diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1392.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1392.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1392.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://aanmeegam.co.in/tag/indira-ekadasi-2017/", "date_download": "2018-06-24T20:10:58Z", "digest": "sha1:2YMB5WJPB65N3J7OUR6QCT6HIQZDK5GF", "length": 4808, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "indira ekadasi 2017 Archives - Aanmeegam", "raw_content": "\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம் பித்ருக்களின்...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/amma-kamakathaikal-facebook/", "date_download": "2018-06-24T20:34:19Z", "digest": "sha1:JQLFZH5IYQUH54ZKXFLDQOI2NQAY22HI", "length": 6966, "nlines": 74, "source_domain": "oootreid.ru", "title": "AMMA KAMAKATHAIKAL FACEBOOK - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nகாமத்தில் வீங்கி இருந்த அவளது பன்ணீர்\nஅண்ணியுடன் கட்டிலில் மரண ஓல் விளையாட்டு\nகள்ள காதலனுடன் கடலில் மனமத விளையாட்டு\nஅக்காவின் சாமானில் ஏறி அடிக்கும் வீடியோ\nசித்திரா ஆண்டி புண்டைக்குள் விரல் விடும் வீடியோ\nஆசை காதலி லைவ் இல் காட்டிய விருந்து\nகுளியலறையில் நன்பனின் மனைவியுடன் ஓல் விளையாட்டு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்தவள் என்னை பார்த்தும் வெறி பிடித்தவள் போல என் மீது பாய்ந்து…….\nகவிதா அத்தையை சிவத்தோடு சாய்த்து வைத்து குழற குழற சூத்தடித்தேன்\ntamil aunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நம்மில் பலருக்கு வயிறு முட்ட சாப்பிட பின்னும், சாப்பிட்ட திருப்தி இருக்காது. நல்ல அருமையான படத்தை தியேட்டரில் போய்...\nதீடீர் என பாவடை சிப்பை ஓஃப்பன் பண்ணி புண்டைய கட்டி வெறி ஏத்தினாள் சுமதி ஆண்டி\nபேசியே என் புண்டைய ஈரமாகிட்டயேடா வாடா வந்து தூக்கிட்டு போய�� ஓலுடா\nkamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal சித்திக்கு நடுத்தர வயசு தான் என்னை டே குட்டி, குட்டி என்று தான் செல்லமாக அழைப்பாள். சித்தக்கு குழந்தை இல்லாததால் என்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2018-06-24T20:20:12Z", "digest": "sha1:YJQUBAPDVERDPIRMZ3PX2DMD537B6WHX", "length": 6240, "nlines": 104, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி", "raw_content": "\nஇந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி\nஇந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி\nஇந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளது. இதையடுத்து, ஈரானுடன் பிரச்சனையை சந்தித்து வந்த இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு,சீனா புதிய சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளது.\nபஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகம் உற்பத்தியாகிறது. சென்ற வருடம் பாசுமதி அரிசி ஏற்றுமதி 25 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வருடத்தில் இது 22 லட்சம் டன்னாக இருந்தது.\nஉள்நாட்டு சந்தையில், ஒரு டன் பாசுமதி அரிசி 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது, சீனாவிற்கும் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஏற்றுமதி இன்னும் கூடும்.\nLabels: இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி\nஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nபங்களாதேஷிலிருந்து இறக்குமதிக்கு பூடான் தடை, இந்தி...\nவேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடி\nஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க்\nமாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்\nவிலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு\nரோஜா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி\nஇந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக மவுசு\nஇந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய சீனா அனுமதி...\nநாட்டின் தானிய ஏற்றுமதி கூடும்\nவெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் பொருட்களை எப்படி ...\nஎனக்கு வெளிநாட்டிலிருந்து சரக்கு வ���ண்டும் என்று கே...\nவிளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு, ஏற்றும...\nமக்காச்சோளம் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது\nவெள்ளை பூண்டு ஏற்றுமதிக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/04/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-06-24T20:28:43Z", "digest": "sha1:GGU2FSMRQCAQVJR3L6MTNPHUPNYEBUBK", "length": 15891, "nlines": 104, "source_domain": "tamilbeautytips.net", "title": "கொழுப்பை குறைக்கும் 20 உணவுகள் தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் உணவுகள் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகொழுப்பை குறைக்கும் 20 உணவுகள் தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் உணவுகள்\nநிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இப்பொழுதெல்லாம் ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. அதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன.\nஅதுமட்டுமின்றி, இப்போது ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன. இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை. ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.\nஇதனால் அத்தகைய தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவைகளை டயட்டில் சேர்த்து, தொப்பையைக் க���றையுங்களேன்…\nஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.\nமுட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையின் வெள்ளைகருவை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.\nஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.\nமிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.\nபூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.\nபருப்பு வகைகளிலும் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் அவற்றில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவியாக உள்ளது. எனவே எப்போது பருப்புகளை கொண்டு செய்யப்படும் சூப் மற்றும் கிரேவி போன்றவற்றை சாப்பிடும் போது, இதில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறதோ என்று பயந்து சாப்பிட தேவையில்லை.\nசிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.\nமீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.\nநட்ஸில் வால்நட், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான் நிறைந்துள்ளது. இவை தொப்பையை ஏற��படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.\nதினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.\nக்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nபட்டையை உணவில் சேர்த்து வந்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.\nதினமும் உணவு சாப்பிடும் முன் பாதி பப்பளிமாசு பழத்தை சாப்பிட்டால், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை தவிர்க்கலாம்.\nகேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.\nதினமும் குறைந்தது 2 லிட்டர் நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.\nநவதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். எனவே உடல் எடையை குறைக்க நவதானியங்களால் ஆன உணவுகளை சாப்பிடுங்கள்.\nஸ்நாக்ஸ் நேரத்தில், அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும், உடல் எடை குறைவுக்கு உதவியாக இருக்கும்.\n18. கொழுப்பில்லாத பால் பொருட்கள்\nஉடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் கொழுப்பில்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். அதிலும் 1/2 டீஸ்பூன் இஞ்சிப் பொடியை சூடான நீரில் கலந்து, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.\nமஞ்சள் தூளும் உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் ஒன்றாகும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சி��ை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/05/10/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-24T20:03:18Z", "digest": "sha1:RIAFEJEWM3TU2ZE775T34BESCENTO4AK", "length": 6431, "nlines": 75, "source_domain": "tamilbeautytips.net", "title": "இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க…! : உடல் எடை அதுவாக குறையும் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇதை மட்டும் இரவில் சாப்பிடுங்க… : உடல் எடை அதுவாக குறையும்\nஎந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள்.\nஉண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.\nஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.\nஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்…\nஇரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது.\nஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.\nதானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.\nஇரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும்.\nவயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n5. கொழுப்பு நீக்கப்பட்ட பால்\nஇரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/jan09/sundararajan.php", "date_download": "2018-06-24T20:30:27Z", "digest": "sha1:GLFS3SVMZ42W4PLMDM4K7PZT4EX7PYAZ", "length": 16271, "nlines": 16, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | Sundararajan | Pain | Leg | Hands", "raw_content": "\nகை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nசில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.\nநாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி அதிக மாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி உடனே நீங்கிவிடும்.\nகால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால் இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய காரணமே இரத்த ஒட்ட தடைதான்.\nநமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்பு களில் செலுத்த முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப் என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின் வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம், நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.\nமனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும் செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக செல்ல காரணமாகிறது.\nசில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து, மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.\nஉடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது பக்கம் ஒரு மண்டலமாகவும், இடது ப���்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது.\nஇப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில் மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும் , இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம் தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது. இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும். கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும். உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து கொள்ளலாம்.\nகூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல் கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.\nசிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும் சில பெண்களுக்கு கைகளை தூக்கி தலைவாரி பின்னல் போடமுட���யாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால் ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால் முற்றிலும் வலி போய்விடும்.\nஎளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம் செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.\nதினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும் இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4000-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-24T20:24:40Z", "digest": "sha1:Y5HBRDUWTZ5UZUMWGTI2OLHHI45I2SZB", "length": 5380, "nlines": 144, "source_domain": "www.navakudil.com", "title": "இந்தியாவில் 4,000 வருட பழமையான ரதம் |", "raw_content": "\nகனடாவில் மீண்டும் தமிழ் கொலை\nகாஸ்மீர் மாநில ஆட்சி கவிழ்ந்தது\nஇன்று செவ்வாய் மீண்டும் சீனா சென்றார் கிம்\nஇஸ்ரேலின் இராணுவத்தை படம்பிடிக்க தடை\nஇந்தியாவில் 4,000 வருட பழமையான ரதம்\nஇந்தியாவின் ASI (Archaeological Survey of India) சுமார் 4,000 வருட பழமையான மூன்று ரதங்கள், வாள், சிறு கத்தி, குடம் போன்ற பொருட்களை மீட்டுள்ளனர். புதுடில்லிக்கு வடக்கே, சுமார் 70 km தூரத்தில், உள்ள Sinauli என்ற கிராமத்திலேயே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த 3 மாதங்களாக நடாத்திய அகழ்வுகளின் பின்னரே இவை மீட்கப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டிலும் இப்பகுதியில் வேறுபல ஆதிக்குடிகளின் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.\nASI அமைப்பின் அதிகாரி ஒருவர் இந்த கண்டெடுப்பு மொசப்பத்தேமியா, கிரேக்கம் போன்ற நாகரீகங்களுக்கு நிகரான நாகரீகம் இவ்விடத்தில் இருந்தமையை காட்டுகிறது என்றுள்ளார்.\nஇந்த பொருட்கள் எந்த நாகரீகத்துக்கு உடையது என்பதை கண்டறியும் முயற்சியில் அகழ்வாளர்கள் ஈடுபட்டுள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் இந்துநதி பள்ளத்தாக்கு நாகரீகத்தானது என்று அவர்கள் கருதவில்லை.\nஇப்பொருட்கள் மீட்கப்பட்ட இடம் மரணித்தோரின் புதைக்குழி பகுதி என்றும் கருதப்படுகிறது. அத்துடன் இங்கு புதைக்கப்பட்டோர் முக்கியத்துவம் கொண்டோராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=14510", "date_download": "2018-06-24T20:51:38Z", "digest": "sha1:UNVQIN445EL4EEY4R557YS6AENZM72SN", "length": 7377, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "ஊஞ்சலாடும் உறவுகள் - Nilacharal", "raw_content": "\nகுடும்பமென்னும் கோயிலில் தெய்வீகம் நிறைந்திருக்க, உறவுகள் என்னும் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் கட்டுண்ட உறவுகளுக்கிடையேயான எதிர்பார்ப்புகள், அடுத்தவரைப் பற்றிய கணிப்புகள் (அஹம் பிரம்மாஸ்மி) , கடமையைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பின்மை (அம்பு படுக்கை) , தடம் மாறி வந்த உறவுகளையும் நல்ல கோணத்தில் பார்க்கும் பண்பு (அட்சதை) , தவறி வந்த உறவைத் தனிமையை போக்கும் மருந்தாய் மாற்றும் பாங்கு (பாவை நோன்பு) என ஒவ்வொரு சிறுகதையிலும் நம்மை கடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அதன் தாக்கம் குறையாமல் நிறைவாய்ப் படைத்துள்ளார் ஆசிரியர். குடும்பத்தின் வில்லங்களுக்கு குறுகிய பக்கங்களில் குதூலகமான முடிவுகள் தந்திருப்பது விமலா ரமணியின் சிறப்பு.\n Each and every story has a wonderful message for us.These short story collections are the reflections of human feelings and these are dealt with good care. True friendship is based on mutul respect and admiration. Good deeds come back to us. Nothing worth while in life comes without struggle. Life is full of struggles and victories. We have to choose them. Each story has a hidden message in it. In these stories the foresighted approach for the wellbeing and the society is well portaryed by the author. (குடும்பமென்னும் கோயிலில் தெய்வீகம் நிறைந்திருக்க, உறவுகள் என்னும் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் கட்டுண்ட உறவுகளுக்கிடையேயான எதிர்பார்ப்புகள், அடுத்தவரைப் பற்றிய கணிப்புகள் (அஹம் பிரம்மாஸ்மி), கடமையைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பின்மை (அம்பு படுக்கை), தடம் மாறி வந்த உறவுகளையும் நல்ல கோணத்தில் பார்க்கும் பண்பு (அட்சதை), தவறி வந்த உறவைத் தனிமையை போக்க��ம் மருந்தாய் மாற்றும் பாங்கு (பாவை நோன்பு) என ஒவ்வொரு சிறுகதையிலும் நம்மை கடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அதன் தாக்கம் குறையாமல் நிறைவாய்ப் படைத்துள்ளார் ஆசிரியர். குடும்பத்தின் வில்லங்களுக்கு குறுகிய பக்கங்களில் குதூலகமான முடிவுகள் தந்திருப்பது விமலா ரமணியின் சிறப்பு.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/articles/", "date_download": "2018-06-24T20:06:30Z", "digest": "sha1:FNT5IXQFMG5Z6W5ZG5PYZV3LAEMZIV3H", "length": 5748, "nlines": 99, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "கட்டுரைகள் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B._%E0%AE%89._%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:49:20Z", "digest": "sha1:G2BWVIWRF7BQV7VM3R6PCEYCYNCV2BV6", "length": 9369, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோ. உ. எதிர்மன்னசிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோமசுந்தரம் உடையார் எதிர்மன்னசிங்கம் (Somasunderam Udayar Ethirmanasingham, சூலை 25, 1915 - ) இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nஎதிர்மன்னசிங்கம் 1915 சூலை 25 இல் பிறந்தவர்.[1] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர். சென் மேரீஸ் கல்லூரி, கல்முனை உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2] இவரது உடன்பிறந்தவரான சோ. தம்பிராஜா பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1970-77 வரை இருந்தவர்.\nஎதிர்மன்னசிங்கம் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்டு 900 வாக்குகளால் சுயேட்சையாகப் போட்டியிட்ட இராசமாணிக்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 1952 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சையாகப் போட்டியிட்ட சி. மூ. இராசமாணிக்கத்திடம் தோற்றார்.[4] ஆனாலும், 1956 தேர்தலில் மீண்டும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] மார்ச் 1960 தேர்தலில் இராசமாணிக்கத்திடம் தோற்றார்.[6] சூலை 1960, 1965 தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7][8]\nஇலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/127421-stock-market-you-must-watch-today-12062018.html", "date_download": "2018-06-24T20:19:32Z", "digest": "sha1:BLOXHGR5GMVPJXJEPRYE4JZ25JJTR5LW", "length": 25573, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் | stock market you must watch today 12062018", "raw_content": "\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\n`காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்\n`என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ��சிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை’- ஆளுநருக்கு ஸ்டாலின் பதில்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nஅமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,782 (+2.97) என்ற அளவிலும், டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,322.31(+5.78) என்ற அளவிலும், திங்களன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 4.30 மணி நிலவரப்படி, உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,299 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (ஆகஸ்ட் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 76.46 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\nதிங்களன்று, அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 67.3353 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\nதிங்களன்று, நிஃப்டி சிறியதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. 10820 லெவலை வால்யூமுடன் தாண்டி, இரண்டு பாசிட்டிவ் குளோசிங்குகள் வந்தால் மட்டுமே 10920 வரையில் செல்வதற்கு வாய்ப்புள்ள ஏற்றத்திற்கான டெக்னிக்கல் சூழல் உருவாகலாம். செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாய் இருக்கும். டைரக்‌ஷன்லெஸ் நிலை வந்தால் நிதானித்து, வியாபாரத்தின் அளவை கணிசமாகக் குறைத்துக்கொள்ளுங்கள். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களைத் தற்போதைக்கு தவிர்ப்பதே நல்லது. கேப் ஒப்பனிங் நடந்தால், சந்தை ஓரளவுக்கு செட்டிலான பின்னரே வியாபாரம்செய்ய முயலுங்கள். செய்திகளின்மீது தொடர்ந்து கவனம் வைத்தே இன்று டிரேடிங் செய்யவேண்டியிருக்கும்.