாம். நான் 25 ஏக்கருக்கு 1 ஏக்கர் குட்டை வெட்டியிருப்பதுபோல, 1 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் 4 அல்லது 5 சென்ட்டில் அவர்களே ஒரு குட்டையை வெட்டி அதில் நீரைச் சேமிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனமாக அதைச் சேதமின்றிப் பயன்படுத்தலாம்\nவிவசாயி நாகராஜ் தொடர்புக்கு: 09442418811\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடீசலின் செலவை குறைக்க புன்னை எண்ணை...\nவிவசாய மின் இணைப்புக்கு 4.50 லட்சம் பேர் காத்திருப...\nஉப்பு படிவம் நீக்கும் நீர் சேகரிப்பு தொட்டி...\nநீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட...\n← பசுமை தமிழகம் படிக்க…\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Education/4146/Read_the_degree_in_Australia_..._see_the_part-time_job.htm", "date_download": "2018-07-16T00:30:55Z", "digest": "sha1:GO4IITIOLWZT4LOMUY7JUFOVNAQWH3PV", "length": 18715, "nlines": 55, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Read the degree in Australia ... see the part-time job | ஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் பட்டம��� படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநம் நாட்டில் உயர்கல்வி கற்பதற்கு ஆகும் செலவில் வெளிநாடுகளுக்கே சென்று படித்துவிடலாம் என்ற நிலைதான் இப்போது உள்ளது. இங்கு கடன் வாங்கி, வீடு வாசலை விற்று உயர்கல்வியை முடித்தாலும் அதற்கு அடுத்தகட்டமாக வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.\n‘‘நம் நாட்டில் படிப்பதற்கும் வேலை கிடைப்பதற்கும் இங்கு பல போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளிலும் ஆயிரம் முறைகேடுகள், சிக்கல்கள்.\nஆனால், பிளஸ்2 முடித்தவுடன் பட்டப்படிப்போடு, படித்துக் கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்வதற்கும், படித்து முடித்து நிரந்தரமான வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளவும் வெளிநாட்டுக் கல்வியில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன’’ என்கிறார் சென்னையில் இயங்கி வரும் ஏ.டி.எம்.சி. கல்வி நிறுவனத்தின் ஏ.யூ.பி.பி. திட்ட இயக்குநர் வெள்ளைச்சாமி தங்கவேலு.\nவெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏ.டி.எம்.சி. என்னென்ன வசதி வாய்ப்புகளைச் செய்துதருகிறது என்பதையும் விளக்கிக் கூறினார். ‘‘நமது நாட்டில் வேலைவாய்ப்பு அரிதாகிவிட்ட இன்றைய நிலையில் படிக்கும்போதும் வேலை, படித்து முடித்தவுடனும் வேலை என்பதைக் கடந்த 14 வருடங்களாக சாத்தியப்படுத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் 21 வயதிலேயே உலக அங்கீகாரம் பெற்ற டிகிரியைப் பெற்று கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறது மெல்போர்ன் மற்றும் சிட்னியை மையமாகக் கொண்டு செயல்படும் ATMC (Australian Technical Management College) என்னும் கல்வி நிறுவனம்.\nஇந்தக் கல்வி நிறுவனம் AUPP (Abroad Unified Pathway Program - வெளிநாட்டோடு ஒருங்கிணைக்கப்பட்ட பாதைவழித் திட்டம்) என ஒரு திட்டம் வைத்துள்ளது. அத்திட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரேஷன் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் சன்ஷைன் கோஸ்ட் மற்றும் சார்லஸ் டார்வின் யுனிவர்சிட்டிகளுடன் இணைந்து ஒரு வருடம் இந்தியாவிலும் மீதி இரண்டு வருடங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றிலும் படிக்க வழிசெய்கிறது. அத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்திருப்பதால் படிக்கும்போதே ப���ுதிநேர வேலையையும் படித்து முடித்தவுடன் முழுநேர வேலையையும் அம்மாணவர்களுக்கு உறுதிசெய்து கொடுக்கிறது’’ என்கிறார் வெள்ளைச்சாமி.\n‘‘ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் நேரடியாகச் சென்று படிக்கும் மாணவர் விசாவிற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டியது கட்டாயம். IELTS எனும் உலக ஆங்கில மொழித் தேர்வு முறையில் 6.5%தேர்ச்சியும் அவசியமாகிறது. இந்த நடைமுறைகளை சரிசெய்வதற்கு ஒரு வருடம் வீணாகச் செலவிட வேண்டியிருக்கும். அதனால் முதல் வருடத்தில் படிக்க வேண்டிய வெளிநாட்டுப் படிப்பு மற்றும் ஆங்கிலப் புலமையை எங்கள் சென்னை மையத்திலேயே பயிற்றுவிக்கிறோம். ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தையே இங்கு முதல் வருடம் படிப்பதால் IELTS-ல் 6.5க்கு பதிலாக 5.5% தேர்ச்சி பெற்றாலே மேற்கொண்டு ஆஸ்திரேலியா படிப்பிற்குத் தகுதியானவர்களாகிவிடுன்றனர்.\nஇம்மையத்தில், காலை, மதியம் என இரண்டு பகுதிநேர வகுப்புகளாக வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 5 மணி நேர வகுப்பு என மேலைநாடுகளைப் போன்றே பயிற்றுவிக்கப்படுகிறது. மெட்ரிக் முறைத் தேர்வில் 55 சதவிகிதமும் சி.பி.எஸ்.இ. முறைத் தேர்வில் 50 சதவிகிதமும் என குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்திருந்தாலே இந்தத் திட்டத்தில் சேர்ந்து படிக்கலாம். 10+3 முறையில் டிப்ளமோ படித்தவர்கள் மேற்கொண்டு இந்தியாவில் பொறியியல் பட்டம் படித்து வேலை தேடுவதற்குப் பதிலாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து படித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்று ஆஸ்திரேலியக் குடியுரிமைக்குத் தகுதி பெற்றுக்கொள்ளலாம்’’ என்கிறார்.\n‘‘இந்த வெளிநாட்டுக் கல்வித் திட்டத்தில் கற்றுத்தரப்படும் காமர்ஸ், மேனேஜ்மென்ட், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி போன்ற படிப்பை முதல் ஒரு வருடம் சென்னையில் முடித்து மீதி இரண்டு வருடங்களை மாணவர் விசாவுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சென்று படிக்கலாம்.\nஅத்துடன் இரண்டு வருடப் பகுதிநேர வேலை விசாவும் கிடைக்கபெற்று முழுப்படிப்பையும் தனது பகுதிநேர வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே படித்து முடிக்கலாம். படித்து முடித்தவுடன் இரண்டு வருட முழுநேர வேலை விசாவுக்கு விண்ணப்பித்து அதன் மூலம் முழுநேர வேலையில் சேர்ந்து 2லிருந்து 3லட்சம் ரூபாய் வரை மாதச் சம்பளம் பெற முடியும்.\nஒருவிதத்தில் இதைச் செலவில்லா இலவசக் கல்வித்திட்டம் என்றுகூடச் சொல்லலாம்’’ என்று சொல்லும் வெள்ளைச்சாமி ஆஸ்திலேலிய படிப்பா... ஐயோ நம்மால் முடியாது என்று பயப்படவேண்டிய தேவையில்லை என்பதையும் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் எனவும் விளக்கினார்.\n‘‘சென்னையில் ஒரு வருடம் ஆஸ்திரேலியக் கல்வி முறையில் படிப்பதால், இந்த ஒரு வருடம் சேர்த்து இரண்டு வருடங்கள் ஆஸ்திரேலியாவில் பட்டம் படித்து முடித்து மேலும் இரண்டு வருடம் முழுநேர வேலை விசா பெற்று மொத்தம் ஐந்து வருடம் பூர்த்தியடைந்து விடும். அதனால் ஆஸ்திரேலியா குடியுரிமைக்குத் தகுதி பெற்று வாழ்க்கையை அங்கே வளப்படுத்திக்கொள்ள முடியும்.\nசில பெற்றோர்கள் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவார்கள். மிகச்சிறந்த மாணவர்கள் உதவி அமைப்பை உருவாக்கி மாணவ, மாணவிகளுக்கு ஒரு தாயின் மேற்பார்வையைப் போன்றதொரு சேவையையும் பாதுகாப்பையும் செயல்படுத்திவருகின்றது இந்தக் கல்வி நிறுவனம். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டருக்கும் 20% ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது.\n+2-வில் 90%-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் வருடத்தில் 100% ஸ்காலர்ஷிப் தருகிறது. இந்தியா முழுவதும் 62 ஏ.யூ.பி.பி. மையங்கள் இயங்கிவருகின்றன. தமிழகத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக மக்களுக்குக்கும் இந்த வாய்ப்பு அமைய வேண்டும் என்பதற்காகச் சென்னையில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்துள்ளோம்.\nகாரணம், தமிழக மாணவர்கள் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாணவர்கள் படித்து உடனடி வேலைவாய்ப்பைப் பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காவே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகியதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து எல்லாம் ஏதோ நம் உறவினர் வீடுகளுக்குச் சென்றுவருவதுபோல் ஆகிவிட்டது. இந்த நிலையில், படிப்பும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்போது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதைப் போல நம் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார் நிறைவாக.\n+2 முடித்த மாணவர்களுக்கான உதவித்தொகைகள்\nபழங்குடி மக்களின் வாழ்வுக்கு ��ழிகாட்டும் திரு ஒளி\nஇளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தின் சாதனைச் சிறுவன்\nஅடடே... ஆங்கிலம் ஆங்கிலம் ஈஸியா..\nMBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி\nதையலகம் தொடங்கி கைநிறைய சம்பாதிக்கலாம்\nதொடக்கக் கல்வியில் தமிழக அரசின் இருவேறு ஆணைகள் சொல்வது என்ன\nமாணவர்களை மதிப்பெண் போட்டியாளர்களாக ஆக்கிவிட்டோம்\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/civic-sense/", "date_download": "2018-07-16T00:40:02Z", "digest": "sha1:OW2GOVO6M32F3X4O3UCURGYMAERAR6IG", "length": 6600, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "civic sense – உள்ளங்கை", "raw_content": "\nமுன்பு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு கதையில் எழுதியிருந்தார், “அந்த ஊரில் எல்லோரும் எச்சல் துப்பிக்கொண்டிருந்தார்கள்” என்று. எச்சில் துப்புவது நம் தேசியக்கடமைபோல யாரைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எப்போது துப்புவார்கள் என்று கவலைப் […]\nசென்னை ரோடுகள் யாருக்குச் சொந்தம்\nஇதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிறு உயிருக்காக வாசலில் கோலமிட்டாள்\nபெரு உயிருக்காக வீட்டினுள் கோழி சமைத்தாள்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 20,366\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,097\nதொடர்பு கொள்க - 8,254\nபழக்க ஒழுக்கம் - 8,002\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,446\nபிறர் பிள்ளைகள் - 7,429\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2871/", "date_download": "2018-07-16T01:00:19Z", "digest": "sha1:DH5PQACKMYGLRKYYZ7B7SRJHAJAQD2CV", "length": 9588, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். உடல் வலி நீங்கும். கருணைக் கிழங்கோடு சாப்பிட்டால் நல்ல உடல் வாகு ஏற்படும்.\nவெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து நீரில் ஊறவைத்துச் சாப்பிட\nவயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிசல்\nவெந்தயத்துடன், சிறிது அளவு பெருங்காயத்தை போட்டு வறுத்து பொடிசெய்த பிறகு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் போட்டு பருகிவர வயிற்றுகோளாறுகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்டவை உருவாகாது .\nமேலும் சர்க்கரைநோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் (அ) மோரில் கலந்து குடித்தால் சர்க்கரைநோய் கட்டுபாட்டிலிருக்கும். வெறும் வயிறில் இதனை குடிக்கவேண்டும்.\nவெந்தய களி உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. கோடைகாலத்தில் உடல் சூட்டிலிருந்து தப்பிக்க வாரத்துக்கு ஒருமுறை வெந்தய களிசெய்து சாப்பிடலாம்.\nரத்த ஓட்டத்தினை அதிகரிக்கவும் வெந்தயம் பயன் படுகிறது. பிரசவமான பெண்கள கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் பால்_சுரக்கும்.\nவெ��்தயத்தின் மருத்துவ குணங்கள், வெந்தயத்தின், மருத்துவ, வெந்தயத்தை , வெந்தயக் களி, குணம்,\nஇறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு September 20, 2017\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி December 6, 2016\nஉடல் நலகுறைவு காரணமாகவே போட்டியிட வில்லை December 16, 2017\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர் October 21, 2017\nஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது March 20, 2018\nமருத்துவ மேற்படிப்பு ‘நீட்’ கட் ஆப் 15 சதவீதமாக குறைப்பு May 6, 2018\nதமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற மீண்டு வருவார் October 10, 2016\nகருணாநிதியிடம் மோடி நேரில் நலம்விசாரித்தார் November 6, 2017\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார் November 24, 2016\nஏழைகளின் மருத்துவ செலவு குறைந்துள்ளது June 8, 2018\nகுணம், மருத்துவ, வெந்தயக் களி, வெந்தயத்தின், வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், வெந்தயத்தை\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/06/blog-post_8553.html", "date_download": "2018-07-16T00:38:39Z", "digest": "sha1:E57NIBWO44DVWZ6M2IQQ7O2GXSMPOKDT", "length": 23623, "nlines": 321, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: ''அப்படிப் பேசு சபாஷு''... விஜயகாந்த்தை வியக்க வைத்த சிறுவன்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n''அப்படிப் பேசு சபாஷு''... விஜயகாந்த்தை வியக்க வைத்த சிறுவன்\nபுதுக்கோட்டை: பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு க��றித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நரம்பு புடைக்க உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தபோது பத்து வயது சிறுவன் ஒருவன் சரியான கேள்வி, அப்படியே கேளு என்று சத்தமாக பேசி விஜயகாந்த்தைப் பார்த்து பாராட்டியதால் விஜயகாந்த் ஆச்சரியமடைந்து சில நிமிடங்களுக்கு தனது பேச்சை நிறுத்தி விட்டு அந்த சிறுவனையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேனை ஆதரித்து அவர் நேற்று இரவு அவர் பிரசாரம் செய்தார்.\nஅப்போது பால் விலை, பஸ் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு குறித்து அவர் மக்களைப் பார்த்து கேள்வி கேட்டபடி பேசினர். அப்போது சரியான கேள்வி, அப்படித்தான் கேட்கணும், அப்படியே கேளு என்று ஒரு குரல் திடீரென கேட்டது. இதைக் கேட்டு அனைவரும் யாரப்பா அது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தனர்.\nஅப்போது விஜயகாந்த் வேன் நின்றிருந்த இடத்திற்கு அருகே இருந்த ஒரு ஓட்டு வீட்டின் உச்சியில் ஒரு பத்து வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவன்தான் அப்படி சத்தமாக பேசியது. இதைப் பார்த்து விஜயகாந்த்தின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார், சிறுவனை கீழே இறங்குமாறு கூறினர்.\nஆனால் சிறுவன் இறங்கவில்ல. அப்போது விஜயகாந்த்தும் அந்த சிறுவனைப் பார்த்தார். அதைப் பார்த்த சிறுவன், சரியாத்தான் பேசுறீங்க, சரியாத்தான் கேக்குறீங்க, அப்படியே பேசுங்க என்று படு தில்லாக கூறியதால் விஜயகாந்த் வியப்படைந்து பேச்சை நிறுத்தி விட்டார்.\nஅப்போது போலீஸார் மீண்டும் சிறுவனை கீழே இறங்குமாறு கூறியபோது, இது என்னோட வீடு, எப்ப இறங்கனும்னு எனக்குத் தெரியும் என்று படு துணிச்சலாக பதிலளித்தான். அத்தோடு நில்லாமல் அதே வேகத்தில் விஜயகாந்த் பக்கம் திரும்பி, நீங்க தொடர்ந்து பேசுங்க என்றும் உத்தரவிடுவது போல கூறவே விஜயகாந்த் சிரித்து விட்டார். பிறகு மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.\nசங்கரன்கோவில் பிரசாரத்திற்குப் போனபோது ஒரு விவசாயி, விஜயகாந்த்துடன் சண்டைக்குப் போனது நினைவிருக்கலாம். ஆனால் புதுக்கோட்டையில் ஒரு சிறுவன் விஜயகாந்த் பேச்சை பலமாக பாராட்டிப் பேசி அனைவரையும் அசர வைத்தது குறிப்பிடத்தக்கது.\nடிஸ்கி} பத்து வயது சிறுவன் தேர்தலில் வாக்களிக���க இயலாது என்றாலும் இன்றைய சிறுவர்கள் நாளைய மனிதர்கள் என்ற வகையிலும் மக்கள் இந்த ஆட்சி மீது கொண்டுள்ள சிறு வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. இது ஆட்சியாளருக்கான எச்சரிக்கை மணி ஆகும். ஆட்சியில் அமர்ந்து விட்டோம் ஐந்துவருடங்களுக்கு அசைக்க முடியாது என்று தன்னிச்சையாக எதேச்சாதிகார போக்கில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் நல அரசாக அமைந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்\n பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசுங்கள்\nநெல்லையில் நித்தி நடத்திய யாகம்\n97000= 1000 கரூர் வைஸ்யாவின் கருணை\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி:\nஅண்ணா மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து\nதிருந்தாத டீச்சரால் உயிரிழந்த மாணவி\nஒரு இனிய உதயத்துக்கு தயாராகுது தழுவாத \"கை'கள்\nசச்சின் மகனுக்கு கிரிக்கெட் அணியில் இடம்\nஇரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...\nமஹியின் மரணமும் மனதில் எழுந்த கேள்விகளும்\nநான் “பிகரை மெயிண்டெய்ன்” பண்ணிண கதை\nகுடியரசு துணைத் தலைவர் வீட்டில் ஒரு ஆண்டுக்கு 171 ...\nநொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்\nஇந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்\nஇறப்பிலும் இணைந்த முதலாளி - தொழிலாளி...\nஆயிரம் பதிவு கண்ட தளிர்\nமுப்பது வருடங்களுக்கு முன் கலைஞரை புகழ்ந்து\n12 ஆண்டுகள் கழி்த்து மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்...\nபோபண்ணா போர்க்கோலம் * \"பயசுடன் விளையாட முடியாது'\nஅஜீத்துக்கு சிறந்த வில்லன் விருது\nதொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை: கவுகாத்தி ...\nவிருதுநகர் நகராட்சிக்கு 'டிடி' மூலம் லஞ்சம் அனுப்ப...\nஇன்று சனி மகா பிரதோஷம் நத்தம் வாலீஸ்வரர் சிறப்பு ...\nஏப்ரலில் தூங்கி ஜூன் மாதம் கண்விழித்த இளம்பெண்\nகாகா ராதாகிருஷ்ணரை மறந்து போன தமிழ் சினிமா... \nஅஜித்தின் பில்லா 2 வெளியீட்டில் சிக்கல்\nஜப்பானை அதிரவைத்த ரஜினியின் ரோபோ\nஉலை வைத்த உலவும் தவிக்க வைத்த மின்வெட்டும்\nமலிங்காவிற்கு இலங்கை அணியில் ஆட 2 ஆண்டுகள் தடை\nஉலகம் சுற்றும் வாலிபனாக ஒன்பது பேர் ஆசை\nபெண் வேடத்தில் பாதாள அறையில் நித்தியானந்தா\nலிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் செல்லும் கார்: பெங்களூ...\nஹாலிவுட் படம் இயக்கி நடிக்கிறார் கமல்\n''அப்படிப் பேசு சபாஷு''... விஜயகாந்த்தை வியக்க வைத...\nகுவியல் குவியலாய் தமிழர் ��ிணங்கள் -இலங்கையின் போர்...\nமுதல் முறையாக பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத...\nஇரண்டு கழிவறைகளை புதுப்பிக்க ரூ.35 லட்சம்: மத்திய ...\nகாந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட...\nயார் இந்த ஜாதவ் பயேங்\nகுடிகாரர்களும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை: ஆச்சர்...\nஇளையராஜாவை கொன்றிருப்பேன் : கமல்ஹாசன் பரபரப்பு பே...\nநான் ரசித்த சிரிப்புக்கள் 12\nராணுவத்துக்கு சேவை செய்வேன் * மனம் திறக்கிறார் தோன...\nஜாமீனுக்கு 15 கோடி பேரம்\nஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-16T00:42:37Z", "digest": "sha1:EV6L55I2TNB262DO64VCGSV6GZH6RCEN", "length": 86081, "nlines": 328, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: October 2008", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஉலகில்யாருக்கும் இந்நிலை வந்திருக்கக்கூடாது , அப்படியொரு நிலை ராகவனுக்கு , பாவம் அந்த பிள்ளை அவனும் வயசுக்கு வந்த நாள் முதல் பல பிகருகளுக்கு ரூட் விட்டும் ஏனோ ஒரு பிகரும் இவனை திரும்பி கூட பார்ப்பதில்லை . அவனும் போகாத காலேஜ் இல்லை பண்ணாத சேட்டையில்லை . இருந்தாலும் இப்படி ஒரு நிலை .\nஇந்த உலகம் இருக்கிறதே விசித்திரமானது , ஒருத்தன் பணக்காரன் ஆகிட்டானா அவன் அப்படியே பிக்அப் பண்ணி பணக்காரன் ஆகி போய்க்கொண்டே இருப்பான் . ஆனா ஏழை, அவன் நிலைமை மேலும் மேலும் ஏழையாகிட்டே இருப்பான் . ( ஏன்டா சொறனை கெட்ட சொறி மண்டையா உனக்கு எத்தன தடவ சொல்றது கதை எழுதும் போது கருத்து சொல்லாதேனு )\nராகவனுக்கு இதுவரைக்கும் ஒரு ஃபிகர்கூட செட் ஆகாதது ஏனோ மனசுக்குள் ஒரு நெறிஞ்சிமுள்ளாக துளைத்துக்கொண்டிருந்தது . அவனது நண்பன் கணேஷோ வகைவகையாய் விதவிதமாய் ரகம்ரகமாய் நூற்றுக்கணக்கில் சரவணஸ்டோர் போல இருந்தான் . ஆமாங்க அவனுக்கு மட்டும்எப்படித்தான் பிகர் செட்டாகுதோ தெரியவில்லை . எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே உஷார்தான் . அப்படியே பிக்அப் பண்ணி டேக்ஆஃப் பண்ணி பறந்துவிடுவான். ராகவனுக்கு அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும் . ஒரு நாள் இப்படித்தான் ராகவன் தன் ஆற்றாமை தாங்கமல் வாயை விட்டு கேட்டே விட்டான்\n''மாப்பி................. மாப்பி , கணேஷ் மாப்பி '' கொஞ்சினான் ராகவன்.\n''நான் ஒன்னு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது''\n''என்ன எழவுடா சொல்லு ''\n''நீ நிறைய பொண்ணுங்ககிட்ட போன்ல கடலை போடற , உன்ன பாத்தா பொறாமையா இருக்குடா எனக்கும் ஒரு நம்பர் குடுத்தா நானும் பேசுவேன்ல''\n''டே ராகவா... பொண்ணுங்க கிட்ட பேசறது ஒரு கலைடா அதுலாம் உனக்கு வராது , அதும் உனக்கு வயசு பத்தாதுடா ''\n''டே டே டே பிளீஸ்டா .. நானும் கத்துக்கறேன்டா''\n''சரி ரொம்ப கெஞ்சுற , உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு , இனிதானு ஒரு பொண்ணு இருக்கு , பாத்து பேசணும் , நம்பர் தரேன் யார் தந்தானு கேட்டா என் பேர ச��ல்லக்கூடாது ''\nராகவன் நம்பரை வாங்கியதும் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தான் , ஆஹா ''நமக்கும் கேர்ள்பிரண்ட் கிடைத்துவிட்டதடா என் செல்வமே'' என்று . மனதுக்குள் பட்டாம்பூச்சி டைனோசரஸ் ஸைசில் பறந்தது .\nசரி நம்பர் வாங்கியாச்சு அடுத்த என்ன பண்ண , அவனுக்கு ஒன்றும் தெரியாது , உக்காந்து யோசிச்சான் , நின்னுகிட்டே யோசிச்சான் , படுத்துகிட்டு யோசிச்சான் , வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்து யோசிச்சான் , கக்கூஸ் போகும் போது யோசிச்சான் , டக்குனு ஒரு ஐடியா . எஸ்எம்எஸ் அனுப்பலாம்னு முடிவு பண்ணி அனுப்ப ஆரம்பிச்சான் , அதுதான் கீழ இருக்கு .\n..................................................... இப்படியே அவங்க பிரெண்ட் ஷிப் ஈஸியாபிக்அப் ஆகிடுச்சு ( கதையை படிக்கும் வாசகர்கள் இப்படி முயற்சிகளில் இறங்க வேண்டாம் , messaging is injurious to your health and ofcourse your wealth )\nமெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சு மலர்ந்த நட்பு , போன்ல பேச ஆரம்பிச்சுது , ( அதிலிருந்து சில துளிகள் உங்கள் குஷிக்காக )\nராக : டேய் செல்லம் உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு\nஇனி ; விட்டா என் தொண்டைய கடுச்சு தின்னுடுவ போலருக்கே\nஇனி ; நீ ஏன்டா என்ன லவ் பண்ண\nராக ; உன்னோட நல்ல குணம்டா நீ ஏன் என்ன லவ் பண்ண\nஇனி ; நான் நிறைய பசங்ககிட்ட பேசிருக்கேன் , ஆனா நீ ஒருத்தன்தான் அதுல நல்லவன் , ஆமா உன்ன யாராவது லவ் பண்ணிருக்காங்களா\nராக ; ஓஓஓஓ நிறைய ஆனா நான் உன்ன மாதிரி ஒருத்திக்காகத்தான்டா இத்தினி நாளா வெயிட் பண்ணிட்டிருந்தேன்\nஇனி; ஆனா உன் பிரெண்ட் வினோத் வேற மாதிரி சொன்னானே\nராக ; அவன்கிட்டலாம் நீ ஏன் பேசற , அவனுக்கு நான் உங்கூட பேசறத பாத்து பொறாமை அதான்.\nஇனி ; அவன உன்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரியும்டா , டேய் நீ எப்படி இருப்ப\nராக ; நான் சுமாராதான் இருப்பேன்டா , மீடியம் அய்ட், மாநிறம் , ஷார்ட்டா முடி , நீ எப்படிடா இருப்ப\nஇனி ; நான் நமீதா மாதிரி இருக்கேனு என் பிரெண்ட்ஸ்லாம் சொல்லுவாங்கடா\nராகவன் இந்த வார்த்தையை கேட்டதிலிருந்து குதூகலமாகியிருந்தான் , நமீதா மாதிரி ஒரு பிகரா நமக்கு , இருந்தாலும் இவனோட லெவலுக்கு நமீதா மாதிரி பிகர் ஜாஸ்திதான் என்று எண்ணிக்கொள்வான் .\nசெல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .\nஇப்போதெல்லாம் கணேஷ்கிட்ட கூட பேசறத்தில்லை . அந்த பொண்ணுகிட்ட இவன் எல்லா உண்மையும் சொல்லி பாவ மன்னிப்பு வாங்கிட்டான் ஏன���னா பாருங்க இவன் ரொம்ப நல்லவன் அதான். இனிதாதான் சொல்லிருக்கா அவனோட சேராத அவன் ரொம்ப மோசம் என்று , அவன்ஏன் என்று கேட்டதற்கு அவனும் நானும் முட்டுக்காடு போனப்ப அவன் என்னோட தப்பா நடக்க முயற்சிபண்ணான் நான் அங்கேயே அவனோட நட்புக்கு முழுக்கு போட்டுட்டேனு சொன்னாள் . கணேஷ் இவனிடம் ஏன்டா என்கிட்ட பேசறதில்லனு கேட்ட போது அவன் இதையெல்லாம் சொன்னான் , அவனோ மச்சி அவள நீ இன்னும் நேர்ல பாத்ததில்ல , அவள மீட் பண்ணி பேசின இப்படிலாம் எங்கிட்ட பேச மாட்டே பிகருக்காக பிரண்ட்ஷிப்ப கட் பண்ற அளவுக்கு போயிடுச்சா தூ போடா என்று துப்பிவிட்டு போனான் . ராகவனுக்கு சுறுக் என்று இருந்தது .\n( இதுக்கு மத்தியில் நான் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன் , கதையின் இந்த சீன்வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை என்பதையும் அவர்களது காதலுக்கு இதுவரை வயது பதிமூன்று நாட்கள்தான் என்று நினைவில் கொள்க .)\nஒரு நாள் போனில் பேசுகையில் ஆவலோடு இனிதா செல்லம் நான் உன்னை நேர்ல பாக்கணும்டி என்று கேட்டான் , அவளும் சரிடா புருஷா எனக்கும் உன்னை பாக்கணும் போல இருக்குடா , சரி ஞாயித்துகிழமை எனக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டில கிளாஸ் அங்க மீட் பண்ணலாம் வரப்போ வெள்ளை டிஷர்ட் கருப்பு பேண்ட் ஓகேவா நான் மஞ்சள் சுடிதார் என்றாள் .\nசன்டேக்கு இன்னும் 5 நாள் இருந்தது , அதற்குள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சரவணா ஸ்டோர்ஸில் அலைந்த பனியன் டிஷர்ட் ஜட்டி சட்டை என பலதும் வாங்கினான் , AXE CHOCLATE அப்படினு ஒரு புது சென்ட்டு அதையும் வாங்கி கொண்டான் , அதை அடித்துக்கொண்டால் பெண்கள் நம் மேல் விழுந்து பிச்சு பிராண்டுவார்களாமே எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது . பியூட்டி பார்லருக்கு போய் முகத்தை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவிக்கொண்டான்.\nஅந்த பொன்னாளும் வந்தது , காலையிலே சீக்கிரம் எழுந்து வீதி முக்கு பிள்ளையார் கோவிலுக்கு போய் இனிதா பேரில் அர்ச்சனையெல்லாம் செய்தான் . தன் காதலியை பார்க்கும் ஆவலில் விபூதி என்று நினைத்து குங்குமத்தை வாயில் கொட்டியதெல்லாம் பிள்ளையாருக்கு மட்டும்தான் தெரியும் .\nமதியம் 2 மணிக்கு சந்திப்பதாய் முடிவுசெய்து இருந்தனர் . இவனோ காலை 11 மணிக்கே போய் இளவு காத்த கிளி போல பீச்சில் காத்திருந்தான் . அங்கே பல காதலர்கள் தான��ம் அது போல இன்னும் 3 மணிநேரத்தில் தன் காதலியுடன் குஜாலாக இருக்க போகிறோம் என்கிற ஆவல் அவனுக்குள் அதிகரித்தது .\n) சந்திக்கப்போகும் தருணத்தை நினைத்தாலே அவனுக்குள் ஏதோ செய்தது , ஏதோ என்றால் ஏதோ அல்ல இது வேறு ஒரு ஏதோ அதாவது மனசுக்குள் மத்தாப்பு , கண்ணுக்குள் நிலவு போல .( நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல )\nமணி 2.00 , சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் , எப்படியும் ஒரு நாப்பது பெண்கள் இருந்தனர் . அவர்களில் அவளை எப்படி கண்டு கொள்வது , கூட்டத்தில் பாதி பெண்கள் ஒரளவுக்கு சுமாராக இருந்தாலும் அதில் பாதி பெண்கள் மகா மட்டமாக இருந்தனர் . மனசுக்கு ஏதோ தவறு நடப்பதாக தோன்றியது .\nசரி விட்ரா விட்ரா என்று அவளுக்கு போனில் அழைத்தான் , அவள் போனை எடுத்து இருடா ஒரு பத்து நிமிஷம் ரெக்கார்ட் நோட்ல ஸைன் வாங்கிட்டு வந்திடறேன் என்று பதில் வந்தது . ஐயோ இன்னும் பத்து நிமிடமா மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது .\nபத்து நிமிடம் மேலும் கற்பனை தொடர்ந்தது .\nபத்து நிமிடம் கழிந்தது அவள் வந்தாள் . இவனை போனில் அழைத்தாள் , இவனும் பஸ்ஸடாண்டில் இருந்த அந்த மஞ்சள் சுரிதார் பெண்ணிடம் பேசினான் . அவள் அவன் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தாள் , ( தேவயானி போல குடும்பப்பாங்காக )\nஇருவரும் கடற்கரைக்கு சென்றனர் . காதலித்தனர் . இப்படியே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர் . கணேஷுக்கு வயிறு எரிந்தது . அதன் பிறகு THEY LIVE HAPPILY EVER AFTER தான் .\nஇன்னும் என்னங்க கதை அவ்ளோதான் ...... ஹலோ சார் கதை முடிஞ்சிது கிளம்புங்க ..... என்னது அந்த பொண்ணு அசிங்கமா இருக்கும்னு நினைச்சீங்களா... யோவ் ஒருத்தன் நல்லாருந்தா உங்களுக்கு புடிக்காதே .... என்னா வில்லத்தனம்......அவனே பாவம் பல வருஷத்துக்கப்புறம் ஒரு பிகர உஷார் பண்ணிருக்கான் அதுவும் அசிங்கமா இருக்கணும் நினைக்கிறீங்களே உங்களையெல்லாம் கொண்டு போய் உகாண்டா கருங்குரங்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு டார்ச்சர் பண்ணனும் .\nசரி வந்தது வந்துட்டீங்க அப்படியே என்னை திட்டணும்ன ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்கோ ..... ( மக்கள்ஸ் என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போடலைண்ணா அடுத்த பதிவுல டார்ச்சர் அதிகமா இருக்கும் beware )\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே வணக்கம் , உங்கள் பாசத்திற்குறிய அதிஷகாந்த்\n( பேரோட காந்த் சேத்திகிட்டா பேமஸ் ஆகிரலாம் பிற்காலத்தில சி.எம்மா கூட ஆகலாம்னு சோசியர் ..... யாரு சுப்பையா சாரா இல்லைங்க நம்ம ஓம்கார் சுவாமிகள் சொல்லிஇருக்காரு அதான் )\nகொஞ்ச நாளா பிஸியாகிட்டேன் , தோ வந்திட்டேன் , அப்படிலாம் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைதான் , ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் , அட்லாஸ் சிங்கத்துக்கும் முப்பத்தி ஒரு நாள் தானாமே , அதினால் இன்னைக்கு நாம நம்ம தோழர் மப்பு மன்னாருவோட கதைய பாக்கலாம் ,\nஇந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா இதுல பாருங்க , மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )\nஅட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .\nமன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.\nபாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )\nமீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு ந��ன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) . நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .\nமாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடான்னான் , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே\nநேரா வாஷ்பேசினுகட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறாட் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .\nஅது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு , காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .\nஅவ்ளோதான் மன்னாரு தண்ணியடிச்ச கதை.\nஇருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோக்கன் கூட அவரோட வலைப்பக்கத்தில பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசுகி சுலோ சொல்லிச்சு .\nஅவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட��டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 மப்பு பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ) ..\nமச்சி அவ வசிக்கிறா ஆந்திரா\nஎல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே\nஅவ என் மேல வீசறா சிறு பார்வைய\nஎன் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய\nஎனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே\nஅவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா\nஅவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடா\nஅந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தா\nஅவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமா\nஅவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவ\nகற்புக்கு பங்கம் வந்தா காட்டிருவா\nசெருப்ப கழட்டி - அப்படிப்பட்ட\nவிசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....\nஅப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்க வீக்கு ) பசங்க.. அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...\nஎன்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள கிஸ்ஸடிச்சிக்கிட்டே போனான்....\nபையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )\nபருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு\nஎதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு\nஅவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு\nஅவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல\nநான் அவளோட போட முடியலயே கடல....\n(இறுமுகிறான்... கதைனா சூழலும் பேசனுமாமே அதான்ப்பா இது )\nஎன் மனசு ஏறி போகுது காருல...\nஇனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,..... க்க்க்க் ( இறுமுகிறான் )\nஅவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .\nஎப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...\nஉன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன் மனசு\nஇப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....\nஇப்படித்தாங்க வெறும் மன்னாருவா இருந்தவன் ஒரு மப்பு மன்னாருவா மாறினான் .\nநம் தோழர் மன்னாருவின் சரித்திரம் இன்னுமொரு தரித்திரம் ........\nஇந்த சரித்திர தரித்திரத்தின் கதையை மேலும் தொடரலாம்... தொடராமலும் போகலாம் அல்லது என் வலைப்பூவில் தொடர வாய்ப்புண்டு .... ஜீவி ஆவி பாவி கூவி போன்ற பிரபல இதழ்களில் கூட வரலாம் அல்லது இதை ஒரு புதினமாக ( மப்புமன்னார் சரித்திரம் - பேர் நல்லாருக்கா ) கூட எழுதி காவியம் படைக்கலாம்... etc etc.......\nஇப்பூவுலகில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒரு நாள் பிரபலமாகிட வேண்டும் என்கிற அவலும் ஆசையும் நிச்சயம் இருக்கும் . எனக்கும் உங்களுக்கும் ஏன் இவ்வலையுலகில் வலம் வரும் சகலருக்கும் இருக்கும் . ஆனால் இன்றைய சினிமா நட்சத்திரங்களில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட ஒரு நல்ல நடிகர்,மாமனிதர் , மாமாமனிதர் , தொழிலதிபர் , வாழும் பாரி,ஓரி,காரி,பூரி, இப்படி பல அடைமொழிகளையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு திரையுலகில் யாரும் எட்டாத இடத்தை பிடித்த அண்ணன் ரித்திஷ்குமார் அவர்களைப்போல ஆகவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவாகும்.\nரித்திஷ்குமார் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதர் , அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு நம் நாட்டிற்கும் ஏழை மக்க���ுக்கும் சேவை செய்ய எண்ணி அவரைப்போல ஆகவிழையும் காட்சிகளை இன்றைய தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெரு , பர்மா பஜார் போன்ற பகுதிகளில் காணலாம் . ஊர்க்குருவி பருந்தாகுமா இல்லை ஓட்டகம்தான் படி ஏறுமா அது போல யாராலும் அவ்வளவு சுலபமாய் அண்ணன் ரித்திஷ்குமார் அவர்கள் எட்டிய தூரத்தை எட்ட இயலாது . அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது , அதுக்குதாம்பா இந்த பதிவு அக்காங்..........\n1.முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .\n2.மறந்துவிட்டேன் அதறகு முன் எங்காவது டீக்கடையில் கிளாஸ் கழுவவும் .\n3.பிறகு எவனாவது இளிச்சவாயனுக்கு பினாமியாக இருக்கவும்\n4.அந்த இனா வாயன் எங்காவது தலைமறைவாக இருக்கையில் அந்த சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவும் .\n5.உடனடியாக ஒரு படம் துவங்கவும் . அதில் கௌரவ வேடத்தில் நடித்து வெள்ளோட்டம் பார்க்கவும் .\n6.இப்போது உங்களுக்கே உங்கள் யோக்கியதை தெரிந்திருக்கும் .ஸாரி உங்களுக்கே உங்கள் அழகு தெரிந்துவிடும்\n7.மிக பிரபலமான படப்பெயரில் ஒருபிரபல ஆங்கில படத்தின் கதையை அப்படியே சுட்டு புதிய படத்தை தொடங்கவும்...........\n8.முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் . ( பல் தெரியாமல் சிரிக்கணும் )\n9.ஜிகினா வைத்த சட்டைகளையும் ஆரஞ்சு , மஞ்சள் , ரோஜா நிற பேண்ட்களையும் உபயோகிக்கவும்\n10.அடிக்கடி மீடியாக்களில் நம் பெயர் வருவது போல எதாவது குரங்கு சேட்டைகளை செய்ய வேண்டும்\n11.ஊரில் இருக்கும் ஆட்டோ , பைக்கு, சைக்கிள் , கைவண்டி , குழந்தைகள் நடைவண்டி என பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் உங்கள் பெயர் அல்லது உங்களது லேட்டஸ்ட் பட விளம்பரம் என உங்கள் சம்பந்தப்பட எந்த கருமத்தையாவது மாதம் 2000 ரூபாய் என பேசி அளித்து விடவும்\n12.பத்திரிகையாளர்கள் உங்களை அசிங்கமாக திட்டினால் அதை துடைத்து போட்டுவிட்டு சிரித்தமாதிரி ஒரு படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எஸ் ஆகி விடவும் . பதில் சொல்லாதீர்கள் . அது மாபெரும் காமெடி ஆக்கப்படலாம்.\n13.ஆளுங்கட்சிக்கு நிறைய நிதி கொடுக்கவும் , உங்கள் விழாக்களுக்கு அவர்களை அழைத்து சீன் போட உதவும் .\n14.உங்கள் ஏரியாவில் நடக்கும் காதுகுத்து , மூக்கு குத்து , பூப்புனித நீராட்டுவிழா ���ன்று எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் .\n15.அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம் முன்னாலேயே காசு குடுத்து உங்கள் படத்தை பெரிதாக போட்டு சூறாவளி ஸ்டார் , அதிரிபுதிரி அண்ணன் இது போன்ற அடைமொழியோடு போஸ்டர் அடித்து கொள்ளவும்\n16.நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்\n17.இது தவிர சினிமாவில் நடிக்கும் போது சில விடயங்களை பின்பற்ற வேண்டும்\n1.காதல் காட்சிகளில் விளக்கெண்ணய் குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவும்\n2.ஆக்சன் காட்சிகளில் இஞ்சிதின்ன டோமர் மாதிரி இருப்பது நல்லது\n3.செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்\n4.வீரவசனம் பேசும்போது முகத்தை உராங்குட்டன் என்னும் விலங்கைபோலிருப்பது உசிதம் (உராங்குட்டனை பார்த்ததில்லையே மேலே படத்தில் பார்க்கவும் )\nஇதுபோல 45மண்டலங்கள் விடாது செய்து வர எல்லாம் வல்ல இலச்சிமலை ஆத்தா புண்ணியத்தில் நீங்களும் ரித்திஷ்தான்,\nஇது போன்ற முயற்சியால் விழையும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல , இம்முயற்சியில் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பல பேராபத்துகள் நிகழலாம் அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்.\nஇது தவிர நீங்கள் முழுமையான ரித்திஷ்குமார் ஆன பின் குழந்தைகளிடம் தயவு செய்து போய்விடாதீர்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளே சீதபேதி,வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வரலாம்\nஅதே போல் ஆடு,மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் . அவைகளின் சாவுக்கு நீங்கள் காரணமாயிருப்பதை கம்பேனி விரும்பாது.(பாவம் அனிமல்ஸ் )\nஜே.கே.ரித்திஷ் நாமம் வாழ்க ...... அகிலமெல்லாம் அவர் புகழ் வளர்க\n'' ராமா எப்படியாவுது இன்னைக்கு அந்த படத்துக்கு போயிறணும்டா, '' கிருஷ்ணனும் ஒரு வாரமாக தினமும் பத்து முறையாவது இப்படி சொல்லிக்கொண்டே இருந்தான் .\nகிருஷணன் புதுக்கல்லூரியில் போன மாதம் சேர்ந்த பின் கிடைத்த நண்பன்தான் ராமன் , பால்மணம் கொஞ்சம் மாறிய பாலக இளைஞர்கள் , கிருஷ்ணனுக்கு அந்த பட போஸ்டரை பார்த்ததிலிருந்து நிலை கொள்ளவில்லை . ஒரு வாரமாக தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும் வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த போஸ்டரை ஐந்து நிம��டமாவது பார்த்து ரசித்து விட்டுத்தான் மறுவேலை .\n'' கிருஷணா அந்த படத்துல அப்படி என்னதான்டா இருக்கு '' தன் அக்ரகாரத்தை தவிர எதையும் அறியாத ராமன் தலையை சொறிந்தபடி கேட்க ,\n ஒரு தடவ அந்த படத்த பார்த்துடலாம்டா \nஅந்த படம் பேர பாத்தியா இளநெஞ்சை கிள்ளாதேனு வச்சுருக்காங்க பேர கேட்டாலே உனக்கு ஒரு மாதிரி இல்ல ''\n'' ஆமாடா நேக்கும் ஏதோ மாதிரிதான் இருக்குடா , சரி அந்த சினிமா எந்த தியேட்டர்ல ஒடுறது ''\n''ஜோதிலடா , ஒரு வாரம்தான்டா அந்த படம் ஒடும் , இன்னிக்கு புதன்ல நாளானிக்கு வேற படம் மாத்திருவான் ''\n கிருஷ்ணா அங்க பக்கத்துல தான் எங்க அத்திம்பேர் வீடு இருக்கு , அவரு இல்ல அவருக்கு தெரிஞ்சவங்க பாத்துட்டா , அது சரி அந்த தியேட்டர் பத்தி இவ்ளோ மேட்டர் எப்படிடா தெரிஞ்சுது ''\n'' உங்க அத்திம்பேர பத்தி கவலப்படாத , நாம காலைல காலேஜ் கட் பண்ணிட்டு , 8 மணிக்கே போயி தியேட்டர்ல உக்காந்துருவோம் , ஓகேவா, உங்க அத்திம்பேர் மட்டுமில்ல ஊரே ஆபிஸ் போற பிஸில இருப்பாங்க , பயப்படாதே''\n''என்னடா காலேஜ் வேற கட்டா , தப்பு மேல தப்பு செய்ய சொல்றியே , பராவால்ல அப்ப நாளைக்கு காலைல சரியா வந்துடு '' என்று தனது பேருந்து வரவும் அதில் படபடவென ஏறி வீட்டிற்கு கிளம்பினான் .\nஇரவு இருவருக்கும் தூக்கமே வரவில்லை , முதலிரவுக்கு காத்திருக்கும் மணமகனைப்போல மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் , கிருஷ்ணாவுக்கு அந்த பட கதாநாயகி ரேஷ்மா பற்றியே கற்பனை , ராமனுக்கு அவனது அத்திம்பேர் பற்றியே கற்பனை . படத்தில் பிட் இருக்குமா , இருந்தால் பாதி காட்டுவார்களா அல்ல முழுதாக காட்டுவார்களா , கதை இருக்குமா , சண்டை இருக்குமா , கதாநாயகன் யாரு , அவர் படம் ஏன் அந்த போஸ்டரில் இல்லை , படப்பேருக்கேத்த மாதிரி காட்சி இருக்கமா , யாராவது பார்த்துட்டா என்ன செய்ய , வீட்டில மாட்டிகிட்டா என்ன சொல்றது , டிக்கெட் விலை எவ்வளவு , இது தப்பில்லையா என இரவெல்லாம் மனதிற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் , சரியான தூக்கமே இல்லை இருவருக்கும் , வீட்டிலிருந்து 7 மணிக்கே இருவரும் கிளம்பினர் .\n7.30க்கு சரியாக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர் , அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து திரையரங்கை 10 நிமிடங்களில் அடைந்துவிட்டனர் . வழியில் இருவரும் இரவு தூங்காமல் யோசித்து கொண்டிருந்ததை குறித்தே பேசிக்கொண்டிருந்தனர் . பரங்கிமலை ஜோதி சென்னையில் பலருக்கும் பாலியலை அறிமுகப்படுத்திய அந்த அற்புத திரையரங்கு இன்னும் அந்த இருவருக்காக திறக்கவில்லை , இருவரும் மனம் நொந்து போய் பக்கத்தில் இருந்த பெட்டிகடையில் விசாரித்ததில் தான் தெரிந்தது படம் 12 மணிக்கென்று , அதுவரைக்கும் என்ன செய்வது எனப்புரியாமல் திரையரங்கு வாசலில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர் .\nஇருவரும் இரவு உறங்காததால் அப்படியே அங்கேயே உறங்கிபோனார்கள் , கனவுகளிலும் அந்த படம் பற்றிய நினைவுகளே , இருவருக்கும் . கனவில் மழை பெய்தது\n11.30 மணிவாக்கில் கிருஷ்ணா படாரென விழித்துக்கொண்டான், பக்கத்தில் யாரோ மூத்திரம் போய் கொண்டிருக்க ராமனை எழுப்பினான் , ராமனுக்கும் அப்போதுதான் நினைவு வந்தது , '' மச்சி வாடா தியேட்டர் திறந்துட்டாங்க வா போயி டிக்கட் எடுக்கலாம் '' கிருஷணா , ராமனை அங்கிருந்து கிளப்பினான் .\n'' தம்பிங்களா இந்த படத்துக்கு சின்ன பசங்கள்ளால் வரக்கூடாது , கிளம்புங்க'' டிக்கெட் கொடுப்பவர் விரட்டினார், இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை , அவர்கள் என்ன செய்வார்கள் அவர்களது உருவம் அப்படி .\n'' அண்ணா எனக்கும் இவனுக்கும் 18 வயசு ஆயிடுச்சுனா , நம்புங்கண்ணா , காலைலருந்து வெயிட் பண்றேங்கண்ணா '' கிருஷணா போராடினான் , ராமனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்துக் கொண்டிருந்தான் .\n'' தம்பிகளா உங்கள பார்த்தா ரொம்ப சின்ன பசங்களா இருக்கு உங்கள உள்ள விட்டா எங்களுக்குதான்பா பிரச்சனை ''\n'' அண்ணா , இந்தாங்கண்ணா என் காலேஜ் ஐடி கார்டு , இதுல வயசு போட்டிருக்கு பாருங்க \n'' தம்பிங்களா காலேஜ்ஜா படிக்கிறீங்க ,முதல்லயே சொல்லிருக்கலாம்ல , சரி இந்தாங்க டிக்கெட் ''\nகிருஷ்ணாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்ததது . டிக்கெட் கிழிப்பவரிடம் ராமன் ஆர்வத்தில் '' அண்ணா படத்தில பிட்டு இருக்காணா '' , அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது , முறைத்தபடியே டிக்கெட்டை பட்டென்று கிழித்து கையில் கொடுத்தார் .\nதியேட்டரின் உள்ளே குமட்டும் நாற்றம் , சீட்டெல்லாம் கிழிந்திருந்தது , திரையரங்கின் இருளான பகுதியாக தேடிபிடித்து அமர்ந்து கொண்டனர் . ராமனுக்கு வயிற்றை பிறட்டியது , கிருஷ்ணன் மிக ஆர்வமாக அமர்ந்து கொண்டிருந்ததால் அவனுக்கு அந்த துர்நாற்றம் தெரியவில்லை . திரையரங்கில் மொத்தமாய் 10 பேர்தான் இருந்தனர் .\nமணி 12 ஆகியும் படம் தொடங்கவில்லை , 12.30 வரை அதுவே தொடர்ந்தது . மெதுவாக வெள்ளை திரை மேல் இருந்த சிகப்பு திரை மறைய , இருவரும் குஷியாகினர் . இன்னும் படம் தொடங்கவில்லை , இருவரும் மிக ஆர்வமாக திரையையே பார்த்துக்கொண்டிருந்தனர் , வெங்கடாசலபதி தரிசனத்திற்கு காத்திருக்கும் கடைநிலை பக்தர்களைப் போல .\nஇப்போது திரையரங்கில் 30 பேர் கூடியிருப்பர் . அதில் ஒருவன் நேராக இவர்களை நோக்கி வர அதிர்ந்து போயினர் , அவன் '' தம்பி இந்த சீட்டுக்கு யாராவது வராங்களா , '' இருவரும் பயந்த படி இல்லைங்க என்றனர் .\nகிருஷ்ணனின் அருகில் அந்த நபர் அமர்ந்து கொண்டார் , பார்க்க காவல்துறை அதிகாரியை போல ஒரு தோற்றம் , அவர்களிருவருக்கும் கிலி மனதில் மட்டுமல்ல நுரையீரல் வரை பரவியது .\nவெள்ளை திரை ஒளிர படம் துவங்கியது , எச்சில் துப்பாதீர்கள் , முன்சீட்டில் கால்வைக்காதீர்கள் , புகைபிடிக்காதீர்கள் , தினகரன் படியுங்கள் , மாலைமுரசு படியுங்கள் என , ஒவ்வொரு ஒளி கீற்றிற்கும் பக்கத்து சீட்டு நபர் கிருஷ்ணனை பார்த்து புன்னகைக்க , கிருஷ்ணனுக்கு குலை நடுங்கியது , படம் துவங்கியது .\n'' டேய் ராமா இது என்னடா , யூ சர்டிபிக்கேட் போட்றுக்காங்க '' ,''எங்கிட்ட கேட்டா , உனக்குதான இதெல்லாம் அத்துபடி '' ராமன் கிசுகிசுத்தான் .\nபடம் பெயர் வந்ததும் தான் கிருஷ்ணனுக்கு நிம்மதியாய் இருந்ததது .\n'' இளநெஞ்சை கிள்ளாதே '' '' கனவுகன்னி ரேஷ்மா '' பெயர்கள் ஒடிக்கொண்டே இருந்தது ,\n5 நிமிடம் பெயர்கள் மட்டுமே ஓடி கொண்டிருந்தது .\n'' நமோ நாராயணா'' ஒரு வயதானவர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய படம் துவங்கியது ,\nபடத்தில் அந்த கிழவரின் இளம் மனைவியை அவர் பல முறை முயன்றும் திருப்தி படுத்த முடியாது கஷ்டப்பட , கதாநாயகன் அந்த பெண்ணை திருப்தி படுத்தினான் . படத்தில் பல முறை மிக நெருக்கமாக இருவரும் நெருங்குவார்கள் சட்டென அடுத்த காட்சி துவங்கிவிடும் . 5 முறை இதுவே தொடர்ந்தது .\nபடம் ஓடிக்கொண்டிருக்க திரை இருள , எல்லா விளக்குகளும் எரிந்தது . இடைவேளை .\nராமன் கிருஷ்ணனை முறைத்தபடி இருந்தான் , கிருஷணன் ராமனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் .\nஇடைவேளை முடிந்ததது , இடைவேளையில் இருவரும் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தனர் . விளக்குகள் அணைய படம் தொடர்ந்தது , இருவரும் இப்போதாவது ஏதாவது பிட் வராதா என ஏ���்கத்துடன் பார்க்க , படம் துவங்கி 5 நிமிடத்தில் அனைவரும் வெளியேற துவங்கினர் . படம் நிருத்தப்பட்டது . பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவரும் கிளம்ப இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை .\nஇப்போது திரையரங்கமே காலியாகியிருந்தது , '' தம்பிகளா படம் முடிஞ்சுது கிளம்புங்க \n''அண்ணா கிளைமாக்ஸ் போடவேயில்லையே '' ராமன் ஆர்வமாய் கேட்க '' தோடா கிளம்பு '' என முறைத்தான் திரையரங்க ஊழியன்.\nஇருவரும் சோகமாக அங்கிருந்து கிளம்பினர் . இருவரும் அந்த படத்திற்கு சென்று திரும்பியதிலிருந்து பேசிக்கொள்வதில்லை . நட்பு முறிந்தது .\nஇருவரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல எதிரில் பார்த்தால் முறைத்து கொள்வர் .\n20 வருடங்களுக்கு பிறகு ,\nராமனின் நண்பன் வினோ , அது குறித்து கேட்டான் ,\n'' அப்படி என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை , ஒரே காலேஜ்ல படிச்சு ஒரே கம்பெனில 15 வருஷமா வேலை செய்றீங்க ''\nராமன் அவனும் கிருஷ்ணனும் பிட்டு படம் பார்க்க போனதை சொன்னான் .\n'' அதுல என்னடா பிரச்சனை படத்துல பிட்டு இல்லனா அவன் என்ன செய்வான் , தியேட்டர் காரன் மேலதான உனக்கு கோபம் வரணும் ''\n'' என் கோபம் அதுக்கில்லடா , அந்த படத்துல வர கிழவன் பேரு ராமன் , கதாநாயகன் பேரு கிருஷ்ணன் அதுக்குதான்டா , அதுக்காக என்ன பார்த்து கேவலமா சிரிச்சுட்டாண்டா'' கண்களில் கண்ணீருடன் ராமன் .\nகாந்தி கணக்கு பற்றிய ஒரு ஆராய்ச்சி\nநம்ம எல்லாருக்குமே ஒரு டவுட்டு இருக்கும் காந்திகணக்குனா என்னானு , எனக்கு கூட அந்த காலத்தில ( அந்த காலம்னா அந்த காலம் கிடையாது , சமீபத்தில சமீப காலத்திலனு வச்சிக்கலாம் ) . சரி நண்பருங்கிட்ட கேட்டா அவங்க அதுலாம் சொல்லித்தந்தா புரியாது அனுபவிக்கனும் மச்சி னுட்டாங்க.\nஇன்னாங்கடா இவனுங்களோட ரோதனையா பூட்ச்சேனு நாமளா கண்டுபுடிக்கலாம்னு ஆராய்ச்சில இறங்கி ஆராஞ்சா , அப்போதான் தெரிஞ்சிது அட இந்த மேட்டர் (விசயம்ங்க ) அனுபவிக்க வேண்டியது ஆராயக்கூடாததுனு . என்ன இவன் அது என்னானு சொல்ல மாட்டேன்றானேனு நீங்க யோசிக்கறது புரியுது எசமான் , அது ரொம்ப சிம்பிள் உங்களுக்கு புடிச்ச ஒரு பிகரையோ ( பல பிகருங்க இருந்தாலும் ஒகேதான் ) அல்லது சில அல்லது பல நண்பர்களையோ ஒன்னா சேத்துகிட்டு ஊருக்குள்ள ரொம்ப காஸ்ட்லியான ( இட்லி இல்ல காஸ்டிலி விலை உயர்ந்த ஒகேவா ) ஹோட்டலுக்கோ இல்ல தியேட்டருக��கோ அதுவுமில்லனா ஒரு நல்ல பாருக்கோ கூட்டிட்டு போயி டிரிட்டுனு சொல்லிட்டோ இல்ல சும்மானாச்சிக்கும் வேணும்கிறதுலாம் உங்க செலவுல பண்ணுங்க , எல்லாம் முடிச்சுட்டு ஆன செலவுக்கு காசு கணக்கு போட்டு கூட்டிகிட்டு போன மக்கள் கிட்ட கணக்கு கேட்டு பாருங்க , அவங்கல்லாம் முகத்தில ஒரு ரியாக்ஷனும் குடுக்காம தேமேனு முழிச்சுக்கிட்டு நிப்பாங்க , அது மாதிரி செலவு பண்றதுக்கு பேருதான் காந்தி கணக்கு . குடுத்தா திரும்ப வராத கணக்கு எல்லாமே காந்தி கணக்குதான் . இந்த மாதிரி வரலாற்றில கூட பல உதாரணங்கள் இருக்கு , ஆனா அதெல்லாம் இங்க சொன்னா என்னயும் சங்கத்த விட்டு விரட்டி என்னையும் புதுசா ஒரு சங்கம் தொடங்க வச்சிருவாங்க அதனால நோ ஹிஸ்டரி , ஸ்டிரைட்டா கம்மிங் டு த பாயிண்டு . கணக்கு கேட்ட விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே .\nசரி இந்த காந்தி கணக்குக்கு எதுக்கு காந்தி பேர வச்சாங்கனு தெரியுமா அதுக்கு ஒரு கதை இருக்கு ... அப்படினு லாம் சொல்லி பதிவ வளக்க விரும்பல அதுவும் சிம்பிள்தான் , காந்தி தாத்தா நமக்கெல்லாம் என்ன வாங்கித்தந்தாரு , ம்ம்ம் சுதந்திரம் , எதுக்கு வாங்கி தந்தாரு நாமெல்லாம் நல்லாருக்கணும் நாலு இடம் சுத்தணும் வேலா வேலைக்கு தண்ணி அடிக்கணும் , நிறைய தம்மடிக்கணும் , சைட்டடிக்கணும்னுதான , ஆனா பாருங்க அவரு நமக்கு இப்படி ஒரு சுதந்திரத்த வாங்கி தந்ததுக்கு எதினா பிரதிபலன் பாத்தாரா , இல்லையே அது மாதிரிதான் , எந்த பிரதிபலனும் பாக்காம நீங்க மத்தவங்களுக்கு செய்ற செலவுக்கு காந்திகணக்கு னு பேரு .\nஇதுக்கு டமாரு குமாரு மிக்கீபீடியால இன்னொரு விளக்கமும் இருக்கு அதாவது காந்தி ஒரு தியாகி நம்ம தலைவர் கைப்புள்ள மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாரு , அதே மாதிரி நீங்க யாருக்காவது காசு குடுத்தாலும் , அவங்க உங்கள ஒரு தியாகியா நினைச்சு உங்களயும் காந்தி லெவல்ல திங்க் பண்ணி அந்த காச திருப்பி குடுத்து உங்கள அசிங்கப்படுத்தாம நீங்க குடுத்த காசு கணக்க .... காந்தி கணக்கா ஆக்கிருவாங்க .... நீங்களும் அவன திட்டவும் முடியாம அடிக்கவும் முடியாம அஹிம்சா வழில கால் பாதம் தேயற வரைக்கும் காசு கேட்டு அலைஞ்சிகிட்டு காந்தி மாதிரி ஒல்லியாகிடுவீங்க....\nமக்களே இப்ப புரிஞ்சுதா காந்தி கணக்குக்கு ஏன் காந்திகணக்குனு பேருவந்திச்சுனு... இது தவிர காந்��ி கொள்கை கூட இருக்கு ஆனா அத பத்திலாம் எழுதினா என்ன சங்கம் கவனிக்கும்ங்கறதால கழண்டுக்கிறேன்பா.......\nஇன்னைக்கு நம்ம சங்கத்தோட சார்பா காந்திஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறது சங்கத்து சிங்கங்கள் .\nஉங்கள் உயிருக்கு உலை வைக்கப்போகும் பதிவுகள் - \nஇந்த மாசம் நான்தானுங்கண்ணா அட்லாஸ் சிங்கம் அப்படித்தானுங்கண்ணா வவாச ல முடிவு பண்ணிருக்காங்க ,\nஇந்த மாசம் முழுக்க என்னோட அறிவ பிழிஞ்சு கசக்கி , மண்டைய குடாஞ்சு உங்களுக்குன்னே சில பல பிரத்யேக பதிவுங்கள போட்டு உங்கள கலங்கடிக்கலாம்னு இருக்கேன்.\nஇதுனா வரைக்கும் என்னோட வலைப்பூவுக்கு எவ்ளோ ஆதரவு குடுத்தீங்களோ அதே மாதிரி இங்கனயும் குடுக்கோணும்...\nஒழுங்கா மருவாதையா எல்லா பதிவுக்கும் நெறிய கமாண்டு போட்டு என்ன குஷி படுத்தலணா , அதுக்கடுத்த பதிவுல யாரெல்லாம் பின்னூட்டம் போடலியோ அவங்க டவுசர் கழட்டப்படும் என்பதை\nசோத்துக்குதான உலை வைப்பாங்க உயிருக்கு எப்படி உலை வைக்க முடியும்\nகாந்தி கணக்கு பற்றிய ஒரு ஆராய்ச்சி\nஉங்கள் உயிருக்கு உலை வைக்கப்போகும் பதிவுகள் - \nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்��ாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0001875", "date_download": "2018-07-16T00:38:36Z", "digest": "sha1:54GNV6F2YODKZVWKCLC7PVLTVARKMSCL", "length": 2078, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "கோமதியின் கோபம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1982\nபதிப்பு : முதற் பதிப்பு(1982)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதிருக்குறளின் கருத்துக்களை விளக்கும் சிறுவர் நாடகங்கள் அடங்கிய தொகுதி இது. டாக்கடர் பூவண்ணனி்ன் திருக்கறள் விளக்க கதைகளைப் போல திருக்குறள் விளக்க நாடகங்கள் இவை.தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டு வரவேற்பைபெற்றவை இப்போது நூல் வடிவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116010/news/116010.html", "date_download": "2018-07-16T00:34:36Z", "digest": "sha1:BIWAHRPJTKFAOXMCEM6UKCPACEX7A3CH", "length": 7329, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "குளிர்பானங்களை பருக வேண்டாம் – அரச வைத்திய அதிகாரிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுளிர்பானங்களை பருக வேண்டாம் – அரச வைத்திய அதிகாரிகள்…\nநாட்டில் நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்\nஇவ்வாறான பானங்களை பருகுவதன் ஊடாக, மீண்டும் உடலில் நீரற்ற நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.நீருக்கு பதிலாக, இளநீரை பருகலாம்.ஆனால் குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற காபன் ஏற்றப்பட்ட பானங்களை பருகுவதால், பாதிப்புகளே ஏற்படும்.\nஅதிக வியர்வை ஏற்படுவதால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.நீர் அதிக அளவில் பருகுவதை உறுதி செய்ய வேண்டும்.குறிப்பாக சிறார்கள் நீர் அதிகமாக பருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் பாடசாலைகளில், மணித்தியாலகத்துக்கு ஒரு முறையேனும் மாணவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். தகரங���களால் மறைத்து நிழல் ஏற்படுத்துவதை தவிர்த்து, தென்னை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால் நிழல் ஏற்படுத்தப்படுவதே சிறந்தது.\nபாடசாலைகளில் மாணவர்கள் கழுத்துப் பட்டி அணிவதை தவிர்ப்பது உசிதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் கறுப்பு நிறத்திலானதும், கடுமையான கனதியான கொண்டதுமான உடைகளை தவிர்த்து, இலகுவாக வியர்வை வெளியேறக் கூடிய வகையிலான மென்யான ஆடைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படடுள்ளது.\nஅத்துடன் தோல் சம்மந்தமான நோய்களின் போதும், வலிப்பு, அதிக களைப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வைத்தியரை நாடுமாறும் கோரப்பட்டுள்ளது.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116395/news/116395.html", "date_download": "2018-07-16T00:33:27Z", "digest": "sha1:LG4AD4YSLXBT2UV7SWM5QD7AIV65WUYM", "length": 8077, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "மேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..\nஅமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் அழகுராணி போட்டி மேடையில் நடந்து சென்றபோது மயங்கி வீழ்ந்த போதிலும் பின்னர் அவர் எழுந்து வந்து தொடர்ந்தும் அப் போட்டியில் பங்குபற்றினார்.\nஹன்னா என்ஜ் எனும் இந்த யுவதி மினசோட்டா மாநிலத்தின் இன்டர்நெஷனல் மிஸ் டீன் மினசோட்டா அழகுராணி போட்டியில் பங்குபற்றினார்.\nகடந்த வார இறுதியில் கேள்வி – பதில் சுற்றுக்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர்.\nஹன்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டவுடன் அவர் மேடையில் நடந்து வந்தார்.\nமூளைச் சத்திரசிகிச்சை தொடர்பான லாப நோக்கற்ற அமைப் பொன்று குறித்து அவர் பேசிக��கொண்டிருந்தார்.\nஅவ்வேளையில், திடீரென ஹன்னாவின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. அதன்பின் திடீரென அவர் மயங்கி தரையில் வீழ்ந்தார்.\nதடார் என சத்தத்துடன் அவர் வீழ்ந்ததைக் கண்ட பார்வையாளர்கள் திகைத்தனர்.\nகடந்த வருடம் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்ட யுவதியும் அவ்வேளையில் மேடையில் இருந்தநிலையில், அவர் உடனடியாக ஹன்னாவின் உதவிக்கு விரைந்தார்.\nஹன்னாவின் தாயார், போட்டி ஏற்பாட்டுக் குழு அதிகாரிகளும் அங்கு விரைந் தனர்.\nஅழகுராணி போட்டி மேடை யின் திரை மூடப்பட்டது.\nசிறிது நேரத்தின் பின்னர், ஹன்னா மயக்கம் தெளிந்து எழுந்தார்.\nவைத்தியசாலைக்குச் செல் லுமாறு பலரும் அவரை அறிவுறுத்தினர். எனினும் அவர் போட்டியிலிருந்து ஒதுங்கிவிட எண்ண வில்லை.\nமீண்டும் அவர் மேற்படி நேர்காணல் சுற்றில் பங்குபற்றி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nதான் 12 வயதிலிருந்து வலிப்புத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டி ருந்ததாகவும் இரு தடவைகள் இவ்வாறு மயங்கி வீழ்ந்ததாகவும் மேடையில் அவர் விளக்கினார். பல வருடங்களாக நான் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.\nஎன்னைப் போன்று பாதிக்கப்பட்ட ஆனால், பேச முடியாதவர் களுக்காக பேசுவதற்கு நான் விரும்புகிறேன்’ என அவர் கூறினார்.\nஹன்னாவின் துணிச்சல் மற்றும் சமூக அக்கறைக்காக பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர்.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=71", "date_download": "2018-07-16T01:09:10Z", "digest": "sha1:PMKG53PCVRO7I5JHZKR5LUPR3DMCFZ3V", "length": 11315, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Theruvasagam - தெருவாசகம் » Buy tamil book Theruvasagam online", "raw_content": "\nஎழுத்தாளர் : யுகபாரதி (yugarathi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்\nமண்ணில் உதித்த மகான்கள் பிஸி���ஸ் வெற்றிக் கதைகள்\nஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது.\nநமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்காக சுமைகளைச் சுமப்பவர்கள்; நமக்காக நாற்றத்தைச் சுவாசிப்பவர்கள்தான் இந்தக் கவிதைகளின் நாயகர்கள். தினம்தினம் நாம் தரிசிக்கிற சக மனிதர்கள்தான். ஆனால், ஒரு சிக்னலில் காத்திருக்கிற இடைவெளியில்கூட இவர்களைப் பற்றி நாம் சிந்தித்திருப்போமா என்பது சந்தேகம்.\nஊர் தூங்கிய பிறகு விழித்திருக்கும் நிலவைப் பற்றி எத்தனையோ கவிதைகள்... நிலவோடு சேர்ந்து நித்திரை தொலைக்கும் கூர்க்காவைப் பற்றி யார் யோசித்தோம் கோயில் வாசலில் மஞ்சள் வெயில் உதிரஉதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம் தெய்வத்துக்காவது தெரியுமா\nஅந்தியின் கடற்கரையில் மணல் வீடுகள் கட்டி விளையாடும் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவனின் கனவுகளை அலைகள் மட்டுமே அறியும். பரபரப்பான பெருநகரத்தின் சாலை ஓரத்தில் வெட்கம் பிடுங்கித் தின்ன ஒருவன் தருகிற அறுந்த செருப்பை தைத்துத் தருபவரின் துயரை எந்தப் பாதம் அறியும் பறிக்க ஆளற்று அனுதினம் பூத்து உதிரும் காட்டு அரளிப் பூக்கள் மாதிரி கழிகிறது இவர்களின் காலம்.\nபூமியைக் கேட்டு மழை பொழிவதில்லை, பூக்களைக் கேட்டு தேன் சுரப்பதில்லை என்பது மாதிரி கவனிப்பைப் பற்றிய கவலையின்றி கடமையைச் செய்பவர்கள் இவர்கள். யுகபாரதி திரைப்பட பாடலாசிரியராக ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான்.\nமண்ணின் ஈரத்தையும் மனசின் வெப்பத்தையும் வார்த்தைகளில் அடைகாக்கிற கவிஞர்.\nஇந்தக் கவிதைகள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வடிவம் மரபாக இருந்தாலும், வார்த்தைகளிலும் அர்த்தங்களிலும் புதுமை செய்திருப்பதே இந்தக் கவிதைளின் சிறப்பு.\nஇந்த நூல் தெருவாசகம், யுகபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகாதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal\nகாதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal\nஆசிரியரின் (யுகபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநேற்றைய காற்ற�� - Netraya kaatru\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஇவர்களோடும் இவற்றோடும் - Ivargalodum Ivattrodum\nபொருநை பூக்கள் - Porunai Pookkal\nமணிவேந்தன் கவிதைகள் - Manivendhan Kavithaigal\nநிலவோடு பேசும் நேரம் - Nilavodu Pesum Neram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு\nதைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal\nபசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam\nவெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilunltd.com/grammer/grammer_interrogative.html", "date_download": "2018-07-16T01:02:26Z", "digest": "sha1:FASRPAZ6PSQGK3Q7IFCPKGSJQZJMC6OY", "length": 2738, "nlines": 68, "source_domain": "www.tamilunltd.com", "title": "Tamilunltd | Grammar Interrogative nouns", "raw_content": "\nவினா எழுப்பப் பயன் படுத்தப்படும் பெயர்கள் வினாப் பெயர்கள் ஆகும். ஆ யா ஓ எ ஏ என்ற எழுத்துக்கள் வினாப் பெயர்கள் உருவாக உதவுகின்றன.எ, ஏ யா சொற்களின் முதலில் வன்து வினா எழுப்ப உதவும். இந்த எழுத்துக்களை எடுத்து விட்டால் வார்த்தைகள் பொருள் தராது. ஆ ஓ எழுத்துக்கள் சொற்களின் இறுதியில் நின்று வினா எழுப்பும். இவ்வெழுத்துக்களை எடுத்து விட்டாலும் அந்த சொற்கள் பொருள் தாங்கி நிற்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08001317/Nutrient-supply-of-nutrient-egg-supply-Income-tax.vpf", "date_download": "2018-07-16T01:13:49Z", "digest": "sha1:GU5IKS4FQZ7L6U3LTTWDYNTENYAKPIK6", "length": 13338, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nutrient supply of nutrient egg supply: Income tax inspection in private company || சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை + \"||\" + Nutrient supply of nutrient egg supply: Income tax inspection in private company\nசத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nசத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள், வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nதமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகளை திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஷ்டி பிரைடு கிராம் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தமிழகத்தில் பல பகுதிகள், பெங்களூரு, டெல்லி, மும்பை உள்பட 76 இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.\nநாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இந்த தனியார் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்கும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரனின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோல மாவு நிறுவன உரிமையாளர் குமாரசாமியிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், மோர்பாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும், கூட்டப்பள்ளியில் உள்ள ஆடிட்டர் வீட்டிலும் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது.\nஅப்போது மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஏற்கனவே அந்த நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.\nராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் உடுப்பத்தான்புதூர் பகுதியில் தனியார் மாவு நிறுவனத்துக்கு சொந்தமான சத்து மாவு தயாரிக்கும் ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனை நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நிறைவடைந்தது.\nஇதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு ��ென்றனர். எனவே நேற்று வழக்கம்போல் அந்த ஆலை இயங்கியது. ஆலைக்கு லாரிகளில் சரக்குகள் வந்து இறங்கின. இதேபோல புதுச்சத்திரத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் நேற்று காலை 8 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டு கிளம்பி சென்றனர்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் பலி\n2. முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை கண்ணீர் விட்டு அழுதபடி குமாரசாமி பேச்சு\n4. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 பேர் கைது\n5. தாயின் நிழலில் ஒரு தங்கத் தாரகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/theeran-athigaram-onru.html", "date_download": "2018-07-16T01:00:23Z", "digest": "sha1:R7FV4BNBZIVXZQZMRMJNLPQ4PJVGBVUY", "length": 9611, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'குற்றப் பரம்பரை’ காட்சி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து நீக்கப்படும்: தயாரிப்பாளர்", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்���தி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\n'குற்றப் பரம்பரை’ காட்சி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து நீக்கப்படும்: தயாரிப்பாளர்\nகடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கி…\n'குற்றப் பரம்பரை’ காட்சி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்து நீக்கப்படும்: தயாரிப்பாளர்\nகடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கி இருந்தார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தவறாக சித்திரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆகவே படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅந்த அறிக்���ையில், ‘இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாகக் கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப் படத்தில் காட்டப்படவில்லை.\nஇருப்பினும், மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால், அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றில் இருந்து ‘குற்றப் பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.\nதிலீபுக்கு எதிர்ப்பு: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து 4 முக்கிய நடிகைகள் விலகல்\nஎனக்கு மனைவியாக நடிக்க பல நடிகைகள் மறுத்தனர்: நடிகர் சசிகுமார்\nதுல்கர் சல்மானின் நடிப்பை வியந்து பாராட்டிய ராஜமௌலி\nகெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நல்ல படம் : தயாரிப்பாளர் ஜே.கே.சதீஷ் கிண்டல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuthozhilsalai.blogspot.com/2014/02/21-02-2014.html", "date_download": "2018-07-16T00:48:22Z", "digest": "sha1:5V6TUS66T3CK5ZE4EHDJ7LQFCIZPUGJX", "length": 6859, "nlines": 95, "source_domain": "kanavuthozhilsalai.blogspot.com", "title": "கனவு தொழிற்சாலை: பிப்ரவரி, 21-02-2014,", "raw_content": "\n\"கனவு தொழிற்சாலை\" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.ஆசிரியர் யுகநேசன்\nவெள்ளி, 21 பிப்ரவரி, 2014\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் வீரன் முத்துரக்கு கதிர் - லியாஸ்ரீ நடிக்கிறார்கள்\nகிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு”\nஇந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.\nகதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன்,சேரன்ராஜ்,விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் - முத்துலிங்கம், பழனிபாரதி, கலைக்குமார், மோகன்ராஜ், ராஜசேகர்.\nநடனம் - சிவசங்கர், ரவிதேவ், ராதிகா, சிவாஜி\nஸ்டன்ட் - ஆக்ஷன் பிரகாஷ்\nதயாரிப்பு மேற்பார்வை - பிரேம் நசீர்\nகதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் சி.ராஜசேகர்\nமலையூர் மம்பட்டியான்,சீவலப்பேரி பாண்டி,போன்ற வட்டார மக்களிடம் பேரும், புகழும் பெற்ற நிஜ ஹீரோக்களின் வரிசையில் வீரன் முத்துராக்குவும் ஒருவன். சிவகங்கை மாவட்டத்தில் ஆவாரங்காடு பகுதியில் வாழ்ந்த ஒருவனின் கதையை அடிப்படையாக வைத்து கொஞ்சம் காதலை கலந்தேன்.கதாநாயகனின் சிலம்பாட்ட கலையை சேர்த்து காதல் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்.\nஅச்சன்குளம் – ஆலங்குளம் என்ற இரண்டு கிராமத்து மக்களிடையே உள்ள ஆக்ரோஷமான கோபம் எப்படிப்பட்டது என்பது தான் “வீரன்முத்துராக்கு” இது முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்து என்கிறார் இயக்குனர் சி.ராஜசேகர்.\nஇடுகையிட்டது KANAVU THOZHIL SALAI நேரம் முற்பகல் 2:04\n1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 6:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1693/", "date_download": "2018-07-16T01:13:48Z", "digest": "sha1:IHSCQJWYKCWUNZURTGURX2OYDALJDQPT", "length": 10452, "nlines": 116, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜீரண சக்தி பெற | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்\nசரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் மற்றும் நீர் பருகுவதை தவிர்த்து சுடு் நீர் அருந்தவும் .\nவயிறுமுட்ட உண்ணுவதை தவிர்த்து விட வேண்டும் . உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.\n1. அதிகமாக உண்ணுவது, மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\n2. ஜீரண சத்தியை அதிகரிக்க எலுமிச்ச பழம் சிறந்தது. அரைமூடி எலுமிச்சம் பழத்தின் சாரை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும். தண்ணீர் சூடாக இருப்பது நன்று .\n3. இஞ்சியும் செரிமானத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.\n4. இஞ்சி சாரையும் , எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலந்து ஒருஸ்பூன் அளவுக்கு குடித்தால் செரிமான கோளறு நீங்கும்\n5. ஒரு தேக்கரண்டி ஜீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்���ி சாறை கலந்து, உப்புபோட்டு குடிக்கலாம்.\n6. ஓமம் தண்ணீர் நன்று . ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்\n7. ஆயுர்வேத குறிப்பு –\nகோதுமை உணவிற்க்கு பிறகு குளிர்ந்த நீரை அருந்தவும் ,\nமாவு பண்டங்களை சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும்,\nபயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும்\nTAGS;ஜீரணம், ஜீரண சக்தி பெற , எளிதில், ஜீரணம் ஜீரணிக்க , செரிமானத்திற்கு, செரிமானம் , செரிமான முறைமை\nஏகாதசி விரதம் இருக்கும் முறை December 28, 2017\nசோகையை வென்று வாகை சூட October 1, 2016\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும் November 14, 2017\nநதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு… நரேந்திரமோடி அதிரடி\nகல்பசார்’ பல்நோக்கு திட்டம் June 24, 2017\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இருந்த தடையை நீக்கி இருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் September 21, 2016\nகோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் March 31, 2018\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க January 12, 2017\nஅதிகமாக வெளிநடப்பு செய்யும் தலைவராகவே உள்ளார் August 23, 2016\nவெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம் October 11, 2017\nஎளிதில், செரிமான முறைமை, செரிமானத்திற்கு, செரிமானம், ஜீரண சக்தி பெற, ஜீரணம், ஜீரணம் ஜீரணிக்க\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=9912", "date_download": "2018-07-16T01:13:39Z", "digest": "sha1:25TMKKJSCYYV7LQCMH55OGBD4RLDZE3O", "length": 14172, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களுக்கு அல்லாஹ் விடும் கடும் எச்ச���ிக்கை! -Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஅல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களுக்கு அல்லாஹ் விடும் கடும் எச்சரிக்கை\nJanuary 31, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) - அன்றும், இன்றும்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 - இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nCategory: இணைவைத்தலின் தீமைகளும் அவற்றை தவிர்ந்திருப்பதன் அவசியமும், அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை, துஆ செய்தல்\n« இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 096 – இஹ்ராமில் தடுக்கப்பட்டவை\nஅல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் ஏகத்துவக் கலிமாவின்படி வாழ்வதன் பயன்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nமுடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 006 – அஸ்மா வஸ்ஸிஃபாத்\nமரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடலமா\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செய்தல்\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nசூஃபி ஷெய்குவை பின்பற்றினால் தான் மோட்சம் கிடைக்குமா\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\n‘பூமி உருண்டையானது’ என்ற அறிவியல் உண்மைக்கு குர்ஆன் முரணானதா\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபாதுகாக்கப்பட வேண்டிய மனிதனின் கண்ணியம்\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/30-11-06-12-16/2509-031017/03-131017/1310-241017/2410-041117/0411-11111-/0411-181717/1811-24117/2411-051217/0512-121217/1212-231217/body_1212-231217.html", "date_download": "2018-07-16T00:48:01Z", "digest": "sha1:WA5EIF2URSJH22D7OKSQCBKPPPJ75ZYA", "length": 329945, "nlines": 506, "source_domain": "thenee.com", "title": "1212-231217", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nபுளொட்: அடையாளத்தை தக்க வைக்குமா\n“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ள து. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும் பொறுமையும் அரசியற் பரப்பில் காணக்கிடைக்கின்றன. அரசியல் ரீதியாக இன்று புளொட் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. அந்த இயக்கத்தினுடைய - அந்த அரசியற் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இன்றைய நெருக்கடிகள் உள்ளன. உண்மையில் புளொட் மிகச் சாதாரண நிலையில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாது. அதைப் பதற்றமடையச் செய்யுமளவுக்கான நெருக்கடிகள் இவை. கட்சி திட்டமிட்டுத் தமிழரசுக் உருவாக்கும் நெருக்கடிகளாக இருப்பதால், இந்த இடத்தில் புளொட் எதிர் நடவடிக்கைளுக்குத் தள்ளப்பட்டேயாகும் என்ற நிலை உருவாகியுள்ளது. (மேலும்) 23.12.2017\nமுற்றவெளியில் விகாராதிபதியின் உடலத்தை தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி\nயாழ்ப்பாணம் முற்றவெளியில் விகாராதிபதியின் உடலத்தை தகனம் செய்ய யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியை வழங்கியிருக்கின்றது. யாழ்ப்பாணம் ஆரியக ுளம் - நாகவிகரை விகாராதிபதி மரணமான நிலையில் அவரது பூதவுடலை யாழ்ப்பாண முற்றவெளியில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. தனை எதிர்த்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கம் தலைமையில் 12 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் பகுதியில் கொட்டடி பொது சந்தை, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இருப்பதால், அந்த இடத்தில் தகனம் செய்ய கூடாது என சுட்டிக்காட்டியிருந்தனர் எனினும் இ��்த தகன கிரிகையை தடுத்தால் அமைதியின்மை உருவாகும் எனவும், இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றே இந்த தகனக்கிரியைக்கான ஏற்பாட்டை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து இரண்டு தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் தகன கிரியையை திட்டமிட்டபடி நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.\nகக்கன்: அரசியல் நேர்மையின் முகம்\nநேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறா ர் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் - குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். ஆம், தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர். வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரஸும்தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார். (மேலும்) 23.12.2017\nஇலங்கையின் விஷேட குழுவொன்று ரஷ்யா செல்கிறது\nரஷ்யா நாட்டில் இலங்கை தேயிலை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இ லங்கையிலிருந்து விசேட குழுவொன்று ரஷ்யா பயணமாகவுள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி ஜெயந்த கவரம்மான தெரிவித்தார். ரஷ்யா நாட்டினால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் தேயிலை சிறுபோக உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார் தலாவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் 22.12.2017 இடம்பெற்ற கலந்துரையாடலில் ரஷ்ய நாட்டிற்கு 18 ஆயிரம் மெட்ரிக்டொ��் தேயிலை தூள் தாங்கியில் ஒரு வகை பூச்சியினம் இருந்ததையிட்டு தற்காலிக தடையை ரஷ்யா விதித்துள்ளது. இந் நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோனைக்கமைய விசேட குழுவென்று எதிர்வரும் 25 ம் திகதி ரஷ்யா பயணமாகவுள்ளனர். தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி கலாநிதி கீர்த்தி மோட்டி உட்பட ஆய்வு குழுவொன்று இவ்வாறு பயணமாகவுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் வாரிசுகளும் களத்தில்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளை இராஜினாமா செய்து களமிறங்குகின்ற அதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் களத்தில் குதித்துள்ளனர். இம்முறை தேர்தலில் அரசியல் வாரிசுகளின் அறிமுகங்களும் இடம்பெறுகின்றன.வட மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட், தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு யாழ். மாநகர சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணி சார்பில் கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாவிதன் பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். (மேலும்) 23.12.2017\nஎதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வைத்தியசாலையில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரா சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகயீனமுற்றிருந்த நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அதிகமாக பணியாற்றியதாலேயே உடல் நலம் குன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ுகோணமலையில் வைத்து எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் சகயீனமுற்றதாகவும். மிகவும் கடினமான நிலையிலேயே கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரா சம்பந்தன் தற்பொழுது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் எதிர் கட்சி தலைவர் இன்றைய தினம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் சுகயீனமுற்றமையி��ால் குறித்த பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி - பூநகரி பரந்தன் வீதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணோட்டம்\nதாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த ந ாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது. தையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள். (மேலும்) 23.12.2017\nஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்கா முடிவு: இந்தியா உள்பட 127 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிப்பு\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை ஐ.நா.சபையின் பொதுக்குழு நிராகரித்து விட்டது. ஜெருசலேமை தமது நாட்டின் தலைநகராக பிரகடனப்ப���ுத்தியது இஸ்ரேல். இதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் டெல் அவிவ்- நகரத்தில் உள்ள தமது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவோம் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜெருசலேம் குறித்து ஐநா.சபையின் பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தியது. ஐ.நா.வில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். (மேலும்) 22..12.2017\nசிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு'\nவிளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள்\nபசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள்\nஇலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந ்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். லங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன.இந்தப்பதற்றம், நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும், பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை. (மேலும்) 22..12.2017\nநேபாளம் வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம்\nநேபாளத்தில் நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் இணைந்த கூட்டணிக்கு நடை பெற்ற கூட்டாட்சி மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பது, நேபாளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சிப் போக்காகும். இவ்வெற்றியானது தெற்காசியா முழுவதுமே அது எதிரொலித்திடும். கம்யூனிஸ்ட் கூட்டணி, 2015 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு தீர்மானகரமான பெரும்பான்மையை வென்றிருக்கிறது. 2008இல் புதிய அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்போடு ஏராளமான அரசாங்கங்கள் ஆட்சியிலிருந்திருக்கின்றன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக முழுமையாக ஓர் இடதுசாரி அரசாங்கம் அமைய இருக்கிறது. நேபாளத்தின் இரு பெரிய இடதுசாரிக் கட்சிகளான, நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் [CPN (UML) மற்றும் CPN (MC)] கூட்டணி அமைத்ததன் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது. (மேலும்) 22..12.2017\nயாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை தகனம் செய்வது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்\nயாழ். நாகவிகாரபதியின் உடலை, தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி மற்றும் முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் அடக் கம் செய்வதற்கு பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தடை செய்யுமாறு யாழ். மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயாணங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை. (மேலும்) 22..12.2017\nநாடளாவிய ரீதியில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி வரை இந்த விசேட சேவை நடைமுறைபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் டி. ஏ. சந்திரசிரி தெரிவித்தார். இதற்கென 150 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை, கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழும் வத்தளை, ஜா -எல, நீர்கொழும்பு, வெலிசர, சிலாபம், களுத்தறை மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு அதிகமான பஸ்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டி. ஏ. சந்திரசிரி சுட்டிக்காட்டினார்.\nஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் மீது கார் தாக்குதல்: இந்தியர் உள்பட 19 பேர் காயம்\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பாதசாரிகள் மீது வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் மோதல் தாக்குதலில் இந்தியர் உள்பட 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:மெல்போர்ன் நகர சாலைச் சந்திப்பின் ஓரம் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற பெரிய வகைக் கார், திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே மோதுமாறு வேகமாக ஓட்டிச் செல்லப்பட்டது.அந்தக் காரில் இரண்டு பேர் இருந்தனர். சாலை விளக்கில் சிகப்பு ஒளிரும்வரை காத்திருந்த அந்தக் காரின் ஓட்டுநர், பாதசாரிகள் சாலையைக் கடக்கத் தொடங்கியதும் தனது காரை வேகமாக ஓட்டிச் சென்றார் என்று கூறினர்.இதுகுறித்து விக்டோரியா மாகாண காவல் துறையினர் கூறுகையில், இந்தத் தாக்குதல் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தாலும், இதை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது எனவும், இது தொடர்பாக நடைபெறும் விசாரணைக்குப் பிறகு அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். (மேலும்) 22..12.2017\nGCE A/L பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் திகதி அறிவிப்பு\n2017ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 8ம் திகதி முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் உள்வாங்கப்பட்டனர். தேவேளை , 77ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்த��களும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.நாடாளாவிய ரீதியில் 2230 மத்திய நிலையங்கள் மற்றும் 305 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களின் கீழ் இந்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஎமது மக்களுக்குப் பாதிப்பினையும் இந்தியாவுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்ளக் கூடாது\nஎமது நாட்டில் ஏற்படவிருக்கும் மின் தட்டுப்பாட்டினை முன்வைத்து, திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையத்தினை அமைப்பது தொடர்பிலான திட்டமானது, அப்பகுதி வாழ் மக்களுக்க ு சூழல் ரீதியலான பாதிப்பினை உண்டு பண்ணும் அதே நேரம், எமது அயலக நட்பு நாடான இந்தியாவுடன் வீண் முரண்பாட்டினை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய திட்டங்கள் தொடர்பில் அவதானங்களை செலுத்துவதிலிருந்து இலங்கை அரசு தவிர்ந்து கொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த காலத்தில் திருகோணமலைஇ சாம்பூர் பகுதியில் அனல் மின்நிலையத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அப்பகுதி பொது மக்களும், சூழலியலாளர்களும், அதனது பாதிப்பு தொடர்பில் தங்களது எதிர்ப்புகளை பாரியளவில் வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாகவேஇ மேற்படி முயற்சியை மேற்கொண்டிருந்த இந்திய அரசுடன் இலங்கை அரசு சாதகமாகக் கலந்துரையாடியதால், இத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. (மேலும்) 22..12.2017\nதேர்தல் விதிகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தேர்தலுக்கான நியதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சியின் தலைதை;துவத்திற்கும் சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரசாரம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமாயின் பாரபட்சம் பாராது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை வெற்றி\nயாழ்ப்பாண போதனா மருத்��ுவமனையில் நடத்தப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையொன்று வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதனா மருத்துமனையின் விசேட மருத்துவ நிபுணர்களால் நேற்று முன்தினம் (20) மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையே இவ்வாறு வெற்றியளித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் நலமாக இருப்பதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை உள்ளூராட்சி தேர்தல்களின் தேசிய முக்கியத்துவம்\nவீரகத்தி தனபாலசிங்கம் மூத்த பத்திரிகையாளர்\nஇலங்கையில் 2018 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுவந்த இந்த தேர்தல்கள் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இயங்கிவரும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் மீதான நாட்டு மக்களின் தற்போதைய அபிப்ராயத்தை அளவிடுவதற்கான ஒரு பரீட்சையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும், பழைய வட்டார ரீதியான தேர்தல் முறையும் விகிதாசாரத் தேர்தல் முறையும் கலந்த புதிய முறையொன்று பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கின்ற முதல் சந்தர்ப்பமாகவும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அமைவதால் அவை கூடுதல்முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. (மேலும்) 21..12.2017\nவடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை: கடும் காற்றினால் மன்னாரில் வீடுகள் சேதம்\nவட கிழக்கு பருவப்பெயர்ச்சியினால் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணை க்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், நேற்று (19) முதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மன்னார் – மாந்தை மேற்கு, தேவன்பிட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.இதன்போது, 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ் தேசப்பிரிய குறிப்பிட்டார். இந்த வீடுகளின் சேத விபரங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். (மேலும்) 21..12.2017\nசர்வதேச அளவில் சரிந்து கிடந்த ரஷியாவின் செல்வாக்கை மீட்டெடுத்தவர் அதிபர் விளாதிமிர் புதின் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இருக்க முடியாது. இப்போதும் ரஷியா வின் முகமாக அறியப்படும் ஒரே தலைவர் புதின் மட்டுமே. 