\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி\n`பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\nவெளிநாட்டு முதலீட்டாளர்க��் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n11-06-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 4,017.16 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 5,173.93 கோடி ரூபாய் அளவிற்கு விற்றும், நிகர அளவாக -1,156.77 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்\n11-06-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 4,192.89 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,130.07 கோடி ரூபாய்க்கு விற்றும், நிகர அளவாக 1062.82 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 11-06-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்டுகளை எட்டிய காரணத்தால், புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\nநேற்றைக்கு ஜூன் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nநேற்றைக்கு ஜூன் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nடாக்டர் எஸ்.கார்த்திகேயன் Follow Following\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nரஜினியை நடிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா... - ஆடியோ விழாவில் கலகலத்த இயக்குநர் ஷங்கர்\nவரவேற்பைப் பெறும் சந்தீப் சிங்கின் பயோபிக் `சூர்மா'..\n`இதைச் செய்யுங்கள்; உங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறோம்' - பா.ஜ.க-வைச் சீண்டும் கெஜ்ரிவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/author/dinesh/page/2/", "date_download": "2018-06-24T20:45:06Z", "digest": "sha1:NTHKQCAB6FW6E57OLDDKJSHW6FBFY44Z", "length": 9059, "nlines": 210, "source_domain": "ithutamil.com", "title": "Dinesh R | இது தமிழ் | Page 2 Dinesh R – Page 2 – இது தமிழ்", "raw_content": "\nஒட்டாரம் பண்ணும் களவாணி ஓவியா\n“ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான்”...\nடானின் அம்மா சரண்யா பொன்வண்ணன்\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ்...\n9 டிகிரி குளிரில் – ஜுங்கா சாயிஷா\n“இந்தப் படத்தில், ஒரு காட்சியில் நடிக்கும் போது சாயிஷா அளித்த...\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ்...\nஅதர்வாவின் பூம���ாங் – இயக்குநர் கண்ணன்\n“பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை...\nமர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்\nபத்து செகண்ட் முத்தம் – தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய...\nஜீவி – விஞ்ஞானமும் மெய்ஞானமும்\n‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க,...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவிஸ்வரூபம் 2 – ட்ரெய்லர்\nநெஞ்சை நிமர்த்தாத சமுத்திரக்கனி – கோலி சோடா 2\n“விஜய் மில்டன் என்னை நடிக்கக் கூப்பிட்டார், யாரெல்லாம்...\nஎன்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு...\nசுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார்...\nமும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேரிப்பகுதி...\n“இப்படம் முழுக்க முழுக்க X வீடியோஸ் என்கிற இணையதளத்திற்கு...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/09/blog-post_29.html", "date_download": "2018-06-24T20:11:18Z", "digest": "sha1:V7HUECR3BHMEJBK7GCCGYMQJYQ3SPB6N", "length": 14900, "nlines": 107, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை ) - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை )\nஉங்கள் வலைபூவிற்கு வரும் வாசகர்களை கவர உங்கள் வலைபூவை மிக எளிமையாக அழகுபடுத்தலாம்.\nFlashVortex இந்த இணையதளம் இதற்கு உதவுகிறது.\n* நீங்கள் உறுபினர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\n* எந்த மென்பொருளையும் Install செய்ய தேவை இல்லை.\n* உங்களுக்கு Flashல் Design பண்ண தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.\nஇதில் Ready Made Menus,Banners,Texts,Buttons உள்ளன நமக்கு தேவையான மாற்றத்தினை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த வலைபூவிற்கு சென்றவுடன் Banners என்பதை Click செய்யுங்கள்.\nஉ��்களுக்கு தேவையான Design தேர்வு செய்த பின்பு Click Here To Edit This என்பதை Click செய்யுங்கள்.\nஎன்பதில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை டைப் செய்து கொள்ளவும்.\nபின்பு,Generate Animation என்பதை கிளிக் செய்து, சிறிது நேரம் Wait பண்ணுங்கள்.\nஇப்பொழுது,என்ற Box-ல் இருக்கும் Java Script-ய் உங்கள் தளத்தில் Copyசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇங்கு Banners போல இருக்கும் மற்ற Designல் உங்களுக்கு தேவையானதை, தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் .\nஇதில் நாம் பணம் செலுத்தினால் நமக்கு மற்ற Options கிடைக்கும். பணம் கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.\nதகவலுக்கு நன்றிகள். copy செய்த Java Script Blog எங்கே paste செய்வது என்று சொல்ல முடியுமா\n// தகவலுக்கு நன்றிகள். copy செய்த Java Script Blog எங்கே paste செய்வது என்று சொல்ல முடியுமா\nஉங்கள் வலைப்பூவில் உங்களுக்கு தேவையான இடத்தில் Paste செய்து கொள்ளலாம்.புதிய Gadget உருவாக்குங்கள் அதில் இந்த Java Scriptய் Pasteசெய்து விடுங்கள்.\nதாங்கள் சொன்ன முறையில் முயற்சித்து வெற்றி கண்டேன் நன்றிகள் நண்பரே\n எனது மாணவர்களுக்குச் சொல்ல இன்னொரு தகவல் கிடைத்துவிட்டது.\nதமிழ் எழுத்துக்களை பிரசுரம் செய்ய மாட்டேன் என்கிறது :(\n// தமிழ் எழுத்துக்களை பிரசுரம் செய்ய மாட்டேன் என்கிறது :( //\nதமிழ் மொழி இதில் Support செய்வது இல்லை.\nஇலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.\n வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே..... \" என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.\nஎதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZHosting.in மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்கள��ல் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.\nநீங்கள் ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\n மொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும...\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப...\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017\nதாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்ட...\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nபொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ்...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇணையத்தில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்\nதொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2013/10/", "date_download": "2018-06-24T20:41:48Z", "digest": "sha1:HBGB2XQJE6X4ZEM32GGMUKYSO5EJAET5", "length": 66339, "nlines": 779, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: October 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 25 அக்டோபர், 2013\nதென்னாட்டுச் செல்வங்கள் - 10\nதிருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி” ( வேற்றுமைத் தொகை )ப் பாடல்கள் இயற்றியுள்ளார். அதாவது, அம்பிகை, அம்பிகையை, அம்பிகையால்,அம்பிகைக்கு ..என்று தொடங்கும் அழகான எட்டு ஸம்ஸ்கிருதப் பாடல்களை எட்டு விதக் ‘கௌள’ ராகங்களில் அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை அண்மையில், இந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் கேட்க நேர்ந்தது. அப்போது ‘சில்பி’யின் நீலோத்பலாம்பிகைச் சித்திரமும், அதை விளக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரையும் நினைவுக்கு வந்தன.\nநீலோற்பலம் அல்லது கருங்குவளை மன்மதனின் பாணங்களில் ஒன்று அல்லவா குவளை மலரைக் கையிலேந்திய அம்பிகையும் சிருங்கார ரசத்தை ஆளும் நாயகியே. யோகத்தை வலியுறுத்தும் தெய்வமாய்க் கமலாம்பிகை தவநிலையில் திருவாரூரில் இருப்பதுபோல், இல்லறமே நல்லறம் என்று அருளும் கோலத்தில் நீலோத்பலாம்பாள் ( அல்லியங்கோதை) ஒரு தனிச் சன்னதியில் திருவாரூரில் காட்சி தருகிறாள். ஞான சக்தி கமலாம்பிகை; கிரியா சக்தி நீலோத்பலாம்பிகை.\nஅம்பிகையின் அண்மையில் ஒரு தோழி. தோழியின் தோளில் ஒரு குட்டி முருகன் முருகனின் சுட்டுவிரலைப் பிடித்தபடி அம்பிகை முருகனின் சுட்டுவிரலைப் பிடித்தபடி அம்பிகை ( மகன் தலையைத் தாய் தடவிக் கொடுப்பது போலும் சிற்பம் உள்ளது என்பர்.) இது ஒரு நூதனமான சிற்பப் படைப்பு, இல்லையா\nமேலும் , “ கவிஜனாதி மோதின்யாம்” ( கவிஞர்களை மகிழ்விப்பவள்) என்று தீக்ஷிதர் இந்�� அம்பிகையைத் துதிக்கிறார் ஒரு பாடலில் அப்போது எல்லாக் கவிஞர்களும் நிச்சயமாய் அந்தத் தேவியை --- ‘தேவனின் கட்டுரையில் உள்ள ‘சில்பி’யின் சித்திரம் மூலம் -- தரிசிக்க வேண்டாமா\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, சில்பி, தேவன்\nசனி, 19 அக்டோபர், 2013\nதேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ கட்டுரை\nநூற்றாண்டு விழா : தேவன் சாருக்கு வழிவிடுங்கள்\n’தேவன்’ நூற்றாண்டு விழாவில் ‘தேவன் வரலாறு’ என்ற நூலைக் ’கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வெளியிட்டதில் ஒரு பொருத்தம் உள்ளது. ‘தேவ’னும் ’கலைமக’ளின் முன்னாள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனும் நெருங்கிய நண்பர்கள்; தேவனை “ மென்மை அன்றி வன்மை அறியா வாய்மொழியினர்” என்று புகழ்ந்துள்ளார் கி.வா.ஜ. மேலும், ‘ஆனந்த விகட’னில் மட்டுமே பொதுவாகக் கதைகள் எழுதின ‘தேவன்’, ‘கலைமகள்’ மலர்களில் ”மதுரஸா தேவி” போன்ற சில கதைகள் எழுதியிருக்கிறார். ( இந்தக் கதைகளைக் ‘கலைமகள்’ மீள்பிரசுரம் செய்யலாமே\nஇப்போது, ‘கலைமகள்’ , அக்டோபர் 13 இதழில் கீழாம்பூர் எழுதின கட்டுரையைப் படியுங்கள்\n[ நன்றி : கலைமகள் ]\nதேவன் நினைவு நாள், 2010\nதேவன் நூற்றாண்டு விழா -2\nதேவன் நூற்றாண்டு விழா -1\nLabels: கட்டுரை, கீழாம்பூர், தேவன்\nதிங்கள், 14 அக்டோபர், 2013\nலா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி - 6\nநவராத்திரி சமயம். கோவில்களிலும், வீடுகளிலும் பலர் லலிதா சஸஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் படிப்பது வழக்கம். லா.ச.ரா வும் ஒரு முறை லலிதா சஸஸ்ரநாமம் படித்திருக்கிறார். என்ன நடந்தது படியுங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஒரு நல்ல கட்டுரை நிச்சயமாய்க் கிடைத்திருக்கிறது.\nஇது ‘சிந்தா நதியில்’ இரண்டாம் கட்டுரை.\n[ நூலில் சில மாற்றங்கள் செய்திருப்பது தெரிகிறது.\n ( Gone Religious) என்று இரண்டாம் பத்தியில் முதலில்\nவருவதை ‘ பக்தி பற்றிக்கொண்டதா’ என்று நூலில் மாற்றி இருக்கிறார்.]\nதோட்டத்தில் செம்பருத்திச் செடிகள் இரண்டு. வேறு தாவரங்கள் ஏதேதோ பயிர் செய்ய முயன்றும், மண் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் செம்பருத்திச் செடிகளில் மட்டும் தினம் மூன்று நான்கு பூக்களுக்குக் குறைவில்லை. ஒரேயொரு சமயம் ஏழு, எட்டுகூடப் பூத்துத் தள்ளி விடும்.\nஅம்பாளுக்குச் செம்பருத்திப் பூ விசேஷமாமே சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.\n உன் உதட்டுக் குழியில் புன்னகையின் குமிழ் தெரிகிறது. பக்தி பொங்குமளவுக்கு மனம் களங்கமற்று இல்லை. இருக்கப் போவதுமில்லை. தெரிகிறது. வட்டம் ஆரம்பித்துப் புள்ளிக்குத் திரும்பி, அதில் முடியப் போகிறதென்று நினைக்கிறேன். முறைதானே\nஅன்று அம்மா, தன் மடியில் என்னை இருத்தி, என் கைகளை ஒன்று சேர்த்துக் கூப்பி, 'ஓம்மாச்சி' சொல்லித் தந்தாள்.\nஇன்னமும் அம்மா மடி கிடைக்குமா\nஅடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம், அங்கு இடம் என்ன சுலபமா\nஇதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக்கவோ, மலர்களைத் துாவவோ- ஊஹும். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்.\nஆனால் இன்று-இடறி, இடறி நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை.\nஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு.\nஅவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டது போல- முகம் காட்டவில்லை தலையின் பின்புறம்- அதையும் ஸ்துலமாகக் காண்பதென்பது அத்தனை சுலப சாத்தியமா சிரமமாகக்கூடச் சாத்தியமா\n இதுவரை இல்லை. \"ஹம்பக், புரளி, காதில் பூ சுத்தறே\" ஊமையாகிறேன். தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன் ஃபான்டஸி மறுக்கப் போவதில்லை. அதற்கு வயது உண்டா\nஎன் பங்கில் ஒன்று மன்றாடுகிறேன். தானாக எழுந்த தோற்றம்தான். எண்ணத்தை முறுக்கி நான் வரவழைக்கவில்லை. \"எப்படியும் முன்னால் முறுக்கி இருப்பாய். முறுக்காமல் இருந்திருக்க முடியாது\". சரி. வலுக்கட்டாயத்தில் மட்டும் வந்துவிடுமா எப்படியும் இந்த வடிவத்தில் நினைக்கவில்லை.\n\"அது உன் ஸ்ப் கான்ஷியஸ்.\"\n எதையும் நான் நிரூபிக்க வரவில்லை. எனக்கு நேர்ந்ததை அல்லது நேர்ந்த மாதிரி இருந்ததைச் சொன்னேன். இதுவும் நான் சொல்வதுதான். ஆனால் நேர்வதில் 'மாதிரி' என்பது கிடையாது. நேர்ந்தது நேர்ந்ததுதான். நம்பு என்று சொல்ல நான் யார்\nஉருவகம், கனவு, ப்ரமை, ஹம்பக், ஃபான்டஸி இன்னும் என்னென்னவோ, உள்ளத்தின் அவஸ்தையில் உள்ளனவே. இன்றியம���யாமையே.\nஆனால், விசாரணை, ருசு, நிரூபணை, தீர்ப்பு, நிபந்தனை, இதையெல்லாம் கடந்து, அறியாத, புரியாத, நிலைகளும் இருக்கின்றன என்கிற தடத்தில் சம்மதம் காண்போமா\nஒன்று நிச்சயம், அவளே இருக்கிறாளா அது அவளா, அவனா சர்ச்சையை விற்பன்னர்களுக்கு விட்டு விட்டால், மிஞ்சுவது என்ன எண்ணத்தின் அழகு. எண்ணத்தில் அழகு என்று சொல்கிறேன், ஒருவேளை இதுவேதான் அவளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ\nசிந்தா நதி தீரே, சிந்தா விஹாரே.\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; படம்: உமாபதி ]\nவியாழன், 10 அக்டோபர், 2013\nபாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1\nஅபிராமி பட்டரின் ‘அபிராமி அந்தாதி’க்கு யாராவது தமிழிதழ்களில் வரிசையாக ஓவியங்கள் வரைந்திருக்கிறாரா என்று தேடியதில் கிடைத்தன இந்தப் படங்கள்.\nகலைமாமணி விக்கிரமனின் ’இலக்கியப் பீடம்’ இதழ்களில் 2006-இல் மூன்று பாடல்களுக்குக் கலைமாமணி ’கோபுலு’ வரைந்த கோட்டோவியங்களும், திருமதி தேவகி முத்தையாவின் விளக்கங்களும் இதோ\n[ ”சொல்லும் பொருளும் என “ என்ற சொற்றொடர் “வாகர்த்தா விவ சம்ப்ருக்தௌ ‘ என்று ”ரகுவம்ஸ’த்தைத் தொடங்கும் காளிதாசனின் ஸ்லோகத்தை நினைவுறுத்துகிறது அல்லவா அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு மேற்கோளையும் தருகிறார்:\n“ சொல்வடிவாய்நின் இடம்பிரியா இமயப் பாவை,\n-- திருவிளையாடற் புராணம் ]\n[ நன்றி : இலக்கியப் பீடம் ]\nLabels: அபிராமி அந்தாதி, கோபுலு, பாடலும் படமும்\nதிங்கள், 7 அக்டோபர், 2013\nலா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி - 5\nநண்பர் பகவன்தாஸின் வீட்டு வேலைக்காரன் அப்துல்லை ”அஞ்ஞான வாசத்தில் அர்ச்சுனன்” என்று வர்ணிக்கிறார் லா.ச.ரா. அ-அ என்ற மோனையால் மட்டுமல்ல, ” பிராசம் மட்டுமல்ல, பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான்” என்கிறார் விடாப்பிடியாக. ஏனென்று அறிய, மேலே படியுங்கள்.\nஇது ‘சிந்தா நதி’யில் 16-ஆவது அத்தியாயம்.\nஎன் நண்பர் பக்வன்தாஸ். அவரை பற்றித் தனிப்பட எழுதவே விஷயம் இருக்கிறது. அவரை நினைத்ததுமே முந்திக் கொண்ட இடைச் செருகல் இது.\nஎன் நண்பர் தாஸ், வசதிகள் படைத்திருந்தும், ஒழுங்காக வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏனோ அவருக்கு ராசியில்லை. சமையற்காரன் சரியாக அமைவதில்லை. ஒன்று வந்த இரண்டு வாரங்களுக்குள் அவனுக்கு வேலை வேறெங்கேனும் கிடைத்துவிடும். சொல்லிக் கொள்ளாமலே கம்பி நீட்டிவிடுவான். அல்லது சமையல் அவனுக்குச் சரிப்படாது. அவனே நின்றுவிடுவான். அல்லது-\nஇவரும் சாமான், பதார்த்தம் வாங்கக் கொடுக்கும் பணத்துக்கு அதிகணக்கன். ஒரு சோடா குடிச்சேன் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார். அது சாக்கில் தர்க்கம் முற்றி, அவன் தன் கணக்கைப் பைசல் பண்ணச் சொன்னால், அந்த நேரம்வரை அவன் சம்பளம் ரூ.17.31 என்று கணக்காகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு பைசாவை இப்போ அது செல்லுபடியில் இல்லை எப்படியேனும் தேடிப்பிடித்து அப்படித்தான் கணக்குத் தீர்ப்பார். கணக்கில் தன் சூரத்தனத்தைக் காட்ட அல்ல. இது அவருடைய கொள்கை.\nபோகிறவனை இரு என்று தடுக்கமாட்டார். தானாகவும் வேலையிலிருந்து நீக்கமாட்டார். இதுவும் கொள்கையைச் சேர்ந்ததுதான்.\nஎப்படியோ மாதம் பாதி நாள் புஹாரியிலிருந்து பிளேட் வரவழைத்தாகணும். நித்தியப் படிக்கு அவருக்கு அசைவ உணவு இல்லாமல் முடியாது.\nசொந்த வீட்டுக்காரர், மாடியில் வாசம். கீழே அலுவலகம்.\nஒருநாள் அவருடைய நண்பர் ஒருவர், சமையலுக்கு ஒரு ஆளைச் சிபாரிசு செய்தார். ஸிந்தி எனக்கு எங்கே புரியும் கிளுகிளு கடகட- தண்ணிரின் ஓட்டம் போன்ற ஓசை பாஷை. கூட வந்திருந்தவன்மேல் என் பார்வை சென்றது.\nஅஞ்ஞாத வாசத்தால் அருச்சுனன்- இந்தச் சொற்றொடர் உடனே எனக்குத் தோன்றுவானேன்\n25, 26 இருந்தால் அதிகம். கறுகறு புருவங்களடியில் சாம்பல் நிறத்தில் தணல் விழிகள். அவை மேல் கவிந்த நீண்ட நுனி சுருண்ட ரப்பைகள். கூரிய மூக்கு. கூரிய மோவாய். ஜாதி வேட்டைநாயின் கம்பீர அமைதி,\nபரிச்சயம் முடிந்து, மாடிக்குச் செல்ல அவனைப் பணித்ததும், ஸேட்ஜிக்கு அவன் அடித்த ஸல்யூட்டில் ராணுவப் பயிற்சி தெரிந்தது.\nஅவனுக்கு மாற்று உடை இருந்ததாகத் தெரியவில்லை. வந்தபடியே தங்கி விட்டான். முன் பணம் கொடுத்து எசமான் உதவினாரோ என்னவோ\nஉடனே அவன் காரியங்களில் இறங்கிய லாகவம், வியக்கத் தக்கதாயிருந்தது.\nஅடுத்த நாளிலிருந்தே என் நண்பரின் நாட்கள் துளிர்ப்பு கண்டு, பரிமளமும் வீசத் தொடங்கின.\nஅப்போ அஞ்ஞாத வாசத்தில் நளன்.\nநானே பார்த்தேன். அடுப்பிலிருந்து சுடச்சுட சப்பாத்தியைத் தோசைத் திருப்பியில் கொண்டு வந்து அவர் கலத்தில் போடுகையில், அவன் பொன்னிறம், தங்கத் தகடு லேசு, கத்தரித்து எடுத்தாற் போன்ற வட்டம், பார்க்கவே வாயில் ஜலம் ஊறிற்று. கூடவே அவன் சிக்கனை அதன் மேல் வடிக்கிறானே\n\"ராமா, இந்த ஆள் செய்யற நான்-விஜ் டிஷஸ் இங்கே இல்லை. சிங்கப்பூர், ஜப்பானில், பெரிய ஓட்டலில் இவன் ட்ரெயினிங் எடுத்திருக்கணும். ராமா, ஐ ம் லக்கி.\"\nசமான்களின் கணக்கை அவன் சீட்டில் குறித்து, சீட்டுமேல் சில்லரையையும் ஸேட் எதிரில் வைத்துவிட்டு, அவன் பாட்டுக்கு மேல காரியத்துக்குப் போய்விடுவான். அனாவசிய சகஜம் கொண்டாடவில்லை. பேச்சிலே கொஞ்சம் பிகுதான்.\nஇதெல்லாம் கிடக்கட்டும். இவை அவன் வேலை.\nமொட்டை மாடியில் வேப்ப மரத்திலிருந்து, ஜமக்காளம் விரித்தாற் போன்று உதிர்ந்திருந்த பூ, இலை, சருகு, செத்தையை அப்புறப்படுத்தி, வீட்டுக்கு ஒட்டடை அடித்து, சோப்பும் பினாயலும் பக்கெட்டில் கரைத்து வாரம் ஒரு முறை மாடி பூரா அலம்பி,\nஅது அதுக்கு அதனதன் இடம்.\nநாற்காலி, சோபாக்களுக்கு உறை மாற்றி,\nபடுக்கையை வெய்யிலில் காய வைத்து உதறி,\n(கட்டின பெண்டாட்டி, 'உங்களுக்கெல்லாம் சமைத்துப் போடணும்னு என் தலையெழுத்தா என்று கேட்கிற நாள் இது என்று கேட்கிற நாள் இது\nமூக்கைச் சிந்திவிட்டு, ஈரத்தால் முகம் துடைத்து, பவுடர் அப்பி, முதுகைத் தட்டி, முத்தம் கொடுத்தாற் போல, வீட்டுக்கே ஒரு முகப்பு கண்டதும்-\nசேட்டுக்கு ஐஸ் வைக்கும் நோக்கத்தில் ஈதெல்லாம் செய்ததாகத் தோன்றவில்லை. அவனுக்கு அடிப்படையாக அசுத்தத்துக்கும் அவலக்ஷணத்துக்கும் இருந்த அஸஹிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன்.\nதினமும் இரண்டு வேளை குளியல். ஒரு சமயம் தற்செயலாய் அவன் உடம்பைத் துவட்டிக்கொண்டே குளியலறையிலிருந்து வெளிப்படுவதைக் காண நேர்ந்தது. உடலின் ஒரு தோல் வயண்டாற்போல அப்படியா ஒரு செங்கதிரொளி நிறம் பதினாறு கால் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து சிற்பம் உயிர்த்துப் புறப்பட்டாற்போல் தேகக்கட்டு, பென்சில் கோடுபோல் துளிர்மீசையில் லேசான தங்கச் செவ்வரி படர்.\nஒரு நாள் இரவு எல்லா வேலையும் முடிந்து, நண்பரும், நானும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருக்கையில், -அப்படி நான் வெகுநேரம் தங்குவதுண்டு- என் வீடு அவர் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டி அடுத்த தெருவில் மூன்றாவது வீடு, மொட்டை மாடியிலிருந்து ஒரு தீர்க்கமான குரல் பாட்டில் புறப்பட்டது.\nஇரவின் அந்த முதிர்ந்த வேளைக்கு, அகண்ட வான் வீதியில், மேகங்கள் அற்ற, நக்ஷத்ரங்களின் துண���யுமின்றித் தளித்து நின்ற முக்கால் நிலவில்,\nவேப்ப மரத்தினின்று உதிர்ந்த பூவர்ஷத்தில்,\nஒளியும், நிழலுமாய் மரத்தின் இலைகள், பூமியில் வீழ்த்திய பிரம்மாண்டமான கோலத்துக்கு,\nகுளிர்ந்த ஸன்னமான காற்றின் நலுங்கலில்,\nகுரல் ஒருவிதமான அசரீரமும், அமானுஷ்யமும் கொண்டு,\nஎங்களுக்கு எலும்பே கரைந்து விடும்போது....\nஅவர் கண்களில் ஸ்படிகம் பளபளத்தது.\n இது பிறவி அம்சம், ஸாதக விளைவு அல்ல.\nஇத்தனை வளங்கள் இவனுக்கு வழங்கியிருக்கும் இயற்கை, கூடவே வறளி விள்ளலால் தலையில் விதியை எழுதியிருப்பானேன்\nபிராசம் மட்டுமல்ல. பொருளிலும் பொருத்தமான அளபெடை அர்ச்சுனன்தான் சரி. இதுதான் என் இஷ்டம். போங்களேன்; கடைசி எடையில் இஷ்டம்தான் இலக்கணம். இலக்கணத்தையே மாற்றி அமைக்கும் இலக்கணம்.\n\"ஸேட் கையோடு அழைத்துவரச் சொன்னார்....' என்று பையன் வந்தான். அவர் வாசலில் கோலி விளையாடும் பையன், போனேன். எனக்குக் கொஞ்சம் சிடு சிடுப்புத்தான். ஏற்கெனவே 'லேட்.'\nநான் உள்ளே நுழைகையில், யாரோடோ பேசிவிட்டு அப்போதான் போனைக் கீழே வைத்தார். அவர் முகம் மிக்க கலவரமடைந்திருந்தது. மிக்க மிக்க.\nஇதென்ன அவ்வளவு முக்கியமான சமாச்சாரமா நான் என்ன செய்ய ஆனால் நான்தான் அவருக்கு மந்திரி.