1999-ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து இப்போது வரை சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர், அதிபர் என பதவியை மாற்றி, ரஷியாவில் அதிகாரத்தைத் தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளார். ரஷிய உளவுத்துறையான கேஜிபி-யில் 16 ஆண்டுகள் பணியாற்றியதும், அதன் பிறகு அரசியலில் களமிறங்கி எதிர்கொண்ட அனுபவங்களும்தான் புதினை சாமர்த்தியமான அரசியல் தலைவராக மாற்றியுள்ளது. கேஜிபி-யில் தன்னுடன் பணியாற்றிய திமித்ரி மெத்வதேவ் உள்ளிட்ட நம்பிக்கைக்குரியவர்களை மட்டுமே அரசியலில் தன்னருகில் வைத்துள்ளார். 'புதின் சர்வாதிகாரியுமல்ல, கம்யூனிஸவாதியுமல்ல, ரஷியாவில் ஒற்றை அதிகார மையத்தைக் கொண்ட ஜனநாயகத்தை வடிவமைத்தவர்' என்று ஆதரவாளர்களால் புகழப்படுபவர். (மேலும்) 21..12.2017\nகனவு தேசம் - ரஸ்சியப் பயணக்குறிப்புகள்\nஹெல்சிங்கியில் இருந்து மூன்று மணி நேரத்தில் எம்முடனிருந்த ஐம்பது பேருடன் பஸ் சென்ட் பீட்டர்ஸ்பேக் அடைந்தது. ரஸ்சிய எல்லையில் எங்கள் கடவுச்சீட்டுகள் பரிசோதிக்க ப்பட்டன. எமது வழிகாட்டியான வெரோனிக்கா முப்பது வருடங்களாக ரஸ்சியாவிற்கு வந்து போவதோடு ரஸ்சிய மொழியையும் தெரிந்தவர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் தரைபாதையால் செல்லும்போது மூன்று இடங்களில் இறக்கி ஏற்றுவார்கள் என்றார். எங்கள் பஸ்சை மூன்று இடத்தில் மறித்தாலும ஒரு இடத்தில் மட்டும் எம்மை இறக்கிப்பாஸ்போட்டைப் பரிசோதித்தார்கள். மற்றைய இடத்தில் பஸ்சின் உள்ளே வந்து பாஸ்போட்டை வாங்கிப் பார்த்துவிட்டுத்தந்தார்கள். கடைசியாக ஒரு இடத்தில் எதுவும் கேட்க��மல் சாரதியிடம் பேசிவிட்டு வாகனத்தடையை உயர்த்திஅனுமதித்தார்கள்.இதைத்தான் அக்காலத்தில் இரும்புத்திரை என்றார்களா\nஇலங்கை தலைநகரில் புத்தாண்டு முதல் பிச்சை எடுக்கத் தடை\nஇலங்கையின் தலைநகரான கொழும்பு முழுவதும் வருகிற 2018-ம் ஆண்டு ஜனவர ி மாதம் 1-ந் தேதி முதல் பிச்சை எடுக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை இலங்கையின் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் சம்பிகா ரணவகா வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:சூழ்நிலை காரணமாக இங்கு பிச்சை எடுப்பவர்களிடம் அன்புடனும், கனிவுடனும் நடந்துகொள்வதில் உறுதியாக இருக்கிறோம். மாறாக இதையே தொழிலாக வைத்துள்ளவர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்டறியப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும். முதல்கட்டமாக பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக கல்வி வசதி ஏற்படுத்தித் தரப்படும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும (மேலும்) 21..12.2017\nயாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது\nயாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் (21) அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ுறிப்பாக இந்த உள்ளுராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. அதனால் அதிகளவானோர் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வருவார்கள் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்) 21..12.2017\nபுத்தளத்தில் இளம் தாய் எரியூட்டிக் கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nபுத்தளத்தில் இளம் தாய் ஒருவர் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லக்மால் விக்ரமசூரிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான பரிந்துரைகள் கிடைக்காமையால் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nவியாபார நிலையம் உடைத்து பணம், பொருள் கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து பணம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாம் நேற்று இரவு 9.20 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றோம். இன்று காலை 7 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று வியாபார நிலைய உரிமையாளர் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று மழையுடனான கால நிலையைப் பயன்படுத்தி திருடர்கள் கடையை உடைத்து பணம், பொருட்கள் என்பனவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் கடையில் நேற்று இடம்பெற்ற வியாபாரத்தால் கிடைத்த பணமும் அங்கர் போன்ற பால்மா பொருட்களையுமே திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையென்பது குறிபபிடத்தக்கது.\nமெழுகுதிரி சின்னத்தில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோ ர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் சிறிதரன், மட்டக்களப்பு மா���கரசபை வேட்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி சபை என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். நல்ல தண்ணீர், நல்ல வீதிகள் கொடுப்பதற்கான சபையாகும். எங்களுடைய நகரங்களையும் பிரதேசங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும். (மேலும்) 20..12.2017\nதேர்தல்கள்: தெரிவுகள் மேற்கொள்வது, குணாதிசயங்களை வெளிப்படுத்துவது\nராஜபக்ஸவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக இருந்தபோது, நடந்த மத்திய வங்கி பிணைமுறிகள் வினியோகம் தொ டர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஒரு ஆணைக்குழுவை நியமிக்க விரும்புகிறார். உண்மையில் நல்லது மிகவும் சிறப்பானது. அவர் விசாரணையை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டிய ஒரு பெரிய விடயம் என்னிடம் உள்ளது. அது உயர் அரசாங்கப் பதவி வகிக்கும் தீவினைக்கு அஞ்சாத ஒரு கெட்ட மனிதரைப்பற்றியது அவர் ஒரு ஒற்றை நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களை மரணம், அங்கவீனம் மற்றும் துயரங்களில் இருந்து முன்கூட்டியே காப்பாற்றி இருக்கலாம் - அந்த நடவடிக்கையை அவர் செய்யவேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதற்கு அனுமதி அளித்து அல்லது தடுக்காமல் இருந்திருக்கலாம். ஒரு அப்பாவியான மனிதர் துன்பம் அனுபவிப்பதையும் மற்றும் கொடூர மரணம் அடைவதையும் தன்னால் தடுக்க முடிந்தபோதும் அப்படிச் செய்யாமல் தவறுபவர் எவரும் ஒரு குற்றவாளி மற்றும் தீமையான மனிதர். ஒரு நீண்ட இரத்தக்களரி இடம்பெறுவதையும் மற்றும் ஒரு அரக்கனால் அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர அல்லது அதைக் குறைக்கும்; தகுதி பெற்ற எவரும் அதைச்செய்யாமல் செயலிழக்க அனுமதிப்பதன் மூலம் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். (மேலும்) 20..12.2017\n\" இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்\"\nபுத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை \"மச்சான் \" வானொலிக்கலைஞன்\n\"சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது\nபாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது\nபாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை\nகடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது\nகாசுபணம் சேரும்போது - மீண்டும்\nஇப்படி ஒரு கவிதையை 03-07 - 1975 ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான். ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன. (மேலும்) 20..12.2017\nகிளிநொச்சியில் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக வேட்பு மனுத் தாக்கல்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை குழுவே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி , பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைளுக்கும் மேற்படி குழு சுயேட்சை போட்டியிடுகின்றது. வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மக்கள் ஒரு வினைத்திறன் மிக்க பிரதேச சபையை ஏற்படுத்த விரும்புகின்றனர். கடந்த காலங்கள் போன்று பிரதேச சபைகளின் செயற்பாடுகள் இருக்க கூடாது என மக்கள் விரும்புகின்றனர் எனவே தான் அவர்கள் இந்த முறை தங்களின் வட்டாரங்களிலிருந்து சிறந்த மக்கள் பணியாற்றக் கூடிய பிரதிநிதிகளை எமக்கு தெரிவு செய்து வழங்கியுள்ளனா். எனவே நாம் பிரதேச சபைகளின் அதிகாரத்திற்கு வருகின்ற போது மக்களின் விருப்பத்திற்கு அமைவாக வினைதிறன் உள்ள சபையாக மாற்றி செயற்படுத்தி காட்வோம் எனத் தெரிவித்த அவர் கடந்தகாலத்தில் மாவட்டத்தில் எங்களுடைய செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இருந்ததன் காரணமாகவே மக்கள் மத்தியில் எமக்கான ஆதரவு தளமும் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.\nநியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்\nபாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் மிகவும் கவலை க்குரியது என்பதை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். “வட���்கு கூட்டுறவு அமைச்சர் அனந்திக்கு வந்த ஆசை - வேலை பறிபோன பாதுகாப்பு உத்தியோகத்தர்” என்ற தலைப்பிட்டு 17.12.2017 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையின் முன்பக்க செய்தியாக யாழ் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது அடிப்படை ஆதாரம் ஏதுமற்றதென்பதுடன், அரச திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவருக்கு மக்களுடன் பழகும் முறைபற்றி எடுத்துக் கூறியதற்காக என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக பிரசுரிக்கப்பட்டதாகவே நான் கருதுகின்றேன். கடந்த வாரம் வட மாகாண பிரதம செயலாளர் அவர்களை சந்திப்பதற்காக பிரதம செயலாளர் செயலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னிடம் பண்பற்று ஒருமையில் பேசியிருந்தார். (மேலும்) 20..12.2017\nயாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு: புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது\nயாழ். நகரிலுள்ள வீடொன்றிலிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 55 வயதான, புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீடு புளொட் இயக்கத்தின் அலுவலகமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், வீட்டின் உரிமையாளர் வௌிநாட்டில் உள்ளதுடன், அதனை மீட்டுத்தருமாறு வீட்டு உரிமையாளரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்கின் நிமித்தம் விசாரணைகளுக்காக வீட்டை சோதனையிட்ட போதே அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. (மேலும்) 20..12.2017\nஇராமநாதபுரத்தில் நிலத்திற்கடியில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்கை வரலாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.\nவேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்கை வரலாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இறுவட்டுக்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியிலேயே நிலத்திற்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த இடத்தில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டதாகவும், யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குறித்த பகுதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்) 20..12.2017\nமருந்துப் பொருட்களின் விலை 5 வீதத்தால் அதிகரிப்பு\nமருந்துப் பொருட்களின் விலையை 5 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் மருந்துப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதியாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக மருந்துகளின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஔடதங்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வர்த்தக சங்கம் என்பனவற்றின் கோரிக்கைக்கு அமைய தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஔடதங்களின் விலையை 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். (மேலும்) 20..12.2017\nவவுனதீவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கைக்குண்டுகள்\nவவுனதீவு - பாவக்குடிச்சேனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் 18 கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்.எப்.ஜி 87 வர்க்க கைக்குண்டுகள் 13ம், என்.ஆர்.423 வர்க்க கைக்குண்டுகள் இரண்டும், டீ 82 ரக கைக் குண்டு ஒன்றும், கே.400 ரக கைக்குண்டு ஒன்றும் உள்ளன. அத்துடன், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட பெயர் தெரியாத கைக்குண்டு ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்\nசட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சீனா மற்றும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த மூன்று இலங்கை பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்ப்டடுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி குறித்த கையடக்க தொலைபேசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழ் கட்சிகளும் தேர்தல்கால கூத்துகளும்\nதேர்தல் காலங்களில்தான் அதிகமான அரசியல்தரப்புகளின் உண்மையான முகம் வெளித்தெரியும் என்று சொல்வார்கள். இது நூறு வீத உண்மை. இந்த அனுபவம் வாசகர்களாகவும் வாக்காளர்களாகவும் இருக்கும் உங்களுக்கும் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். தேர்தல் அறிவிப்பு வந்த கையோடு ஒவ்வொரு அரசியற் தரப்பினரும் படுகின்ற பாடுகளையும் அடிக்கிற கூத்துகளையும் பார்த்தால், சிரிப்புச் சிரிப்பாகவே வருகிறது. சிரிப்பு மட்டுமல்ல, கோபமும் கூட வருகிறது. ஒரு தேர்தலுக்காக, அது தருகின்ற பதவிகளுக்காக இந்தளவுக்குச் சின்னத்தனமாகச் சீரழிந்திருக்கிறார்களே என்று நினைக்கச் சிரிப்பு வருகிறது.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சனங்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம், சனங்களுக்கு எதைப்பற்றியும் எப்படியும் சொல்லலாம், என்று மிகச் சாதாரணமாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் வருகிறது. அதிலும் மிகப் பெரிய உயிர்த்தியாகங்களைச் செய்த மக்களை இப்படி ஏமாற்ற முற்படுகிறார்களே\nமோடியின் சர்வாதிகாரப்போக்கு மேலும் அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nகுஜராத், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதால ், பிரதமர் மோடியின் சர்வாதிகாரப்போக்கு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறினார். இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை மதச்சார்பற்ற சக்திகளால் வெல்ல முடியாதது வருத்தம் அளிக்கிறது.மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் மேலும் வலிமையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி மூலம், பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கு மேலும் அதிகரிக்கக் கூடும். ஆனால், அது இந்திய ஜனநாயகத்துக்க�� நல்ல அறிகுறி அல்ல. பாஜகவும் தனது ஹிந்துத்துவக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த முயலும் என்றார் அவர். (மேலும்) 19..12.2017\nகிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருந்து விலகியது தமிழீழ மக்கள் விடுதலை கழகம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ப்ளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒதுங்கியுள்ளது. இந்த உள்ளாட்சி மன்றங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியுடன், டெலோ மற்றும் பளொட் ஆகிய கட்சிகள் முன்னர் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தன. இதன்படி உள்ளாட்சி சபையில் தலைவராக பதவி வகிக்கக்கப் போகும் தமிழரசு கட்சிக்கு 60 சதவீத ஆசனங்களும், ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 20சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இன்று குறித்த இரண்டு கட்சிகளுக்கும் கிளிநொச்சியில் உள்ள கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் தலா ஒரு ஆசனமே வழங்கப்படும் என்று தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. (மேலும்) 19..12.2017\nமுல்லைத்தீவில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது இந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் கடந்த 11 ஆம் திகதி வரை காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் . (மேலும்) 19..12.2017\nமாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட் பதவி விலகல்\nயாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மா காண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்... தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினா் இமானுவேல் ஆனொல்ட் கடந்த 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளித்துள்ளார். பதவி விலகல் முறைப்படியாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இவ் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதன் படி இமானுவேல் ஆனொல்ட் பதவி விலகல் தொடர்பான கடிதம் இன்று தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். (மேலும்) 19..12.2017\nகிளிநொச்சியில் உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து\nகிளிநொச்சி ஏ.9 வீதியின் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் இட ம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் பயணித்த உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இதன்போது உயிரிழந்தவர்கள் கிளிநொச்சி மற்றும் கரவெட்டியை சேர்ந்த 28 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nவீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன\nவீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் பயணிக்கும் பஸ்களில் சுமார் 30 பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடுவதாக சபையின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார். குறித்த வீதி மார்க்கத்தில் அமைந்துள்ள சில பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், சாரதிகள் வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணிப்பமதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி அனுமதி ���த்திரமின்றி இயங்கும் பஸ்களை சுற்றிவளைப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.\nஇளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் - யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் மத்திய அரசைப் போன்றே மாகாண அரசினாலும் புறந்தள்ளப்பட்டிருந்த நிலையையே காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில், சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் எமது இளைஞர், யுவதிகளை தூண்டிவிட்டு, அதன் மூலமாக குளிர்காய முயலாமல், இன்றைய மத்திய மற்றும் மாகாண ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளது முக்கியப் பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (மேலும்) 19.12.2017\nமின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு\nநாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 நாட்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போதும், அதற்கு உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், ஆகவே வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுறைப்பாடுகளை பொறுப்பேற்க தனி அலுவலகம்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர��� குறிப்பிட்டார். வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றாலும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nமக்கள் விரோத அரசியல் = பதவி மோகக் காய்ச்சல்\nஆறு நாட்களாக மருத்துவமனையிலிருந்ததால், வெளித்தொடர்புகளில்லாமல், ஒருவாரம் கழிந்து விட்டது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்காகத் தொலை க்காட்சியை இயக்கியபோது, சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தச் சக்திகளாலும் உடைத்து விடவோ சிதைத்து விடவோ முடியாது. மக்கள் எப்போதும் எங்களோடுதான் நிற்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள். இதைத் தேர்தல் முடிவுகள் சொல்லும். அப்பொழுது எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் விளங்கும்” என்று ஏதொவெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். மீண்டும் மருத்துவமனைக்கே போகவேண்டும் போலிருந்தது. அதை விடச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்தாள் என்ன பேசுகிறார் என்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதாஏனென்றால், ஒரு வாரத்துக்கு முன்பு “கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம்” என்று ஊடகங்களில் சொல்லிக் கொண்டு திரிந்தது இதே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தவுமே. இருவரும் ஏதோ தெருவில் நின்று மாபிள் விளையாடிக் கொண்டிருக்கும் சின்னப்பெடியள் அல்ல. ரெலோவின் உயர் மட்டத்தலைவர்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள். சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர். ஸ்ரீகாந்தா ரெலோவின் செயலாளர். (மேலும்) 18.12.2017\nமௌனித்துவிட்ட கலகக்குரல் : கவிஞர் ஏ. இக்பால் ( 1938 - 2017 ) நினைவுகள்\nகிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி\nநானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங் கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவு���் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பரும் பத்திரிகையாளருமான தெய்வீகன் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார். அதனை பொருத்தம் கருதி இங்கு குறிப்பிடுகின்றேன். (மேலும்) 18.12.2017\nஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் முகாமைத்துவத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தல்\nபுதிய முகாமைத்துவத்தின் கீழ் ஶ்ரீலங்கா விமான நிறுவனம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் முகாமைத்துவத்தின் கீழ் நிறுவனத்தை புனரமைத்தால் எதிர்ப்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என விமான ஓட்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தனது நண்பரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து மத்திய வங்கிக்கு தலைவராக்கியமையால் அது அழிவுக்குள்ளானது. தற்போது விமான நிறுவனத்தை அழிவுக்கு உள்ளாக்குவதற்கு தனது நண்பனான சரித்த ரக்வத்தவின் மகனான சுரேன் ரக்வத்தவை பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார்.நட்பின் நிமித்தமே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. (மேலும்) 18.12.2017\nபோதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து கைதானவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி\nபோதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 378 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர மருத்துவ கட்டுப்பாட்டுச் ச பை தெரிவித்துள்ளது. தேசிய அபாயகர ஒமருத்துவ கட்டுப்பாட்டுச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் 82 ஆயிரத்து 482 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 சத வீத வீழ்ச்சியை காட்டியுள்ளதா�� தேசிய அபாயகர மருத்துவ ் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது. 35 வீதமானோர் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காகவும், 60 வீதமானோர் கஞ்சா போதை வஸ்த்து தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்) 18.12.2017\n'புலம் பெயர் சுதந்திர எழுத்துக்களும் தமிழ்ச் சமுதாய மாற்றமும்'\nதோழர்; திரு பரா குமாரசுவாமி அவர்களின் பத்தாவது ஆண்டின் நினைவாக:\nஎழுத்துக்கள் என்பன,அவை கதைகள்; கட்டுரைகள் அல்லது கவிதைகளாகவிருக்கலாம்,எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் பல, அந்த எழுத்துக்குரியவன் வாழ்ந்த காலத்தின் சரித்திரத்தை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கிறது என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால் எனது எழுத்துக்கள் அதாவது சிறுகதைகளும் நாவல்களும் ஒரு நாளும் அப்பட்டமான கற்பனையான காதற் கதைகளைச் சொல்லவில்லை. அவற்றைப் படித்தவர்களுக்கு கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டுமன்றி உலகு சார்ந்த பல பிரச்சினைகளம் எனது கதைப் பொருட்களாக அமைந்திருப்பது தெரியும். அவை சமுதாயத்தில் நடக்கும் பல விதமான மனித நேயத்திற்கு எதிரான விடயங்களில் கண்டு கொதித்த துயரில், ஆத்திரத்தில், தவிப்பில்,உண்டானவை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இருந்த கருத்துச் சுதந்திரம் எழுத்தை எங்கள் ஆயதமாகப் பாவித்து அடக்குமுறைக்குச் சவால் விட்டன.அந்தத் தூய்மையான சுய சிந்தனையின் துடிப்பால் இலக்கியத்துடன் பரிச்சியமானவர் மறைந்து விட்ட எங்கள் நண்பர் பராராஜசிங்கம் அவர்கள். (மேலும்) 18.12.2017\nயாழ்பாணம் மந்திகையில் வீடு புகுந்து கொள்ளை\nயாழ்ப்பாணம் பருத்திதுறை மந்திகை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் தங்காபரணங்கள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.30 அளவில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டு உரிமையாளர்களை மிரட்டி தங்காபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முகமூடியணிந்து வந்த இருவர் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லுகளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளர். 13 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 30 பவுண் தங்காபரணங்களும் 40 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியு���்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கைத் தேயிலைக்கு ரஷ்யா விதித்த தடை\nஇலங்கையின் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக, பெ ருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.இன்று (17) நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையின் தேயிலைக்கு கெப்ரா என்ற வண்டுகள் காரணமாக ரஷ்யா தடைவிதித்துள்ளமை புதுமையான விடயம். விசேடமாக தானிய உரத்துடன் தொடர்புபட்ட வண்டு இனம் இது. பொதியிடலின் போது இந்த வண்டுகள் கலந்துள்ளன என கூறப்பட்டுள்ளது. (மேலும்) 18.12.2017\nகாணாமல் போன கடற்தொழிலாளர் மீட்பு\nமன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன கடற்தொழிலாளர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். மன்னார் பேசாலை பகுதியில் இருந்து நேற்று காலை கடற்தொழிலுக்காக சென்ற இரு கடற்தொழிலாளர்கள், வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பேசாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது. இந்தநிலையில், அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அவர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு, இராமேஸ்வரம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரிவியவந்துள்ளது. இருப்பினும் கடற்தொழிலுக்காக சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதுடையவரே காணாமல் போயுள்ளார். அவரை தேடுப்பணி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசாலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீலங்கா பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வித்துறைகள் மற்றும் திட்டங்கள் கடந்த நான்கு தசாப்தங்களாக சமூகத்திற்குப் பொருத்தமான இடங்களை உற்பத்தி செய்வதி ல் தோல்வி அடைந்துள்ளதாக மனிதநேய கண்ணோட்டத்தில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்தத் துறைகளுக்கும் மற்றும் கல்வித்திட்டங்களுக்கும் எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் முதன்மையாக அவர்களின் கண்ணோட்டம் விஞ்ஞ}ன ரீதியானது என்கிற (தவறான) கருப்பொருளின் அடிப்படையில் உள்ளதாகச் சொல்கின்றன. சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கெடுக்கத் தவறுபவர்கள் மற்றும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத தனிநபர்கள் ஆகியோரை உருவாக்கும் இடைவெளிகளையே அவர்கள் பெரும்பாலும் காண்கிறார்கள். அந்தத் துறைகள் மற்றும் திட்டங்களில் உள்ள கல்வியாளர்கள் எப்போதும் இயக்கபூர்வமாக உள்ள சமூக யதார்த்தங்களுடன் தொடர்பு அற்றவர்களாகவும், மாற்றத்தை எதிர்க்கும் பிற்போக்கான சிந்தனை உள்ளவர்களாகவும், மற்றும் தங்கள் பழமையான பாணி மற்றும் அவர்களின் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும் வகையான காலத்துக்கு ஒவ்வாத தரங்;களை போதிக்கும் சாய்வு நாற்காலி கல்வியாளர்களாகவே உள்ளார்கள். (மேலும்) 17.12.2017\nபின்லாந்து,பல நூற்றாண்டு காலமாக சுவிடனின் அரசின் கீழ் இருந்தது. சுவீடன் 1809 ரஸ்சிய அரசால் தோற்கடிக்கப்பட்டதும் பின்லாந்து, ரஸ்சிய சாமராச்சியத்தின் ஒரு பகுதியாகியது. 1917 இரஸ்சியாவில் போல்சிவிக் ஆட்சிக்கு வந்ததும், பின்லாந்து சுதந்திரமானதாக அறிவிக்கப்பட்டாலும் அங்கு மக்கள் யுத்தம் (Civil War) கம்யூனிஸ்ட் சார்பானவர்களுக்கும், எதிரானவர்களுக்குமிடையே நடந்து இறுதியில் எதிரானவர்கள் வென்றார்கள். பிற்காலத்தில் இரஸ்சியாவுடன் மூன்று மாதம் போர் நடந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்த நாடுகளில் பின்லாந்தும் ஒன்று. நாஜி படைகளுடன் ஒன்றிணைந்து ரஸ்சியா மீது படையெடுத்தார்கள். இது அறியாத விடயம் மட்டுமல்ல மேற்கு நாடுகள் பேசாத விடயம். பின்லாந்து மொழி ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேசப்படும் மொழியில் இருந்து மாறுபட்டது. பல்கேரிய மொழியை சகோதர மொழியாகக்கொண்டது( தமிழும் மலையாளமும்போல) இப்பொழுது இரஸ்சியப் பகுதியான, யூரல் மலை அடிவாரம் மற்றும் வல்கா நதிக்கரை அருகிலுள்ள பகுதியில் இருந்து வந்த மக்கள் என நம்பப்படுகிறது. இதனால் யுராலி(Uralic) மொழிக்குடும்பம் என்பார்கள். பின்லாந்து கல்விக்கு சிறப்பானது. 7 வயதிலே குழந்தைகள் பாடசாலை செல்வதும் முக்கியமானது. இலத்திரன் துறைசார்நத தொழில்களில் சிறப்படைந்த நாடு (மேலும்) 17.12.2017\nயாழ்ப்பாணத்தில் உணவு திருவிழா ஆரம்பம்\nயாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா ஒன்றியம் - யாழ். மாவட்ட இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் யாழ். மு���்றவெளி திடலில் உணவு திருவிழா நேற்று ஆரம்பி க்கப்பட்டுள்ளது. ஆரம்ப நாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே உணவுத் திருவிழாவைத் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் ஒன்பது மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்தி பெற்ற சுவை மிக்க உணவுகளை யாழ்.