\n\"கம்பெனிக்குப் போன் பண்ணினா, ஆள் வரான்,\" என்று சோபாவில் சாய்ந்தேன்.\n\"நோ, நோ, ராமா, யு டோண்ட் அண்டர்ஸ்டாண்ட். இது சீரியஸ் 45 வருஷம் ஸ்மூத் ஆகத் திறந்து மூடறேன். இன்னிக்கு சாவி சிக்கிக்கிட்டு டர்ன் பண்ணமாட்டான். கம் ஹியர்.\"\nசாவியை நுழைக்கும் சந்தைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றும் உள்ளேயும் கீறல்கள். ஒருவரை யொருவர் திருதிருவென விழித்தோம்.\nமேல் இருந்து ஆள் இறங்கி வரும் சத்தம். பீங்கான் பிளேட்டில் மெத்தென இரண்டு 'தோசா'.... மேலே வெளுப்பாய்ச் சட்னி, சட்னி மேல் உருகிக் கொண்டிருக்கும் நெய்யின் பளபளப்பு.\nமேஜை மீது வைத்துவிட்டு, ஆபீஸ் அறையைத் தாண்டியதும் குஷியாக விசில் அடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.\nபக்வன்தாஸின் நண்பர் வந்துவிட்டார். இருவரும் தனியாகத் தங்கள் பாஷையில் குமைத்தனர். பெல்லை அழுத்தி அவனை வரவழைத்து, விசாரணை தொடங்கிற்று விசாரணையா அது இரண்டு வார்த்தைகள். ஏதோ வந்தவர் கேட்டார். ஹிந்தியும் அறியேன். அவன் ஏதோ இல்லையென்று தலையை ஆட்டினான். இவர் திடீரென எழுந்து மூர்க்கமாக அவன் முகத்தில் இரண்டு குத்து. அதிலிருந்து அவன் தேறுவதற்குள் வயிற்றில் ஒன்று. நான் முகத்தைப் பொத்திக் கொண்டேன். பக்வன்தாஸுக்கு முகம் சுண்ணாம்பாக வெளுத்துவிட்டது. தடுக்க முயன்றார். முடியவில்லை. அந்த மனுஷனுக்கு வெறி பிடித்துவிட்டது. தான் சிபாரிசு பண்ணின ஆள் என்கிற ரோஷம். பையன் கூழாகிவிடுவான் என்று பயமாகி விட்டது.\nஎன் நண்பர் அவசரமாகப் போன் பண்ணினார். பத்துக் கட்டடம் தாண்டினால் போலீஸ் ஸ்டேஷன்.\nநிமிஷமாக வாசலில் ஜீப் நின்றது. ஒரு இன்ஸ்பெக்டரும், இரண்டு சிவப்புத் தலைப்பாக்களும் இறங்கினார்கள். \"மிஸ்டர் பக்வன்தாஸ், க்யா ஹூவா\" பையனைப் பார்ததும் இன்ஸ்பெக்டருக்கு முகமே மலர்ந்தது. \"அரேரே பழைய புள்ளின்னா\" பையனைப் பார்ததும் இன்ஸ்பெக்டருக்கு முகமே மலர்ந்தது. \"அரேரே பழைய புள்ளின்னா\" பட்சத்துடனேயே அவன் தோள் மேலே அவர் கை விழுந்தது என்று சொல்லலாமா\nஇரண்டு கைகளையும் சேர்த்துப் பூட்டு ஏறிவிட்டது.\nஒரு கணம் எசமானனும், வேலைக்காரனும்- கண்கள் சந்தித்தன.\nகவித்வம் சொரியும் துயரக் கண்கள்.\nஉயிரின் ஒருமை, ஆத்மாவின் கெளரவம் வெளிப்படும் விதம், தன்மை, வேளை பற்றி இன்னமும் திகைப்பில் இருக்கிறேன்.\nசிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் சுடர்.\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்; ஓவியம்: உமாபதி ]\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதென்னாட்டுச் செல்வங்கள் - 10\nதேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ ...\nலா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி - 6\nபாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1\nலா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி - 5\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வ��ங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n749. கண்ணதாசன் - 3\nபிரிவு கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்: தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2012/08/indian-kural-voice-of-indian-conducts.html", "date_download": "2018-06-24T20:17:02Z", "digest": "sha1:P4HBGY3MS44VMFJK6JVUJRVIJHEA6ZEX", "length": 23022, "nlines": 189, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: Indian Kural (Voice of Indian) conducts Training programs at Tamilnadu", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ��கல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nகல்விகடன் பெறுவது எப்படி என்று எவ்வித கட்டணமும் பெறாமல் இந்தியன் குரல் வழிகாட்டுகிறது\nகல்விக் கடன் நம் உரிமை\nநண்பர்களே கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை கீழ்க்கண்டவாறு வழங்கியுள்ளோம் இதை டவுன்லோட் சேய்து பிரிண்ட் எடுத்து முழுவதையும் நன்றாக திரும்பத் திரும்ப படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவெடுத்து பிறகு அதற்கான விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள் sms அனுப்பவேண்டிய தொடர்பு எண் 999465867 or 9444305581 வாய்ப்புள்ளவர்கள் முகாம்கள் நடக்கும் நாட்களில் நேரில் வரலாம். இந்த உதவிக்கு கட்டணம் இல்லை. இந்த இணைப்பை படித்த பயன்பெற்ற நீங்கள் sms மூலம் இந்த இணைப்பை நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்\nவாழ்த்துகிறது - இந்தியன் குரல்\nஇந்த புத்தகத்தில் அரசின் பயன்கள் அனைத்து மக்களும் பெற, இலஞ்சம் கொடுக்காமல் நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழிகளைக் காட்டும் மாதிரி விண்ணப்பங்களும் உள்ளது\n9444305581 E. பாலசுப்ரமணியன் 256 T .H ரோடு , கௌரி கல்யாண மண்டபம் , திருவொற்றியூர் சென்னை 600019\n9443489976 M . சிவராஜ் 12 ஆறுமுகம் தெரு வசந்தபுரம் வேலூர் 1\nஎது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்\nநான் சொல்வது நம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்துவிட்டால்\nநம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே\nமீன் பிடித்து தரவேண்டாம் மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்கிறேன்\nஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு வழி செல்லித்தரலாமே\nஒரு இந்திய குடிமகன் தனக்கு தேவையான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர் மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, கட்டாய கல்வி உ��ிமைச் சட்டத்தின் மூலம் இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை இலஞ்சம் கொடுக்காமல் அடைய வழிகாட்டுவது.\nநம் ஊருக்கு தேவையான தெருவிளக்கு, சாலைவசதி,மருத்துவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி பெறுவது, தங்கள் பகுதி குறைகளை யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.\nநம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.\nசீசன் தேவைகள் குறிப்பாக கல்விக்கடன் போன்று அந்த அந்த நேரங்களின் தேவைக்கு பலன் பெறுவது எப்படி என்று சொல்லித்தருவது.\nஇன்றைய இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும் மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், போராடியும் தோற்ப்பார்கள் தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும் துணிந்துவிடுவர். சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே விழித்துக் கொள்வோம்\nநாம் செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்\nஇத தாங்க நம்ம இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய www .vitrustu ,blogspot .com எனும் வலைப் பூவில் தொடருங்கள் --\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்��்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nடாக்டர் அம்பேத்கர் லா அகாடமி\nசட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள ம��ணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள் * மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர் * மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீ...\n14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக்கும் காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )\n காதலுடன் நான் வரையும் அன்புக்கு ஓர் மடல்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Rechargeable-bluetooth-speaker-78.html", "date_download": "2018-06-24T20:42:18Z", "digest": "sha1:UIEROTSFUWBE3UJZZLILXGKCPHJHQ5PK", "length": 4185, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Rechargeable Bluetooth Speaker : 78% சலுகையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Rechargeable Bluetooth Speaker 78% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,000 , சலுகை விலை ரூ 449 + 30 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248340", "date_download": "2018-06-24T20:53:21Z", "digest": "sha1:7HNUHCILGABDK3W5H2E3AOV7TSYZQ5WH", "length": 7705, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முந்திரி முறுக்கு", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nதீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.\nஅரிசி மாவு – 1 கப்\nநெய் – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு\nமுந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, தண்ணீர் ஊற்றி விழுது போல் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி விழுது;, நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.\nதேவையானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.\nபின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257250", "date_download": "2018-06-24T20:53:43Z", "digest": "sha1:54Z42RXEZXI3EGR6E6RRJZOS67LNKZGH", "length": 7904, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உலக செல்வந்தர்களில் 3ஆவது வருடமாகவும் பில்கேட்ஸ் முதலிடத்தில்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nஉலக செல்வந்தர்களில் 3ஆவது வருடமாகவும் பில்கேட்ஸ் முதலிடத்தில்\n2016ம் ஆண்டுக்கான உலகப் செல்வந்தர்களின் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் இவர் தொடர்ந்து 3வது ஆண்டாகவும் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இத்தகவல் குறிப்பிடப்படடுள்ளது.\nகுறித்த பத்திரிகை வெளியிட்டுள்ள 2016ம் ஆண்டுக்கான உலகப் செல்வந்தர்கள் பட்டியலில், 1,810 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு இப்பட்டியலில் 1,826 பேர் இடம்பெற்றிருந்தனர்.\nஇதில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 75 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்தை தன்வசம் வைத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.\nஇவரைத் தொடர்ந்து அப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் அமென்சியோ ஒர்டேகோ உள்ளார். 3ஆவது இடத்தை வொரன் பவட் பிடித்துள்ளனர். கடந்த வருடம் 16 ஆவது இடத்தில் இருந்த பேஸ்புக் நிறுவ��ர் மார்க் ஜூக்கர்பேர்க் இந்த வருடம் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nமருந்துகளின் விலைகள் 85 சதவீதத்தால் குறைக்கப்படலாம்\nசிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி\nசெலுத்தாத வரிகளை திரும்பச் செலுத்த அப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/100_13.html", "date_download": "2018-06-24T20:49:57Z", "digest": "sha1:24EYPRCI6LZA45JCV2SPA6VL3H2OPOJS", "length": 25941, "nlines": 73, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: பெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர்த்துங்கள் - ஞாநி", "raw_content": "\nபெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர்த்துங்கள் - ஞாநி\nஏற்கெனவே பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதார மேதைகள் மன்மோகன்&சிதம்பரம் கூட்டணிக்கு மரண அடியாக வந்திருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு.இதன் விளைவாகத் தேர்தல்களில் சோனியாவும்காங்கிரசும் தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தால், மன்மோகன் சிங் பழையபடி உலக வங்கி வேலைக்கும் சிதம்பரம் வக்கீல் வேலைக்கும் போய்விட முடியும். பாவம் சோனியா. பாவம் ராகுல். பாவம் காங்கிரஸ்.\nஇந்தத் தருணத்திலாவது மன்மோகனும் சிதம்பரமும் மக்களிடம் உண்மைகளைப் பேசிவிடலாம்.பிரகாஷ் காரத்தும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ராஜ்நாத்தும் அத்வானியும் பரதனும் ராஜாவும் டெல்லியில் ஆட்சியில் இருந்தாலும் கூட பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது என்பதுதான் உண்மை. அதை விடக் கசப்பான உண்மை இன்னும் கொஞ்ச நாட்களில் மறுபடியும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்ற வேண்டி வரும் என்பதாகும்.\nபெட்ரோல் விலையைத் தீர்மானிக்கும் முதல் விஷயம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதாகும். அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், இந்தோனேஷியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரேட், வெனிசூலா ஆகிய 13 நாடுகள் வசம்தான் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதம் இருக்கிறது. சந்தையில் பெட்ரோலியத்தின் விலை குறையாமல் இருக்க, இவை அவ்வப்போது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துவிடுகின்றன.\nநவம்பர் 2006-ல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஐம்பது டாலருக்குக் கீழே போய்விடக் கூடாது என்பதற்காக தினசரி உற்பத்தியை 17 லட்சம் பீப்பாய்கள் வரை குறைத்தன.இப்போது 2008-ல் முதல் மூன்று மாதங்களில் தினசரி உற்பத்தி 3 கோடியே 23 லட்சம் பீப்பாய்களாக இருந்து வருகிறது.\nவிலையை பாதிக்கும் இன்னொரு அம்சம் அரசாங்கங்கள் போடும் வரி. எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, கல்வி வரி, டீலர் கமிஷன், வாட் வரி, போக்குவரத்துச் செலவு என்றெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 28 ரூபாய் வரை வந்து விடுகிறது. அடக்க விலை சுமார் 22 ரூபாய்தான். மொத்தம் 50 ரூபாயைத் தாண்டிவிடும்.\nபெட்ரோல் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைவது சுத்திகரிப்பு செய்து விநியோகிக்கும் தொழிற்சாலைகள் மட்டும்தான். ரிலையன்ஸ் கம்பெனி சுத்திகரிப்புத் தொழிலில் மட்டும் 2005&06-ல் 5915 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. அடுத்த இரண்டே வருடத்தில் 2007&08-ல் இந்த லாபம் 10,372 கோடியாகிவிட்டது. இந்த லாபத்துக்கு வரி போட்டு வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் திரட்டலாம். ஆனால், ரிலையன்ஸ் மீது வரி போட எந்த அரசும் முன்வராது. இந்தியாவில் ரிலையன்ஸ் தவிர மீதி எல்லா சுத்திகரிப்பு ஆலைகளும் பொதுத் துறையுடையவை.\nஉலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இங்கேயும் விலையை உயர்த்தாவிட்டால், இந்த சுத்திகரிப்பு விநியோக கம்பெனிகள் எல்லாம் பெரும் நஷ்டத்தை அடையும் என்பதுதான் அரசு சொல்லும் வாதம். சந்தை விலைக்கேற்ப விலைகளை உயர்த்தினால், பெட்ரோலை லிட்டர் 100 ரூபாய்க்கு விற்க வேண்டி ���ரும். மக்கள் கொதித்துவிட மாட்டார்களா எனவே, லிட்டர் 100 ரூபாய் ஆக்கவும் முடியாது.\nஎனவே எக்சைஸ், கஸ்டம்ஸ் வரிகளில் கொஞ்சத்தை மத்திய அரசும், விற்பனை வரியில் கொஞ்சத்தை மாநில அரசுகளும் குறைத்து பொது மக்களுக்கு அதிக விலையேற்றம் வராமல் சமாளிப்பதை வழக்கமாக செய்கின்றன.சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு நஷ்டம் வராமல் தடுக்க அந்தத் தொகையை அரசு பல வடிவங்களில் ஈடு செய்கிறது.\nசுருக்கமாகச் சொன்னால், எல்லாம் முழு முட்டாள்தனம்.\nஇப்போதைய விலை உயர்வுக்குப் பிறகும் அரசு நஷ்டமடையப்போகும் தொகை சுமார் இருபது ஆயிரம் கோடி ரூபாய்கள். எங்கிருந்து வருகிறது இந்தப் பணம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்திய வரிப்பணம்தான் இது. கிராமப்புறங்களில் ஒருவருக்கு வருடம் முழுவதும் குறைந்தபட்ச வேலை வாய்ப்புத் தருவதற்காக அரசு உருவாக்கிய திட்டத்துக்காக ஒதுக்கும் தொகையே வருடத்துக்கு வெறும் 16 ஆயிரம் கோடிதான். அதை விட 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பெட்ரோலை சலுகை விலையில் கொடுப்பதற்கு அரசு செலவிடுகிறது.\nஏன் பெட்ரோலை சலுகை விலையில் எல்லா பொது மக்களுக்கும் தரவேண்டும் என்பதுதான் என் கேள்வி.\nகார்,டூவீலர் முதலிய தனியார் சாதனங்களுக்கு எந்தச் சலுகையும் தரவேண்டியதில்லை. லிட்டர் விலையை 100 ரூபாயாக வைக்கலாம்.\nபஸ், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்து சாதனங்களுக்கு மட்டுமே சலுகை விலை தேவை. ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் அடிப்படைத் தேவையான சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், எரிவாயு-வுக்கு மட்டுமே சலுகை தரலாம்.\nநகரத்தில் ஒரு பஸ்ஸுக்கு சாலையில் தேவைப்படும் இடத்தில் இரு கார்கள் ஓட முடியும். பத்து டூவீலர்கள் ஓட முடியும். ஆனால் ஒரு பஸ்ஸில் 100 பொது மக்கள் செல்கிறார்கள்.இரண்டு கார்களில் அதிகபட்சமாக பத்துப் பேர். பத்து டூவீலர்களில் அதிகபட்சம் இருபது பேர். பஸ் வசதியை அரசு அதிகரித்தால், பல பேர் டூவீலர்களை விட்டுவிட்டு அதற்கு வந்துவிடுவார்கள்.\nபொதுவாகவே சாலைப் போக்குவரத்து என்பது தொடர்ந்து பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகும். பெட்ரோல், செலவை அதிகரிக்கிறது. கார் போன்ற தனியார் வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க நெரிசல் அதிகமாகி, கோடிக்கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு சந்திலும் மேம்பாலங்கள் கட்ட வேண்டி வருகிறது.\nமாறாக,ரயில் போக்குவரத்து என்பது ஆரம்பத்தில் பெரும் செலவு பிடிப்பதாக இருந்தாலும், அன்றாட பராமரிப்புச் செலவு குறைவானது. மிக அதிகம் பேரை மிகக் குறைவான நேரத்தில் மிகக் குறைவான செலவில் போக்குவரத்து செய்யக்கூடியது ரயில்தான்.\nஆனால், சென்னை போன்ற நகரத்தை எடுத்துக் கொண்டால் கார், டூவீலர் நெரிசலை அதிகரித்துவிட்டு, மாதாமாதம் ஒரு புது மேம்பாலம் கட்டியாக வேண்டிய சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். திருவான்மியூரிலிருந்து பாரிமுனைக்குப் பறக்கும் ரயிலில் 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. அதே ரூட்டில் பஸ்ஸில் 75 நிமிடங்கள் ஆகிறது.\nஆனால் பறக்கும் ரயிலைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரவில்லை. காரணம், நமது திட்டமிடுதலில் இருந்த கோளாறுதான். பறக்கும் ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் இறங்கி அடுத்த இடத்துக்குச் செல்ல ரயிலடியில் பஸ் நிறுத்தங்கள் கிடையாது. பல இடங்களில் ரயில் நிலையம் சந்துகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது.\nஅதே சமயம், மும்பையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் செல்லும் மேற்கு புறநகர் ரயில் பாதை நெடுக ஒவ்வொரு ரயிலடியிலும் இரு புறமும் பஸ் டெர்மினஸ்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுப் போக்குவரத்துப் பிரிவுகளான ரயிலும் பஸ்ஸும் மும்பையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்குவதால், அங்கே சென்னையை விட டூவீலர்களின் விகிதம் மிகக் குறைவு. ஆட்டோக்கள் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால்,சூழல் மாசுபடுவது குறைவு. கட்டணமும் சென்னையை விடக் குறைவு.\nநகரங்களில் போக்குவரத்தை பஸ், ரயில், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்துக்களைக் கொண்டே திறம்படச் செய்ய முடியும். அப்படிச் செய்தால், தனியார் கார்கள், டூவீலர்கள் எண்ணிக்கையையும் பெட்ரோல் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.இந்த அணுகுமுறையைத்தான் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்றன.\nபெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் முறையினால் பெட்ரோல் செலவைக் குறைக்க முடியும். இந்தியாவில் எத்தனால் கிடைப்பதில் எந்த சிரமமும் இல்லை. எத்தனால் தயாரிப்பதனால், உணவுப் பொருள் தட்டுப்பாடு வரும் சூழ்நிலையும் இங்கு இல்லை. ஏற்கெனவே இங்கே இருக்கும் சர்க்கரை ஆலைகளிலிருந்து ரசாயனத் தொழில் தேவைகளுக்க��ப் போக எஞ்சிய எத்தனால் அளவே வருடத்துக்கு 120 கோடி லிட்டர் வரை இருக்கிறது. ஆனால், இதில் கால் பாகத்தைத்தான் பெட்ரோலிய ஆலைகள் சென்ற வருடம் எடுத்துப் பயன்படுத்தின.\nபெட்ரோல் உபயோகத்தைக் குறைப்பதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு சரியான தீர்வு. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள், போலீஸ், ராணுவம் முதலியோர் பொது மக்கள் செலவில் கார்களைப் பயன்படுத்தி வரும் விதம், சுருக்கமாகச் சொன்னால் அராஜகமானது. இந்தப் பயன்பாட்டை எளிதாக, சரிபாதியாகக் குறைக்க முடியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் தினசரி அலுவலகத்துக்கு பஸ்ஸில் போகலாம்.எமர்ஜென்சி நிலைமைகளில் மட்டுமே காரைப் பயன்படுத்த வேண்டும்.தலைவர் படம் பார்க்கப் போனால் கூடவே அத்தனை எடுபிடிஅமைச்சர்களும் ஆளுக்கொரு காரில் கூடப் போகிறார்கள்.\nபெட்ரோல் விலை இனியும் உயர்ந்துகொண்டுதான் போகும்.அதை சிக்கனமாக செலவழிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், வீணே பொருளை அழிப்போம்.\nசிக்கனத்துக்கு என் யோசனைகள் இதோ. இதை விட இன்னும் சிறப்பான யோசனைகளை எல்லாரும் யோசிக்கலாம்.\n1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.\n2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.\n3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.\n4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n5. எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.\n6. முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.\n7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதையெல்லாம் நிறைவேற்றும் எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. காரணம், இப்படிச் செய்தால் ஓட்டு கிடைக்காது என்று அவர்கள் பயப்���டுவார்கள். இப்படிச் செய்யாவிட்டால்,ஓட்டுப் போடமாட்டோம் என்று பொது மக்கள் சொல்லும் நிலை வர வேண்டும்..\nடாஸ்மாக் மதுக்கடையை தங்கள் தெருவில் திறக்கக்கூடாது என்று பெரும் போராட்டம் நடத்திய சென்னை எல்லிஸ் சாலை குலாம் முர்த்தாசா தெருவாசிகளுக்கு இ.வா.பூ.\nமக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி தொடங்கி இருக்கிறேன்\nகலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அவரைப் புகழ்வதற்காக உடலுறவுடன் அவர் படைப்புகள் தரும் இன்பத்தை ஒப்பிட்டுப் பேசியஜால்ரா பேரரசுகள் வாலிக்கும் அப்துல் ரகுமானுக்கும் இ.வா.குட்டு.\nவகைகள் : ஓ பக்கங்கள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=89", "date_download": "2018-06-24T20:14:24Z", "digest": "sha1:CHXPCOCIOEZ6XZAECXRD7MZGXKO3APKW", "length": 5488, "nlines": 19, "source_domain": "eathuvarai.net", "title": "சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nHome » சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\nசர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\n*விம்பம் 8th International Tamil Short Film Festival 2015, மற்றும் பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம்-யமுனா ராஜேந்திரன்\nஒரு தசாப்தத்திற்கு மேலாகத் தொடரும் பணி ————————————————————–—————- நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு […]\n“இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”\n-லாவண்யா நிஜமான மனிதர்களை ஹீரோக்களாக வெண் திரையில் காட்டிய பெருமை நிச்சயமாய் குறும்படங்களைத்தான் சாரும். கதை, காமெடி, திகில், பரபரப்பு, பஞ்ச் டயலாக், நடிப்பு, என சினிமாவிற்கு சளைக்காத கலைதான் குறும்படம். நேரம் குறைவாக இருப்பதால் `குறும்`படமானது புகழிலும் அப்படியே இருப்பது கலைத் தாய்க்கு வந்த மாபெரும் சோதனை. ஒருசில டி.வி நிகழ்ச்சிகள் இதில் ஆர்வம் காட்டினாலும் மிகப்பெரிய விருதுகள் குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றிருந்த என் எண்ணம் விம்பம் சர்வதேச […]\nவிம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்\nஓன்பது வருடங்களாகத் தொடரும் பணி ————————————————————– நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு வருகிறார்கள். […]\nசர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா- விம்பம்,லண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120829-2", "date_download": "2018-06-24T21:02:38Z", "digest": "sha1:AU62733LXH3HIGNEMFNIN3GWDGXBMEMG", "length": 24679, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வ��க்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nபிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு\n8¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது.\nஉயர்கல்வியில் சேர்வதற்கு பிளஸ்–2 மதிப்பெண் அவசியம் தேவை. அந்த மதிப்பெண் அதிகமாக இருந்தால் உயர்கல்வியில் சேர்வது எளிது. குறைந்த மதிப்பெண் என்றால் சற்று சிரமப்பட்டுதான் சேரவேண்டும். மிகக்குறைந்த மதிப்பெண் என்றால் உயர்கல்வியில் சேர்ந்து படிப்பது சிரமம்.\nஅதனால் பிளஸ்–2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை அனைத்து மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். மேலும் பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை நமது பள்ளிக்கூடத்தில் படித்தமாணவர் முதலிடம் பெறவேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5–ந் தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.\nபிளஸ்–2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 18–ந் தேதி முடிவடைந்தது. பின்னர் டேட்டா சென்டரில் கம்ப்யூட்டர் மூலம் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கப்பட்டு வருகிறது.\nபிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) முடிவு வெளியாகிறது. அதாவது கடந்த வருடத்தை விட 2 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்படுகிறது.\nமாணவ–மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின்போது மதிப்பெண்களும் தெரிந்துகொள்ளலாம்.\nமேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.\nமாணவர்களின் வசதிக்காக தற்காலிக சான்றிதழ் (புரவிஷனல் சர்டிபிகேட்) முதல் முதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா இந்த திட்டத்தை அரசின் முடிவுபடி அறிவித்தார். 14–ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியரிடம், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.\nதாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nமேலும், வருகிற 18–ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேவைப்படின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களைஅளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 21–ந் தேதி வெளியிடப்பட உள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு\nதேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nமார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.\nஇத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் ��ிடையாது.\nதேர்வு கட்டணமும், செலுத்தும் முறையும் மார்ச் 2015, பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வுக் கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி கல்வித்துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.\nஇவ்வாறு ஒரு அறிக்கையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு\nஇந்த தடவை தேர்வு ரொம்ப ஈசியா இருந்ததா பேசிக்கிறாங்க\nRe: பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/87835", "date_download": "2018-06-24T20:10:12Z", "digest": "sha1:BQFLCHOQPZUARHWNCBLAMFXO3YWAOFI6", "length": 13969, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள்\nரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள்\nமியன்மாரில் சிறுபான்மையாக வாழ்கின்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள் அமைதியை போதிக்க வந்த புத்தரின் சீடர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும், சொத்துக்கள் சூறையாடப்பட்டும் எஞ்சியவர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறுகின்ற பாரிய இனச்சுத்திகரிப்பும் அங்கு நடைபெறுகின்றது.\nபலமானவன் பலயீனமானவர்களை அடக்கியாள முற்படுவதும், அடங்க மறுக்கின்றவர்களை அழிக்க நினைப்பதும் மனித இயல்பாகும்.\nவல்லரசு நாடுகள் ஏழை நாடுகளை தங்க��் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு பொருளாதாரச் சுரண்டல்களை மேற்கொள்வதும், மறுக்கும் நாடுகளுக்கெதிராக போர் தொடுப்பதனையும் நாம் கண்டுள்ளோம்.\nஅதே போல், ஒரு நாட்டை ஆட்சி செய்கின்ற பெரும்பான்மை சமூகத்தினர் அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற ஏனைய சமூகத்தினை அடிமைச்சமூகமாகவும், சம அரசியல் அந்தஸ்தில்லாது உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவும் கையாள்கின்ற நிலைமை உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரைக்கும் உலகில் பரவலாக நடைபெறுகின்றது.\nஇலங்கையின் சுதந்திரத்துக்கு பின்பு இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தினர்களான தமிழர்களும், முஸ்லிம்களும் உரிமை இழந்தவர்களாக இருந்தும், தமிழர்கள் தங்களது உரிமைக்காகப் போராடினார்கள்.\nமொழி ரீதியாக ஒன்றுபட்டு தமிழர்களது உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தில் முஸ்லிம்களும் முழுமையாக இணைந்து கொண்டால், நாடு துண்டாடப்படுவதனைத் தடுக்க முடியாதென்று உணர்ந்த சிங்கள ஆட்சியாளர்கள், முஸ்லிம்களை தமிழர்களுடன் சேர விடாது பல சூழ்ச்சிகள் மூலம் பிரித்து தங்களுடன் அரவணைத்துக் கொண்டார்கள்.\nஆனாலும், ஆட்சியாளர்களுக்கு விரோதமாக சிங்கள பேரினவாதிகள் தங்களது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை காலத்துக்கு காலம் கட்டவிழ்த்துக் கொண்டே இருந்தார்கள்.\nசிங்கள ஆட்சியாளர்களின் அரச இராணுவத்துக்கு சமனாக இராணுவ சமநிலை இருந்தும், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வி கண்டது. அதன் பின்பு முஸ்லிம்களின் மீது இனச்சுத்திகரிப்புக்கான முஸ்தீபுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.\nமுஸ்லிம்களுக்கெதிராக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான சிங்கள இனவாத இயக்கங்கள் தோன்றினாலும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு பொதுபலசேனா இயக்கத்தின் எழுச்சியே மிகவும் ஆபத்தானதாகவும், இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குட்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.\nமியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்கின்ற 969 என்கின்ற பௌத்த தீவிரவாத இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பொதுபலசேனா இயக்கத்தினர் பேணி வருகின்றார்கள்.\nPrevious articleவிடைபெறும் முதலமைச்சர்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nNext articleஅஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர் பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிரதியமைச்சர் அமீர் அலியால் ஓட்டமாவடி-சூடுபத்தினசேனையில் மாதிரிக்கிராமம்\nஆசிரியர்களின் பிரச்சினைக்கு அசாத் சாலி தீர்வு பெற்றுத்தருவாரா-அரசியல் ஆதாயம் தேடும் முன்னாள் அமைச்சர் சுபையிர்\nஇந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி-தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்.\nஉலக சிறுவா், முதியோர் தினத்தினை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் நிகழ்வுகள்\nதிருத்தங்களுடன் கூடிய 20வது திருத்தச்சட்டத்தையே ஏற்றுக்கொண்டுள்ளோம்-தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம்\nமீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் ஏற்பாட்டில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையைக் கண்டித்து கவனயயீர்ப்புப் போராட்டம்\nதிருமலை மாவட்ட பிரதேசவாதத்துக்கு முக்கிய காரணிகள்: அன்றும் இன்றும்\nவடக்கு முஸ்லிம்களின் நிரந்தர விடியலுக்கான வழிமுறையை ஆராயவே வன்னி செல்கிறோம்\nகிராம சேவையாளர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் தெரிவானோருக்கு கல்குடா நேசன் வலைத்தளத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nவிசி மிலான் அனுசரணையில் வீதி விபத்து தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/marumakal-sex/", "date_download": "2018-06-24T20:33:25Z", "digest": "sha1:TUIF7I4SHER7CQ2XHBLYRC66QBP3IQ2Z", "length": 7041, "nlines": 78, "source_domain": "oootreid.ru", "title": "marumakal sex - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nTamil kamakathaikal… அண்ணியை ஆசைதீரும்வரை….\nஎன்னை ஒரு அங்கிள் ருசிபார்த்த கதை\nஅண்ணியுடன் கட்டிலில் மரண ஓல் விளையாட்டு\nகள்ள காதலனுடன் கடலில் மனமத விளையாட்டு\nஅக்காவின் சாமானில் ஏறி அடிக்கும் வீடியோ\nசித்திரா ஆண்டி புண்டைக்குள் விரல் விடும் வீடியோ\nஆசை காதலி லைவ் இல் காட்டிய விருந்து\nகுளியலறையில் நன்பனின் மனைவியுடன் ஓல் விளையாட்டு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்தவள் என்னை பார்த்தும் வெறி பிடித்தவள் போல என் மீது பாய்ந்து…….\nகவிதா அத்தையை சிவத்தோடு சாய்த்து வைத்து குழற குழற சூத்தடித்தேன்\ntamil aunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நம்மில் பலருக்கு வயிறு ம���ட்ட சாப்பிட பின்னும், சாப்பிட்ட திருப்தி இருக்காது. நல்ல அருமையான படத்தை தியேட்டரில் போய்...\nதீடீர் என பாவடை சிப்பை ஓஃப்பன் பண்ணி புண்டைய கட்டி வெறி ஏத்தினாள் சுமதி ஆண்டி\nபேசியே என் புண்டைய ஈரமாகிட்டயேடா வாடா வந்து தூக்கிட்டு போய் ஓலுடா\nkamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal சித்திக்கு நடுத்தர வயசு தான் என்னை டே குட்டி, குட்டி என்று தான் செல்லமாக அழைப்பாள். சித்தக்கு குழந்தை இல்லாததால் என்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/altmedtamil/oct08/divorce.php", "date_download": "2018-06-24T20:18:45Z", "digest": "sha1:GVXSEBWFSZTQXR4TFJOEN2XLUTSWK25Q", "length": 20445, "nlines": 23, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Altmedtamil | Sex | Medical | Divorce | Marriage", "raw_content": "\nசமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன.\nஇந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நமது நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையிலே மக்களின் மணவாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இளைய சமுதாயத்தினரின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர் பார்ப்புகள் மாறி வருகின்றன. உலகின் பல பகுதிகளிலும் நாள்தோறும் நிகழ்கின்ற வியத்தகு நிகழ்ச்சிகளும், எழுச்சிகளும் அவர்களது சிந்தனை ஓட்டத்தை பாதிக்கின்றன.\nதாங்கள் கற்ற கல்வியின் பயனாக விளைந்த கருத்துப் புரட்சிகள், பிற நாட்டினர், பிற மொழியினர் போன்றவர்களது வாழ்க்கை முறைகளை அறிந்து ஆராய்கின்ற போது நேர்கின்ற சிந்தனை மாற்றங்கள். இவை அனைத்தும் சேர்ந்து அவர்கள் உள்ளத்திலே நவ நவமான கற்பனைகளைக் கனவுகளை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன.\nஆனால் நடைமுறை வாழ்க்கையில் பெருத்த ஏமாற்றமே அவர்களை எதிர் கொண்டழைக்கிறது. இளந்தலை முறையினரின் எதிர்பார்ப்புகளுக் கொப்ப முன்னேறாத சமூக அமைப்பு, சாதிக்கட்டுப் பாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, பெண்ணடிமை போன்ற பல அவலங்களை எதிர்த்துப் போராடச் சக்தியற்ற நிலையில், பெற்றோரைக் காரணங்காட்டி சாதி, மதம், ஜாதகம், சடங்குகள், சம்பிரதாயம், வரதட்சிணை என்��ும் சிக்கல்களுக்குள் தங்களைச் சிக்க வைத்துக் கொள்கின்றனர். என்றாலும் அவர்களது நெஞ்சத்தின் அடித் தளத்தில் ஏமாற்றம் என்னும் தீ கனன்று கொண்டே இருக்கிறது. இதன் விளைவுதான் அண்மைக் காலமாக நிகழ்ந்து வருகின்ற மண முறிவுகள்.\nஇந்த மண முறிவுகள் அனைத்தும் அறிவார்ந்த நிலையில் நடைபெறுகின்றனவா என்று ஆராய்கின்ற போது, சில மண முறிவு கள் அறிவு பூர்வமாகவும் பல மண முறிவுகள் அச்சம், சினம், ஆத்திரம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சி மேலீட்டாலும் நடைபெறுகின்றன என்ற உண்மை தெளிவாகும்.\nநல்ல திருமணம் எப்படித் தோற்றுப் போ கும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் சொல்லவேண்டும்\nஎன்றால் “வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே சில குறிப்பிடத்தக்க குற்றங்களும் குறை பாடுகளும் இருந்திருக்கக்கூடும்” என்பதுதான். ஒரு மணமுறிவு அல்லது மணவிலக்கு (Divorce) நிகழ்கின்ற போது ஏதோ பொருந்தாத திருமணம் போலும். அதனால் தான் முறிந்து விட்டது என்று எண்ணுவது தான் நடை முறை வழக்கு.\nஆனால் எல்லா விதத்திலும் பொருத்த மாக இருந்த திருமணங்கள் கூட உடைந்து போகின்றனவே. அது ஏன் சம்பந்தப் பட்டவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை மீறுவதே இதற்குக் காரணம். இந்த எல்லை மீறிய எதிர் பார்ப்புக்களினால் மண வாழ்வில் மனக்குறை யும் அதிருப்தியும் ஏற்படலாம். அவற்றில் சில கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவு கடுமையானவைகளாக இருக்கலாம், இது போன்றமனக்குறைகள் எதனால் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் எவையெவை என்று பார்ப்போம்.\n1. தொடக்க காலத்தில் மனிதன்\nதிருமணம் என்ற பந்தத்திற்குள் தன்னைக் கொண்டு வந்தது பாதுகாப்பிற்காகவும் அடிப்படை வசதிகளுக்காவும் மட்டுமே. பின்னாளில் இது பல தேவைகளையும் எதிர் பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. கூடி மகிழவும் குழந்தைகளைப் பேணவும் வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலிருந்து உயர்ந்து குடும்பவருவாயைப் பெருக்கவும், குறையின்றிப் பழகவும், குறையின்றிப் பழகவும் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த எதிர்பார்ப்பு அறிவார்ந்த தோழமையாக (Intelectual companionship) வும் உருமாற வேண்டுமெனக் கருதப்படுகிறது.\nஎதிர்பார்ப்புகளும் குறியீடுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றபோது அதை எட்டுவதும், இட்டு நிரப்புவதும் இயலாத ஒன்றாகி விடுகிறது. இ���ு ஒரு காரணம்.\n2.\tமணம் புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் சமுதாயத்தின் கண்களுக்கு ஒரு தொகுப்புப் போன்று தோற்றமளித்தாலும் உள்ளுக்குள், தாங்கள் இருவரும் வெவ்வேறு தனித்துவம் (Indentity) உடையவர்கள் என்று எண்ணத்தலைப்படுகின்றனர். பெண்களது உரிமைகள் பற்றிய உணர்வுகள் மிகுந்து வருகின்ற இந்த நாட்களில் தானும் இந்தக் குடும்பத்தில் அலட்சியம் செய்ய முடியாத ஒரு அங்கம், இந்தக் குடும்பத்தின் இயக்கத்திற்கு என்னுடைய வருமானமும் அவசியம் என்னும் தன் முனைப்பு பெண்ணுக்குள் உருவாகத் தொடங்குகிறது.\nமனைவி என்பவள் தன்னுடைய ஆளு கைக்கு உட்பட்டவள் என்ற நினைப்பு ஆண்டாண்டு காலமாக ஆணின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கிறது. அதிலிருந்து வேறுபட்டுச் சிந்திப்பதற்கு ஆணின் மனம் ஒப்புவதில்லை. தனக்குப் பணி விடை செய்வதும், தன் குழந்தைகளைப் பராமரிப்பதும், தன் தாய் தந்தையர்க்குச் சிசுருட்சை செய்வதும், அவள் கடமை என்று எண்ணுகிறான், நம்புகிறான். அத்துடன் நில்லாமல் அவள் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கவும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேறு இன்று புதிதாகத் தோன்றியிருக்கிறது.\nபுதுமைப் பெண் என்று தங்களைக் கருதிக் கொள்ளாவிட்டாலும் பல பெண்களுக்கு இதில் உடன்பாடில்லை. தங்களது சுயமதிப்பு பாதிக்கப்படுவதைத் தங்கள் முழு பலத்துடன் அவர்கள் எதிர்க் கிறார்கள். இவர்களின் எண்ணங்களுக்கிடை யே இருக்கின்ற இடைவெளி விரிவடைகின்ற போது மண விலக்கு ஒன்றே தீர்வாகிறது.\n3.\tஇன்றைய சூழலில் இளம் தம்பதியினரிடையே பாலுறவு பற்றிய எதிர்பார்ப்புகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இதிலும் சிறுகச் சிறுகப் பெண்ணின் ஆதிக்கம் உயர்ந்து வருகிறது. சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஆணுக்கு ஏற்படுகிறது. அவ்வாறு நிறைவேற்ற இயலாத போது தவிர்க்க முடியாத தாழ்வு மனப்பான்மை அவனை ஆட்கொள்கிறது. இருவரும் இணைந்து அறிவார்ந்த முறையிலே இதற்குத் தீர்வு காண்பதை விடுத்து ஒருவரை மற்றவர் குறை கூறத் தொடங்குகின்றனர். ஒரு மனநோய் மருத்துவர் அல்லது ஒரு உளவியல் வல்லுநர் அல்லது ஒரு திருமண ஆலோசகர் போன்றவர்களை அணுகி இதற்கு மாற்றுத் தேட முற்படாமல் மனமுடைந்து போகின்றனர். தோற்றுப்போகும் திருமணங்களில் இதுவும் ஒரு காரணம்.\n4.\tஇன்றைய நடைமுறையில் பெரும்பாலான ஆண்கள்தங்கள் மனைவிய��்களும் வேலைக்குச் செல்ல வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அதற்கேற்ற பெருந்தன்மையும் நம்பிக்கையும் அவர்களிடம் இருப்பதில்லை. பணியின் நிமித்தம் வெளியில் செல்லும் பெண்கள் பலருடன்பேசவும் பழகவும் வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகின்றனர்.அப்போது மனைவியின் உறவுகள் பற்றிக் கணவன் கலவரமடைகிறான். அவளது அன்பை, நேர்மையைச் சந்தேகிக்கத் தொடங்குகிறான். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிந்தது போல் எதற்கெடுத்தாலும் இடக்காகப் பேசத் தலைப்படுகிறான். இது இடைவிடாத சச்சரவிலும் எல்லையில்லாத துன்பத்திலும் போய் முடிகிறது. இன்றைய மண முறிவுகளின் முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.ருக்குத் தங்கள் தாம்பத்திய வாழ்க்கை பற்றிப் பல கற்பனைகளும் கனவுகளும் இருக்கக்கூடும். தங்கள் கணவர் அல்லது மனைவி தங்கள் கற்பனையில் தோன்றுகின்ற கதாநாயகன் அல்லது நாயகி போல் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அத்துடனின்றிப் பிற தம்பதியர்கள் பலருடனும் புகழ்மிக்க திரைப்பட நடிகர் நடிகைகளுடனும் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு தாங்கள் அது போல் இல்லையே என்று துயரப்படுவார்கள். எல்லோருடைய மண வாழ்விலும் ஏமாற்றங்கள் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பதை இவர்கள் உணர்வதில்லை. மாறாகத் தங்கள் குடும்ப வாழ்க்கைதான் மிகவும் தரம் குன்றிப் போய் விட்டதாக எண்ணித் தங்களை மிகவும் தாழ்வாக எடை போட்டுக் கொள்வார்கள். தம்பதியர் இருவரில் ஒருவர் இது போன்று நினைத்து விட்டால் வீடே நரகமாகி விடும். இது தவிர மணமுறிவிற்கு வேறு காரணமும் வேண்டுமா \n5.\tமணம் புரிந்து பல காலம் இன்பமாக வாழ்ந்தவர்கள் கூடச் சில வேளைகளில் தங்கள் வாழ்வில் சுவை குன்றிவிட்டதென நினைக் கிறார்கள். இளமைக்காலத்தில் தாங்கள் நடத்திய இனிய வாழ்வு போல் இன்று இல்லையே என்று அலுப்படைந்து போகின்றனர்.\nதன்னை மட்டும் பரிவுடன் கவனித்துப் பணிவிடை செய்து வந்த மனைவி இன்று குழந்தை குட்டிகள் என்று வந்தவுடன் தங்களை விட்டு விலகிச் செல்கிறாள் என்று இவர்கள் குற்றஞ்சாட்டுத் தொடங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக அமைந்து விடுகிறது. இந்நிலையில் இவர்களை இனங்கண்டு கொண்டு, திருத்த முயலும் மனைவியர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கிறது. மாறாக இது போன்றதொரு மனநிலைக்குத் தன் கணவன் ஆட்பட்டி ருக்கிறான் என்பது கூடத் தெரியாமல் கட்டுப்பொட்டியாக இருக்கின்ற சில பெண்கள் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகின்றனர்.