நகரில் ஒன்றாக சுவைக்க யாழ்ப்பாணம் சுவை உதயம் என்னும் பெயரில் இந்த உணவு கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (மேலும்) 17.12.2017\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 பேர் விலகல்\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு முகவரியிட்ட கடிதத்தினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலனிடம் கையளித்துள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் கையெழுத்திட்ட வேட்பாளர்களில் 7 வேட்பாளர்களே தமது விலகல் கடிதத்தினை கையளித்துள்ளனர். சாவகச்சேரி நகர சபைக்கான தமது கட்சியின் வேட்புமனுப் பட்டியல் தயாரிப்பின் போது கபடநோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்\nவட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச ்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பி��க்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்மைத்திருந்தோம். (மேலும்) 17.12.2017\nலண்டனில் தமிழ் நாடகத்தின் எதிர்காலம்:\nதமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் இவ்வருட நாடகவிழா குறித்து ஒரு உரையாடல்\nசிறுவர்களும் இளையோரும் இணைந்து நடத்திய தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் 2017 லண்டன் தமிழ் நாடக விழாவை முன்வைத்து ஒரு கலந்துரையாடல் 02/12/2017 அன்ற ு நடைபெற்றது. \"பரமார்த்த குருவும் சீடர்களும்\", \"புதிய பயணம்\", \"யுகதர்மம்\" என்னும் நாடகங்களும்; \"கான சாகரம்\" இசை நிகழ்ச்சியும் இடம் பெற்ற நிகழ்வு குறித்து கலா ரசிகர்களும்,இலக்கியவாதிகளும் ,அரங்கேறியவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆர்வலர்களும், அவைக்காற்று கலைக் கழகத்தினரும் அளவளாவிக் கொண்டனர். கருத்துக்கள், கேள்விகள், கேள்விகளிற்கான மறுமொழிகள், ஆலோசனைகள் என பயன் தரும் வகையில் உரையாடல்கள் நிகழ்ந்தன. அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்து உரையாடல்களின் பங்கு கொண்டனர்.\"பரமார்த்த குருவும் சீடர்களும்\" நாடகத்தை வயது மிகக் குறைந்த சிறுவர்களைக் கொண்டு மிக நேர்த்தியாக அரங்காடியமை குறித்து பலரும் பாராட்டினார்கள். (மேலும்) 17.12.2017\nதமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்கள் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்\nதமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாயகம் திரும்பியுள்ள அகதிகளில் 21 வயதைப் பூர்த்தி செய்த, தமிழகத்தில் பிறந்தவர்களுக்கான இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்தார். சுமார் 25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழகத்திலுள்ள 107 முகாம்களில் சுமார் 63,000 இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்க டொலரை கடத்தி செல்ல முற்பட்ட இ��ங்கையர் கைது\n30 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்த 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சீனா நோக்கி பயணமாகவிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதமிழ் அரசியற் களம் குளம்பிக் கிடக்கிறது. சரியாகச் சொன்னால், சந்தி சிரிக்கிற அளவுக்கு வந்துள்ளது. தமிழ் மக்கள் கொண்டிருந்த “பொற்கனவுகளும் கோபுர நம்பிக்கைக ளும்” உடைந்த கண்ணாடித் துண்டுகளாகச் சிதறிக்கின்றன. இதற்குக் காரணம், தனியே அரசியற் கட்சிகளின் தவறுகள் மட்டுமல்ல. மக்களுடைய தவறுகளும்தான். மக்களுக்கும் அரசியற் சக்திகளுக்கும் இடையில் ஊடாட்டமாக இருக்கும் புத்திஜீவிகள், பல்கலைக்கழகம் போன்ற சமூக நிறுவனங்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளுமைகள் என்ற அனைவருடையதும்தான். ஆகவே எல்லோரும் ஆளை ஆள் பார்த்துச் சிரிக்க வேண்டியதுதான். இப்படி சகல தரப்பின் தொடர் தவறுகளின் திரண்ட வடிவமே இன்றைய அவல நிலையாகும். ஆகவே இது ஏதோ தேர்தல்கால பிணக்குகள் என்று யாரும் தவறாகக் கணிப்பிட வேண்டாம். நீண்ட காலமாகத் திரண்டு வளர்ந்த தவறுகள், பிழைகளின் வளர்ச்சியடைந்த வடிவமே இது. இதை இப்பொழுதாவது, திருத்திக் கொள்ளவில்லை என்றால், இன்னும் இன்னும் மோசமான – கீழ் நிலைக்கே தமிழரின் அரசியல் செல்லும். (மேலும்) 16.12.2017\nஇலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை நிறுத்த ரஷ்யா தீர்மானம்\nஇலங்கையிலிருந்து தேயிலை கொள்வனவு செய்வதை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இடைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வௌியிட்டுள்ளது. நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பக்கெட் ஒன்றுக்குள் வண்டு ஒன்று இருந்ததாக தெரிவித்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதில் ரஷ்யாவும் துருக்கியும் முன்னணி நாடுகளாக உள்ளன. இலங்கை தேயிலைச் சபையின் அறிக்கைக்க��� அமைய, வருடத்தின் முதல் 09 மாத காலப்பகுதிக்குள் துருக்கி 27 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. அத்துடன், அதனால் நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 19.8 பில்லியன் ருபாவாகும். 735 ரூபாவிற்கு ஒரு கிலோ தேயிலை கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது எனினும், ரஷ்யா ஒரு கிலோ தேயிலையை 783 ரூபாவிற்கு கொள்வனவு செய்து வந்ததாக இலங்கை தேயிலைச்சபை தெரிவித்தது.\nயுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களை சுமந்த ஓவியக்கண்காட்சி\nமட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறையில் , இறுதி ஆண்டில் கல்விகற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் குறித்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துசா தவதத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான INFINITY PAINTING கடந்த யுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களை சுமந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி ஜெயசங்கர். விரிவுரையாளர்களான புஸ்பகாந்தன், மோகனதாஸ், செந்தூரன், பிரியதர்சினி, பீ.ரூபநீதன் திவ்யரூபசர்மா, அசல்யா, மற்றும் கல்லூரியின் மாணவர்களும் நண்பர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர். குறித்த கண்காட்சி எதிர்வரும் ( திங்கள் செவ்வாய் ஆகிய தினங்களிலும்) 18, 19 ஆகிய திகதிகளிலும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநான்கு குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணுக்கு வீடமைத்து கொடுத்து நெகிழ்வூட்டிய பொலிஸார்\nகணவனை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளை பெரும் வறுமைக்கு மத்தியில் வளர்த்து வந்த ஒரு தாயின் நிலையை உணர்ந்த சமூக நலன் விரும்பிகள் சிலர் அவருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர். அந்த குடும்பம் வாழ்வதற்கு மனையும் வாழ்வாதாரத்திற்கு கோழி பண்ணையும் அமைத்துக் கொடுத்த அனைவரையும் நெகிழ்வூட்டும் நிகழ்வு மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் கணவனை இழந்த நிலையில் வசிப்பிடமின்றி தொழிலின்றி பெரும் துன்பத்தில் வாழ்ந்துவந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு மத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உதவியுடன் வசிப்பிடத்துடன் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (மேலும்) 16.12.2017\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்ட 29 பேர் விளக்கமறியலில்\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் மீண்டும் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுடன் விசேட விமானமொன்று நேற்று (14) நாட்டை வந்தடைந்தது. இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர். நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nரஷியாவில் மார்ச் 18 அதிபர் தேர்தல்: 4-ஆவது முறையாக புதின் போட்டி\nரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஷிய நாடாளுமன்ற மேலவையில் இது தொடர்பான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தீர்மான நிறைவேற்றம் ஒரு சம்பிரதாயமான வழக்கம் என்றாலும் கூட, அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியதற்கு இது அறிகுறியாகும்.அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக புதின் அண்மையில் அறிவித்திருந்தார். எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார்.நான்காவது முறையாக அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் எல்லை மாகாணங்களில் ஆதிக்கம், கிரீமியா கையகப்படுத்தியது, (மேலும்) 16.12.2017\nகோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை மேலும் நீடிப்பு\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகோரிக்கைக்கு ஏற்ப ஆசனப்பங்கீடு இடம்பெறாவிட்டால் தேர்தலிலிருந்து விலகுவோம்: த.வி.இயக்கம்\nதிருகோணமலை நகரசபைத் தேர்தலில் தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால், குறித்த நகர சபைக்கான தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை நகர சபைத் தேர்தலில் டெலோ சார்பில் இரு வேட்பாளர்களுக்கான ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் இணக்கம் காணப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். எனினும், தற்போது தமது கட்சிக்கு ஒரு ஆசனத்தினை வழங்குவதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை நகர சபை தேர்தலில் ஒரு ஆசனம் மாத்திரம் வழங்கப்படுமாயின் அந்த நகரசபைத் தேர்தலில் தமீழீழ விடுதலை இயக்கம் போட்டியிடாது என ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.\nஊழல் மீதான தாக்குதல்கள் ஜனநாயகத்தின் அடித்தளம்\nஸ்ரீலங்காவில் ஊழல், விசேடமாக அரசியல் ஊழல் தொடர்ந்து புற்றுநோயைப் போல பரவி வருகிறது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் (9.12.2017), அனைத்துக் கட்சிக ளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பாடங்களை வழங்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஒவ்வொரு வருடமும் ஒரு ட்ரிலியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்படும் அதேவேளை, 2.6 ட்ரிலியன் டொலர் மதிப்பிலான தொகை வருடாந்தம் ஊழல் மூலமாகத் திருடப்படுகிறது - இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) 5 விகிதத்துக்குமேல் சமமானதாகும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டப்படி (யு.என்.டி.பி) வளர்ந்து வரும் நாடுகளில் ஊழல் காரணமாக இழக்கப்படும் நிதியின் அளவு உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக்கான தொகையைவிட 10 மடங்கு அதிகம் என மதிப்பிடப் பட்டுள்ளது. யு.என்டி.பி சொல்வது, ஊழல் ஒரு கடுமையான குற்றம், அது அனைத்து சமூகங்களினதும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை குறைமதிப்புக்கு உட்படுத்தும். இந்த தொற்றுநோய்க்கு ஆளாகாத நாடோ பிராந்தியமோ அல்லது சமூகமோ கிடையாது. (மேலும்) 15.12.2017\nஶ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம்\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலை: தலைவர் ஊழியர்களுக்குக் கடிதம்\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் விசேட கடிதமொன்றின் மூலம் தமது உத்தியோகத்தர்களுக்கு அறிவ ித்துள்ளார். ஶ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலும் மூன்று மாற்றுத்திட்டங்களே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம் என்பதால், அதனை அரசாங்கத்தாலும் நிதி வழங்கும் இரண்டு வங்கிகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அந்த இரண்டு அரச வங்கிகளும் அவதான நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் விமான நிறுவன நட்டத்தை ஈடு செய்ய பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்) 15.12.2017\nபோதைப்பொருள் கடத்தலை இராணுவமே மேற்கொள்கிறது’\n“இராணுவத்தினருடைய பஸ்களில்தான் அதிகளவிலான போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அவ்விடயம் குறித்து பொலிஸாரும் அறிவர்” என்று, ஐக்கிய தேசியக் கட் சியின் யாழ். மாவட்ட அமைப்பளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு நாளில் மாத்திரம் 1,000 பயணிகள், பஸ்கள் ஊடாக கொழும்புக்குச் செல்கின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் - கொழும்புச் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது, கடந்த இரு வாரங்களாக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியா��� சோதனை நடவடிக்கை காரணமாக, பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். (மேலும்) 15.12.2017\nசட்டவிரோதமாக ஆஸி. செல்லும் முயற்சி தோல்வி: நாடுகடத்தப்பட்ட 29 இலங்கையர்கள்\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் 29 பேர் நாடுகடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்று காலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஹக்மன, தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு கடத்தப்பட்டவர்களில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் உள்ளனர். அவர்கள் மாமா மற்றும் தந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 27ம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதோடு, நேற்றையதினம் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால், Lear Mouth கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் முரண்பாடு\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்றது. மன்னார் நகரசபையை டெலோவுக்கு வழங்கப்பட்ட போதும், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக, இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரமாகப் பேச்சு வார்த்தை இடம்பேற்ற போதும், மன்னார் நகரசபையின் ஆட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்க வேண்டும் எனறக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், குறித்த கோரிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முற்று முழுதாக நிராகரித்ததோடு, டெலோவுக்கே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தது. இதனால், பேச்சுவார்த்தை, தீர்வின்றி ந��றைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு\nமக்களுக்கு அரசியல் மாற்றுத்திட்டமொன்றை வழங்குவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியான கூட்டமைப்பாக இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையான பயணத்தின் ஆரம்பம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டு அரசாங்கத்தின் கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்ற விடயத்தை மாத்திரம் ஆராய்ந்து வாக்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வந்துவிட்டார் என்ற கருத்துக்களைக் கூறி சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் செயலாளர்களை ஒரே தடவையில் நீக்கியமை போன்ற காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். (மேலும்) 15.12.2017\nவட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஆளுநர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்\nவட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போதும் அதன் பின்னரும் வட மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் இவர்கள் தொண்டர்களாகப் பணியாற்றியுள்ளனர். தமக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என சுகாதாரத் தொண்டர்கள் குறிப்பிட்டனர். தங்களின் நியாயமான கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத் தொண்டர்கள் வலியுறுத்தினர்.\nவிடுவிக்கப்பட்ட முகமாலையில் மக்கள் விரைவில் குடியேற்றம்\nமிதிவெடிகள் அகற்றப்பட்ட கிளிநொச்சி - முகமாலை பகுதி, கடந்த 12ம் திகதி பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீளவ���ம் அப் பகுதிகளுக்கு சென்று தமது காணிகளில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, அப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது தற்காலிக இடங்களில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மிதி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர்கள் வரையான நிலங்களில் அரசாங்கம் மீண்டும் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ், 38 குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக, பிரதேச செயலாளர் பி.ஜெயரானி குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா\n300 கிலோவிற்கும் அதிகமான கேரளக்கஞ்சா வத்தளை ஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, ஹெரோயின் போதை வில்லை மற்றும் கேரளக்கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்) 15.12.2017\nஆவா குழுவை சேர்ந்த அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு\nகொழும்பு மற்றும் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த மூன்று பேர் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் வைத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், அவர்கள் ஆறுபேரினதும் விளக்கமறியல் காலத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீடிக்க உத்தவிரட்டார்.\nவிடுதலைப�� புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு தலா 56 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வில்பத்து தேசிய சர ணாலயத்தில் கெப் ரக வாகனமொன்றின்மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் இன்று இந்த தண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளார். மன்னார், சாவகச்சேரி, வவுனியா மற்றும் புத்தளம் முதலான பகுதிகளைச் சேர்ந்த தமிழீழ விடுதலைக் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு குற்றச்சாட்டுக்களின்கீழ், சட்டமாஅதிபரால் தனித்தனியாக அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஆய்வுப்பணியொன்றுக்காக குறித்த மருத்துவர் உட்பட சுற்றுலா பயணிகள் ஏழு பேர் பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொள்கை இல்லாத தேர்தல் கூட்டணிகள்\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தங்கள் அரசியல் கட்சிகளாலும் தேர்தல் திணைக்களத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறிய, பெரிய மற்றும் இனரீதியான சகல அரசியல் கட்சிகளும் ஒருவித அச்ச உணர்வோடு, செயற்படுவதாகவே தெரிகிறது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே, தமது சொந்தப் பலத்தின் மீது நம்பிக்கை வைத்து, தேர்தல் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஏனைய சகல கட்சிகளும், கூட்டணிகளை அமைக்க அரசியல் கூட்டாளிகளைத் தேடித் திரிவதையும், சிலர் அந்தக் கட்சியின் பின்னாலும் இந்தக் கட்சியின் பின்னாலும் அலைவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அரசியல் கட்சிகளின் இந்தப் பதற்றத்தின் காரணமாக, சாதாரண உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது காட்டும் அக்கறையைப் போலன்றி, நாடாளுமன்றத் தேர்தலின்போது காட்டும் அக்கறையைச் சில கட்சித் தலைவர்கள், இந்தத் தேர்தலுக்குக் காட்டுகிறார்கள். (மேலும்) 14.12.2017\nஇலங்கை மின்சார சபையின் 32 தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்\nரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் 32 தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள ்ளன. கொழும்பிலுள்ள மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக மூன்றாவது நாளாகவும் இந்தப் போராட்டம் தொடர்கின்றது. வருடாந்த கொடுப்பனவு குறைக்கப்படுவதையும் வருடாந்த மருத்துவ விடுமுறைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு குறைக்கப்படுவதையும் நிறுத்துமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் போது கடமைக்கு சமூகமளித்த பொறியியலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நாளாந்த சம்பளத்தின் மும்மடங்கு கொடுப்பனவும், சனிக்கிழமை கடமைக்கு சமூகமளித்த பொறியியலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தின் நான்கு மடங்கு கொடுப்பனவும் வழங்கப்பட்டமைக்கு இந்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வௌியிட்டுள்ளன. (மேலும்) 14.12.2017\nகிளிநொச்சியில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன.\nகிளிநொச்சி நகரில் அன்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களே உடைக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவில் வியாபார நிலையங்களை உடைக்கும் திருடர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச் செல்கின்றனர். இதில் அதிகளவு பணத்தையே எடுத்துச் சென்றுள்ளனா் தெரிவிக்கப்படுகின்றது. கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் சமீப காலமாக பதினைந்துக்கு மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. நேற்றைய தினமும் கனகபுரம் வீதியில் அமைந்துள்ள தொலைதொடர்பு நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு 25 ரூபா பணம், நான்கு தொலைபேசிகள், தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஈரான் கடற்ப���ையால் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் ஐவர் நாடு திரும்பினர்\nகடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி ஈரான் கடல் எல்லையில் 5 மீனவர்கள் விபத்திற்குள்ளாகினர். இதனையடுத்து, ஈரான் நாட்டுக் கப்பல் ஒன்றினால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். காப்பாற்றப்பட்ட மீனவர்கள் (12) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். சுஜித் பிரசன்ன, கே. சுகத், தினேஷ் பிரசன்ன, பிரபாத் குமார மற்றும் ருவன் குமார ஆகியோரே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி மிரிஸ்ஸ துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.மீன்பிடி நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒக்டோபர் 29 ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஈரான் கடல் எல்லையில் படகு விபத்திற்குள்ளானது. (மேலும்) 14.12.2017\nமருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமை தொடர்பான யோசனைக்கு அனுமதி\nமருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத் தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்த நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது Credit Passes (C) சித்திகள் இரண்டினையும் Simple Passes (S) ஒன்றினையும் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆகக் குறைந்த தகைமைகள் என அமைச்சரவை அங்கீகரித்தது. இதனடிப்படையில் இலங்கை மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தினை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஅமைச்சரவை உபகுழுவுடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பேச்சுவார்தையை அடுத்து ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது. ரயில் ஊழியர்கள் கடந்த ஏழு நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரயில்வே ஊழியர்களின் கேரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான நால்வர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nவிஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்\nமுல்லைத்தீவு - விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ம் திகதி மாலை ரியூசன் வகுப்பு முடிந்து, இரவு 07.00 மணியளவில் வீடு திரும்ப முற்பட்ட குறித்த மாணவியை, வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி, சந்தேகநபர் தனது காரில் ஏற்றியுள்ளார். எனினும், பாழடைந்த பகுதியொன்றில் வைத்து அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, மாணவி காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறாத மாணவி, இது குறித்து உறவினர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர், மாணவியின் தாயிடம் இதனைக் கூற அவர், பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார். இதேவேளை, சந்தேகநபரான ஆசிரியர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசிவனொளிபாத மலை யாத்திரை - வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை\nசிவனொளிபாதமலை யாத்திரையின் போது அதிக விலைக்கு குடிபானங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. நல்லத்தண்ணி மற்றும் சிவனொலிபாதைக்கு இடையில் வர்த்தகநிலையம் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் நேற்று இணைந்த, அதிகார சபையின் மத்திய மாகாண உதவி பணிப்பாளர் எம்.எஸ். நசீர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் அனைதது விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய��யப்படும் பொருட்களின் விலைப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் அவசியம் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை, கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலைகளில் பொருட்களை விற்பனைச் செய்தல், காலாவதியான உணவு பொருட்களை மீள பொதி செய்து விற்பனை செய்தல், உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் உணவு பொருட்களை விற்னை செய்யப்படுபனை தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசீன நாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனப் பிரஜை\nசட்டவிரோதமான முறையில் சீனாவில் இருந்து ஒருதொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க பிரிவின் போதை தடுப்பு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். - 881 என்ற விமானத்தில் சந்தேகநபர் வருகை தந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 155 சிகரட் பெட்டிகளில் 31,000 சிகரட்டுக்கள் இருந்துள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 310,000 ரூபா என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். (மேலும்) 14.12.2017\nநாளொன்றுக்கு 45,000 பயனாளிகளுக்கு 4 கிலோ ஹெராயின் : அறிக்கை\nபுனர்வாழ்வுத் திட்டங்கள் உகந்த அளவில் பயன்படுத்தப் படவில்லை, வறுமை வேலையின்மை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் போன்ற காரணிகள் மக்களை போதைப் பொருட்களை பயன்படுத்தத் தூண்டுகின்றன.\nகடந்த வருடம் ஒவ்வொரு 257 ஸ்ரீலங்காவாசிகளிலும் ஒருவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார், என்று அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது, இந்த விநியோக முறையைக் கண்காணிப்பதற்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தனது 2016ம் ஆண்டு அறிக்கையில், போதை மருந்து தொடர்பான குற்றங்களில் 79,378 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் - 47 விகிதம் - நாட்டில் அதிக சனத்தொகையைக் கொண்ட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 60 விகிதமானவர்கள் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் மற்றும் 35 விகிதமானவர்கள் ஹெராயின் தொடர்பான குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். (மேலும்) 13.12.2017\nவாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம்\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான, டில்லு என்பவர் தலைமையிலான வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறை த்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார். வாள்வெட்டுக் குழுவின் தலைவரான டில்லு உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஏனைய ஐந்து பேருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கின் 8 சந்தேகநபர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. (மேலும்) 13.12.2017\nபெண் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தந்தது ரஷ்யப்புரட்சி\n(ரஷ்யப் புரட்சிக்கு முன்பாக நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது, பெண்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததோடு, புரட்சிக்குப் பின்னர் உருவான சோவியத் அரசில் பெண்களின் மனோபாவம் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதிலும் மிக முக்கிய பாத்திரம் வகித்தது.)\nரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட பிரம்மாண்டமான பேரணியுடன்தான் துவங்கியது. இயக்கத்திற்குள் பல்வேறு சமூகத்திலிருந்தும் பெண்களை அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு இப்பேரணி ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1917இன் முந்தைய மாதங்களில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி வீழ்வதற்கும், பின்னர் அமைந்த ஒழுங்கற்ற மற்றும் தாறுமாறான கெரன்சி அரசாங்கமும் அதற்குப் பின்னர் போல்ஷ்விக் புரட்சி நவம்பரிலும் ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது (மேலும்) 13.12.2017\nபாகிஸ்தானில் எதிர்ப்பை மீறி பிரபலமாகும் யோகா\nலாகூர் பூங்காவில் யோகாசனம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள்.\nபாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது.\nபாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை செய்யப்படவில்லை. ஆனால் பழமைவாத அமைப்புகள் யோகாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை தாண்டி அந்த நாட்டில் யோகாசனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் பொதுஇடங்கள் மற்றும் பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் பகிரங்கமாக யோகா பயிற்சியில் ஈடுபடுகின்றனர். லாகூரில் உள்ள ரேஸ் கோர்ஸ் பூங்காவில் நாள்தோறும் காலையில் 400-க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்கின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யோகா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. பெண்களுக்காக தனியாக யோகா பயிற்சி மையங்களும் உள்ளன. (மேலும்) 13.12.2017\nபுதியஉள்ளுராட்சித் தேர்தல் முறைகள் பற்றியசிந்தனைக் கூடத்தின் கருத்தரங்கு\nசிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் ஆய்வு,அபிவிருத்திக்கான நிறுவனம்\n(யாழ் மாவட்டபிரதித் தேர்தல் ஆணையாளர்)\nகாலை 9.00 மணிமுதல் 11மணிவரை\nஇடம்: நல்லூர் உதவிஅரசாங்கஅதிபர், , பணிமனைக் கேட்போர் கூடம்\n(நல்லூர் முருகன் கோவில் முன்பாக )\nஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்\nயாழ்ப்பாணம் அல்வாய் வீதியை சேர்ந்த விவசாயி தீக்குளிப்பு\nயாழ்ப்பாணம் அல்வாய் வீதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தில் நட்டமடைந்தமையினால் தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய மா, உதயதாசன் கடந்த வருடம் வெங்காய பயிர்ச்செய்கை மேற்கொண்டு நட்டமடைந்த நிலையில் இந்த வருடம் கத்தரி பயிர்ச்செய்கை மேற்கொண்டு அதிலும் நட்டமடைந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மக விரக்த்தியில் மது அருந்திய குறித்த நபர், வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து சென்றவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். தீக்குளித்த நபரை மந்திவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சோர்க்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேறகொண்டு வருகின்றனர்.\nயாழில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்டோருக்கு கிருமித்தொற்று: விசாரணைகள் ஆரம்பம்\nயாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்ப டுத்தப்பட்ட சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூவரடங்கிய விசாரணைக் குழுவினர், குறித்த தனியார் வைத்தியசாலையில் ஆய்வுகளை நடத்தினர். கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கிருமித்தொற்று குறித்து விசாரிப்பதற்காக மூவரடங்கிய விசாரணைக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.வடமாகாண சுகாதார அமைச்சு, மத்திய சுகாதார அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கமைய இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தனியார் வைத்தியசாலையில் ஆய்வுகளை மேற்கொண்ட விசாரணைக்குழுவினர், மாதிரிகளைப் பெற்றுக்கொண்டதாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார். (மேலும்) 13.12.2017\nபுத்தளத்தில் டெங்கு நோய் பரவல்: இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் பாதிப்பு\nபுத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் டெங்கு நோய் பரவி வ ருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். அத்துடன், இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஐவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மாதம் மாத்திரம் 600 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 128 பேர் நேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இன்று 98 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். (மேலும்) 13.12.2017\n37 வருடங்களின் பின் சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு தடை நீக்கம்\nசவுதி அரேபியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டில் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 37 வருடங்களுக்குப் பிறகு அந்த தடையை நீக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த வருடம் முதல் அந்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சவுதி அரேபியா முழுவதும் 300 திரையரங்குகள் செயற்படத் தொடங்கும் என தெரிகிறது. இதன்மூலம் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழில்வாய்ப்புக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் பாரிய வீழ்ச்சி\nதொழில்வாய்ப்புக்காக பெண்கள் வெளிநாடு செல்வது நூற்றுக்கு 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு விடுதிகளில் அடைக்கலம் பெற்றிருக்கும் தரப்பினரை 100 ஆக குறைப்பதற்கு முடிந்துள்ளதாக அந்தப் பணியகத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை வெளிநாட்டு பணிகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nசெக்ஸ் தேடும் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை இப்போது 3ம் இடத்தில்\nஇணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திலும், எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன. இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன. அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட் மற்றும் ஏப்ரலிலேயே அதிக முறை செக்ஸ் என்ற வசம் தேடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nசுதந்திர சந்தை மற்றும் சமூக நீதி இடையேயான சமநிலை: சீனாவில் இருந்து பாடங்கள்\nமற்ற நாடுகளை வெறும் மேலோட்டமாகப் பின்பற்றாமல், எந்த ���ாட்டிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வது, ஸ்ரீலங்காவைப் போல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள ுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் வளரும் அல்லது மாற்றமடையும் நாடுகள் எதிர்கொள்ளும் பல சவால்களின் பொதுவான தன்மையை அதனால் அறியக்கூடியதாக இருக்கும். கி.மு 5ம் நூற்றாண்டின் பின்னோக்கிய காலத்தில் சீனாவின் பா ஹெயின் இந்த தீவுக்கு விஜயம் செய்த பண்டைய வரலாற்று இணைப்புகளின் காரணங்களினால் மட்டுமல்லாது, இந்த முயற்சியில் சீனா ஸ்ரீலங்காவுக்கு முக்கியமானதாக உள்ளது, எதனாலென்றால் இன்றைய சமகால பண்புகள் அல்லது நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தெளிவாக சீனா வழங்கிவரும் ஐயமற்ற ஆதரவும் இதற்கு ஒரு காரணம். எனினும் இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த பொதுப் பண்புகளைப் பற்றியோ அல்லது அது வழங்கும் அதரவைப் பற்றி அதிகம் பேசவேண்டும் என்பது அல்ல, ஆனால் தற்போது ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் குறிப்பிட்ட சவால்களுக்கு சீனாவிடமிருந்து சாத்தியமான கொள்கைப் பாடங்களை வரைவு செய்வதற்காகவே. இது சுதந்திர சந்தை பற்றிய கொள்கைகள் மற்றும் சமூக நீதியின் இலக்குகள் அகியவற்றை எப்படிச் சமநிலைப் படுத்துவது என்பதைப் பற்றியது, (மேலும்) 12.12.2017\nஒற்றுமையாக வாழ்வதைதான் தமிழ், சிங்கள மக்கள் விரும்புகின்றனர்: இலங்கை திரைப்பட இயக்குநர் தகவல்\nஒற்றுமையாக வாழ்வதைதான் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களர்கள் விரும்புவதாக, அந்நாட்டு திரைப்பட இயக்குநர் பிரசன்ன வித்தனகே தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் சர்வதேச குறும்பட விழாவை நேற்று முன்தினம் அவர் தொடங்கிவைத்தார். அவர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘1992-ம் ஆண்டு எனது சினிமா வாழ்க்கை தொடங்கியது. இதுவரை 8 படங்கள் இயக்கியுள்ளேன். இதன்மூலமாக 26 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளேன். ‘டெத் ஆன்ட் எ புல் மூன் டே’, ‘ஆகஸ்ட் சன்’, ‘வித் யூ வித் அவுட் யூ’ ஆகிய மூன்று படங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஓர் அரசு பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் இனப்போர் குறித்து படம் பண்ணுவது கடினம். ஆனால், இந்த முன்று படங்களையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் போற்றினர். (மேலும்) 12.12.2017\nவடக்கு, கிழக்கில் சுமார் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது: மீள்குடியேற்ற அமைச்சு\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.\n30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,66,906 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. அதற்காக 40,000 மில்லியன் ரூபா தேவையென அரசாங்கத்திடம் கோரிய போதிலும், இந்தத் திட்டத்திற்கு 7000 மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. (மேலும்) 12.12.2017\nஹெரோயின் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார். 2001 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி 11தசம் 8 கிராம் ஹெரோயினுடன் குறித்த பெண் கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஆறுமுகன் தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண அமைச்சர் எம் ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது இன்று காலை கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். (மேல���ம்) 12.12.2017\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் ராமநாதப்புரம் சுந்தரமுடயான் பகுதியில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் மகிழூந்து ஒன்றில் கொண்டு செல்ல முற்பட்ட போதே மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலையைடுத்து குறித்த கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமல் வீரவங்சவின் கட்சியை சேர்ந்த மூவர் சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு\nதேசிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவர் வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் செயலாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பனர் பீ.டி.குமார ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்ஜனாதிபதியை சந்தித்து அவர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். சற்று நேரத்திற்கு முன்னர் அவர்கள் ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nஆவா குழுவைச் சேர்ந்த மேலும் நால்வர் கைது\nஆவா குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்கள் நால்வர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளில் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வசம் இருந்து நான்கு வாள்கள், மோட்டார் சைக்கிள்கள் நான்கு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் கொள்ளை மற்றும் நபர்களை அச்சுறுத்திய சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 21 மற்றும் 17 வயதானவர்களாகும்.\nமுனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள்\nமுனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக ்களின் வாழக்கை தரத��தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2017) 34 பேருக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாக பயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு வாழ்வாதர உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\nஉள்ளுராட்சித் தேர்தல் 2018: அரசியலாக மாற்றும் சூழ்ச்சிகள்\nஉள்ளுராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கூடவே பாரிய அங்கலாய்ப்பும் காணப்படுகிறது. குறிப்பாக பத்திரிகையாளர்கள், பத்தி எழுத்தாளர் மத்தியிலே பெரும் ஏமாற்றம ் கலந்த எண்ணங்களே வெளிப்படுகின்றன. சமீப காலமாக தூசி படிந்து உறக்கத்திற்குச் சென்ற கட்சிகள், அமைப்பகள் பல உயிருட்டம் பெற்று வருகின்றன. சில தனி நபர்களின் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கவென கட்சி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் பல தமிழ் மக்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக ஊதிப் பெருப்பித்துக் காட்டப்படுகின்றன. இத் தோற்றப்பாடு காரணமாக மக்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்படுவதோடு உள்ளுராட்சித் தேர்தல்களின் அடிப்படை நோக்கங்களும் அடிபட்டுப் போகின்றன. இதில் குறிப்பாக கூட்டமைப்பினர் ஒரு புறமும், ஏனையோர் மறு புறமுமாக அரசியல் அமைப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் என்ற முகாம்களாக தேர்தல் மாற்றப்படும் அபாயங்கள் காணப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள உள்ளுர் அபிவிருத்தித் தேவைகள் தொடர்ந்தும் கைவிடப்படும் போக்கே தென்படுகிறது. (மேலும்) 11.12.2017\nமண்சரிவு அபாயம் ; 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்\nமண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆ கிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். (மேலும்) 11.12.2017\nஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்ப ு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன. கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர்.முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவை இனி நம்ப முடியாது எனவும் அரபு நாடுகள் விமர்சித்திருந்தது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆக்கர் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் தீவைத்து, கற்களை எரிந்தனர். (மேலும்) 11.12.2017\nபுனித ஜெருசேலம் இஸ்ரவேலின் தலைநகரே...\nஅமெரிக்ககா பற்ற வைத்துள்ள புதிய தீ ...\nபலஸ்தீனத்தின் காஸா முதல் துருக்கி லெபனான் இந்தோனிஷியா ஈரான் என்று இஸ்லாமிய நாடுகள் எங்கும் தீச் சுவாலைகள் கொழுந்து விடுகின்றன. பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் குமுறுகின்றன....... கொந்தளிக்கின்றன. அமெரிக்க இஸ்ரேல் கொடிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உருவப்படங்களையும் கொழுத்தியதால் பரவும் ஆத்திரத்தீ ஒரு புறமும் இஸ்லாமிய அரசுக்கள் மற்றும் அமைப்புக்களின் அனல் கக்கும் கண்டனங்களுமாக உலகமெங்கும் அரசியல் பரபரப்பு. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் இருந்து ஜெருசலேத்துக்கு அமெரிக்க தூதரகத்தை இடமாற்றும் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசெலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் இந்த திடீர் முடிவுவே தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு காரணம். (மேலும்) 11.12.2017\nமனித உரிமை மீறல் சம்பவங்கள் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு\nஇந்த வருட முதல் இரண்டு காலாண்டு பகுதியினில் மனித உரிமை மீற���் சம்பவங்கள் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ஆணையகத்திற்கு 4 ஆயிரத்து 121 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களான 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியினில் முறையே, 8 ஆயிரத்து 946 மற்றும் 9 ஆயிரத்து 171 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களினால் மேற்கொள்ளப்ட்ட முறைப்பாடுகள் எந்த சமூகத்தவர்களால் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த விபரங்கள் தம்வசம் இல்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3 மனித கடத்தல்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nசம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும் ரயில்களின் எண்ணிக்கை 350 ற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இன்று 10 ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன. ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள போதும், அதனைக் கவனத்திற்கொள்ளாது பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. (மேலும்) 11.12.2017\nரஷ்ய புரட்சி தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு புகழாரம்\nநூற்றாண்டைக் கடந்தும் ரஷ்ய புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவருமான ஆர். நல்லகண்ணு கூறியுள்ளார். ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி சென்னை பிராட்வேயில் உள்ள ஜீவா அரங்கில் நேற்று நடைபெற்றது. அதனை தொடங்கிவைத்து ஆர். நல்லகண்ணு பேசியது: நவீன உலகின் மீது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ரஷ்ய புரட்சி. அதை, இந்தியாவில் முதன் முதலில் வரவேற்றவர்கள் தமிழர்கள். மகாகவி பாரதி, யுகப் புரட���சி என்று புகழாரம் பாடினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்காத காலத்தில், 1922-ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ரஷ்ய புரட்சியை பாராட்டியும், உலக கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பாக வாழ்த்தும் தெரிவித்தவர் தமிழர் சிங்காரவேலர். நூற்றாண்டைக் கடந்தும், உலகம் முழுவதும் அப்புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், நாடுகளின் புரட்சியாளர்களுக்கும் ஆதர்ஷமாக உள்ளது என்றார். (மேலும்) 11.12.2017\nதமிழரசுக் கட்சி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகளும் இணக்கம்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. மூன்று கட்சிகளினதும் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியபோது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு\nஇலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டதன் மூலம், சிறீசேனா தலைமையிலான அரசு இலங்கையின் வளங்களை சீனாவிடம் விற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு கடனுதவி அளிக்க சீனா ஒப்புக் கொண்டது. அதையடுத்து, கடந்த 2008}ஆம் ஆண்டு ��ந்தத் துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. எனினும், அந்தத் துறைமுகத்தால் இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது. (மேலும்) 10.12.2017\nதவறான தகவல்களை தமிழ் மக்களிடம் கூறி அரசியல் நடத்த வேண்டாம்.\nதவறான தகவல்களை தமிழ் மக்களிடம் கூறி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள ை, தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கின்றது. பிற கட்சிகளை விமர்சனம் செய்யும் போது கொஞ்சமாவது வரலாறு அல்லது அக்கட்சியின் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அப்பட்டமான பொய்களை அவிழ்த்துவிடக் கூடாது. தமிழர் விடுதலைக் கூட்டணி வருடாந்தம் நடாத்தும் ஒவ்வொரு மாநாட்டிலும் ஒற்றையாட்சி மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது, என்பதனை ஒரு தீர்மானமாக எடுத்து வலியுறுத்தி வந்துள்ளது. அதுமட்டுமல்லாது இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியலமைப்பிற்கு ஒத்த ஒரு முறைமையையே வலியுறுத்தி ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது சம்மந்தமாக பல தரப்பினருடன் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தது. இவைகள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளி வந்துள்ளன. (மேலும்) 10.12.2017\nஆசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்: ஓமந்தையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nவவுனியா – ஓமந்தை, அலகல்லுபோட்டகுளம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ப்பட்டது. ஓமந்தை மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனையடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி வயி���்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்ததையடுத்து, பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசீன- இலங்கை ஒன்றிணைந்த நிறுவனங்களின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன- இலங்கை ஒன்றிணைந்த நிறுவனங்கள் இரண்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கமைய, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கை மற்றும் சேவைகள் HIPG எனப்படும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் HIPS எனப்படும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் தனியார் நிறுவனம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், சைனா மேர்ச்சென்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய தொகையில் 30 வீதமான 294 மில்லியன் அமெரிக்க டொலருக்கான காசோலையைப் பிரதமரிடம் கையளித்துள்ளது. (மேலும்) 10.12.2017\nகரூரில் இலங்கைச் சிறுமிக்கு நேர்ந்த அவலம்\nஅகதியாக கரூரில் தங்கியிருக்கும் இலங்கைச் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள். வசதியில்லாததால் பாடசாலையைக் கைவிட்டவர் இச்சிறுமி. இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. சிறுமியின் தாய்க்கு ஏற்கனவே அறிமுகமான சரண்யா (27) என்பவர், வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். ஒருநாள் திடீரென்று சிறுமியுடன் சரண்யா மாயமானார். சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற சரண்யா, அங்கு மேலும் சிலருடன் சேர்ந்து அச்சிறுமியை பலவந்தமாக ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றிருக்கிறார். எப்படியோ அங்கிருந்து தப்பி வந்த சிறுமியின் போக்கில் மாற்றத்தை அவதானித்த அவரது தாய், பொலிஸில் புகார் கொடுத்தார். விசாரணையில், நடந்தவை அனைத்தும் அம்பலமாகின. இதையடுத்து ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தல் ஆகிய பிர���வுகளில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், சந்தேக நபர்கள் ஏழு பேரையும் கைது செய்தனர்.\nஇஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரித்தது\nஇஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரித்து உள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அ திபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார். (மேலும்) 10.12.2017\nஊழல் குறித்து பேச அரசாங்த்திற்கு தகுதியில்லை - அநுரகுமார திஸாநாயக்க\nதற்போதைய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கோ கடந் த ஆட்சியில் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ உரிமையில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த மோசடியிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் அவர்கள் ஊழல் மோசடியில் இருந்து விடுப்பட்டவர்களாக முடியாது. அரசாங்கம் ஊழல் செய்தவர்களையும் ஊழல் மிக்க அரசாங்கம் ஒன்றையும் பாதுகாக்க முயற்சிக்குமானால் அதன் பொறுப்பை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்க வேண்டும். (மேலும்) 10.12.2017\nஒரே வருடத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் டெங்கு நோயாளர்கள்\nநாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான வாகெடுப்பின் போது ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்கமைய பாதீடு 3 இல் 2 பெறும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது. ஜேவிபி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன எதிராக வாக்களித்தன. கடந்த மாதம் 9ஆம் திகதி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால், 2018 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு, சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதேவேளை, கடந்த மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மூன்றிலிரண்டு பெரும்பாhன்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர் கைது\nதிருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கும்புருபிட்டி - 8ம் வட்டாரத்தில் போலி நாணயத் தாள் அச்சிடும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்போது புல்மோட்டை பொலிஸ் விஷேட அதிரடி படையினர், சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் 24 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர் வசம் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடும் கனணி இயந்திரம், பிரதி எடுக்கும் இயந்திரம் மற்றும் 1000 ரூபாய் போலி நாணயத் தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nகடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு சிக்கல்\nகடமைகளுக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களின் பதவி வெற்றிடமாகவுள்ளதாக, கருதப்படும் என, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இணக்கப்பாடு எட்டப்படாமையால், தொடர்ந்தும் அப் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்\nஅரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள். நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த்துவிடப்போகிறோம் என்பது கேள்வியாகவே இருக்கிறது. இதற்கு, மட்டக்களப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் பலியான நான்கு உயிர்களை அடையாளமாகக் கொள்ளவேண்டும். “நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை போன்றுதான், “நானும் வெளிநாட்டுக்குத்தான் போனேன்” என்று சொல்லிக் கொள்வதற்காக பலரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்; பெருமையடித்தும்கொள்கிறார்கள். (மேலும்) 09.12.2017\nரயில்வே வேலைநிறுத்தம் : பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து.\nரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையில் பண ியாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமு��ைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளன.குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார். எனினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஊழியர்கள் தமக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை என பயணிகளிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். (மேலும்) 09.12.2017\nஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்து பிரிவினை உடன்படிக்கை பெரும் தொகை வழங்கவும் முடிவு\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக, அந்த அமைப்புடன் இங்கிலாந்துக்கு பிரிவினை உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் அங்கமாக இங்கிலாந்து இருந்து வந்தது. ஆனால் அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, இங்கிலாந்தில் டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த போது பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி அங்கு மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியானது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிற முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெறுகிறது.ஆனால் இது எளிதான நடவடிக்கை அல்ல, பல கட்டங்களை கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டியதிருந்தது. அந்த ஒப்புதலும் கிடைத்து விட்டது. (மேலும்) 09.12.2017\nஇனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nஇனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கி ன்றனர். இத்தகைய நிலையில்தான், சில தீய இனவாத சக்திகளால் - குறுகிய சுயலாப நோக்குடைய அரசியல்வாதிகளால் தூண்டப���படுகின்ற சில கைக்கூலிகள் பௌத்த மக்கள் இல்லாத வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இரவோடிரவாக புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்று விடுகின்றன. இது புத்த பெருமானையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் செயலாகவே நான் காணுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் -குறித்த செயல்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றபோது, 'இந்த பௌத்த நாட்டில் வடக்கு – கிழக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பதற்கு தமிழர்கள் - முஸ்லிம்கள் தடை' என அதே இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. (மேலும்) 09.12.2017\nதென் அமெரிக்க நாடுகளில் அரசியல் குழப்பங்களும், ஆட்சி மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. வெனிசூலா எண்ணெய் வளம் மிக்க நாடு. அ தன் பொருளாதாரம் முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் உற்பத்தி, அதன் ஏற்றுமதி மூலம் கிடைக்கிற வருமானத்தைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயருகிறபொழுது அல்லது வீழ்கிற பொழுது வெனிசூலாவின் பொருளாதாரமும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. வெனிசூலாவின் அரசியல் வரலாற்றில் 1980 மற்றும் 1990 மிகவும் கொந்தளிப்பான காலம். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் எண்ணெய் நிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே சென்றது. பெரும் செல்வத்தில் கொழித்த அம்முதலாளிகள் தலைநகர் கராகஸில் பெரிய பெரிய மாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். தங்கள் செல்வத்தைக் கொண்டு அமெரிக்காவின் மயாமி தீவில் மாளிகைகளை, உல்லாசக் கப்பல்களை வாங்கிப் போட்டு களிப்போடு வாழ்ந்து வந்தனர். (மேலும்) 09.12.2017\nலலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - கோட்டபாயவை சாட்சியாக சேர்க்குமாறு கோரிக்கை\nசமூக செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயவை சாட்சியாக சேர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வைத்து இந்த கோரிக்கை விடுத்தனர். முன்னிலை சோசலிசக் கட்சியின் சமூக செயற்��ாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இருவர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி அச்சுவேலி காவல்துறை பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்தமுறை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பவம் இடம்பெற்றவேளை, அச்சுவேலியில் கடமையிலிருந்த காவல்நிலைய பொறுப்பதிகாரி இன்று மன்றில் முன்னிலையானார்.அத்துடன் அந்த தருணத்தில் நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவையும் இந்த வழக்கின் சாட்சியாக இணைக்குமாறு வழக்கு தொடுனர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கையினை தாம் பரிசீலிப்பதாக அறிவித்த நீதவான், வழக்கினை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி வரையில் ஒத்திவைத்தார்.\nபுகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nபுகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 12 புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அஞ்சல் சேவை ஸ்தம்பிதம் அடைந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் தீர்மானம் வழங்கப்படாததன் காரணமாக பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதாக லோகொமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக புகையிரத சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் அதனை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளார்.\nதீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம்\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கர��ல் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இதனால், சான் டியாகோவில் அவசரகால நிலையை ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன் அறிவித்தார். இதுவரை மூன்று தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 500 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. வென்சுரா நகரத்தில் தீ பரவியிருந்த பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண், காட்டுத்தீயால் அல்லாமல் ஒஜாய் நகரத்தில் நடந்த கார் விபத்தில் இறந்திருக்கக்கூடும் என வென்சுரா கன்ட்ரி ஸ்டார் செய்தித்தாளிடம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சுமார் 5,700 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (மேலும்) 09.12.2017\n1288 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்; 297 தமிழ்மொழி மூல பட்டதாரிகள்\nநாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 08.12.2017 அபேகம வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நியமனம் பெற்ற பட்டதாரிகளில் 1223 பேர் ஆசிரியர் சேவை 3-1 க்கும், 65 பேர் 2-2 க்கும் உள்வாங்கபட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு 21 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்கபடவுள்ளது. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு நியமிக்கபடுவர். தமிழ்மொழி மூலம் 297 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆசிரியர் சேவை 3-1 க்கு 292 பேரும் 2-2 க்கு 05 பேரும் உள்வாங்கபட்டுள்ளனர். இவர்களில் ஆங்கிலமொழி மூலமான 40 பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.\nயாழில் சில கட்சிகள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தின\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியினர் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையின் கீழ் சமூக அமைக்கள் சிலவற்றை இணைந்து அந்த கட்சி தமிழ் தேசியப்பேரவை என்ற பெயரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. ��தன்படி, யாழ்ப்பாண மாவட்டம் முழுவதிலுமுள்ள பதினேழு சபைகளிலும் போட்யிடுவதற்கென கட்டுப்பணத்தை அந்த கூட்டணி யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உதவித்தேர்தல் ஆணையாளரிடம் செலுத்தியது. இதேவேளை ஜே.வி.பியும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளிட்ட மேலும் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதன் பொருட்டு ஜே.வி.பி தமது கட்டுப்பணத்தினை செலுத்தியது. இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வடக்கு மாகாணத்தில் போட்டியிடுவதன் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாட்டங்களில் போட்டியிடுவதற்காகவே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதாக உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்ட மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுதேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அரசினால் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) இரவு வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவ�� தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் கூட்டணிகள் எதைச் சாதிக்கப்போகின்றன\n“தமிழர்களின் அரசியல் வந்து நிற்கிற இடம் தெரியுமா” என்று கேட்டுக் கொண்டு வந்தார் நண்பர் ஒருவர். வாடிச் சோர்ந்திருந்தார். ஒரு வாரத்துக்கு முன், வலு உற்சா கமாக ஒரு நாளுக்கு ஐந்தாறு தடவைக்கு மேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமகால அரசியற் சூழலைப் பற்றியும் மாற்று அணியொன்றைப் பற்றியும் புதுப்புதுச் செய்திகளையும் புதிய புதிய ஐடியாக்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இப்பொழுது இப்படி வாடிச்சோர்ந்து போயிருக்கிறார் என்றால்....” என்று கேட்டுக் கொண்டு வந்தார் நண்பர் ஒருவர். வாடிச் சோர்ந்திருந்தார். ஒரு வாரத்துக்கு முன், வலு உற்சா கமாக ஒரு நாளுக்கு ஐந்தாறு தடவைக்கு மேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமகால அரசியற் சூழலைப் பற்றியும் மாற்று அணியொன்றைப் பற்றியும் புதுப்புதுச் செய்திகளையும் புதிய புதிய ஐடியாக்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இப்பொழுது இப்படி வாடிச்சோர்ந்து போயிருக்கிறார் என்றால்.... இது டெங்குக் காய்ச்சல் அமளியாக நடக்கிற காலமென்பதால், “உடம்புக்கு ஏதும் ஆச்சுதா இது டெங்குக் காய்ச்சல் அமளியாக நடக்கிற காலமென்பதால், “உடம்புக்கு ஏதும் ஆச்சுதா” என்று கேட்டேன். “அதை விடப் பெரிய காய்ச்சல் ஊருக்கே வந்திருக்கய்யா” என்றார் பதட்டத்தோடு. புரியாமல் விழித்த என்னைப் பார்த்து அவரே சொன்னார், “40 வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட சைக்கிள்சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் - 35 வருசத்துக்குமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச்சின்னமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் – 30 ருசத்துக்கு முந்திமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட உதயசூரியன்சின்னமும்தமிழர்விடுதலைக்கூட்டணியும் தான் மீண்டும் தமிழரின்தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்றனஎன்றால்...” என்று கேட்டேன். “அதை விடப் பெரிய காய்ச்சல் ஊருக்கே வந்திருக்கய்யா” என்றார் பதட்டத்தோடு. புரியாமல் விழித்த என்னைப் பார்த்து அவரே சொன்னார், “40 வருசத்���ுக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட சைக்கிள்சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் - 35 வருசத்துக்குமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச்சின்னமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் – 30 ருசத்துக்கு முந்திமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட உதயசூரியன்சின்னமும்தமிழர்விடுதலைக்கூட்டணியும் தான் மீண்டும் தமிழரின்தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்றனஎன்றால்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2008/07/605.html", "date_download": "2018-07-16T01:11:47Z", "digest": "sha1:QMUA32VWACCNJSLV4YJH5X7BJQHBBJW7", "length": 35145, "nlines": 1049, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: 605. தடக்கு தடக்கு என", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\n605. தடக்கு தடக்கு என\nதடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை\nஇனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு\nசொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ\nவெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு\nஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட\nஎன்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே\nநெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே\nஇன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே\nஎன்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே\nநீ தோளில் அல்லவா தொடும் வேளையில\nநீ காதல் கொண்டு வா துளி தூரையில\nதோளை தொட்டு தூரல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே\nதேகம் எங்கும் ஈரம் சொட்ட வேட்கம் வந்து ஊஞலிட்டதே\nதத்தி தை தை தை வித்தை செய் செய் செய்\nமுத்தம் வை வை வை முகிலே\nஅள்ளும் கை கை கை கை அன்பை நெய் நெய்\nஎன்னை மொய் மொய் மொய் தமிழே\nவாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச் செல்ல வா\nமூடும் கண்ணை மோதும் உன்னை என்று ஏந்திக்கொல்லவா\nஎன்னை நீ மீட்ட உன்னை நான் தூற்ற செல்லம் ஆவாயா துளியே\nவெள்ளை தீ போன்ற வெட்க பூ போல என்னை சூழ்ந்தாயோ கிளியே\nவகை 2000's, சுஜாதா, யுகபாரதி, வித்யாசாகர், ஹரிஹரன்\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\n632 சக்ஸஸ் சக்ஸஸ் லைஃபில் சக்ஸஸ்\n630. இது என்ன மாயம்\n629. காதல் யானை வருகிற ரெமோ\n627.இது போர்க்களமா இல்லை தீக்குளமா\n625. பறவையே எங்கு இருக்கிறாய்\n624. நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்\n623. அன்பே என் அன்பே - தாம்தூம்\n622. வைகைக் கரை காற்றே நில்லு\n621. மருதாணி விழியில் ஏன் - சக்கரக்கட்டி\n620. காற்றில் எந்தன் கீதம்\n618. துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்\n617. உய்யாலோ உய்யாலோ உய்யாலோ\n616. வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த\n615. நிறம் பிரித்து பார்த்தேன்\n614. ரங்கோலா ஹோலா ஹோலா\n612. தேசிங்கு ராஜாதான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்த...\n609. நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n608. சில்லென்ற தீப்பொறி ஒன்று\n607. சந்திரனை தொட்டது யார்\n606. தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா\n605. தடக்கு தடக்கு என\n603. முதல் பூ எதுவோ\n601. நீ ஒரு தேசம்\n600. ருக்கு ருக்கு ருக்கு\n598. மல்லிகை மல்லிகை பந்தலே\n597. அகப்பொருளா நீ அகப்பொருளா\n596. மலரே ஒரு வார்த்தை பேசு\n595. ஒரு பொய்யாவது சொல் கண்ணே\n593. உனக்கென உனக்கென பிறந்தேனே\n592. உயிரே உயிரே அழைத்ததென்ன\n591. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே\n590. மழையே மழையே நீரின் திரையே\n589. நான் தேடிய கவிதை\n588. இனி நானும் நான் இல்லை\n586. கல்லூரி மலரே மலரே\n585. ராதை மனதில் ராதை மனதில்\n584. மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்\n583. என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா\n581. உன் பேர் சொல்ல ஆசைதான்\n580. அட கொண்டை சேவல் ஒலிக்க\n578. தேவதை வம்சம் நீயோ\n577. மயக்கமா அந்தி மயக்கமா\n576. கரிசல் காட்டு குயிலே\n575. ரசிகா ரசிகா என் ரசிகா\n573. வாடி வாடி நாட்டுக்கட்ட\n572. என்னை தீண்டி தீண்டி தீயை\n571. எங்காவது இனி எங்காவது\n568. உன் அழகுக்கு தாய் பொறுப்பு\n567. பேரின்ப பேச்சுக்காரன் - குசேலன்\n566. ஆழியிலே முக்குளிக்கும் அழகே - தாம் தூம்\n565. தேநீரில் சிநேகிதம் - சுப்ரமணியபுரம்\n562. கள்ளி அடி கள்ளி\n561. ஒரு ஊரில் அழகே உருவாய்\n560. எந்தன் உயிரே எந்தன் உயிரே\n559. பார்த்த முதல் நாளே\n557. பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை\n556. ஒரு மாலை இளவெயில் நேரம்\n554. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்\n552 - ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்\n551 - குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்\n550.பேசும் யாழே பெண் மானே\n549. கா கா கா - பராசக்தி\n548.அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்\n547. காவியமா நெஞ்சின் ஓவியமா\n546. உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம்தானே ரெண்டு\n544. நீ முன்னாலே போனா ... என்னாடி முனியம்மா\n542 - பால் வண்ணம் பருவம் கண்டு\n541. நிலவே என்னிடம் நெருங்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=44&Itemid=198&lang=ta", "date_download": "2018-07-16T00:52:13Z", "digest": "sha1:RVM2WMTKFROOGS6QJ6YDTRASUYJFS4EG", "length": 5080, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nவெளியிடப்பட்ட இடம் Col. 04.\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/06/Glen-Chimney-Off.html", "date_download": "2018-07-16T00:56:40Z", "digest": "sha1:XOFUWHN5I4UMGOWPVVV5EKQ2SRQ3QZBJ", "length": 4406, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Glen Chimney :குறைந்த விலையில்", "raw_content": "\nGlen Chimney :குறைந்த விலையில்\nகுறைந்த விலையில் இந்த Chimney யை வாங்கி பயனடையுங்கள்.\nஇலவச ஹோம் டெலிவரி வசதி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 12,990 , சலுகை விலை ரூ 6,690\nGlen Chimney :குறைந்த விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, Chimney, Kitchen, Kitchen tools, Offers, அமேசான், சலுகை, பொருளாதாரம், மற்றவை, வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-16T00:33:13Z", "digest": "sha1:K7XWYTL6OQXQY4ILNLSHZH3RNLLND4M7", "length": 3023, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: சீமைக் கருவேலமரத்திற���கு மாற்று மரம்\nசீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்\nதமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் சீமை கருவேல மரத்தை அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/07/13/", "date_download": "2018-07-16T00:43:17Z", "digest": "sha1:N3KD3R5HE5X4IKAOGPZJXQG2Z2J7SYHV", "length": 25817, "nlines": 589, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "13 | July | 2008 | சினமா ஆன்மா", "raw_content": "\nகடல் பற்றிய ஒரு குறிப்பு\n13 Jul 2008 Comments Off on கடல் பற்றிய ஒரு குறிப்பு\nதன் போக்கை சிருஷ்டிதத போது\nஏழு பளளதாக்குகளும் ஏழு பறவைகளும்\n13 Jul 2008 Comments Off on ஏழு பளளதாக்குகளும் ஏழு பறவைகளும்\nஇரவு 11.00 மணி சனிககிழமை 01.04.2006\nவலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\nஅழித்து வட்டதை மட்டும் தான்\nபாப்லோ நெருடன் கூறியது போல்\nஎன் காதல் ஒரு குழந்தையின்\nவன் முறையின் கூர் மரணத்தின்; முன்\nஎன்னை பார்த்து சிரிக்க படி\nகாதலின் கொதிக்கும் துயர் இரவுகளில்-\nஅன்பற்ற நகரத்தில் இருந்து வெளியேறியவன்\n13 Jul 2008 Comments Off on அன்பற்ற நகரத்தில் இருந்து வெளியேறியவன்\nமீண்டும் வரவும் – நாம்\nநம்மை விட்டு அகன்று சென்றது ஏனோ….\nஒரு நகர மனிதனின் குறிப்பிலிருந்து…\nஇன்னும் உன் உடல் தாபங்களை\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/tag/world-cinema/", "date_download": "2018-07-16T00:39:34Z", "digest": "sha1:ARWW6WPGQP7PMIQAYIPVFPMRE475CS6I", "length": 88689, "nlines": 196, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "WORLD CINEMA | சினமா ஆன்மா", "raw_content": "\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\n26 Oct 2017 Comments Off on மலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\n200 வருடங்களான வலி நிறைந்த வாழ்க்கை சரித்திரத்தை கொண்ட மலையக மக்களின் வரலாற்றை ஒரு ஆவணப்படமாக செய்யும் மிகப்பெரிய அர்பனிப்பை செய்யும் ��ோக்கில் எழுதி வருகிறேன்.\nஇந்த திரைப்படத்திற்காக வரலாற்றை சொல்ல கூடிய நம்முடைய தலைமுறையில் வாழும் ஆளுமைகளின் தொடர்புகள் தேவை. அத்தோடு மக்களின் வரலாறு பற்றிய பழைய புகைப்படங்கள் , கடிதங்கள், ஆவணங்கள் தேவையாக உள்ளது.\nநம் மக்கள் பற்றிய இந்த தலைமுறைக்கு வரலாறு தெரியமல் போனால் நாம் நம் வேரை இழந்த நிலையில்தான் வாழ்வோம்.. நண்பர்களிடமும், இது பற்றிய அக்கறை கொண்டவர்களின் உறுதுணையை வேண்டி நிற்கிறேன். அரசியல் மற்றும் சுலநல நோக்கமற்று செய்யப்படும் இந்த மகத்தான பனிக்கு தோள் கொடுங்கள்.\nபழைய காலத்தின் வரலாற்று கதைகள், இன்னும் மறக்காமல் நெஞ்சில் உறங்கி கிடக்கும் கதைகளை மனந்திறக்கவும். தனிப்பட்ட வரலாற்று நினைவுகள். இந்தியாவலிருந்து வரும்போது நடந்த காரியங்கள், தனிப்பட்ட கதைகள் எதுவாக இருந்தாலும் இந்த வரலாற்று கதைக்கு தேவையாக உள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வரலாற்று ஆவணப்படத்திற்கு ஆலோசனைகள், மற்றும் கருத்துக்கள் தேவை. உங்கள் உதவியை நாடி நிற்கிறேன். உதவுங்கள்.\nஅன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்\n25 Apr 2011 Comments Off on அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்\nஒரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. ‘ஆகாயப் பூக்கள்’ திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.\nகொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கியம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் – தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.\nஅதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க ‘ஆகாயப் பூக்களின்’ திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன்.\nநண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம். எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை(RETROSPECTIVE) என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தா���். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது.\nஅவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோபாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முகத:தை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.\nமற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது.\nவாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்��� திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.\nநானொரு பெண்ணிய இயக்குநரா என்று மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது: ‘நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்; சாந்தால் அகர்மான்-\nஎனறு சாந்தால் அகர்மானின் மேற் கோடு கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள். ‘உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கி;றவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது.\nமனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது. மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் ‘பெண்’ என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் ‘பெண்’ என்ற வஸ்துவை குறித்�� ஆண்மையின் பார்வை என்பது ‘வேசித்தனம் பண்ணுபவள்’ தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு.\nநிம்மி ஹரஸ்கமhttp://nimmiharasgama.blogspot.com/ என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் august sun திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று.\nநல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.\nஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..\nவெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா 2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா\nசிறந்த நடிகை – மாலினி பொன்சேகா 2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா – இத்தாலி\nஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது 2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா – ஸ்பெயின்\nஜூரியின் கௌரவிப்பு 2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா\nகுற்றத்தின் சம கால முகம் கிம் கி டுக் என்றொரு விளிம்பு நிலை கலைஞன்\n19 Apr 2011 Comments Off on குற்றத்தின் சம கால முகம் கிம் கி டுக் என்றொரு விளிம்பு நிலை கலைஞன்\nநமது சமூக மறதியில் தோய்ந்துவிட்ட பல்வேறு அடுக்குகளாலான மனித வன்முறையை சில சமயம் நாம் தினசரி எதிர் கொள்ள நேர்கையில் அது நம்முள் எந்த பேரதிர்வையும் நிகழ்த்த விடாமல், வழமையான உணர்ச்சியற்ற தன்மைக்குள் தள்ளி விடுவதற்கான பெரும் ஊடக வணிக சூழல் காலங்களில் வாழ நேர்ந்துவிட்ட நமக்கு அவ்வாழ்தலின் ஊடாக கலைப் படைப்பு கட்டி எழுப்பப்பட்டு நம்முன் திறந்து வைக்கப்படும் பொழுது கலையோடு மட்டுமல்லாமல் அது விரித்துக் காட்டும் யதார்த்த வன் உலகமும் நமது உணர்வுக்குள் விழிப்புப் பெறுகையில் மறதியுற்ற நமது தினசரி வாழ்வை குறித்த அனைத்து கண்ணோட்டங்களும் மாறி விடுவதுடன், நமது நிலைப்படுத்தப்பட்ட வாழ்விய��் திட்டங்களும் சிதறடிக்கப்பட்டு, ஒரு பெரும் பாதுகாப்பற்ற சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற இரக்கமற்ற உண்மை சாவின் வன்பார்வையுடன் நம் மேல் பாய்கிறது.\nஅப்பொழுது நாம் செய்யத் தகுந்தவைகளும் தகாதவைகளும் கலந்து மறைந்து வாழ்வின் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொழுது செயலின் இயல்பு தன்மை என்பது குற்றம், வன்முறை, கொடுஞ்செயல் எனப் பிரித்தறியா வண்ணம் நிறம் கொள்கின்றன. ஒரு குழந்தைமையின் தட்டாம் பூச்சியின் வால் நூலென பட்டமிடப் படுகையில் வன்முறையின் காலடித் தடமெனத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்லும் மனிதப் பரிமாணம் பின் அறத்தின் கிள்ளலில் விழிப்புற்று விடை பிரிகையில் மேலேழும் கவிதையென செயல் மாற்றம் பெறுகிறது. ஆன போதிலும் இவற்றின் அடி நீரூற்றின் மென் கசிவாய் மனித இருப்பில் சலனமுறும் அன்பின், கருணையின் பேருவகை நம்மை எல்லா அநீதிகளிலிருந்தும் மீட்டு சென்று விடுவதான ‘கலை நம்பிக்கையில்’ வாழ்வை திரும்ப கையளிக்கிறோம்.\nஇப்படியான படைப்புக் கனவுகள் மிளிர நாம் கிம் கி டுக்ஐ அணுகினால் நாம் அடைவது ஏமாற்றம், வெறுப்பு, கசப்பு, வன்முறை,. அப்படியும் நாம் அறுதியிட்டுச் செல்ல முடியாது. ஒரு சமயம் அப்படைப்புக் கோரும் அம்மனநிலையே அதுவாக இருக்கும் பொழுது, அது நம்முள் கிளர்ந்தெழுகையில் மிகுந்த அச்சத்தோடும், அவநம்பிக்கையோடும் நம் அகத்தையே நாம் மீண்டும் பரிசீலித்துப் பார்க்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறோம்.\n‘மோசமான ஆள்’ (Bad Guy) திரைப்படம் நம் அகத்துள் புதைந்துள்ள வன்முறையை காட்சிப்படுத்துகின்ற அதே வேளையில், மனித மனத்தின் உள் ஆழங்களில், குற்றத் தன்மைகளைத் தாண்டி பயணித்து பெருக்கெடுக்கும் காதலின் அற்புதத்தை, ஒரு மனித குல பரவசமென மௌன சலனமாய் நம்முள் ஊற்றுகிறது. இப்படி மனித அகத்தின் கசடின் அடி ஆழம் வரை இறங்கிச் சென்று யாதொரு அழகியல் வாத சமரசங்களும் இன்றி தன்னைத் தானே தோண்டியெடுத்து நம் முன் பச்சை ரத்த வாசனையுடன் நமக்கு கையளிக்கிறார்.\nஇப்படி வகைப்படுத்த இயலாத பிரச்னை என்று இப்பொழுது மட்டுமல்ல கிம் தான் துவக்கிய முதல் படைப்பிலிருந்தே அவருக்கு விமர்சகர்களால் தொல்லை ஏற்பட்டுவிட்டது. மேற்கத்திய தொழில் நுட்ப பிரமாண்டங்களை தனது படைப்பு பிரமாண்டத்தால் கேள்விக்கு உட்படுத்திய அகிரா குரொசவா மாதிரி மேற்கத்திய வன்முறை சுகிப்புத் திரைப்படங்களை தனது கச்சாவான வாழ்வை பிரதி செய்யும் படைப்பு ஆக்கத்தின் மூலம் கிம் எழுப்பிய கேள்வி மேற்கத்திய விமர்சகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆனது. மாபெரும் ராணுவ கிட்டங்கி போல் காட்சியளிக்கும் மேற்கத்திய சினிமாத்தனங்களை தனது உருட்டுக் கட்டைகளால் எதிர் கொண்ட காட்டான் போன்ற ஒரு தோற்றத்தை ஆரம்ப கால விமர்சகர்கள் அவர் மேல் ஏற்ற முனைந்தார்கள்.\nஅவரின் அந்த யதேச்சையான கலைத் துணிச்சல் தான் மனித மனதின் ஆழம் வரை இறங்கிச் செல்லும் உத்வேகத்தையும், எவரைப் பற்றிய கவலையுமின்றி தன் படைப்பை உருவாக்கும் திறனையும் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அவரது தீராத படைப்பின் உள்ளார்ந்த தீவிரம் அனைத்தையும் நொறுக்கி மேல் எழுந்தது, மேற்கத்திய மனதின் அகத்தை தனது முடிவற்ற காலத்தை கையகப்படுத்திய காட்சிக் கவிதையான ‘வசந்தம், கோடை, இளவேனில், மீண்டும் வசந்தம்…’ (Spring, Summer, Fall, Winter and Spring) என்கிற திரைப்படத்தின் மூலமாக வசியப்படுத்தினார். தனது பௌத்த மந்திர வாத சக்தியின் மூலமாக அவர் எழுப்பிய மனித மனத்தின் அறத்தினூடான அப்படைப்பின் திறந்த மன நிலை மேற்கத்திய வாசகர்களையும், விமர்சகர்களையும், ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை ஆர்வலர்கள் அனைவரையும் அவருடைய படைப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.\nகிம் மை கொண்டாடத் துவங்கினர். கவித்துவத்தின் ஆழமான செறிவும், மனித மனதின் தத்துவார்த்த தேடலுமாய் காட்சிகளின் அபூர்வ வண்ணங்களாய் மேல் எழும்பியதும் கிம் மின் படைப்பு. மேலும் “வசந்தம்…” படத்தில் அவரே கதாபாத்திரமாய் தோன்றி மனித குலத்திற்கான தீராத சாபமான வன்முறையின் குற்றவுணர்வின் பாறாங்கல்லை சுமந்து செல்லும் காட்சி உலகப் படங்களின் முடிவற்ற பயண சாட்சியாய் நம்முள் ஒளிர்கிறது. வன்முறையின் குரூர அழகியலை காட்சிப்படுத்த முயன்ற மேற்கத்திய படைப்பு மனங்களான பெசோலினி போன்றவர்களை தனது ஆழமான கிழக்கின் தேட்டமான பௌத்தத்தால் மிக எளிதாக தாண்டிச் சென்று, அனைவரையும் தனது வசியத்திற்கு ஆட்படுத்தினார் கிம். அப்படம் உலகின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.\nமழைக்காக பள்ளிக் கூடம் பக்கமாக ஒதுங்காத வாழ்வியலைக் கொண்ட கிம் முறையாகவோ, முறையற்றோ தனது பள்ளிக் கல்வி���ை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட்டு வாழ்க்கைக்குள் கற்றுக் கொள்வதற்காக நேரடியாக நுழைந்தவர். தொழிற்சாலைகளில் அடிநிலை பணியாளராக பணிபுரிந்தார். கப்பல் தளங்களில் சுமைத் தொழிலாளியாக இருந்து, வாழ்வின் பல்வேறு பக்கங்களின் வழியாக நடந்து வந்து திரைத்துறைச் சேர்ந்தார். அவர் படிக்கும் பொழுதோ, பணிபுரியும் பொழுதோ அவர் ஒரு திரைக்கலைஞனாக மாறுவார் என்று அவர் கூட கனவில் கண்டதில்லை. அவருக்குள் இருக்கும் தீராத கலை ஆவேசம் அவரை ஓய்வுநேர ஓவியனாக அவர் வாழ்க்கையில் இருத்தியிருந்தது. அந்த வண்ணம் கூட்டி வந்த பாதைதான் திரைப் படைப்பென்னும் மாபெரும் விகாச வெளி.\nபிரான்சில் ஓவியத்திற்கு சிறந்த சந்தை இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட அவர் தனது ஓவியங்களுடன் பிரான்சிற்கு வந்திறங்கினார். அங்கே மோண்ட்பில்லியர் கடற்பகுதியில் தங்கியிருந்தபடி இரண்டு ஆண்டுகள் பிரான்சின் தெருக்களில் தனது ஓவியங்களை விற்றபடி இருந்தவருக்கு, அங்கிருந்த அரங்குகள் தான் சிறந்த சினிமாக்களை அறிமுகப்படுத்தின. கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதிகளில் நடந்த இவ்வனுபவம் அவரைத் திரைப்படம் எடுக்க வேண்டுமென்ற தீராத ஆவலை உண்டாக்கியது. 1996ல் அவர் கொரியாவுக்கு திரும்பி எடுத்த முதல் படம்தான் ‘முதலை’ (Crocodile). அப்படம் ஹான் நதியில் தற்கொலை செய்து கொள்ளும் மனிதப் பிணங்களை அகற்றும் ஒரு மனிதனைப் பற்றிய படமாகும். அதன் படைப்பாக்க சமரசமற்றத் தன்மையும், உருவாக்க முறைகளும் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினாலும் அது குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.\nபிறகு தொடர்ச்சியாக ‘காட்டு விலங்குகள்’ (Wild Animals – 1997), மற்றும் ‘பேர்ட்கேஜ் இன்’ (Birdcage Inn 1998) எடுத்தபோதிலும் 2000மாவது ஆண்டு ‘தி ஐஸில்’ (The Isle) வெளியாகும் வரை அவை வெளிவரவில்லை. தி ஐஸில் வெளிவந்து உலகளாவிய வெற்றியை அவருக்கு ஈட்டித் தந்தது. பார்வையாளர்கள் அதன் காட்சி ரீதியான அழகியலைக் கண்டு திகைத்துப் போயினர். உலகப்படங்களில் அது ஒரு புதிய வழியை திறந்து விட்டதாகவே கருதினர். அந்த எண்ணம் வீண் போகவில்லை என்பதை அவரது தொடர்ந்த படைப்புகள் உறுதிப்படுத்தின. அப்படத்தின் தனித்துவமான கதைக் களம் ஆண் மற்றும் பெண் இருப்பின் உள்ளார்ந்த சிக்கல்களை அலசியது. தனது மனைவியையும், அவளது காதலனையும் கொன்ற ஒரு கொலையாளி, ஒரு சிசார்டின் சொந்தக்காரியான வாய் பேச முடியாத பெண்ணுடனான அவனது உறவு, அவளது வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகள், தவிர்க்க இயலாத இருவரின் இருப்பு, அவனின் சிக்கலுற்ற அகம் என்று பயணிக்கிற படைப்பானது பார்வையாளர்களை பெரிதும் சலனத்தை ஏற்படுத்தி தன் பக்கம் அவர்களை ஈர்த்தது. ஹிரோஷி தெஷிகாராவின் தலைசிறந்த படைப்பான ‘தி விமன் ஆப் த டியூன்ஸ்’ என்ற திரைக் காவியத்தை மீண்டும் நம்முள் எழுப்பிச் சென்றது.\nகிம் மின் பெரும்பாலான படங்கள் குறிப்பாக மோசமான ஆள், தெரியாத முகவரி, சமாரிட்டன் கேர்ள் போன்ற படங்கள் பெண்ணிய விமர்சகர்களால் கடுமையாக எதிர் கொள்ளப்பட்டன. எதிர்மறையான விமர்சனங்களையே அவருக்கு அது ஈட்டித் தந்தது. ஒரு படைப்பாளி என்ற முறையில் திறந்த முறையில் தனது நம்பிக்கைகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துகிற பொழுது அது ஏற்கனவே தரப்பட்ட மதிப்பீடுகளை அப்படியே முன் தருவதில்லை. எனவே அதன் தன்மையானது வேறு விதமானது என்றார் கிம். மிகவும் தீவிரமான படைப்பு எல்லைக்குள் சென்று கதாபாத்திரங்களை உருவாக்கும் பொழுது அதன் செயல் முடிவுகளும் வழக்கமான விமர்சக கண்ணோட்டங்களால் மதிப்பிடவும் முடியாததாக மாறிவிடுகிறது.\nஆன போதிலும், ஒரு படைப்பாளியின் பாத்திர தேர்வும், கதைக் களமும் அது கோரி நிற்கும் படைப்பு வெளியும், வாசக வெளிப்பாடும் விவாதத்திற்குரியது தான். ஆனால் மிகவும் பின் தங்கிய மக்கள் திரளில் இருந்து தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்கிற ஒரு படைப்பாளி அல்ல தான் நோக்கும் ஆழமான பிரச்னைகளை ஏற்கனவே செயல்தளங்களில் கோரி நிற்கின்ற அரசியல் பிரதிநிதித்துவத்தை அது நேரடியாக பிரதிபலிக்காது போனாலும் கூட அதன் வாழ்தளங்களில் இருந்து அது வெளிப்படுத்த விரும்பும் விமர்சன உணர்வானது அனைத்து மனித மனங்களோடும் உரையாட விரும்புகின்ற ஒரு படைப்பாளியின் தீராத வேட்கை என்றே நாம் காண வேண்டியிருக்கிறது. அவ்வாறு எழுந்த அறிவுணர்வின் வெளிப்பாடாகவே கிம் படைப்புகள் நம் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன என நாம் உறுதியாக சொல்லலாம்.\n‘மோசமான ஆள்’ படம் விபச்சாரிகளை விற்பனைக்குக் கொண்டு தள்ளும், சிக்கலான மனநிலையை உடைய ஒரு ‘மாமா’ இளைஞனைப் பற்றிய படம். யதார்த்தமான காதலர்களை கொடூரமாக தாக்கி அப்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்��ு பின் அவளையே முதலீடாகக் கொண்டு வாழும் அவனது முடிவற்ற வாழ்வைப் பற்றிய அப்படம் வன்முறை மற்றும் மனித இருப்பு பற்றிய யாதொரும் கேள்வியற்ற திறந்த படம். ஏனெனில் எல்லா தத்துவங்களும் கையற்றுப் போன ஒரு வாழ்தலில் இருந்து உருவாகும் கதாபாத்திரம் தான் வாழ நேர்ந்த சமூக வெளியை மௌனமாக கடந்து செல்வதை காட்சிப்படுத்துவதன் வாயிலாக அவ்வாறான வாழ்வை கையளித்த சமூக வெளியின் மீது தனது படைப்புக் கேள்வியை முன்வைக்கிறான் படைப்பாளி என்றே நாம் கருதலாம். எங்காவது ரட்சிப்போ, விடுவிப்போ நேர்ந்துவிடும் என்ற பார்வையாளனின் தவிப்பை உடைத்து நொறுக்கி, அவலமாக காட்சிப்படுத்தி விடுகிற படைப்பே அதன் கலைத் தன்மையாக மாற்றம் அடைகிறது.