\nபொதுவாகப் பொருத்தமான திருமண மானாலும் பொருந்தாத திருமணமானாலும் நிறைவேறாத ஆசைகளைக் கணக்கில் கொண்டு எடை போடப் புகுவோமானால் எந்தத் திருமணமும் ஈடுகொடுக்காது. மாறாக எல்லோருடைய மணவாழ்விலும் இன்பங் களும் துன்பங்களும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. அவற்றை ஈடு செய்து கொண்டு போவதுதான் அறிவுடைமை என்ற எண்ணம் உறுதியாகின்ற போது திருமணங்கள் தோற்றுப் போகமாட்டா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26988", "date_download": "2018-06-24T20:47:34Z", "digest": "sha1:QSI3KROLFXXMIPFJACQGV43SEAZONKQU", "length": 6760, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "கடைசி ஓவரில் நடந்தது என்ன? டோனி விளக்கம் - Zajil News", "raw_content": "\nHome Sports கடைசி ஓவரில் நடந்தது என்ன\nகடைசி ஓவரில் நடந்தது என்ன\nஎதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசிய பாண்டியாவுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nவங்கதேசம்- இந்தியா அணிகள் மோதிய உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.\nஇதில் இந்தியா நிர்ணயித்த 147 ஓட்டங்கள் இலக்கை வங்கதேசம் எளிதில் நெருங்கியது.\nகடைசி ஓவரில் மூன்று பந்தில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமேலும், கடைசி பந்தையும் அவர் சிறப்பாக வீச அந்த பந்திலும் விக்கெட் விழுந்தது. இதனால் இந்தியா 1 ஓட்டத்தால் ’திரில்’ வெற்றி பெற்றது.\nஇது குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், ”கடைசி ஓவரில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்துவீசப்பட்டது. நாங்கள் சில விடயங்களை நன்றாக திட்டமிட்டோம்.\nபாண்ட்யா யார்க்கர் பந்துவீசுவதை நாங்கள் விரும்பவில்லை. அதேபோல் ’வைட்’ பந்துகளை வீசாமல் இருக்க வேண்டும். இதனை அவருக்கு தெளிவாக கூறினோம்.\nதுடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக பாண்ட்யா கடைசி பந்தை அற்புதமாக வீசினார்” என்று கூறியுள்ளார்.\nPrevious articleமாவடிப்பள்ளியில் ACMC மத்திய குழு அங்குரார்ப்பணம்\nNext articleஅடுத்தவாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போ��்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45699", "date_download": "2018-06-24T20:47:23Z", "digest": "sha1:RXC3YOURXZZUMZIOH474DDQHQZ5YDCU7", "length": 10294, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "தமிழ் மொழி பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் பற்றாக்குறை:தீர்வை பெற்றுத்தருமாறு நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தமிழ் மொழி பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் பற்றாக்குறை:தீர்வை பெற்றுத்தருமாறு நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nதமிழ் மொழி பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் பற்றாக்குறை:தீர்வை பெற்றுத்தருமாறு நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nவடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் அதற்கு வெளியேயுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்;ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிழவுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இதற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க விசேட திட்டமொன்றை அரசு அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nமாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்\nஅவர் அங்கு மேலும் கூறியதாவது:-\nஒரு தொகுதியில் குறைந்தது இரண்டு பாடசாலையாவது தேசிய பாடசாலையாக மாற்றுவதன் மூலம் அப்பிரதேசத்தின் கல்வியை வளர்ச்சியடையச்செய்ய முடியும். தேசிய பாடசாலைகள் இந்நாட்டின் கல்வித்தேவையில் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றன. அதேபோன்று, மாகாண பாடசாலைகளும் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன. ஆனால், வளப்பற்றாக்குறை காரணமாக தேசிய பாடசாலைகளைப் போன்று சிறப்பான கல்வியை மாகாண பாடசாலைகளினால் வழங்க முடியாதுள்ளது.\nகுறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணம் அதற்கு வெளியேயுள்ள பகுதிகளில் இருக்கின்ற தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் பெரும் வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது. விசேடமாக கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இல்லாத பற்றாக்குறை இப்பகுதிகளில் உள்ளன. முக்கிய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலை வடக்கு –கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் பெரும் பிரச்சினையாக உள்ளது.\nகணிதம், விஞ்ஞான ஆசிரியர்கள் இல்லாமையினால் உயர்தரபிரிவில் விஞ்ஞான, கணித வகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கலை, வர்த்தக பிரிவுகளில் மாத்திரமே மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தி பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பாடசாலைகளில் விஞ்ஞான , கணித பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு விசேட திட்டமொன்றை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். –என்றார்.\nPrevious articleஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய மற்றொருவரும் சிக்கினார்\nNext articleபிரபல பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு நியமனக்கடிதம்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:37:04Z", "digest": "sha1:PXWDKGZB5Z3U7WIFARIBM7OHGKOV7PSD", "length": 17460, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவகாளிப் படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதப்பிப் பிழைத்தவருடன் உரையாடும் காந்தி\nநவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிப் பேரரசு (தற்போதைய பங்களாதேஷ்)\nஅக்டோபர் - நவப்பர் 1946\nநவகாளிப் படுகொலைகள் (Noakhali genocide or Noakhali Carnage,(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.[1] இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.[2] இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இது நவகாளி யாத்திரை எனப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Noakhali genocide என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய வி���ுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/astrology/wife-is-lucky", "date_download": "2018-06-24T20:24:40Z", "digest": "sha1:W6UNAPK4CK7EPUIJRNHSFP4CMMUYROE4", "length": 9492, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "சனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்! - Tamil News Star", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\nமுன்னாள் தென் கொரிய அதிபர் கிம் ஜாங் பில் மரணம்\nசவுதி அரேபியாவில் பெண்கள் இன்றுமுதல் கார் ஓட்டலாம்\nஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் சிங்கள படையினர் தேடுதல் நடவடிக்கை.\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\n14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை :பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த\nவிடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்\nHome / Astrology / சனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்\nசனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்\nஅருள் June 10, 2018\tAstrology Comments Off on சனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்\nசனிக்கு 2 அல்லது 12-ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். இந்த ஜாதகர்களுக்கு மனைவி வந்த நேரம் மங்கலம் பொங்கும்.\nசெல்வம் கொழிக்கும் நேரமாகும். சனிக்கு 2-12-7-ல் எந்தக் கிரகமும் இல்லாமல் இருக்குமானால் வாழ்க்கை வளமானதாக அமையாது.\nசனிபகவான் பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தையும் ராசியைப் பார்த்தாலும், 7-ம் பாவத்தையும், ராசியைப் பார்த்தாலும் 7-ம் அதிபதியையும், லக்னாதிபதியை பார்த்தாலும் இளமையில் விதவையாகும் நிலை ஏற்படும்.\nதம்பதிகள் இருவரும் தாய்க்கு தாயாய், நட்புக்கு இலக்கணமாய், கருத்தொருமித்த ஜோடிகளால், காதல் வசப்படும் யோகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.\n• இருவரின் லக்னமும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.\n• இருவரின் சந்திரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் சூரியனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் புதனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் குருவும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• புதன் – செவ்வாய் – ஒரு ஒன்றுக்கொன்று 60 பாகை வித்தியாசத்தில் இருப்பது நலம் தரும் திருமண வாழ்க்கையைத் தரும்.\n• லக்னம், சந்திரன், சூரியன், புதன் ஒன்றுக்கொன்று 7-7 ஆக அமைவது இருவரும் காதல் கொள்ளும் நிலையாகும்.\n• இருவரின் லக்னமும், சந்திரனும், சூரியனும் ஒரே ராசி, பாகையில் அமைந்தால் இருமனமும் ஒருமனமாக அமையும் யோகம்.\n• இருவரின் ஜாதகத்தில் சந்திரனும், லக்னமும், புதன் வீட்டில் குரு வீட்டில், செவ்வாய் வீட்டில், சுக்கிரன் வீட்டில் அமைவது சிறப்பான திருமண வாழ்க்கையைத் தரும்.\n• ஒருவரின் சூரியன் இருக்கும் ராசியில் மற்றவரின் சந்திரன் இருப்பது நல்உறவைத் தரும்.\n• இருவரின் லக்னமும், சந்திரனும் ஒன்றுக்கொன்று 6-8 ஆகவோ, 2-12 ஆகவோ அமைவது இருவருக்கும் கருத்து வேறுபாட்டைத் தரும். வேற்றுமையும் தொடர் கதையாய் தொடரும் என்பதாம்.\nTags சனி சனிக்கு 2 அல்லது ராகு\nPrevious செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு..\nNext யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு: ஊரே சோகத்தில்..\nஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: துவாதசி 04:54AM பிறகு திரயோதசி 🌙பஷம் : வளர்பிறை 🌟நட்சத்திரம் : அனுசம் 🍬யோகம் : சாத்ய 🍭கரணம்: …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianstockalert.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-06-24T20:44:21Z", "digest": "sha1:PO6MYLXUASQO64YOH2VQC5H4LIKRCJ6P", "length": 14250, "nlines": 283, "source_domain": "indianstockalert.blogspot.com", "title": "STOCK ALERT - Rupeedesk Advisory: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்கு��் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nLabels: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies) டிரேட் பா...\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=16847", "date_download": "2018-06-24T20:48:38Z", "digest": "sha1:GUQZTD7E42MAWSQBTM7OWSGHPFDA62JY", "length": 5905, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nஇன்ஷூரன்ஸ் பணத்திற்காக 6 கணவர்களை கொன்ற ஆசை மனைவி\nபதிவு செய்த நாள் :- 2014-11-22 | [ திரும்பி செல்ல ]\nஜப்பானில் 4 கணவர்களை கொன்ற 67 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர்களை கொன்றதோடு அவர்களின் சொத்துக்களையும் அந்தப்பெண் பறிமுதல் செய்துள்ளார். ஜப்பானைச் சேர்ந்த சிஸாகோ ககேஹி, முன்னாள் வங்கி ஊழியர் ஆவார். இவருடைய பொழுதுபோக்கே குடும்பத்தினரை விட்டுத் தனியாகப் பிரிந்து வாழும், ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்ட வயதான ஆண்களை மணமுடிப்பது தான். அவ்வாறு மணமுடித்து சில மாதங்களில் தன் கணவரை கொலை செய்து விடுவார். பின்னர் அந்தக் கொலையை இயற்கையான மரணத்தைப் போல் சித்தரித்து விடுவார். பின்னர், தன் கணவரின் ஆயுள் காப்பீட்டுத் தொகை மற்றும் இதர முதலீடுகள், சொத்துகள் எல்லாம் தன் கைக்கு வந்தவுடன் வேறு ஓர் ஆண் துணையைத் தேடிச் செல்வார். அவர் இதுவரை 6 ஆண்களுடன் நட்பு கொண்டிருந்ததாக தெரிகிறது. 2012-ம் ஆண்டில் காகேஹியுடன் கொஞ்சக் காலம் வாழ்ந்த பின்னர் உயிரிழந்த இஸாவோவின் உடலில் சயினைட் கலந்திருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இவர் அந்தப்பெண்ணின் நான்காவது கணவர் ஆவார். காகேஹியை திருமணம் புரிந்தவர்கள், சேர்ந்துவாழ்ந்தவர்கள் என மேலும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு உயி��ிழந்தவர்களிடம் இருந்து சுமார் எட்டு லட்சம் டாலர்கள் பெறுமதியான சொத்துக்களை இந்தப் பெண் சொத்துரிமை அடிப்படையில் பெற்றுள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ககேஹியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, ககேஹி தனது கணவருக்கு சயனைட் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரின் இதர ஆண் நண்பர்களின் கதி என்ன என்பது குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nபாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் பெயர் சேர்ப்பு\nடெல்லி பெண்ணுக்கு 5 1/2 கிலோவில் ஆண் குழந்தை\nகலிபோர்னியாவில் போட்டியின் போது சேவல் தாக்கி வாலிபர் பலி\nபசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்து மகா சபா சென்னையில் ஆர்ப்பாட்டம்\n டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகீத் கைது; 2 நாள் சி.பி.ஐ. காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82985", "date_download": "2018-06-24T20:17:18Z", "digest": "sha1:3QAPPLD2KBEZH47P7NUCYRHUS5A6G5I6", "length": 11991, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "ஊடகவியலாளர் ஏ.டி.எம்.பஸ்லியின் மறைவுக்கு டொகடர் ஷாபி அனுதாபம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஊடகவியலாளர் ஏ.டி.எம்.பஸ்லியின் மறைவுக்கு டொகடர் ஷாபி அனுதாபம்\nஊடகவியலாளர் ஏ.டி.எம்.பஸ்லியின் மறைவுக்கு டொகடர் ஷாபி அனுதாபம்\nநேற்று 7.8.2016ம் திகதி திங்கட்கிழமை காலை வபாத்தான அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி அவர்களின் மறைவுக்கு எனதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபி சிஹாப்தீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஎங்களை விட்டுப்பிரிந்த ஊடகவியலாளர் அறிவிப்பாளர் சகோதரர் ஏ.டி.எம்.பஸ்லி மிகவும் எழிமையாக நம்மிடையே வாழ்ந்த ஒருவராகும். அவர் மெடிகெ மிதியாலையைச் சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும் கூட, அறிவிப்பாளர் மற்றும் ஊடகவியலாளர் என்ற ரீதியில் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்ததுடன், முஸ்லிம் ஊடகவியலாளர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினார்.\nஅவருக்கு அரசியல் ரீதியாக பல சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம், எம்முடன் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருந்து கடந்த காலங்ளில் என்னுடைய அரசியல் வளர்ச்சிக்காகவும் அதன் உயர்வுக்காகவும் மறைந்த சகோதரர் ஊடகவியலாளர் அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி பாடுபட்டார்.\nசகோதர இனத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவை மர்ஹூம் அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி பேணி வந்தார். இந்நிலையில் அவர் வபாத்தான செய்தி எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக எனப் பிராத்திக்கின்றேன் என குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபி சிஹாப்தீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர்.\nPrevious articleதென் கொரியா செல்லும் சாதனை மாணவன் வாழைச்சேனை யூனுஸ்கானுக்கு கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் நேரில் சென்று வாழ்த்து.\nNext article\"நபிகள் நாயகம்\" வரலாற்றுச்சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு கிண்ணியாவில்\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர் பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஉள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி ஹர்த்தால், நோன்பு; முற்றாக முடங்கியது சாய்ந்தமருது..\nகல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கீடு\nபுளொட் சுவிஸ் கிளையினர் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனுடன் சந்திப்பு\nமுஸ்லிம் மீடியா போரத்தின் சமூக ஊடகச்செயலமர்வு\nஇம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் யாழ் முஸ்லீம்களுடன் சிநேக பூர்வமான கலந்துரையாடல்\nகாணி கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடரும்-கண்ணீருடன் ஏழைத்தாய்\nஓட்டமாவடி கிம்மா வைத்தியசாலையினால் வாழைச்சேனை ஆயிஷாவில் இலவச வைத்தியக்கருத்தரங்கு\nவிவசாயிகள் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.\nஹெம்மாதகம அல்–அஸ்ஹரில் நூற்றாண்டு விழா மர நடுகை நிகழ்வு\nஜனாதிபதியின் புதல்வி ஓட்டமாவடியில் சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுக்கு கட்சியின் வட்டாரத் தலைவர் நியமனங்கள் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95459", "date_download": "2018-06-24T20:13:09Z", "digest": "sha1:CXSRABRF2GOV35OMJBI3PRYCTXONGEOU", "length": 10452, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "பெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபா் யாழ்ப்பாணத்தில் சம்பவம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபா் யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nபெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபா் யாழ்ப்பாணத்தில் சம்பவம்\nநபர் ஒருவர் பெண் மற்றும் மூன்று வயதான பெண்குழந்தை ஆகியோரை வெட்டிய பின்னா் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் இன்று(19) காலை இடம்பெற்றது.\nஇதன் போது வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குழந்தை உயிரிழந்துள்ளதுடன் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.\nஇன்று காலை குறித்த வீட்டில் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.\nசம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nமேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஈஸ்வர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்\nஇதன் போது தனுசன் நிக்சையா (03) ஈஸ்வர் (33) ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன் பலமேஷ்வரி (55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்\nஇச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleமகனைக் கொலைசெய்து தீயில் எரித்து குப்பையில் வீசிய தாய்\nNext articleஇலங்கையின் மண் வளம்: (ஆய்வு வீடியோ)\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர��� பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிரதியமைச்சர் ஹரீஸினால் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு\nமுஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய பட்டியல் கிழக்கு முதல்வர் நசீர் அஹமட்டுக்கு வழங்கப்படுவது காலத்தின் தேவை....\n1804இல் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துக\nமுஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தில் கல்குடாவில் பாரிய அபிவிருத்தி- பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nமூதூர் அல் மினாவில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கு\nவடமாகாணத்தில் தேசிய உணவு உற்பத்திப்புரட்சித்திட்டம்-பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் கொள்ள வேண்டிய நிதானங்கள்-AWM ஹிஷாம்\nநுஜா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nகுவியும் பாராட்டுக்கள்: பொ.தம்பால அல்-மதீனா வித்தியாலய மாணவர்கள் இருவர் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/07/27/lizard-in-railwayfood/", "date_download": "2018-06-24T20:39:43Z", "digest": "sha1:MN2ACZ47WQVE45XYDX66B2TAJKCX5SY7", "length": 8795, "nlines": 108, "source_domain": "keelainews.com", "title": "ரயிலில் விற்க்கப்பட்ட சைவ பிரியாணியில் செத்து கிடந்த பல்லி... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nரயிலில் விற்க்கப்பட்ட சைவ பிரியாணியில் செத்து கிடந்த பல்லி…\nJuly 27, 2017 கீழக்கரை செய்திகள், தேசிய செய்திகள் 1\nசமீபத்தில் மத்திய ரயில் நிலையங்கள் குறித்து தணிக்கை குழு பாராளுமன்றத்தில் சமர்பித்த ஆய்வு அறிக்கையில், ரயிலில் விற்கப்படும் உணவு பொருட்கள் மனிதர்கள் உண்ணுவதற்கு ஏதுவானதாக இல்லை என்கின்ற தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதை உறுதி செய்யும் விதமாக பூர்வா ரயில் எக்ஸ்பிரசில் விற்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப���ுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜார்கந்தில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற ரயிலில் விற்கப்பட்ட சைவ பிரியாணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉடனே பயணிகள் ரயில் பெட்டியின் உதவியாளரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயில்வே மந்திரிக்கு டுவீட் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து உணவை சாப்பிட்ட ஒருவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் உடனே அவரல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக தணிக்கை குழு 74 ரயில் நிலையங்களிலும், 80 ரயில்களிலும் நடத்தப்பட்ட ஆய்வில், அசுத்தமான நீரில் உணவு தயாரிக்கப்படுகிறது, மேலும் உணவில் தூசி, ஈக்கள், கரப்பான் பூச்சி மற்றும் எலிகளிடம் இருந்து பாதுகாக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கலாம் நினைவு தின விழா..\nகீழக்கரை தாலுகாவில் மக்கள் தொடர்புத் திட்டம்…\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\nவீர தீர நற்செயலுக்காக உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு காவலரை கௌரவித்த சென்னை ஆணையர்…\nஇராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா\nமரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்..\nஇராமநாதபுரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கலந்தாய்வு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2011/06/blog-post_09.html", "date_download": "2018-06-24T20:11:51Z", "digest": "sha1:774G6Z57QCFLW5NRUNMJCOE62Q57Q24N", "length": 16704, "nlines": 162, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்கள் நான்கு", "raw_content": "\nமாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்கள் நான்கு\nமாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன . நான் இதற்கு முன்னரும் பல இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன் இந்த பதிவில் உள்ள இணைய தளங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ���தவும் என நினைகிறேன் .\nநம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள் என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் .\nஇந்த தளத்தில் உலக புகழ்பெற்ற 631 அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 118 தலைப்புக்களில் 4099 பொன்மொழிகள் உள்ளன .\nஇது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன.\nகொலம்பிய பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும்.\nஇங்கு உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநல்லது வடை உங்களுக்கு தான் சார் .\nநன்றி சார் கருத்துக்களுக்கும் வருகைக்கும்\nதமிழ் மணம் எல்லாம் இணைச்சிருக்கிறீங்க.\nதமிழ் மணம் எல்லாம் இணைச்சிருக்கிறீங்க.\nஎங்களை மாதிரிச் சின்னப் பசங்களுக்கெல்லாம் பயன்படும் நோக்கில்\nஇந்தப் பயனுள்ள இணையத் தளங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள்.\nதமிழ் மணம் எல்லாம் இணைச்சிருக்கிறீங்க.\nவணக்கம் அண்ணே . எல்லாம் நீங்கள் கொடுத்த ஆலோசனைதான்\nஎங்களை மாதிரிச் சின்னப் பசங்களுக்கெல்லாம் பயன்படும் நோக்கில்\nஇந்தப் பயனுள்ள இணையத் தளங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள்.\nஅருமையான தகவல் நண்பா... பகிர்வுக்கு நன்றி\nஎங்களை மாதிரிச் சின்னப் பசங்களுக்கெல்லாம் பயன்படும் நோக்கில்\nஇந்தப் பயனுள்ள இணையத் தளங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள். //\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…\nமதுரன், சமுத்ரா, ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி\nநன்றிகள் அனைவருக்கும். வருகைக்கும் கருத்துபகிர்வுக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\nநான் படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் இதனை பதிவு செய்தேன் . படித்து முடிந்ததும் இன்ட்லி யிலோ...\nANDROID கைத்தொலைபேசிகளில் SKYPE வீடியோ சட் வசதி ...\nஇந்தியா முழுவதும் வடகைகார் (டாக்ஸி) சேவையை ஆன்லை...\nஆன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த 5 தளங்கள...\nஉங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புக்...\nஅறிமுகமாகிறது சூரிய சக்தியால் இயங்கும் மடிகணினி ...\nGOOGLE வழங்கும் அசத்தலான வசதிகள் மூன்று\nSKYPE ல் இருந்தவாறு FACE BOOK நண்பர்களுடன் அரட்ட...\nபல்வேறு வகையான கோப்புக்களை ஓரிடத்தில் திறக்க FRE...\nMAGIC தந்த��ரோபாயங்களை கற்றுகொள்ள ஓர் தளம்\nஉங்கள் காதலியை அசத்த சிறந்த அன்பளிப்புகள்\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இண...\nYOUTUBE வீடியோக்களில் இருந்து அனிமேஷன் GIF உருவ...\nஉங்கள் புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகள...\nமாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்கள் நான்கு\nநாளந்த செயல்பாடுகளை தன்னியல்பாக மேற்கொள்ள உதவும்...\nஉங்கள் கேள்விக்கு பதில் தரும் GOOGLE TALK GURU ...\nஇணைய உலாவியின்றி ஜிமெயில் பார்க்க உதவும் மென்பொர...\nஉங்கள் பதிவுகள் எந்த தளங்களில் காப்பி செய்யப்பட்...\nஇந்தியர்களுக்கான இணைய உலாவி- EPIC BROWSER\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-24T20:18:54Z", "digest": "sha1:DVQBMWTM6VZ3BOSFSK3UZ6ZML6DN2QB7", "length": 41159, "nlines": 337, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: February 2010", "raw_content": "\nகாய்ந்த மிளகாய் - 5\nகடலைப் பருப்பு - 1டேபிள்ஸ்பூன்\nபுளி - சிறிய கோலிக்குண்டளவு\nசோம்பு - 1/2 ஸ்பூன்\nஎண்ணெய் சூடாக்கி கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.\nசோம்பு, கறிவேப்பிலை, மிளகாய், நறுக்கிய வெங்காயம், புளி இவற்றை வரிசையாக சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.\nகொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.\nசோம்பு வாசனையுடன் சுவையான வெங்காயச் சட்னி ரெடி..இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.\nசோம்பிற்கு பதிலாக சீரகம் சேர்த்து செய்யலாம்.\nதேங்காய், கடலைப் பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்..ஆனால் சட்னி quantity கிடைக்காது...எனவே நிறைய்ய்ய்ய வெங்காயம் வதக்கி அரைக்க வேண்டும்.:)\nசின்ன வெங்காயம் / ரெட் ஆனியன் இவற்றில் செய்தாலும் சுவையாக இருக்கும்.\nபூ போல இட்லி,புதினா சட்னி-நிறைவுப் பகுதி\nபூ போல இட்லி- புதினா சட்னி தொடர்கிறது..தொடர்கிறது (நீங்க தப்பிக்க முடியாது..படிச்சேதான் ஆகணும் (நீங்க தப்பிக்க முடியாது..படிச்சேதான் ஆகணும்\nமுதல்பதிவில பேக்ட் இட்லி பத்தி பேசிட்டு இருந்தமில்ல அப்படி ஆகாமல், மாவை புளிக்க வைக்க நீங்க ���மைக்கும் பொழுது பக்கத்து ஸ்டவ் டாப்ல அல்லது குக்கிங் ரேஞ்ச்ல வைச்சிங்கன்னாலும் ஓகே தான்.இது கொஞ்சம் ரிஸ்க் ப்ரீ அப்படி ஆகாமல், மாவை புளிக்க வைக்க நீங்க சமைக்கும் பொழுது பக்கத்து ஸ்டவ் டாப்ல அல்லது குக்கிங் ரேஞ்ச்ல வைச்சிங்கன்னாலும் ஓகே தான்.இது கொஞ்சம் ரிஸ்க் ப்ரீ\nஅதுக்கு முன்னால இதுவரை நாம செஞ்ச முயற்சிகள் கரெக்ட் டைரக்ஷன்லதான் வந்திருக்கான்னு செக் பண்ணிடுவோம். மாவு இருக்கிற பாத்திரத்த கையால தூக்கிப் பாருங்க..வெயிட்டே இல்லாம இருக்கும்..மாவு நல்லா பொங்கியிருக்குங்கரதுக்கு இது ஒரு அடையாளம்.\nஇன்னொரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் தண்ணி (பச்சைத் தண்ணி..பாத்திரம் கழுவற அவசரத்துல சின்க்-ல வர சுடுதண்ணிய புடிச்சிரக் கூடாது) எடுத்து, இந்த மாவுல இருந்து ஒரு டிராப் எடுத்து கப்ல இருக்கற தண்ணில போடுங்க...மாவு\nதண்ணிக்குள்ள போயி செட்டில் ஆயிடுச்சுன்னா..கேஸ் 1\nதண்ணிக்குள்ள போயி நிதானமா மேல வந்து மிதந்தா..கேஸ்2\nதண்ணிக்குள்ள போன ஸ்பீடுல மேல வந்து மிதந்தா..கேஸ்3\nஇப்போ நிதானமா ஒரொரு கேசா பாப்போம்..\nகேஸ் 1 இந்த நிலைக்கு ரெண்டு காரணங்கள்..ஒண்ணு நீங்க அரிசி உளுந்து வெந்தயம் ரேஷியோ கரெக்டா போடல, உளுந்து குறைவா போட்டிருப்பிங்க. அடுத்த காரணம், இன்னும் மாவு சரியா பொங்கல..மாவு சரியா புளிக்கலைன்னா இன்னும் ஒரு ஏழெட்டு மணி நேரம் வைச்சு மறுபடியும் டெஸ்ட் பண்ணிப்பாருங்க.\nமுதல் காரணத்துக்கு இப்ப ஒண்ணும் பண்ண முடியாது...கமுக்கமா தோசை,இல்ல பணியாரமா ஊத்திருங்க.\nகேஸ்2 உங்க இட்லி மாவு பர்பெக்ட்டா இருக்கு..தைரியமா இட்லி ஊத்தலாம்..கண்டிப்பா பூப்போல இட்லி வரும்.\nகேஸ் 3 உளுந்து அதிகமா போட்டு அரைச்சிருக்கிங்க..இப்ப அதையும் சரி பண்ண முடியாது..இந்த கேஸ்ல இட்லி ஊத்தலாம், ஆனா இட்லியே தோசை மாதிரி() வரும். பேசாம தோசையே சுட்டுடுங்க.\nஇன்னொரு விஷயம் என்னன்னா..இட்லி தட்டுல இட்லி ஊத்தி வைக்கறது..முதல்ல நான் இட்லிதட்டுகெல்லாம் நல்லா ஆயில் மசாஜ் பண்ணி() அப்புறமா தான் இட்லி ஊத்துவேன். எனக்கு சுத்தமா புடிக்காத வேலை அது..ஆனா வேற வழி இல்லையே.இப்படி இருக்கும்போது, அருப்புக் கோட்டைக்கார அக்கா ஒருத்தங்க(அவங்க இருப்பது MASS -ல) ஒரு நாள் போன்ல ப்ளேட் போடும்போது பேச்சு வாக்குல, \"நான் இட்லித் தட்டுக்கு எண்ணெய் தடவ மாட்டேன்..தண்ணில அலசிட்டு, அந்த ஈரம் இருக்கும் போதே ஊத்திடுவேன்\" னு சொன்னாங்க..அடுத்த முறை நானும் அதையே பாலோ பண்ணேன்..சூப்பரா இட்லி வந்தது..அதிலிருந்து இட்லித்தட்டுக்கு நோ ஆயில் மசாஜ்.\nநீங்க ஆயில் மசாஜ் பண்ணாலும், பண்ணாட்டியும் குக்கர்ல இருந்து இட்லிய எடுத்து அஞ்சாறு நிமிஷம் ஆற வைக்கணும். இட்லித் தட்டு கம்ப்ளீட்டா ஆறினதும்தான் இட்லிய எடுக்கணும்.அவசரப்பட்டு எடுத்தம்னா அம்பேல்..இட்லி தட்டை விட்டு முழுசா வராது..நீங்க இவ்வளவு அரும்பாடு பட்ட செஞ்ச இட்லி டைரக்ட்டா சூர்யவம்சம் இட்லி-உப்புமா ஆயிடும்..ஸோ, ஜாக்கிரதையா..பொறுமையா எடுங்க..பொறுத்தார் பூமி ஆள்வார்னு பழமொழியே இருக்கில்ல\nநான் திருமணமாகி பெங்களூருக்கு வரும்போதே என் கணவர் கிச்சன் சாமானெல்லாம் வாங்கி செட் பண்ணி தனியே() தனிக்குடித்தனம் நடத்திட்டு இருந்தார். இவர் வாங்கி வைச்சிருந்த தோசைக்கல்ல பத்தி சும்மா சொல்லக் கூடாது..சூப்பரான தோசைக்கல்..பேப்பர் ரோஸ்ட் மாதிரியே மெல்லிசா தோசை ஊத்தலாம் அதுல..என்ன ஒரே பிரச்சனைன்னா ஹேண்டில் உடைஞ்சுடுச்சு..அதனால இப்ப சப்பாத்தி போட யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.\nபுதுசா வாங்கிவந்த தோசைக்கல்ல செலக்ட் பண்ணதும் இவர்தான்..இந்த புது தோசைக்கல் இருக்கே, அதுக்கு எஜமான விசுவாசம் ரொம்ப அதிகங்க..தோசை சுட ஆரம்பிச்சா, சூப்பரா மொறு-மொறுன்னு வரும்..ஆனா கரெக்ட்டா \"எனக்கு போதும்\"-னு இவர் சொல்லறது அதுக்கு எப்படித்தான் காது கேக்குமோ தெரில, அதுக்கப்புறம் ஒரு தோசை கூட சரியா வராது. :(\nகல்லு ரொம்ப சூடாகிருக்கும்னு ஹீட்-ஐ குறைப்பேன்..தண்ணிய தெளிப்பேன்..வெங்காயத்த கட் பண்ணி தேய்ப்பேன்..நீ என்ன வேணா பண்ணு,நான் இப்படித்தான்னு (என்னை மாதிரியே) பிடிவாதம் பிடிக்கும். ஊத்தப்பமா ஊத்தினாலும் கல்ல விட்டு வராது..அப்பப்போ தோசைய கல்லுல இருந்து பிரிக்கவே முடியாது..இவர்தான் வந்து ஹெல்ப் பண்ணுவார்.\n\"கல்லுல இருந்த தோசை நேரா என் ப்ளேட்டுக்கு வரணும்.அதுக்கப்புறம் அடுத்த தோசைய ஊத்துங்க\"ன்னு அம்மாவ நான் பண்ண கொடுமைய எல்லாம் நெனச்சுகிட்டே, பிஞ்சு பிஞ்சு வந்த தோசையெல்லாம் 'எப்படியும் பிச்சுத்தானே சாபிடப்போறோம்'னு மனசத் தேத்திக்கிட்டு நான் சாப்பிடுவேன்.\nஇந்த வம்பு புடிச்ச தோசைக்கல்லுல அடுத்து ஒரு முறை சப்பாத்தி சுட்டுட்டம்னா சரியாயிடும்..அதுவும் அவங்க மாஸ்டர் சாப்ட்���ு முடிக்கற வரைதான்..ஸோ, யாராவது வீட்டுக்கு வந்தா பழைய தோசைக்கல்லுல தான் தோசை. என்ன இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட்தாங்க\nஇப்படியாக நான் சமைத்த இட்லி, தோசை எல்லாம்தான் அங்கங்கே போட்டோல இருக்கறது. காமெடியா எழுதிருந்தாலும் இங்கே சொல்லப்பட்டிருப்பதெல்லாம் சொந்த அனுபவம்.\nகண்ணில் ரத்தக்கண்ணீர் வந்த போதும்..விடாமல் இந்தப்பதிவைப் படித்துமுடித்த அன்புள்ளங்களுக்கு நன்றி, நன்றி\nஇன்னும் மொக்கை முடியல..இங்கயும் வந்து பாருங்க. :) :)\nLabels: இட்லி, நதி மூலம் - ரிஷி மூலம், மொக்கை\nஏதாவது ஒரு பொரியல்/திக்கான கிரேவி - 2கப்\nபிரெஞ்ச் பிரைட் ஆனியன்ஸ் - 1/2கப்\nகுடைமிளகாயின் காம்புப்பகுதியில் வட்டமாக நறுக்கி, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவும்.\nமிளகாயின் பாதியளவு கிரேவியை வைத்து, அதன் மீது கொஞ்சம் பிரெஞ்ச் பிரைட் ஆனியன்ஸ்-ஐ கைகளால் நொறுக்கி தூவவும்.\nமீண்டும் கிரேவியை வைத்து மிளகாயை நிறைத்து இன்னும் கொஞ்சம் ஆனியன்ஸ்-ஐ நொறுக்கி தூவி, நறுக்கி வைத்த மிளகாயின் காம்பு பகுதியை வைத்து மூடி விடவும்.\nமிளகாய்களின் மீது பட்டர் அல்லது எண்ணெயை நன்றாகப் பூசி 350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் பேக் செய்யவும். 20நிமிடங்கள் கழித்து மிளகாய்களை எடுத்து திருப்பி அடுக்கி மேலும் 25 நிமிடம் பேக் செய்யவும்.\nசுவையான ஸ்டஃப்ட் குடைமிளகாய் ரெடி..பரிமாறும்போது கூர்மையான கத்தியால் பெரிய துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும். இது சப்பாத்தி, சாதம் இரண்டுக்குமே பொருத்தமாய் இருக்கும்.\nஉங்களுக்கு விருப்பமான ஸ்டஃபிங்-ஐ குடைமிளகாயில் நிரப்பிக்கொள்ளலாம்..பொரியல் அல்லது கிரேவி எதுவானாலும் தண்ணீர் இல்லாமல் திக்காக இருக்க வேண்டும். இங்கே நான் ஸ்டஃப் செய்திருப்பது ராஜ்மா-உருளைக் கிழங்கு சேர்த்து செய்த கிரேவி.\nமிளகாயின் உள்ளிருந்து எடுக்கும் விதைப் பகுதி மற்றும் சதைப்பகுதிகளையும் வீணாக்காமல் கிரேவி செய்யும்போது அதில் சேர்த்துக் கொள்ளலாம்.\nபிரைட் ஆனியன்ஸ் இல்லையெனில் பச்சை வெங்காயத்தையே பொடியாக நறுக்கி உபயோக்கிக்கலாம். அவன் இல்லாதவர்கள் ஒரு பானில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய்களை அடுக்கி மூடி போட்டு வேகவைக்கலாம்.\nLabels: ட்ரை வெஜிடபிள் கறி\nபூ போல இட்லி - புதினா சட்னி\nஇங்க வந்து படிக்கறவங்களுக்கெல்லாம் இந்த பதிவு உபயோகமா இருக்குமான்னு ���ெரில..ஆனா, எனக்கு ஒரு பிற்பகல் பொழுது போரடிக்காம கழிந்துடுச்சு..பொறுமையா படிக்கப்போகும் உங்களுக்கு நன்றி & ஆல் த பெஸ்ட்\nநீங்க சவுத் இண்டியனா, எப்படி டோசா()-க்கு மாவு அரைக்கறது -- இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி எனக்கு மனப்பாடம் ஆகிடுச்சுங்க..ஏன்னா இங்கே எங்க நண்பர்கள் முக்கால்வாசி வட இந்தியர்கள். அவங்களுக்கு புழுங்கல் அரிசி-ன்னு ஒண்ணு இருப்பதே தெரியாது..பாஸ்மதி அரிசி மட்டும்தான் தெரியும்.\nவட இந்தியர்கள்னு இல்லை, என் கர்நாடகா பிரெண்ட் ஒருத்தங்க(நம்ம ஊர்தான்..ஆனா பிறந்து வளர்ந்தது வேற மாநிலம்)..கல்யாணமாகி அஞ்சாறு வருஷமா இட்லி செஞ்சதே இல்லையாம்..எப்படி செய்யறதுன்னு தெரியலையாம் அவங்களுக்கு..(என்ன கொடும சரவணா இது\nஇன்னொரு தோழிக்கு மாவு சரியா பொங்கியிருக்கா இல்லையான்னு கூட கண்டுபிடிக்கத் தெரியாது..புளிக்காத மாவில் இட்லி ஊத்தி அணுகுண்டு ரேஞ்சுல இருக்கும் அவங்க வீட்டு இட்லி.\nஇட்லிக்கு தனியா, தோசைக்கு தனியா மாவு அரைக்கணும்..தோசை முருகலா வர மாவுல சர்க்கரை சேர்க்கணும்..கடலைப்பருப்பு சேர்த்து அரைக்கணும்..ரவை சேர்த்து கலக்கணும்..பச்சரிசி -புழுங்கலரிசி சேர்த்து அரைக்கணும். உளுந்தை ஐஸ் வாட்டர்ல அரைக்கணும்..ஊறவைக்கும் போது பிரிட்ஜ்ல வைக்கணும்.. எக்ஸட்ரா..எக்ஸட்ரா....எக்ஸட்ரா\nஅப்பப்பா..ஒரே டிப்ஸ் மழையா இருந்தது..மாவு அரைக்கறதே பெரிய வேலை போல\nஇப்படி பல்வேறு அனுபவங்கள் கொடுத்த தைரியத்துல தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். என் கணவருக்கு டெய்லி இட்லி-தோசை குடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடுவார்..ஊர்ல மாமியார் வீட்டுல பிரிட்ஜ்ல மாவு எப்பவும் இருந்துட்டே இருக்கும்.\nபுழுங்கல் அரிசி தான் நாங்க யூஸ் பண்ணறோம்..அதனால தனியா இட்லி அரிசி-ன்னு வாங்கறதில்ல.. 4:1 ரேஷியோலதான் நான் மாவரைக்கறது..நாலு கப் அரிசி, ஒரு ஸ்பூன் வெந்தயம், ரெண்டு கைப்பிடி அவல் எல்லாவற்றையும் சுத்தமா களைந்து நாலஞ்சு மணி நேரம் ஊறவைத்துடுவேன். (ஒரொரு நாள், வெந்தயம் போட மறந்தும் போயிடுவேன்..இல்ல அவல் தீர்ந்து போயிருக்கும்..ஸோ, இந்த ரெண்டும் போட்டே ஆகணும்னு கட்டாயம் இல்லை.)ஒரு கப் உளுந்தை மாவு அரைப்பதற்கு ஒண்ணு-ஒண்ணரை மணி நேரம் முன்னால நல்லா அலசி ஊற வைப்பேன்.\nஅரைக்கும்போது, அரிசிய கிரைண்டர்ல போடும்போதே போதுமான தண்ணீர் ஊத்திடணும்.அப்போதான் ம��ட்டாருக்கு அதிக வேலை இல்லாம ஈசியா அரிசி அரைபடும்.ஆனா உளுந்து அரைக்கும் போது முதல் அஞ்சு நிமிஷம் தண்ணியே ஊத்தக்கூடாது..ஏன்னா, தண்ணி அதிகமான உளுந்து சரியா அரைபடாதாம்..அதுக்கப்புறம் கொஞ்ச நேரத்துக்கொருமுறை தண்ணி தெளிச்சு அரைக்கணுமாம்.(இது எங்க வீட்டு லக்ஷ்மி வெட் கிரைண்டர் கூட வந்த டிப்ஸ்..உபயோகமான டிப்சாத்தான் தெரியுது. இந்த டிப்ஸ்-ஐ நான் ஆறு மாதம் கழிச்சுதான் பாத்தேன்..அது வேற கதை :) )\nஸோ, டிப்ஸ்-ஐ பாலோ பண்ணி அரிசி மாவு அரைக்கோணும்..உணர்ச்சி வசப்பட்டு அரிசிய கிரைண்டர்ல போடும்போதே ஒரு லிட்டர் தண்ணிய ஊத்திடாதீங்க..கொஞ்சம் அளவு பாத்து ஊத்தி அரையுங்க.\nமாவு ரொம்ப நைசா இருக்கணும்னு அவசியமில்ல.( டீவி, கீவி பாத்துட்டு, இல்ல மடிக்கணினில மூழ்கி மறந்து போயி உட்டுட்டீங்கன்ன பரவால்ல..கொஞ்சம் நெகு-நெகு ன்னு அரைபட்டுடும்..பட், இட்ஸ் ஓகே) இல்ல, ஒருவேளை டைம் ரொம்ப கம்மியா இருக்கு..அபார்ட்மென்ட்ல நைட் பத்து மணிக்கு மேல சத்தம் வரக்கூடாதுங்கற ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ணக் கூடாது, சீக்கிரமா அரைச்சு முடிக்கணும்னு இருந்தா கொஞ்சம் முன்னாலேயே கூட எடுத்துடுங்க..தட் இஸ் ஆல்ஸோ ஓகே) இல்ல, ஒருவேளை டைம் ரொம்ப கம்மியா இருக்கு..அபார்ட்மென்ட்ல நைட் பத்து மணிக்கு மேல சத்தம் வரக்கூடாதுங்கற ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ணக் கூடாது, சீக்கிரமா அரைச்சு முடிக்கணும்னு இருந்தா கொஞ்சம் முன்னாலேயே கூட எடுத்துடுங்க..தட் இஸ் ஆல்ஸோ ஓகே\nஅப்புறம் என்ன...உளுந்தை அரைக்க வேண்டியதுதான்..டிப்ஸ்-ஐ பாலோ பண்ணி கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீர் தெளித்து அரையுங்க..தண்ணி ஊத்தி ஊத்தி அரைக்கும் போது மாவு நல்லா பொங்கி வரததைப் பாக்கும்போது உங்களுக்கே ஒரு சந்தோஷமா இருக்கும்.(ஹி,ஹி\nஇப்போ அரிசி மாவு, உளுந்து மாவு, தேவையான உப்பு எல்லாம் சேர்த்து நல்லா கலக்கி வையுங்க..கிரைண்டர்ல இருக்க மிச்சம் மீதி மாவு வேஸ்ட் ஆனா பரவால்ல. நான் சிக்கன சிகாமணியாக்கும்னு கிரைண்டர்ல தண்ணி ஊத்தி கழுவி, அந்த தண்ணிய மாவோட சேர்த்து கலக்கிடாதீங்க..மாவு கெட்டியா இருந்தா இட்லி/தோசை ஊத்தும்போது தேவைப்பட்டா தண்ணி ஊத்தி கலக்குங்க..இப்ப வேணாம்,சரியா\nஅடுத்து கிரிட்டிகலான டெக்னிகல் விஷயம் ..மாவை புளிக்க வைக்கணும்..பொதுவா யு.எஸ்.ல சம்மர் சீசன்ல மாவு சாதாரணமா வெளில( வீட்டுக்கு வெளியே இல���ல..வீட்டுக்குள்ள..ஆனா அவன்,பிரிட்ஜ் இதெல்லாத்துக்கும் வெளியே) வைச்சாலே பொங்கிடும்..நைட் மாவு அரைச்சு காலைல 'பூ போல இட்லி -புதினா சட்னி 'சாப்பிடலாம்.\nஆனா என்ன பிரச்சனைன்னா இங்கே அந்த சம்மர் சீசனே மேக்சிமம் நாலு மாசம் தான்..மீதி எட்டு மாசம் மாவு சாதாரணமா பொங்காது. அதுக்காக நம்ம பேவரிட் ப்ரேக் பாஸ்ட்-ஐ மிஸ் பண்ண முடியுமா என்ன\nகன்வென்ஷனல் அவன்-னு ஒண்ணு நம்ம அடுப்புக்கு கீழே இருக்கே..அதை ஒரு நாலஞ்சு நிமிஷம் ஆன் பண்ணி வைங்க..அப்புறம் மாவை அதுக்குள்ள வைச்சு மூடி வைச்சுடுங்க. மாவு பொங்கிடுச்சான்னு,அப்பப்ப அவன் டோர்-ஐத் திறந்து பாக்கக் கூடாது. ஆண்டவனை வேண்டிகிட்டு உள்ளே வைச்சு மூடி வைங்க..எல்லாம் அவன் (இது, கன்வென்ஷனல் அவன் இல்ல,ஆண்டவன்..ஹி,ஹி\nஇன்னொரு மேட்டர் என்னன்னா, கன்வென்ஷனல் அவன்-ல பிளாஸ்டிக் பாத்திரத்த வைக்கக் கூடாது.. பொதுவாவே, எல்லா சீசன்லையும் மாவு எவர் சில்வர் பாத்திரத்தில வைச்சா நல்லா பொங்கும். அவன்-ல வைக்கும்போதும் பயமில்லாம வைக்கலாம்.\nசில புத்திசாலிகள்(யாருன்னு கிரிடிகல் கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது) மாவு பாத்திரத்த அவன்ல வைச்சே ஆன் பண்ணுவாங்க, அஞ்சு நிமிஷத்தில ஆப் பண்ணிடுவோம்ங்கர நம்பிக்கைல..ஆனா மறந்து போயி பக்கத்து வீட்டுக்கு போயி அரட்டை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க..அரை மணி நேரம் கழிச்சு ஓடோடி வந்து ஆப் பண்ணுவாங்க..அவன் டெம்பரேச்சர் குறைவா இருந்திருந்தா நீங்க பிழைச்சீங்க..இல்ல, பேக்ட் இட்லிதான்\nஓகே..இப்போ மாவரைச்சாச்சு..பொங்கவும் வைச்சாச்சு..அடுத்து இட்லி ஊத்துவோமா\nபதிவு அனகோண்டா மாதிரி நீளமா போவதால்..அடுத்த பதிவுல இட்லி சுட்டு, தோசையும் ஊத்திடலாம்..என்ன சொல்றீங்க\nLabels: இட்லி, நதி மூலம் - ரிஷி மூலம், மொக்கை\nகாய்ந்த மிளகாய் - 4\nபூண்டு - 2 பல்\nபுளி - சிறிய நெல்லிக்காயளவு\nகாய்ந்த மிளகாய் - 1\nதேங்காய்,கடலை,மிளகாய், புளி,பூண்டு, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.\nஎண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து கொட்டவும்.\nதேங்காய் சட்னி ரெடி..இது இட்லி,தோசை,சப்பாத்தி,அடை,ஆப்பம் மற்றும் சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாய் இருக்கும்.\n...இவற்றை சுலபமாக நறுக்குவது எப்படி என்று இன்றைய பதிவில் பார்க்கலாம். :) ஊரில் அன்னாசியை முழுதாக வாங்கிவந்து வீட்டில் நறுக்குவது ரொம...\nமல்லிகே இட்லி(mallige idli)... சமீபத்தில் சமையல் வலைப்பூக்களில் உலாவிக் கொண்டிருக்கையில் இந்தப் பெயர் என் கவனத்தைக் கவர்ந்தது. அவல்,தயிர்,ப...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nபூ போல இட்லி,புதினா சட்னி-நிறைவுப் பகுதி\nபூ போல இட்லி - புதினா சட்னி\nஆல்மண்ட் & சாக்லட் பிஸ்கோட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pappakudi.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-06-24T20:23:16Z", "digest": "sha1:MOWDN5RBRCM6JODUXMSNRBKT5LNXNWJR", "length": 12780, "nlines": 260, "source_domain": "pappakudi.blogspot.com", "title": "மீசைக்காரி: “கிலோக்கணக்கில்..!”", "raw_content": "\nஇதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்,\nகாதலை பங்கிட்டு, இந்த நாள்\nஉன் பட்டாசு புன்னகையால் சிதற\nLabels: அனுபவம், கவிதை, காதல்\nஇதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்\\\\\n பதிவு போட்டவுடன் கமண்ட்ஸ்... கலக்கீட்டீங்க... நன்றி\n//வான் மழை பொழிய வாழ்வில் வளம்பெற பூமி ஆனந்தவிழாவாக மாற.. இதழ் சுவைக்கும் இனிப்புகளோடும், இதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்,//\nநல்லா இருக்கு ராம்.. காதல் கவிதை..