\n‘மோசமான ஆள்’ இவ்வாறான உணர்வை நம்முள் கிளர்த்துகிறது என்றால் ‘3 அயர்ன்’ படமோ ஒரு மொழியற்ற காதல் உணர்வின் உள்ளார்ந்த பரவசத்தை கிளர்த்தி விடுகிறது. படத்தின் எந்தப் பகுதியிலும் பேசிவிடாத அந்த மைய ஜோடிகளின் மௌனக் கிளர்ச்சி இறுதிக் காட்சியில் இருவரும் இணைகிற போது நம்முள் கிளர்த்துவது தனி மனித உணர்வில் உருவாகிற எளிய காதல் என்பது விரிந்து மனித இருப்பையே கவர்ந்து கொள்கிற இயற்கையின் பெருங்காதலாய் நம்முள் விரிகிறது. அவ்வாறான புனிதக் காதலை தனது காட்சிகளின் நேர்த்தியான தொகுத்தலின் வழியாகவே பிடித்து விடுகிற புதிர் முடிச்சு தான் கிம் படைப்பாளுமையின் தனித்திறனாகும். யாதொரு பகுதியிலும் படைப்பாளியின் நேரடியான தலையீடும் இல்லாமல் படைப்பின் பேரவகையில் தன்னைத் தானே கரைத்துக் கொள்கிற மந்திர வித்தைகாரனாய் படைப்பை அதன் உச்ச சாத்தியம் வரை நடத்திச் செல்கிற தன்மையுடையது கிம்மின் படைப்புகள்.\n‘மோசமான ஆள்’ படம் நேரடிப் பார்வையில் அது வன்முறை மற்றும் பாலியலைப் பேசுவதாகக் காணப்பட்டாலும் அது அடி ஆழத்தில் மனித மனதின் உணர்வுகளையே பேச முயல்கிறது. மேலும் ஆஸ்தரிய ஓவியக் கலைஞனான யுகான் சீலேயின் பால் உணர்வு ஓவியங்களையும், அதன் வண்ணங்களின் தாக்கத்தினாலும் தான் அப்படத்தை உருவாக்குவதற்கான உந்துதலைப் பெற்றதாக கூறுகிறார் கிம். மேலும் உண்மை பற்றிய தேடல் என்பது மனித மனத்தின் அழுக்கடைந்த உணர்வுகளின் வாயிலாகவும், பாவங்களின் வாயிலாகவும் கண்டறிய முயலும் ஒரு முயற்சி என்கிறார் கிம்.\n2002ல் உருவாக்கிய அ��ரது அடுத்த படம் ‘கடற் படை’ (The Coast Guard). இதுவும் வன்முறையின் கொடூர அழகியலை அதன் அறியாமையிலிருந்தும், பைத்தியகாரத்தனத்திலும் பெற முயல்கிற அதே வேளையில், ராணுவத்தின் ஆயுத வன்முறையின் மூடுண்ட தன்மைகளையும், குடிமை வாழ்வில் அதன் தாக்குதல்களையும், மனித பாத்திரத்தின் வன்முறை செயல்பாடுகளையும், பொது வாழ்வின் மறதியுற்ற பொய்மைகளையும் அதன் நேரடியானத் தன்மையுடன் வெளிப்படுத்தியது. இவ்வாறான யதேச்சையான வெளிப்பாட்டுத் தன்மையும், வன்மமும் ஒரு படைப்பாளியின் தேக்க நிலையை சுட்டிக்காட்டுகிறது என்பதான விமர்சனங்கள் எழத் துவங்கின வேளையில் அதனை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார்.\nதொடர்ந்து 2003ல் “தான் தனது வசந்தம், கோடை…” படத்தை வெளியிட்டதும் விமர்சகர்களின் அனைத்து அளவுகோல்களும் தகர்ந்தது. கவித்துவத்துடன் முழு முற்றான ‘நிர்வாணா’வை நோக்கிய நகர்வாகத்தான் படைப்புகள் எழுச்சிப் பெற்றன என்பதை படைப்புலகம் கண்டுகொண்டது. ஒரு முதிய துறவியிடம் யாருமற்ற இடத்தில் வளர நேர்கிற ஒரு மனிதனின் வாழ்வியல் முழு நிர்வாணாவை நோக்கிய பயணத்தில் மனித தடத்தில் சந்திக்க நேர்கிற வன்முறையை அதன் அறத் தளத்தில் நிறுத்தி உள்ளார்ந்த விசாரணையைத் தொடங்கிய படைப்பாக மிளிர்ந்தது.\nதனது ‘சமாரிட்டன் கேர்ள்’ படைப்புக்காக 2004ம் ஆண்டில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெர்லின் திரை விழாவில் வென்றார் கிம். தொடர்ச்சியாக அதே ஆண்டில் ‘3 அயர்ன்’ என்கிற கவித்துவ படைப்புக்காக சிறந்த இயக்குநர் விருது வெனிசில் அவருக்கு வழங்கப்பட்டது. அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ‘3 அயர்ன்’ இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கண்டுகொள்ளப்படாத மனதின், ஆழமான ரகசியங்களை கொண்டியங்கும் மனித இருப்பின் காதலை கவித்துவமாக பேசிய படம் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றது. அவரது ‘வசந்தம், கோடை’ படம் மேற்கத்திய மனதின் கவித்துவ மௌனமாக அனைவரையும் ஈர்த்துக் கொண்ட படைப்பாகும்.\n2005 வெளிவந்த ‘தி போவ்’ (The Bow) என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு அனைவரது கவனைத்தையும் ஈர்த்த படைப்பாகும். இந்தப் படத்தைக் குறித்து நாம் அவதானிக்கும் போது அவர் தனது படைப்பாக்க செயல்பாடு வழியாக தனது சமூகம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, மனித வாழ்வு சார்ந்த சுயேச்சையான சிந்தனாமுறையைக் கண்டு கொண��டதன் வாயிலாக புதிய தளத்திற்கு தனது படைப்பாக்க மனத்தை நகர்த்தியிருப்பதையும் நாம் காண முடியும். அவரது ஆரம்பகால படங்களான மோசமான ஆள், கடற்படை போன்ற படைப்புகள் வாழ்வின் இருத்தலை அப்பட்டமாக கச்சாவாக காட்ட முயன்ற நேரடி வெளிப்பாட்டு முறையிலிருந்து ‘வசந்தம், வில்’ படம் வாயிலாக ஒரு குறியீட்டுத்தளத்தை வந்தடைந்திருப்பதையும் கடந்த பத்தாண்டுகளாக அவரது படைப்பு மனத்தின் பயணத்தையும் உணர முடிகிறது.\n‘வில்’ படம் பாலியல், மத ஜாதீகம், சமூக ஆண்வெளி குறித்த முழுமையான குறியீட்டுத் தளத்தில் தனது சமூகம் சார்ந்த பௌத்த மத பெருவெளியின் வழியாக உருவான ஆண் மன இருப்பையும் வேட்கையையும் அதன் குறியீட்டுத் தளத்திற்கு உயர்த்தி தனக்கே உரித்தான தனித்துவமான படைப்பு வெளிப்பாட்டு முறையினூடாக பேச முயன்ற படமாக திகழ்கிறது.\nஅவரது படைப்பு மட்டுமின்றி அவரது வாழ்வும் ஒரு தீராத மனித அலைவின் சமரசமற்ற தேடலின் விசாரணைக் களமாகவும், அறவுணர்வின் முழு நிர்வாணாவை நோக்கிய பயணமாகவும், கிழக்கத்திய ஆன்மீக மனதின் அழுக்குகளிலிருந்தும், விலக்கப்பட்ட தீமைகளில் இருந்து உண்மையை தேடிய ஒரு கலை உபாசனையாகவும் விளங்குகிறது. மேலும் அவரது படைப்புகள் நம்முன் வைக்கும் தரிசனங்களாய் அனைத்து விலக்கப்பட்ட மனதின் குப்பைகளையும், தீமைகளையும், வன்முறைகளையும் தனது பிராந்திய வடிவத்தின் வழியாக யாதொரு கலை சமரசமும் இன்றி உண்மையை அதன் ரத்தப் பிசுக்கோடு பேச வேண்டும் என்பதாகும்.\nகலையின் வாயிலாக வாழ்வின் முடிவற்ற உண்மையை கண்டடைவதற்கான ஒரு சிறிய முயற்சியாக அதுவே அமையும். ஒரு சிறிய முயற்சியாக மட்டுமே. ஏனெனில் உண்மை அதன் சாரத்திலிருந்தும், இருப்பிலிருந்தும் பிரம்மாண்டமானதும் அதே நேரத்தில் எளிமையானதுமாகும். அதைக் கண்டடைவதே ஒரு கலைஞனின் தீராத வேட்கையாகவும் இருக்கக் கூடும். முடிவில் கிம்மின் படைப்புகள் நமக்கு தருவது அப்படைப்புகளின் மீதான ஒரு வெறுப்பை அல்ல முடிவற்ற ஒரு நேசத்தை. ஆனால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாத ஒரு உறவை.\nமஜித் மஜீதி: சினிமாவில் சூபி மொழியை பேசும் ஒரு ஆன்மீக கலைஞன்\n14 Jul 2008 Comments Off on மஜித் மஜீதி: சினிமாவில் சூபி மொழியை பேசும் ஒரு ஆன்மீக கலைஞன்\n“BARAN” என்ற திரைப்படம் ஒரு சூபி மகானின் நினைவு குறிப்பிலிருந்துதான் தொடங்குவதாக எனக்���ு தோன்றுகிறத. இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அது நமது தேடலின் துாண்டலை தொடங்குவதற்கான உந்துதலை தந்தப்படியே இருக்கின்றது. இந்த உன்னதமான திரைகாவியம் சினிமா மொழியில் ஒரு நவீன கவிதை ஏற்படுத்தும் விபரிக்க தெரியாத உணர்வுகளை ஏற்படுத்து கின்றது.\nவாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத இந்த அற்புத காவியத்தை செதுக்கியவர் மஜித் மஜீதி என்கிற ஈரானிய திரைமேதை.\nஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் 1959ம் ஆண்டு மஜித் மஜீதி பிறந்தார் புதிய ஈரானிய சினிமாவில், தனித்துவமான புகழ் பெற்றவர்களில் மிக முக்கியமான இயக்குனர் மஜித் மஜீதி தெஹ்ரானில் வளர்ந்த அவர் தனது 14வது வயதிலேயே அமைச்சுர் நாடக குழுக்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தெஹ்ரானில் உள்ள நாடக கலை தொடர்பான கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயின்றார் ஈரானில் 1978ல் நடைப்பெற்ற உலகில் மிக முக்கிய மக்கள் புரட்சிகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு திரைப்படங்களின் பாத்திரமேற்று நடிக்கும் சூழல் அவருக்கு வாய்த்தது அதன் பின்பு சினிமா அவரின் வாழ்வின் மறுபகுதியாக மாறியது.\nபல்வேறுவகைப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் முதன் முதலில் எழுதி இயக்கிய திரைப்படமான டீயுனுருமு (1991) 1992ம் ஆண்டில் கேன்ஸ் (ஊயுNNநுளு) திரைப்பட விழாவில் இயக்குனர்களுக்கான இருவார் சிறப்பு பிரிவில் கீழ் திரையிடப்பட்டதுடன், ஏராழமான தேசிய விருதுகளையும் அவருக்கு பெற்று தந்ததோடு, அவரை இயக்குனராக உலகிற்கு இனம் காட்டியது அவரது இரண்டாவது திரைப்படமான குயவாநச 1996 சென் செபஸ்டியன் திரைப்பட விழாவில் ஜுரி விருதைப்பெற்றது. இத்திரைப்பத்தின் கதையாடலும், பாரசிக இசையும் வாழ்வை அனுகிய விதமும் மிகவும் தனித்துவமானது.\nஅம்மாவின் இரண்டாம் கணவனாக வரும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கும் மகனுக்குமான மனபோராட்டம் எப்படி ஒரு நிலையில் எல்லாம் முடிவுக்கு வருகின்றது என்பதை மஜித் மஜீதி தனக்கே உரிய கவிதை மொழியில் திரைச்சட்டகத்தில் செதுக்கி செல்லும் உயிர்ப்பு நன்மை திகைக்கசெய்கின்றது. அதிகாரமும் திமிரும், கோபமும் மனிதனின் ஆன்மீக வெளிகளை இல்லாமல் செய்து விடுவதை ஒரு பக்கம் விபரித்தாலும், அன்பு மட்டும்தான் மனிதனின் ஜீவியத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் என்பதோடு, இந்த திரைப���படத்தை பார்க்கும் போதெல்லாம் ருஷ்ய மகா கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி சொல்லி சென்ற வாக்கு மூலம் தான் நினைவுக்கு வருகின்றது. “சந்தோசத்தை போலவே வேதனையும் மனிதனை சித்தப்படுத்துகிறது…” என்பதாக ”தந்தை” திரைப்படம் சொல்லும் முக்கிய செய்திகளும் இதுதான் மனிதனாள் பெறமுடியாததும் தொலைக்க முடியாததும் அன்பு மட்டும் தான் அன்பு தான் எல்லாமே என்பதை பற்றிதான் இவரின் இந்த திரைப்படமும் பேசுகின்றது. இவரின் சினிமா மொழி மலர்ந்த ரோஜாவை போல் தனித்துவமானது. பணியில் புத்த கனகாமரப்புக்களை போல் மனிதனின் ஆழ்மன வெளிகளில் என்றும் மறக்காத தடங்களை ஏற்படுத்த வல்லது. இவரின் திரைப்படங்களை ஒருவன் பார்க்க தொடங்கி விட்டால், பின்பு என்றுமும் மற்ற சினிமாக்கள் அவனுள் அவனை தொலைக்காது.\nமஜீதி, மொண்ரியல் உலகத் திரைப்பட விழாவில் அமெரிக்க கிராண்ட்பிரிக்ஸ்” விருதை ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வென்றுள்ளார். அவ்விழாவில் 1997ல் அவரது சிறப்பான திரைப்படமான (சொர்க்கத்தின் குழந்தைகள்) முதல் முறையாக அப்பரிசை வென்றது. உலகத்தில் பத்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்றுதான் சொல் தோன்றுகின்றது. இந்த திரைப்படம் நமது பார்வையாளர்களுக்கு இரு வேறு விதமான\nநெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒன்று நல்ல சினிமா என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தையும், ஞானத்தை யும்” சொல்லி தருவதோடு “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும் பென்சிலும் எப்படி எளிதாகக் கிடைக்கிறதோ அது போல சினிமா என்று சாத்தியமாகிறதோ, அந்த நாளில்தான் அது சாமன்யமனிதனின் கலை வடிவமாக அங்கிகரிக்கப்படும்.” என்று பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ழான் காத்து கனவு கண்டது போல் பார்வையாளனையும் படைப்பாளியாக மாற்றிவிடும் சாகா வரம் பெற்ற படைப்பு இது. இந்த திரைப்படத்தை தான் நான் எனது திரைப்பட காட்சிகளில் ஒழுங்கு செய்யும் போது எப்போதும் முன்னிரிமை கொடுத்து திரையிடுவதுண்டு, நமது நாட்டில் இந்த திரைப்படத்தை பல்வேறு வகையினருக்கும் பல்வேறு இடங்களிலும் மல்டிமீடியோ புரஜெக்டர் மூலமாக திரையிட்டு காட்டி கலந்துரையாடலின் போது மற்க்காத சில அற்புதமான வார்த்தைகளையும், நல்ல சினிமா மேல் நம் மக்கள் வைத்திருக்கும் பரஸ்பரமான அன்பையும் அபிமானத்தையும் கண்டு திகைத்திருக்கிறேன்.\nஇத்திரைப்படத்தை பள்ளி உயர்தர மாணவர் களுக்கும், ஆசிரியர்களும் திரையிட்டு காட்டிய போது “தாங்கள் வாழ்நாளில் இப்படியொருதிரைப்படத்தை பார்த்தில்லை என்றும் இப்படியெல்லாம் கூட திரைப்படங்கள் இருக்கின்றதா என்று வியந்து நமது தமிழக சினிமா ஏற்படுத்தியிருக்கும் மாய வலை பின்னலையும், நம்மை மந்தைகளாக வைத்திருக்கும் சூழலையும் குறித்து பேசி ஆதங்கத்தை தெரிவித்தார்கள்.\nமஜித் மஜீதியின் (சொர்க்கத்தின் குழந்தைகள்) திரைப்படம் அமெரிக்க பல்கலைகழகத்திலும் மெக்ஸிகோ, மற்றும் ஜப்பானிய பல்கலைக்கழகத்திலும் திரைப்படத்துறை சம்பந்தமான பாட திட்டத்தில் ஒரு பாடமாக அதன் திரைக்கதை இணைக்கப்பட்டிருக்கின்ற செய்திகளோடு, சினாவில்; நடக்க இருக்கின்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய ஒரு குறும்படத்தை உருவாக்கி தருவதற்கு சீன அரசாங்கம் மஜித் மஜீதை வரவேற்றிருக்கின்றது. அப்படம் அவர் தற்சமயம் செய்து வருகின்ற படம்.\nமஜீதி 1999ல் (சொர்க்கத்தின் நிறம்) என்ற திரைப்படத்திற்கு இரண்டாவது முறையாகவும் “அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ்” விருதை பெற்றார்கள் இப்படமும் அவரின் மனித நேயத்தையும், சூபி வாழ்வில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த தேடலையும் வெளிப் படுத்தினாலும், அன்பின் சுவரோவியங்களாக இப்படம் கண்கள் குருடான ஒரு சிறுவனின் வண்ணங்களையும், வாழ்க்கையையும் உயிரை உறுக்கும் வகையில் பேசிய திரைப்படம் . இந்த திரைப்படம் ஒன்றை மட்டும் பார்ப்பவர்களால் கண் தெரியாத, குருடர்களையும் விளம்பு மனிதர்களையும் கருணையுடனும், அன்புடனும் உலகத்தை, வாழ்வை தன்னை நேசிக்க தொடங்கி விடுவார்கள் சொர்க்கத்தின் நிறம் கண் இருந்தும் குருடர்களாக வாழும் மனிதர்களின் வண்ணத்தை மாற்றக் கூடிய திரைப்படம்.\nமூன்றாவது முறையாகவும் “அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ்” விருதை டீயுசுயுN என்றதிரைப்படமும், ஹ்கேரிய திரைப்படமான வுழுசுணுழுமு (கைவிடப்பட்டவர்கள்) என்ற திரைப்படத்தின் இயக்குனர் அர்பாட் சாப்சிட்சுடன் மஜித் மஜீதி பகிர்ந்து னொண்டார். சொந்த நாட்டிலேயே ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள டீயுசுயுN நீய10யார்க்கில் செப்படம்பர் 11ல் நிகழ்ந்த சம்பவங்களின் காரணமாக ஒரு சிறப்பான அர்த்தம் பெற்று அந்த ஆண்டின் மிகுந்த வெற்றிகரமான திரைப்படமாகவும் பல்வேறு சிறந்த விருதுகளை இப்படம் அள்ளி குவித்தது. இத்திரைப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது. ஈரானின் பலவீனமான பொருளாதாரத்தில் ஆப்கானிய அகதிகளின் சுமை காரணமாக ஏற்படும் உண்மையான சமூக பொருளாதார பிரச்சினை குறித்த ஒரு கதை@ மோசமான அரசியலுக்குப் பலியான இரு இளம் உள்ளங்களுக்கு இடையிலான ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாத காதல் கதை. ஆன்மாவின் துாய்மையை அடைவதற்கான பாதையை சுயதியாகத்தின் மூலமே எட்ட முடியும் என்பதை நுட்பமாக சொல்லும் ஒரு சூபித்துவ தேடலுக்கான கதை என்பதாக அமைகின்றது.\nபரான் தலைப்பிற்கு இரு பொருள் உள்ளது. ஒரு பெண்ணின் பெயராகவும் பெர்சியா (பாரசீகம்) மொழியில் “மழை” எனவும் பொருள்படுகிறது. அம்மழை என்பது பரான் ஈரானை விட்டுச் செல்லும், லதீப் ஆன்ம முதிர்ச்சியை அடையும் வசந்த காலத்தின் ஒரு குறியீடாக உள்ளது. அவர்கள் பிரியும் அந்தக் கணத்தில், லதீப் ஈரானை நோக்கி திரும்பிச் செல்லும் முன், மழை நீர்த்துளிகள் களி மண்ணில் பதிந்துள்ள பாரனின் புறாக்களும் தீனி கொடுத்த பொழுது கேட்ட மென்மையான புறாக்களின் சிறகொலி மீண்டும் பரான் பர்தாவை அணிந்து கொள்ளும் பொழுது ஒலிக்கிறது, லத்தீப்பால் என்றென்றும் அவளை மீண்டும் பார்க்க இயலாது. ஆனால் அவளது நினைவு ஆத்மாவிற்கு வழிகாட்டும் ஒரு ஒளியாக அவனுள் நிரந்தரமாக கலைத்திருக்கும்…. என்ற காவிய பாஷையுடன் பரானின் தாக்கம் என் இருதயத்தில் இன்னும் இருக்கின்றது. இதுபோன்ற மிகவும் அற்புதமான திரைப்படத்தை வாழ்வில் இனியும் பார்க்க கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு அன்மையில் எனக்கொரு மின் அஞ்சல் வந்திருந்தது, அதன் தலைப்பு இதுதான் “ஆயிரம் திரைப் படங்களை பார் அதன் பின்பு சாகு” என்பதாக இருந்தது. என் மனம் சொல்லி கொண்டது. கிட்டதட்ட எனது மரணம் கூட விரைவாக வருவதென்றால் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் ஏரத்தாழ ஆயிரம் நல்ல சினிமாவை பார்த்த எனது திருப்தி என ஆத்மாவை சாந்தியடைய செய்யும் என்று நம்புகிறேன், ஆகவே நல்ல சினிமாவை பார்க்காமல் மரணம் தேடும் நபர்களை நினைத்து பெரிதாக கவலையடைகிறேன். வாழ்வில் ஒரே ஒரு தரமாவது நல்ல சினிமாவை தேடி சென்று பாருங்கள் அது உங்கள் வாழ்வின் மகத்தான மறக்க முடியாத நிமிடங்களாக கருணங்களாக மாறும் என்று உறுதியாக எழுதி வைப்பதோடு, முக்கியமாக மஜித் மஜீதியின் இந்த கட்டுரையி��் விபரித்த நான்கு திரைப்படங்களும் அதிஷ்டவசமாக கொழும்பில் தமிழ் உப தலைப்புடன் வடிவில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரிலிருக்கும் பாம்லீஃப் இஸ்லாமிய உணவகத்தில் கிடைக்கிறது. புறக்கோட்டை நடைபாதை கடைகளின் இரைச்சலில் நாம் அலைந்து எவ்வளவோ தேவையும், தேவையற்றதுமான பொருட்களை வாங்கி குவிக்கின்றோம், ஆனால் இந்த பொருட்களுடன் நாம் எந்த விதமான நெருக்கத்தையும் பாராட்டுவதில்லை, ஆனால் சூபிமகானான இயக்குனர் மஜித் மஜீதியின் இந்த திரைப்படங்களை வாங்கும் உங்களின் வாழ் நாளில் ஆத்மாவின் தொலைந்து போன சங்கீதத்தை தேடி கண்டடைவீர்கள் என்பதை அவரின் சூபி மொழியில் மழையில் நனையம் ஆத்மாவை சினிமாவின் மூலம் நம்மை நமக்கு அருகாமையில் கொண்டு வருவதோடு, நாம் “அன்பு” பற்றிய தொலைந்த புல்லாங்குழலை தேடி தருவதோடு, நம்மை புல்லாங்குழவன் ஆத்மீக இசையினால் அவரின் உன்னதமான திரைப்படங்கள் பூக்கும் ப10வை போல வைத்திருக்கும்.\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/03/Mahabharatha-Santi-Parva-Section-101.html", "date_download": "2018-07-16T00:48:25Z", "digest": "sha1:VHBQRZDVQWNSEJ266Y4VKKR2CKQJYE6I", "length": 35553, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "போர்வீரர்களின் அங்கலக்கணம்! - சாந்திபர்வம் பகுதி – 101 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 101\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 101)\nபதிவின் சுருக்கம் : எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும் அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும் அவர்க��் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும் எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"(போராளிகளில் {அந்தந்த நாடுகளைச் சேர்ந்த} குறிப்பிட்ட குழுவினரின்) பயன்பாட்டில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஆயுதங்களையும், வாகனங்களையும் {அவர்கள்} ஏற்றுக்கொள்வதே முறையாகும். துணிச்சல்மிக்கப் படைவீரர்கள், அந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் ஏற்றுக்கொண்டே போரில் ஈடுபடுகிறார்கள்.(2)\nகாந்தாரர்கள், சிந்துக்கள், சௌவீரர்கள் ஆகியோர் தங்கள் நகங்கள் மற்றும் வேல்களைக் கொண்டு சிறப்பாகப் போரிடுவார்கள். அவர்கள் துணிச்சல்மிக்கவர்களாகவும், பெரும்பலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது படைகள், அனைத்துப் படைகளையும் வெல்லவல்லவையாக இருக்கின்றன.(3)\nஉசீநரர்கள், பெரும் பலம் கொண்டவர்களாகவும், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.\nகிழக்கத்தியர்கள், யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடுவதில் திறன்பெற்றவர்களாகவும், நீதியற்ற போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(4)\nயவனர்கள், காம்போஜர்கள், மதுராவைச் சுற்றிலும் வசிப்போர் ஆகியோர் வெறுங்கரங்களால் போரிடுவதில் திறன்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[1].\n[1] கும்பகோணம் பதிப்பில், \"குதிரைச் சண்டையில் ஸமர்த்தர்களாயிருப்பார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் \"வெறுங்கைகளால் போரிடுவதில் திறம்பெற்றவர்கள்\" என்றே இருக்கிறது.\nதெற்கத்தியர்கள் தங்கள் கரங்களில் வாளுடன் போரிடுவதில் திறம்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[2].(5)\n[2] இதன்பிறகு, கும்பகோணம் பதிப்பில், \"அவந்தியிலுள்ளவர்கள் பெரிய சூரர்களாயிருப்பார்கள். மாளவ தேசத்திலுள்ளவர்கள் தேர், யானை, குதிரை, காலாளென்னும் நான்கு அங்கமுள்ள படையிலும் மிக்கச் சூரர்களாயிருப்பார்கள். (இவர்களில்) ஒருவன் தனியாயிருந்தாலும் யுத்தத்தில் ஆயிரம் பெயரை எதிர்த்து நிற்பான்\" என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயிலும், கங்குலியிலும் இந்தக் குறிப்புகள் இல்லை.\nபெரும் பலமும், பெரும் துணிவும் படைத்தோர் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பிறக்கிறார்கள் என்பது நன்கறியப்பட்டது. அவர்களின் அறிகுறிகளை விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)\nசிங்கம், அல்லது புலி போன்ற குரலையும், கண்களையும் கொண்டோர், சிங்கம் மற்றும் புலியின் நடையைக் கொண்டோர், பாம்பு அல்லது புறா போன்ற கண்களைக் கொண்டோர் ஆகியோர் அனைவரும், பகைவரின் படையணிகளைக் கலங்கடிக்கவல்லவர்கள் ஆவர்[3].(7). மான் போன்ற குரலும், சிறுத்தை, அல்லது காளை போன்ற கண்களும் கொண்டவர்கள் பெரும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள் ஆவர். மணியோசைக்கு ஒப்பான குரலைக் கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும், தீச்செயல் புரியக்கூடியவர்களாகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(8) மேகங்களைப் போன்ற ஆழ்ந்த ஒலியைக் குரலாகக் கொண்டவர்கள், கோபம் நிறைந்த முகங்களைக் கொண்டவர்கள், ஒட்டகங்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கோணலான மூக்கும், நாக்கும் கொண்டவர்கள் ஆகியோர் பெரும் வேகத்தைக் கொண்டவர்களாகவும், பெருந்தொலைவுக்குத் தங்கள் ஆயுதங்களை ஏவவோ, வீசவோ கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(9) பூனை போன்று வளையும் உடல்களும், மெலிந்த முடியும், மெலிந்த தோலும் கொண்டவர்கள், பெரும் வேகம் கொண்டவர்களாகவும், ஓய்வறியாதவர்களாகவும், கிட்டத்தட்ட போரில் வெட்டப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.(10)\n[3] \"இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் குளிங்கம் Kulinga என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அது பாம்பைக் குறிக்கிறது என நீலகண்டர் நினைக்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"சிங்கம்புலிகளின் குரலும் கண்களும் போன்ற குரலும் கண்களுமுள்ளவர்களும், சிங்கம்புலிகள் போல நடக்கிறவர்களும், மாடப்புறா ஸர்ப்பம் இவைகளின் கண்போன்ற கண்ணுள்ளவர்களுமாகிய இவர்கள் யாவரும், சூரர்களும், சத்துருக்களை வெல்லத்தக்கவர்களுமாயிருப்பார்கள்\" என்றிருக்கிறது.\nஉடும்பு போன்ற மூடிய கண்களைக் கொண்ட சிலர், மென்மையான மனநிலை கொண்டவர்களாகவும், குதிரையின் வேகமும், குரலும் கொண்டவர்கள், எதிரிகள் அனைவருடனும் போரிடத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(11) கடினமான உடல் படைத்தவர்களாக, அழகானவர்களாக, கட்டுடல் கொண்டவர்களாக, அகன்ற மார்பைக் கொண்டவர்களாக இருப்போர், பகைவனின் பேரிகையையோ, எக்காளத்தையோ கேட்டதும் கோபமடைவோர், அனைத்து வகை அமளிகளிலும் மகிழ்ச்சியில் திளைப்போர்,(12) ஈர்ப்பைக் குறிக்கும் வகையிலான கண்களை, அல்லது வெளியில் பிதுங்கிய கண்களை, ��ல்லது பச்சை நிறக் கண்களைக்[4] கொண்டோர், நெரிந்த புருவங்களுடன் கருமையடைந்த முகங்களைக் கொண்டோர், கீரிப்பிள்ளையைப் போன்ற கண்களைக் கொண்டோர் ஆகிய அனைவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், போரில் தங்கள் உயிர்களைக் கைவிட வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) கோணலான கண்களும், அகன்ற நெற்றியும், சதைப்பற்றில்லாத கன்னங்களும், வஜ்ரங்களைப் போன்ற உறுதிமிக்கக் கரங்களும், வளையக் குறிகள் கொண்ட விரல்களும், மெலிந்த உடல்களும், புடைத்துத் தெரியும் நரம்புகளும் கொண்டோர்,(14) போர்க்களத்தில் விரைந்து செல்லக்கூடியவர்களாவர். மதங்கொண்ட யானைகளைப் போன்ற அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருகிறார்கள்.(15)\n[4] கும்பகோணம் பதிப்பில் மஞ்சள் நிறக் கண்கள் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கடுமையான கண்கள் என்றிருக்கிறது.\nபச்சைநிறத்தில்[5] பிளந்து சுருளாக இருக்கும் மயிர் கொண்டவர்கள், பருத்த விலாப்புறங்களுடன் கொளுத்த சதை கொண்டவர்கள், உயர்ந்த தோள்களையும், அகன்ற கழுத்துகளையும் கொண்டவர்கள், அச்சமேற்படுத்தும் முகங்களையும், பருத்த ஆடுதசைகளையும் கொண்டவர்கள்,(16) (வாசுதேவனின் குதிரையான) சுக்ரீவத்தைப் போன்றோ, வினதையின் மகனான கருடனின் வாரிசுகளைப் போன்றோ சீற்றமுடையவர்கள், உருண்ட தலைகள், அகன்ற வாய், பூனைகளைப் போன்ற முகங்கள் ஆகியவற்றைக் கொண்டோர்,(17) கீச்சுக்குரலும், கோபம் நிறைந்த இயல்பும் கொண்டோர், ஆரவாரத்துடன் போரில் விரைவோர், தீய நடத்தையும், நிறைந்த அகந்தையும் கொண்டோர், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டோர், வெளிப்புற மாவட்டங்களில் வாழ்வோர் ஆகிய அனைவரும்,(18) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, போரில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகு துருப்பினரே படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் போரில் தங்கள் எதிரிகளைக் கொன்று, புறமுதுகிடாமல் கொல்லப்படுபவர்களுமாக இருக்கிறார்கள்.(19) தீய நடத்தையும் அந்நிய பழக்க வழக்கங்களும் கொண்டோர், மென்மையான பேச்சைத் தோல்வியின் அறிகுறியாகக் கருதுகிறர்கள். அவர்கள் மென்மையாக நடத்தப்பட்டால், எப்போதும் அரசுக்கு எதிரான கோபத்தையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்\" என்றார் {பீஷ்மர்}.(20)\n[5] கும்பகோணம் பதிப்பில் சிவப்பு மயிர் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் ஒளிரும் மயிர்நுனி கொண்டோர் என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 101ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி ��ிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/ipl2018-jos-butler-hits-6-boundarys-off-shivam-mavi.html", "date_download": "2018-07-16T00:42:29Z", "digest": "sha1:3R7QEWWNZTXZUYKMV7RFOCNORBN3RHCM", "length": 5353, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL2018: Jos Butler hits 6 Boundary's off Shivam Mavi | தமிழ் News", "raw_content": "\nவெறித்தனம்: 6 பந்துகளையும் 'பவுண்டரிக்கு' அனுப்பிய பட்லர்\nஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.\nராஜஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் சிவம் மவி 2-வது ஓவரை வீசினார். இதனை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி புதிய சாதனை படைத்தார். 2 சிக்சர்கள், 4 போர்கள் என அந்த ஒரே ஓவரில் மட்டும் 28 ரன்களை பட்லர் குவித்தது குறிப்பிடத்தக்கது.\n19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனைத் தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.\n'பாகுபலி' அம்பாதி ராயுடுவைப் பாராட்டி 'பாடல்' வெளியிட்ட பிரபலம்\nமும்பை இந்தியன்ஸ் அணியை 'வீட்டுக்கு' அனுப்புவோம்: அஸ்வின் நம்பிக்கை\n'அவர்கள் பேட்டிங்கைக் கண்டு பயப்படுவோம் என நினைத்தனர்'.. யாரைச் சொல்கிறார் கோலி\nசூர்யா-கே.வி.ஆனந்த் படத்தின் 'ஹீரோயின்' இவர்தான்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை 'ரிசார்ட்டுகளில்' தங்கவைக்கத் திட்டம்\nவர்தா புயலாலேயே 'சென்னையை' ஒண்ணும் பண்ண முடியல.. சிஎஸ்கேவைப் புகழ்ந்த பிரபலம்\nநடப்பு ஐபிஎல்லில் 'பெஸ்ட் பவுலிங்' டீமுக்கு எதிராக... சதங்களை விளாசிய வீரர்கள்\nசன்ரைசர்சை 2-வது முறையாக 'வீழ்த்தியது' தோனியின் சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:55:23Z", "digest": "sha1:MBSOBVQMEDCEV2QTQCOVHQNS24EVXIDX", "length": 7807, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சென்னையில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் அறிமுகம் எப்பொழுது ?", "raw_content": "\nசென்னையில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் அறிமுகம் எப்பொழுது \nஇந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்களில் புதுவரவாக அமைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த புரட்சிய��க ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது.\nவருகின்ற மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் பிரிவியூ ஆபர் என்ற பெயரில் முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி , புனே மற்றும ஜாம் நகர் போன்ற பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோஃபைபர் சேவை பிரிவியூ சலுகை என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.\n90 நாட்களுக்கு நொடிக்கு 100MB வேகத்தில் வழங்கப்பட உள்ள ஜியோ பைபர் இலவச பிரிவியூ ஆபரை பெறுவதற்கு திரும்ப பெறதக்க ஆதார பாதுகாப்பு கட்டமாக ரூ.4500 செலுத்தப்பட வேண்டும். அதன்பிறகு, நொடிக்கு 100எம்பி வேகத்தில் மாதந்தோறும் 100GB டேட்டா வழங்குகின்றது.\nமாதந்தோறும் 100GB தரவுகள் காலியான பிறகு நொடிக்கு 1MB வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது. மேலும் கூடுதலாக காம்பிளிமென்ட்ரி சலுகையாக மூன்று மாதங்களுக்கு ஜியோடிவி, ஜியோமேக்ஸ், ஜியோநியூஸ், ஜியோஎக்ஸ்பிரஸ் நியூஸ் மற்றும் ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் வாயிலாக 5ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுள்ளது.\nமேலும் இல்லங்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த இடங்களில் கம்பிவட பிராட்பேண்ட் சேவையுடன் கூடுதலாக டூயல் பேன்ட் வை பை ரவுட்டரை வழங்குவதனால் இல்லம் அல்லது அலுவலகம் இடங்களில் வை-ஃபை இணைப்பிலும் இணையத்தை பயன்படுத்தலாம்.\nவீடியோ சார்ந்த சேவைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தே ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி , புனே மற்றும ஜாம் நகர் போன்ற பகுதிகளில் தொடங்கப்பட உள்ள இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 100 முன்னணி நகரங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.\nPrevious Article கலர்ஃபுல்லான நிறங்களில் ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் அறிமுகம்\nNext Article 4ஜி ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா A4 விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட��டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}