\n//என் காதலியே வா... வந்து புன்னகைத்துவிடு...கொஞ்சமல்ல\nஅடிச்சு துள் கிளப்புங்கள்,என்ன ராம் நீங்க ஆல்ரவுண்டர் ஆக வலம் வருகிறீர்கள் எப்போது எழுதிய கவிதையிது, நன்றாக இருக்கிறது பாராட்டுகள்.\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\n//என் காதலியே வா... வந்து புன்னகைத்துவிடு...கொஞ்சமல்ல\nஅருமை.... காதல் கவிதை... கிலோ கணக்கா அதென்னங்க கணக்கு\nநன்றி தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்\nஅப்ப கிலே கணக்கிலை காதலிக்கிறீங்க எண்டு சொல்லுங்க..\nஎல்லோர் போலவும் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. எழுத்தாளர்களை பற்றி படித்ததும் கிடையாது. நண்பர் மூலம் இப்படி ஒரு உலகம் அறிந���தேன். என்னுள் தோன்றுவதை எழுதுகிறேன். எனது பணி தினசரி 12 மணி நேரம். அவசர காலங்களில் 24 மணி நேரம் . ஆகவே வாரம் ஒரு முறைதான் கணிப்பொறி பக்கம் வர முடியும்.\n“சல்யூட்” -- நமது கடமை.\nகாசு கொடுப்ப‌தாக இருந்தால் முத‌ல்லேயே சொல்ல‌க்கூடா...\nபெண் பதிவருக்காகவும், ஆண் பதிவரென்றால் அவர்களின் [...\n { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவட இந்தியா - 1\nGlobetrotter தீதும் நன்றும் பிறர் தர வாரா\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமன உளைச்சலும் மூன்று திரைப்படங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/?display=wall&filtre=rate", "date_download": "2018-06-24T20:23:37Z", "digest": "sha1:EGKYZUASTYQB7QXI46XEJIB2ZFKTHKH3", "length": 6177, "nlines": 112, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவெளியேறிய நமிதா ஓவியா ரசிகர்களை கண்டு அதிர்ந்து போனது தெரியவந்துள்ளது | Big boss troll\nயார் இந்த சுஜா வருநீ\nஆர்த்தியின் மொட்டைக்கு ஶ்ரீ பிரியா என்ன சொன்னாங்க தெரியுமா \nமேனியின் கருமையைப் போக்கி, சிகப்பழகு பெற, Tamil Beauty Tips\nதலைமுடி வளர பத்து, Tamil Beauty Tips\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nலிப்ஸ்டிக் போடுவதால் பாதிப்புகள் ,tamil beauty tips\nசுருக்கங்களை தடுக்கும் 8 எளிய குறிப்புகள்\nநன்றாக தூங்கினால் ஞாபகசக்தி அதிகரிக்கும்\nகால்களில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள்\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nவோட்கா பேஷியல் சரும சுருக்கத்தை போக்கும்\nமுகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்\nமுகத்தை பொலிவாக்கும் கற்றாலை ஜெல்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் – fruits during pregnancy\nகருப்பான கால்களை அழகாக்க இத டிரை பண்ணுங்க\nநீங்கள் தான் சிறந்த தந்தை: காட்டில் தனியாக விடப்பட்ட சிறுவன் உருக்கம்\nஅழகு தரும் நலங்கு மாவு :\nசரும பிரச்சனைகளை தடுக்கும் பாதாம் எண்ணெய்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே ��ார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_138666/20170516104244.html", "date_download": "2018-06-24T20:06:45Z", "digest": "sha1:VXZUAZGTCL5RHLDP7LDCIIFJ6RVAIHMP", "length": 7733, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "உளவுத் தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கினாரா டிரம்ப்? வாஷிங்டன் போஸ்ட் பரபரப்பு செய்தி..!!", "raw_content": "உளவுத் தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கினாரா டிரம்ப் வாஷிங்டன் போஸ்ட் பரபரப்பு செய்தி..\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஉளவுத் தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கினாரா டிரம்ப் வாஷிங்டன் போஸ்ட் பரபரப்பு செய்தி..\nதன்னை சந்திக்க வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அமெரிக்கா சேகரித்த இரகசிய உளவுத் தகவல்களை அதிபர் டிரம்ப் வழங்கியதாக செய்தி வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைப் பற்றிய செய்தியை டிரம்ப் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ்விடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இத்தகவல் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாட்டிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இத்தகவலை மறுத்துள்ளார். அதிபர் அப்படி எந்தத்தகவலையும் ரஷ்ய அமைச்சரிடம் வழங்கவில்லை என்றார். அதிபர் இரகசியத் தகவல்களை வழங்கியதாக சொல்லப்பட்டதற்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் அதிபரின் இச்செயல் அதுவும் ரஷ்யாவிடம் இரகசியத் தகவல்களை வழங்கியது என்பது மன்னிக்கத்தக்கதல்ல என்று உளவுத்துறைக்கான கமிட்டியின் ஜனநாயககட்சி உறுப்பினர் மார்க் வார்னர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்காவில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஇந்தோனேசியாவில் மத குருவுக்கு மரண தண்டனை: பயங்கரவாத வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅமெரிக்காவில் திருமதி உலக அழகி போட்டி: கோவை பெண் பட்டம் வென்று சாதனை\nதென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்\nவடகொரிய அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி: அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் பெருமிதம்\nசீன பொருட்கள் மீது மேலும் ரூ.13.60 லட்சம் கோடி வரி : டிரம்பின் அச்சுறுத்தல் அறிவிப்புக்கு சீனா பதிலடி\nஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: நிக்கி ஹேலி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-06-24T20:15:08Z", "digest": "sha1:HTAD7WWM4I23TQI4QTL23W5DQQICAIRV", "length": 18607, "nlines": 162, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கள் கிழமை தோறும்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கள் கிழமை தோறும்\nமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் 17-6-2013 அன்று முதல் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை தோறும் இந்தியன் குரல் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவது நடத்திட ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம்.\n1).பொது மக்களின் கோரிக்கை மற்றும் புகார் மீது உரிய களத்தில் நடவடிக்கை எடுக்காமல் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றார்கள்.\n2). பெரும்பான்மை மக்களுக்கு எப்படி மனு அளிக்கவேண்டும் யாரிடம் புகார் அ��ிக்க வேண்டும் என்ற விபரம், அலுவலக நடைமுறைகள் தெரியவில்லை\nமேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகின்றது\nதமிழகத்தின் மாவட்ட தலை நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் அருகில்\nநேரம் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை\n2013 ஆம் ஆண்டு டிசம்பர் முடிய இந்த பிரச்சாரம் நடைபெறும்\nபிரச்சாரத்திற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்\nஉங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களில் பிரச்சாரத்தில் பங்கு பெற தொடர்பு; 9444305581 , 9443489976, பின்னூட்டத்தில் , மின் அஞ்சலில்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கள் கிழமை தோறு...\nஆனாலும் ஊழல் நன்றாக நடந்தது.\nஅவர் இஷ்டத்திற்கு வண்டியை ஓட்டி செல்வது மட்டும் இல...\nஇந்தியன் குரல் பயிற்சி கூட்டங்கள்\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்...\nகல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் யாருக்காக கொண்ட...\nநாமளும் அரசியல் கட்சி நடத்தலாம்\nமின் கட்டண உயர்வு அறிவிப்பு\n திடங்கொண்டு போராடு \"காதல் கடி...\nகல்விக்கடன் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு இந்தியன்...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இர...\n நீதி கேட்ட தாயின் அறைகூவல்...\nபள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடை...\n2014 அம ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்கள் வாக்கு யா...\nகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகரிக்கும் சால...\nமும்பை சிவப்பு விளக்கு பகுதி பெண் ஸ்வேதா\n‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி’...\nஅரசியல் கட்சிகள் ஓட்டம் ஏன்\nஅ தி மு க தலைமை அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிர...\nசிபிஎஸ்சி வழங்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\nபிள்ளைகளைக் கடத்தும் தனியார் பள்ளிகள் : நடுங்கவைக்...\nபொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு புத்த...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம்...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவ��னமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nடாக்டர் அம்பேத்கர் லா அகாடமி\nசட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள் * மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர் * மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீ...\n14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக்கும் காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )\n காதலுடன் நான் வரையும் அன்புக்கு ஓர் மடல்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pictures.tirunelveli.me/2013/06/", "date_download": "2018-06-24T20:31:39Z", "digest": "sha1:37EGFYPFI37W2XQZ3OBJ7RDPEH264BJQ", "length": 30679, "nlines": 313, "source_domain": "pictures.tirunelveli.me", "title": "Tirunelveli Pictures, Tirunelveli Car Festival,- http://pictures.tirunelveli.me: June 2013", "raw_content": "\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 5 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்���ிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 6 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 2 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 3 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 4 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 27\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 5 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 6 | Tirunelveli Car Festival 2017\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 13\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 12\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 11\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 10\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 9\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 8\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அரு���்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 7\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 6\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 5\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 4\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 3\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 2\nதிருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் வீதிஉலா உற்சவம் நாள் : 18.06.2016 பகுதி - 1\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 5 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 6 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 2 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 3 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 4 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 27\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் ��ாந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 5 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 6 | Tirunelveli Car Festival 2017\nஸ்ரீ குரு ராகவேந்திரா ம்ருத்திகா பிருந்தாவனம் - திருப்பணிகரிசல்குளம் சாலை, கொண்டாநகரம் விலக்கு, சுத்தமல்லி,திருநெல்வேலி\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 5 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 6 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 2 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 3 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017 பகுதி - 4 | Tirunelveli Car Festival 2017\nதிருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2016 நாள் : 19.06.2016 பகுதி - 27\nஅருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2017 நாள் : 07.07.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/cjc-1295-side-effects/", "date_download": "2018-06-24T20:31:27Z", "digest": "sha1:NGITI4RXKXPL4S3V6VL3LRXVGD3RYZZU", "length": 17174, "nlines": 246, "source_domain": "steroidly.com", "title": "CJC-1295 பக்க விளைவுகள் | அவர்கள் எப்படி தீவிரமாக உள்ளனர்?", "raw_content": "\nமுகப்பு / HGH / CJC 1295 பக்க விளைவுகள் & விலை\nCJC 1295 பக்க விளைவுகள் & விலை\nபிப்ரவரி 9 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2018\n2. CJC-1295 பக்க விளைவுகள்\nCrazyBulk மூலம் HGH-எக்ஸ் 2 ஒரு பாதுகாப்பான மற்றும் சட்ட HGH-ஏற்றம் துணையாகும், Somatropin விளைவுகளைப் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. HGH-எக்ஸ் 2 மேலும் HGH வெளியிட்டு ஒரு பிட்யூட்டரி சுரப்பி தூண்டுகிறது, இது உட்சேர்க்கைக்குரிய வளர்ச்சி ஊக்குவிக்கிறது மற்றும் கொழுப்பு எரிக்க உதவுகிறது. அது ஒல���லியான தசை ஆதாயங்கள் மற்றும் வலிமை அதிகரிக்கும் மேம்படுத்த முடியும். இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது HGH தயாரிப்பு பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nCrazyBulk வளர்ச்சி ஸ்டேக் விரைவான தசை கட்டிடம் ஊக்குவிக்க ஒத்துழைக்கும் வகையில் வேலை என்று ஐந்து கூடுதல் ஒருங்கிணைக்கிறது, வலிமை ஆதாயங்கள் மற்றும் அதிகரித்த மனித வளர்ச்சி ஹார்மோனின் அளவு. தீவிர தசையில் எடுத்துவைக்க தயாராகுங்கள்\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nகொழுப்பு விகிதம் அதிகரிப்பது தசை\nபலம் ஆதாயங்கள் & மீட்பு\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வா���த்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:17:28Z", "digest": "sha1:AOJ5R6FWY2S7EBJERPWU6SJ3CVRTG5UH", "length": 24256, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "செயலும் செயல்திறனும்/எண்ணமும், விழைவும் - விக்கிமூலம்", "raw_content": "\nசெயலும் செயல்திறனும் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்\n414585செயலும் செயல்திறனும் — எண்ணமும், விழைவும்பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nமுதற்கண் விலங்குக்கும் நமக்குமுள்ள வேற்றுமைகளில் தலையாய வேற்றுமை எண்ணுதிறன் ஆகும். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அறவே எண்ணுதிறன் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவற்றின் எண்ணுதிறன் ஒரளவுக்கு உட்பட்டதாகவும், அதற்குமேல் வளர்ச்சியற்றதாகவும், உள்ளது. மாந்தனின் எண்ணுதிறன் அவ்வாறில்லை. பறவை, விலங்குகளைக் காட்டிலும் பன்னூறு மடங்கு எண்ணுதிறன் உடையவர்கள் மாந்தர்கள். இன்னுஞ் சொன்னால், நம் எண்ணுதிறன் பயன்படுத்தப் பயன்படுத்த ஆழமாகவும் அகலமாகவும் விரிந்து வளரும் ஆற்றலுடையது. ஆனால், சோம்பல் கரணியமாகவும், அமைந்துவிடும் சூழ்நிலை அடிப்படையிலும் நம்முள் சிலர் தங்களின் எண்ணுகின்ற ஆற்றலை மேன்மேலும் விரிவடையச் செய்து கொள்ளாதவர்களாகவும், இன்னும் சொல்வதானால் அதை மழுங்கடித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். எண்ணுதிறனை மிகுத்துக் கொள்ளாதவர்களை நாம் உயர்நிலையுற்ற பெருமைக்குரிய மாந்தர்கள் என்று கூறிவிட முடியாது.\nஇனி, எண்ணுதிறன் என்றால் என்ன மனம் பற்றிக் கொள்ளுகின்ற ஒரு பொருளைப்(Subject) பற்றி அறிவுணர்வால், அதனுடை விரிவான தன்மைகளையும் குணநலன்களையும்; தன்மை தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற தன்மையே எண்ணுதிறன் ஆகும். இந்த எண்ணுதிறன்தான் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் வேண்டுவதாகும். எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதற்கு முன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணப்படுதல் வேண்டும். எண்ணிய பின்தான் ஒரு செயலில் நாம் ஈடுபடுதல் வேண்டும். எண்ணாமல் தொடங்குவது தவறு மட்டுமன்று பின்னர் நமக்கு இழுக்கையும் உண்டாக்கிவிடும். இதைத்தான்.\nஎண்ணுவம் என்பது இழுக்கு (467).\nஎன்னும் குறளில் ந���க்கு அறிவுறுத்துகிறார் திருவள்ளுவப் பேராசான்.\nஎனவே, ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் நாம் அதைப் பற்றி நன்கு எண்ணி முடிவு செய்தல் வேண்டும். நாம் இந்த வினையைச் செய்ய இவ்விவ் வகையில் தகுதியுடையவர்; அல்லது இன்னின்ன அடிப்படையில் இந்த வினை நமக்குத் தகுதியுடையது; இதனை மேற்கொண்டால் நாம் இன்ன வகையில் அதனை வெற்றியுடன் நடத்துவோம்; நம் வாழ்க்கையும் இன்ன வகையில் பயனுடையதாகும் என்றெல்லாம் ஒரு வினையைப் பற்றி நாம் தீர எண்ணி அதனை மேற்கொள்ளுதல் வேண்டும். இவ்வகையிலன்றி நாம் ஏதோ ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும் என்றபடி, நமக்குப் பொருந்தாத வினைகளில் போய் ஈடுபட்டுத் தோல்வியையும் இழுக்கையும் தேடிக் கொள்ளுதல் கூடாது.\nஇனி, எண்ணத்தால் நாம் ஒரு வினையைத் தேர்ந்து அதில் ஈடுபடுவதென்றாலும், அவ்வினையை முழுமையாக நாம் செய்யத் தொடங்கும் பொழுதும், அதைச் செய்து கொண்டிருக்கும்பொழுதும், நமக்கும் அந்த வினைக்கும் பல வகையான பொருத்தமின்மைகள் தோன்றும் ஒரு செயலை எண்ண அளவில் நாம் விரும்பினாலும், அதில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தாலும், செயலளவில் நமக்கு அது விருப்பத்தையோ ஆர்வத்தையோ குறைப்பதாக இருக்கலாம். அப்பொழுது, இதில் நாம் ஏன் இவ்வளவு விரைவுப்பட்டு ஈடுபட்டு விட்டோம் என்று வருந்த வேண்டி வரும் அப்பொழுது நாம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவ்வேலையைக் கைவிட்டு விலக வேண்டியிருக்கும். இதைத்தான் திருக்குறள்,\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nவேறாகும் மாந்தர் பலர் (514)\nஎன்று குறிப்பிடுகின்றது. \"எத்தனை வகையாக எண்ணிப் பார்த்து. ஒரு வினையை நமக்குப் பொருத்தமுடையது என்று தேர்ந்து அதிலே சிலர் ஈடுபட்டாலும், வினை செய்யத் தொடங்கிய பின்போ, செய்து கொண்டிருக்கும் பொழுதோ, அத்தேர்வு நிலைக்கு மாறாகப் போய், அந்த வினை நிலைகளில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுபவர்களும், அதைக் கைவிட்டு விலகி விடுபவர்களும் இவ்வுலகில் பலராவர்” என்பது இதன் கருத்து. எனவே, வினை தொடங்கியபின், அல்லது ஈடுபட்ட பின் மனவேறுபாடோ, வினைவேறு பாடோ அடைவது உலக மாகலின், அதற்கு முன்பே நன்கு ஆராய்ந்து எண்ணி ஒரு வினையில் ஈடுபடுவது மிகவும் இன்றியமையாததாம் என்க.\nஇனி இவ்வாறு ஒரு வினையைப் பலவாறானும் எண்ணி, இவ்வினையை நாம் கட்டாயம் செய்யலாம். இது தான் நமக்குத் தக்கது. இதில்தான் நம் வாழ்க்கை முழுமைபெறும், உயிர் நிறைவு பெறும், என்று தேர்ந்து கொண்ட பின், அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஏதோ தேர்ந்தோம், ஈடுபட்டோம் என்று ஏனோ தானோ போக்காக ஒரு வினையை நாம் மேற்கொள்ளக் கூடாது. நமக்குள்ள ஆர்வம், தகுதி, காலநிலை, இடம் இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே நாம் ஒரு வினையைத் தேர்வு செய்வதோ, ஈடுபாடு கொள்வதோ வேண்டும். இவ்வாறு ஒருவகையாக, ஒரு வினையை நாம் தேர்ந்துகொண்ட பின், நாம் செய்ய வேண்டிய அடுத்த படிநிலை என்ன என்பது பற்றி இனி எண்ணிப் பார்ப்போம்.\n1. வினையை விரும்புதல் வேண்டும்\nநாம் செய்ய வேண்டிய வினை இதுதான். இதுதான் நமக்குப் பொருத்தமுடையது என்று தெளிவாக நாம் தேர்ந்து கொண்டபின், அந்த வினையை நாம் முழுவதுமாக விரும்புதல் வேண்டும். வினையை முழுவதுமாக விரும்புதல் என்பது, நம் சிந்தனையையும்.ஆர்வத்தையும் அறிவையும் அதிலேயே ஈடுபடுத்துதல். அதைச் செய்கின்ற பொழுதும், செய்யாத பொழுதும் அது பற்றியே எண்ணிக் கொண்டிருத்தல், அதைப் பற்றிய எண்ணுதல் என்பது, அதன் பயன் பற்றியோ, விளைவு பற்றியோ, ஊதியம், அதால் கிடைக்கும் இன்பம் என்பன பற்றியோ எண்ணிக் கொண்டு இருப்பது அன்று. முற்றிலும் அதன் பயனைப்பற்றி எண்ணாமல், அதை எப்படிச் செய்வது, இன்னும் எவ்வெவ் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் இன்னும் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியும். அதனைத் திருத்தமுற எப்படிச் செய்வது, அழகுற எப்படிச் செய்வது, செப்பமாகவும், நுட்பமாகவும், ஒட்பமாகவும் எப்படிச் செய்வது என்பது பற்றி யெல்லாம் எண்ணுதல்.\n2. செப்பம், நுட்பம், ஒட்பம்\nசெப்பம் என்பது செவ்வையாக திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க. நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க. ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.\nஒரு சிலையைச் செதுக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் உருவம் சரியாக அமையும்படி, தலைக்குத் தக்கபடி உடல், உடலுக்குத் தக்கபடி கை, கால்கள், அவற்றிற்குத் தக்கபடி உயரம், இப்படி அளவுகள் பொருத்தமாய், நாம் அதற்கெனத் தேர்ந்த வடிவப் பொருத்தமாய் அதைச் செய்வதற்கென்று தேர்ந்தெடுத்த கல்லோ, மரமோ, பொருத்தமாய் அமைவது என்பது செப்பம் என்பதற்குள் அடங்கும்.\nஅச்சிலையினது கண், இமை, காது, மூக்கு வாய், உதடுகள், தாடை, தோள், கை, விரல்கள் முதலியன எல்லாம் இயற்கையாகவும் தவறின்றியும் செதுக்கப்பட வேண்டுமென்பது நுட்பம் ஆகும். இனி, அவற்றை அடுத்து, அச்சிலையினது சாயல், முகக்குறிப்பு, பொதுவான வடிவ அமைப்பு, அதனைச் செதுக்கிய முறை, உணர்வு வெளிப்பாடு, தோற்றம் முதலியன பற்றியெல்லாம் கருத்துச் செலுத்திச் செயல் ஒட்டம் ஆகும். மொத்தத்தில் செப்பம் என்பது உடலைப் போன்றதும், துட்பம் என்பது அதன் உறுப்புகளைப் போன்றதும், ஒட்பம் என்பது அதன் உயிர்த் தன்மை போன்றதும் ஆகும் என்க.\nஇவ்வாறு மூவகையாகவும் செய்வதில் நாம் எப்படி எப்படியெல்லாம் கருத்தாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று, அவ்வினை முடிவில் அடையும் பயனை, ஊதியத்தை, இன்பத்தைப் பற்றி நினைவு கொள்ளாமல், வினையை விரும்புவது இரண்டாம் படிநிலையாகும்.\n‘இன்பம் விழையாது, வினை விழைதல்’ என்று திருக்குறள் (எண் 615) இதனைக் கூறும். ஏன் இன்பத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது விரும்பக்கூடாது என்று கூறப்பெறுகிறது என்றால், இன்பம் விழைபவன், இடையில் எதிர் பாராத வகையில் வினைக்கு இடையூறு தேர்ந்தால், துன்பம் வந்தால், ஊக்கம் குன்றிப்போவான், வினைச் சோர்வு கொள்வான் ஆகையால், இன்டவிழைவு இருத்தல் கூடாது எனப் பெற்றது. அஃதாவது இன்பமே ஒரு வினையின் நோக்கமாக இருத்தல் கூடாது. இன்பம், துன்பம் இரண்டு உணர்வுகளையும் ஓர் உயிர் நுகரப் பெறுதல் வேண்டும். அவை இரண்டையும் சமமாகக் கருதுதல் வேண்டும் என்பது உயிரியல் கோட்பாடு. இவ்வுணர்வைப் பெறுதற்கு வினையிடுபாடுதான் நமக்கு வழி வினையின் முடிவில் நாம் காண்பன, ஒன்று வினைமுடிபால் வரும் இன்பம்; இரண்டு அதன் பயனால் அஃதாவது அதற்குரிய விலையாக வரும் பொருளால் நாம் பெறும் இன்பம். இவ்விரண்டனுள் வினையின்பமே உயர்ந்ததாகும்; பொருளின்பம் சிறியதாகும்.ஒரு வினையை நாம் முழுமையாகச் செய்து முடித்தோம் என்னும் இன்பம் அதனால் வரும் பொருளால் நமக்குக் கிடைப்பதில்லை. வினையின்பம் உயிரை மகிழ்விக்கும் இன்பம், பொருளின்பம் உடலை மகிழ்விக்கும் இன்பம். எனவே, உடல் அழிந்து பேர்வது போல், அப்பொருளும் அதால் வரும் இன்பமும் விரைவில் அழிந்து போய் விடுவனவாகும். ஆகவே தான் வினைவிழைவான் இன்பம் விழயக்கூடாது எனப் பெற்றது. அவன் தான், வினைக்கிடையில் வரும் எத்தகைய துன்பத��தாலும் மனநெகிழ்ச்சியும், அதனால் வினை நெகிழ்ச்சியும், அதன் வழி ஊக்கக் குலைவும் கொள்ளான் என்றனர்.\nஇன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nதுன்ப உறுதல் இலன் (628)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2017, 17:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2013/01/10.html", "date_download": "2018-06-24T20:49:30Z", "digest": "sha1:KDRWTZAUJMFBL6J2X2BY2UKRNOTQXHVA", "length": 7988, "nlines": 112, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: ஊழல் நீக்கும் SURF EXCEL", "raw_content": "\nஊழல் நீக்கும் SURF EXCEL\nஅரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, மற்றும் அவரது மகன் உட்பட ஊழலில் சம்பந்தப்பட்ட பலருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.\nஇவர் முதல்வரா இருந்தபோது 3200 ஆசிரியர்களை நியமிச்சிருக்கார், சும்மாயில்லை தலா நாலு லட்சம்வரை ல‌ஞ்சம் வாங்கிட்டு. எல்லாமே போலி ஆவணங்கள். வலிமையான சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுபில் இருக்கும் ஆசிரியர் பணியையே வெறும் பணத்துக்காக போலிகளுக்கு விற்றுவிடத்துணியும் அளவிற்கு தேசத்தின் அரசியல் தலைமைகள் கேடுகெட்டு இருக்கின்றன என்பது மானக்கேடு. அதைவிட மானக்கேடானது இதன் விசாரணைக்கும் தீர்பிற்கும் 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இந்த பதிமூன்றாண்டுகளில் கள்ள வழியில் நுழைந்த ஆசிரியர்களிடம் பாடம் படித்தவர்களின் நிலை என்ன அவர்களின் கல்வித்தரம் என்னவாக இருக்கும். கல்விக்கும், சுகாதாரத்திற்கும் என அடிப்படை தேவைகளுக்கு அரசையே நம்பியிருக்கும் மக்களுக்கு இதுதான் கதியா அவர்களின் கல்வித்தரம் என்னவாக இருக்கும். கல்விக்கும், சுகாதாரத்திற்கும் என அடிப்படை தேவைகளுக்கு அரசையே நம்பியிருக்கும் மக்களுக்கு இதுதான் கதியா அந்த 3200 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களாய் இருக்கலாம். ஆனால் மீண்டும் அவ்விடங்களை நிறுப்புவதில் ஊழல் நுழையாது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. ஊழல் கரைகளை மொத்தமாய் நீக்கும் SURF EXCEL எங்காவது கிடைக்குமா\n\"ஊழல் கரைகளை மொத்தமாய் நீக்கும் SURF EXCEL எங்காவது கிடைக்குமா\nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nராகுல் காந்தி - காங்ரஸ் பூந்திகளால் பிடிக்கப்பட்ட ...\nFDI யால் பாதிப்பு - நமக்கென்ன\nஊ���ல் நீக்கும் SURF EXCEL\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு\nஎக்ஸ்பிரஸ் வழியும் எனது பயமும்\nஜல்லிக்கட்டு - சில்லி டாக்கு\nஅலெக்சாண்டரின் குதிரையும், அப்பாவின் சைக்கிளும்\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=popular7", "date_download": "2018-06-24T20:23:56Z", "digest": "sha1:TH4KCJ774SJIKBZI4OITNNUBPPB3W74B", "length": 4977, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "கட்டுரைகள் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்குடாவில் சூடு பிடித்திருக்கும் இரண்டு தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு\nஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது..\nபிரபா கணேசன் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஏறாவூர் வீதிப்புனரமைப்புக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 14 மில்லியன் நிதியொதுக்கீடு\nஎழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தின் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்\nஓட்டமாவடியில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் விரைவில் – அமீர் அலி\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/08/02/differently-abledperson-scholarship/", "date_download": "2018-06-24T20:42:33Z", "digest": "sha1:VNLRAO6NVGEBSUD7FD5WVNBFN2CEBHXW", "length": 9823, "nlines": 103, "source_domain": "keelainews.com", "title": "மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற 30.08.2017க்குள் விண்ணப்பிக்கலாம்.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய��து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nமாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற 30.08.2017க்குள் விண்ணப்பிக்கலாம்..\nAugust 2, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.\n​மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-\n​1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிறற்கு ரூ.1000/- 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3000/-ம் மற்றும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4000/-ம், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6000/- உயர்கல்வி (முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, மருத்துவம்) பயிலும் மாணவர்களுக்க ரூ.7000/- ம் வழங்கப்படும்.\nமேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்கள் இதர அரசுத் துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருத்தல் கூடாது. உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் கிடைக்கும். கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் 30.08.2017க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்..\nகீழக்கரை வடக்குத் தெரு அல்-அமீன் அமைப்பு சார்பாக 06-08-2017 அன்று சிறப்பு மழைத் தொழுகை…\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏ��்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\nவீர தீர நற்செயலுக்காக உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு காவலரை கௌரவித்த சென்னை ஆணையர்…\nஇராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா\nமரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்..\nஇராமநாதபுரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கலந்தாய்வு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/215286-", "date_download": "2018-06-24T20:55:29Z", "digest": "sha1:VDBHD72NFOL7OQHE4FHG7LXU6B7LBT7Q", "length": 8829, "nlines": 22, "source_domain": "multicastlabs.com", "title": "மிக சமீபத்திய எஸ்சிஓ தரநிலைகள் என்ன?", "raw_content": "\nமிக சமீபத்திய எஸ்சிஓ தரநிலைகள் என்ன\nஇப்போதெல்லாம், கூகுள் தேடல் முடிவுகளைக் காட்டியுள்ளது, இது பாரம்பரிய மரபுகளிலிருந்து தூரமாக உள்ளது (நான் கரிம தளத்தில் போட்டிகளில் கலந்துகொள்கிறேன்) நாங்கள் இரு ஆண்டுகளுக்கு முன்பு. Google இன் தேடல் வழிமுறைகள், அத்துடன் முதன்மை எஸ்சிஓ தரநிலைகள், உருவாகின்றன. Google இல் SERP கள், அதே போல் Yahoo மற்றும் Bing இல் இப்போது தொடர்புடைய படங்கள், வீடியோக்கள், சமூக ஊடகங்கள் மற்றும் நிச்சயமாக உள்ளூர் வரைபடங்களை உள்ளடக்கியுள்ளன - eleaf is tick battery cover.எனவே, நீங்கள் ஒரு ஆன்லைன் வணிக உரிமையாளராக அதிக போக்குவரத்து மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறீர்கள் என்றால், இன்றைய தினம் மிக முக்கியமான எஸ்சிஓ தரங்களை சரிபார்க்கவும். உங்கள் இணையதளத்தில் சிறந்த ஆன்லைன் தெரிவுநிலை மற்றும் அதிகமான கிளிக் வேண்டுமா பின்னர் தேடல் பொறி உகப்பாக்கம் இன் சிறந்த நவீன நடைமுறைகளை ஒரு ஜோடியாக ஆய்ந்து பார்ப்போம்:\nஉள்ளூர் வியாபாரம் பட்டியல்கள் மற்றும் கூகுள் மாப்ஸுடன் இணங்குவதற்கு கவனம் செலுத்துவதற்கு கவனம் செலுத்துகிறது. உள்ளூர் தேர்வுமுறைகளில் சமீபத்திய எஸ்சிஓ தரநிலைகளின் படி, நான் செல்கிறேன்:\nமேற்கோள்கள். முடிந்தவரை இணையத்தில் பல மரியாதைக்குரிய பட்டியல்கள் உள்ளிட்ட உங்கள் வணிக பற்றி துல்லியமான தகவல்களை ஒரு இரட்டை சோதனை வேண்டும். கூகிள் பட்டியலிட ஆரம்பிக்கவும். இங்கே முக்கிய புள்ளி உங்கள் நிலைத்தன்மையே, நான் உன் ஒவ்வொரு பட்டியல் ஒன்றுபட்ட வேண்டும், மற்றும். கிராம். , நீங்கள் \"Str. \"Google இடங்களின் உங்கள் பக்கத்தில்\" ஸ்ட்ரீட் \"என்ற குறுகிய விளக��கத்திற்கு, அதேபோல் காண்பிக்க மற்ற பட்டியல்களைப் பார்த்துக்கொள்.\nGoogle இடங்கள். உங்கள் வலைத்தளத்திற்கான எஸ்சிஓவை பராமரிப்பது, உங்கள் Google இடங்கள் பக்கத்திற்கான ஒரே விஷயத்தை எளிதாக செய்யலாம். சரியாக பொருந்தும் பிரிவுகள் உட்பட இது நன்றாக-உகந்ததாக உள்ளது. மேலும், பொருந்தும் என்றால், உங்கள் பக்கத்திற்கும் நகர-குறிப்பிட்ட இறங்கும் வலைப்பக்கத்திற்கும் இடையே சரியான இணைப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள்.\nவலுவான ஆன்லைன் இருப்பு. மிகவும் பொதுவாக, SERP களின் பட்டியலில் Google இன் மதிப்பீடுகள் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. எனவே, Superpages, Trip Advisor, Yelp, போன்ற பிற ஆதாரங்களில் இருந்து இன்னும் மதிப்புரைகளை வழங்குவதன் மூலம் உங்கள் வணிகத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆன்லைன் இருப்பை உருவாக்கலாம்.\nஅடுத்த விஷயம், நவீன எஸ்சிஓ தரநிலைகளுடன்,. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் - அந்த தேடல்கள் மற்றும் சமூக ஊடக வழிமுறைகள் தனித்தனியாக வரும்போதெல்லாம் நீண்ட காலமாக கடந்து விட்டன. இன்று, ஒவ்வொரு வலைத்தளத்தின் ஆன்லைன் தரவரிசையும் பல்வேறு சமூக சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன, இது பேஸ்புக்கில் பிடித்தவை, ட்விட்டரில் பங்குகளை போன்றது. மேலும், இப்போது தேடல் முடிவுகள் ஒவ்வொரு பயனருக்கும் இன்னும் தனிப்பயனாக்கப்படுகின்றன. அதனால் தான் சமூக ஊடக மார்க்கெட்டிங் வேலை செய்ய வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் முக்கிய வார்த்தைகளுக்கும், முக்கிய சொற்றொடர்களுக்கும் உகந்ததாக்குதல், தேடல் நபர்களைக் காட்டிலும், நேரடி மக்களை அதிகம் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள், சரியான சொல் ஆராய்ச்சி எப்போதும் ஒட்டுமொத்த எஸ்சிஓ தரநிலைகளின் முதுகெலும்பாக உள்ளது. நவீன யதார்த்தத்தைப் பொறுத்தவரை, உங்கள் வலைத்தள உள்ளடக்கம் மற்றும் முக்கிய வார்த்தைகள் முன்பை விட உண்மையான பயனர்களுக்கு இன்னும் பதிலளிக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் ஒரு தொழில்நுட்ப தரவையின் முக்கிய வார்த்தைகளை நினைத்து நிறுத்த வேண்டும். ஒரு கடினமான ஆராய்ச்சி செய்து, உங்கள் மிகவும் பிரபலமான தேடல் கோரிக்கைகளுக்கு உரிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தும் நேரடி நபர்களின் எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/10/", "date_download": "2018-06-24T20:37:01Z", "digest": "sha1:DKZ22EPXIKXQUQLJB5D3W344DIYBS27O", "length": 107766, "nlines": 893, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: October 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 31 அக்டோபர், 2016\nசங்கீத சங்கதிகள் - 98\nபாடலும், ஸ்வரங்களும் - 2\nஅக்டோபர் 31. செம்மங்குடி சீனிவாசய்யரின் நினைவு தினம்.\n‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40 -களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும் இதோ.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், செம்மங்குடி, ஸ்வாதித் திருநாள்., ஸதாசிவப் பிரும்மேந்திரர்\nசனி, 29 அக்டோபர், 2016\nகோடுகளுக்கு உயிர்கொடுத்த ‘ கோபுலு’\nஇந்த வருட தீபாவளி மலர்களில் ‘கோபுலு’ வின் படங்கள் காணவில்லை என்று குறைசொன்னார் ஒரு நண்பர்.\n’கோபுலு’வைக் காணாத கண்ணென்ன கண்ணே\nசரி, அந்தக் ‘குறையொன்றும் இல்லை’ என்று செய்ய வேண்டாமா\nகோபுலு முதலில் ‘வாஷ் டிராயிங்’ முறையில் தான் பல கதைகளுக்கு வரைந்து கொண்டிருந்தார். பிறகுதான் ‘கோட்டோவியக் கோமான்’ ஆனார்\nநான் 2010-இல் கோபுலு சாரைச் சந்தித்தபோது, தேவனின் மிஸ் ஜானகி’ தொடருக்கு ( 1950) ‘வாஷ் டிராயிங்’ முறையில் சித்திரங்கள் வரைந்ததைப் பற்றி நினைவு கூர்ந்தார். சுவரில் இருக்கும் படத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் ஜானகியின் அத்திம்பேர், ஸைக்கிளுக்குக் காற்றடித்துக் கொண்டிருக்கும் ஜானகியின் சோதரன் போன்றாரைத் தான் ஓர் அத்தியாயத்தில் படம் போட்டதை மலர்ந்த முகத்துடன் சொன்னார்\nஅந்தப் படத்தை இங்கே முதலில் இடுகிறேன்.\n2013 ‘அமுதசுரபி’ தீபாவளி மலரிலிருந்து சில பக்கங்கள் \n[ நன்றி : அமுதசுரபி ]\nபி.கு. இந்தக் கட்டுரையில் ஒரு தகவல் தவறு . கோமதியின் காதலன், கல்யாணி இரண்டும் விகடனில் தொடராக வந்தபோது ராஜு தான் ஓவியங்கள் போட்டார். ( கல்யாணி மங்கள நூலக நூலாய் வந்தபோது ...அட்டைப்படம் கோபுலுவுடையது.) . மிஸ் ஜானகி தொடங்கி மற்ற தேவன் தொடர்களுக்கெல்லாம் கோபுலு தான் ஓவியம். துப்பறியும் சாம்பு தொடருக்கு ராஜு ஓவியம். பிறகு சாம்பு சித்திரத் தொடருக்குக் கோபுலு.\nLabels: ஓவியம், கட்டுரை, கோபுலு\nவியாழன், 27 அக்டோபர், 2016\nதீபாவளி மலரிதழ்கள் - 1\n’திருமகள்’ 1942 தீபாவளி இதழிலிருந்து\nஇரண்டாம் உலகப் போர் நடந்துவந்த சமயம்.\nகடுமையான காகிதக் கட்டுப்பாடு . இருப��பினும் பல தமிழ் இதழ்கள் தீபாவளி சிறப்பிதழ்கள் / மலர்கள் வெளியிட்டன.\nபுதுக்கோட்டையிலிருந்து வந்த இலக்கியப் பத்திரிகையான ’ திருமகள்’ பத்திரிகையின் தீபாவளி இதழிலிருந்து சில பக்கங்கள் இதோ.\nராசி. சிதம்பரம் என்பவர் நடத்திய பத்திரிகை இது. இராம. மருதப்பன் ஆசிரியர். ‘வல்லிக்கண்ணன்’ 1943-இல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ‘கண்ணதாசன்’ இந்தப் பத்திரிகையின் ஆசிரியராய் 1944-இல் பணி புரிந்திருக்கிறார்.\nமுதலில் அதன் அட்டைப்படம்.[ ஓவியர் : சாகர் ]\nஅக்டோபர் 42-இல் நடந்த தமிழிசை மாநாட்டைப் பற்றி . . .\nகவியோகி சுத்தானந்த பாரதியாரின் கவிதை :\nஸ்வர்ணாம்பாளுக்கு எழுத ஆசை; புனைபெயர் வேண்டுமே கணவர் பெயர் .... சுப்பிரமணிய ஐயர் .... உதவிக்கு வந்தது.\n1933-இல் வாசன் அனுமதி பெற்று, ‘கல்கி’ விகடனில் 1000 ரூபாய் பரிசு கொண்ட நாவல் போட்டி வைத்தார். பத்திரிகை உலகில் முதல் பெரிய நாவல் போட்டி எனலாம். இரண்டு நாவல்கள் தேர்வுற்றன. அவற்றுள் ஒன்று “குகப்ரியை”யின் “சந்திரிகா”. பின்னர் விகடனில் அது தொடராக வந்து நூலாகவும் வெளிவந்தது. நாவலின் முகவுரையில் ’கல்கி’,\n“ குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை” என்று எழுதினார்.\nஇதோ , கடைசியாக, 42 திருமகள் தீபாவளி இதழில் வந்த ”குகப்ரியை” அவர்களின் தீபாவளி பற்றிய கட்டுரை.\n[ நன்றி : திருமகள் ]\nLabels: குகப்ரியை, சுத்தானந்த பாரதி, திருமகள், தீபாவளி மலர்\nபுதன், 26 அக்டோபர், 2016\nதீபாவளி (6) முதல் இன்று புதிதாய்ப் பிறந்தோம்(10) வரை\n6. தீபப் பெருவிழா போற்றுவோம்\nதெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்\nபொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்\nகுளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு\nகளிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்\nஅரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி\nகருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்\nவெட்டிச் செலவுகள் தவித்திடுவோம் – இன்று\nநட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்\nதேர்தல் முடிந்து போச்சு தம்பி\nதில்லு முல்லு திரைப்ப டத்தைத்\nவாக்குத் தேடி வீடு வந்த\nசாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்\n. . தட்டிக் கழிப்பார் பாரு\nஎனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்\nதினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை\nஇனிமேல் ராம ராஜ்யம் தருவேன்\nசினிமா முடிவில் வில்ல னாதல்\nவிளக்கு மாறு பழசாய்ப் போனால்\nகளைத்த மக்கள் புதுச�� வாங்கக்\n8. நெல்மணி, கற்றோர் ; சிலேடை\nஉண்மை உழைப்பால் உயர வளர்வதால்,\nதண்மைப் பணிவுடன் சாய்தலையால் – மண்ணுலகில்\nபல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,\n9. பேயெனப் பெய்யும் மழை\n\"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்\nவானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.\nசொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்\nபக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.\nஉருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு\n“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு\nமாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்\nபேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே\n10. இன்று புதிதாய்ப் பிறந்தோம்\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்\nஎஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”\nயந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்\nசோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் \nஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்\nபார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்\nபாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா\nதேன்மலர் தேடிடும் வண்டுகள் போல\nமுன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்\nஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்\nசாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்\nமின்வான் தனிலே உலாவி – விண்\nமீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்\nவன்பால் சகத்தினை மாற்றி – நம்\nவாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nசங்கீத சங்கதிகள் - 97\nஅக்டோபர் 25. மதுரை மணி ஐயரின் பிறந்த தினம்.\nமணி ஐயருக்குக் “கானகலாதர” என்ற பட்டம் உள்ளது என்பதைப் பலரும் அறிவர். ஆனால், இது எப்போது கிட்டியது\nகீழே உள்ளது ‘சுதேசமித்திரன்’ 26-12-1943 இதழில் வந்த ஒரு தகவல்.\nதஞ்சை சமஸ்தானத்தின் மூத்த இளவரசர் யார் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர் எழுதினால் இங்கே சேர்த்துவிடுவேன். ( அவர் பெயர் பாபாஜி ராஜா போன்ஸ்லே என்கிறார் ஒரு நண்பர் )\n1948 ’வெள்ளிமணி’ இதழில் வந்த ஒரு விளம்பரம்\nஇந்த இசைத்தட்டுகள் எங்கள் வீட்டில் பலவருடங்கள் இருந்தன\nபிரபல இசை விமர்சகர் ‘நீலம்’ ( நீலமேகம் ) 1948 சுதேசமித்திரன் இதழொன்றில் எழுதியது.\nLabels: கட்டுரை, சங்கீதம், நீலம், மதுரை மணி, விளம்பரங்கள்\nதிங்கள், 24 அக்டோபர், 2016\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nஅக்டோபர் 24. பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம்.\nதன்னலம் கருதாது சிவத்தொண்டும் தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள் தலையாகக் ��ுறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியோடு அறிவுக் கண் திறக்கும் தமிழ்ப் பணியும் ஆற்றிய அப்பெருமக்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்.\n\"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் பண்டிதமணி என்னும் i சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்\" என்று மொழிந்து கதிரேசன் செட்டியாருக்கு அச்சிறப்புப் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்.\n\"என்னைப் பாராட்டிய முதற்புலவர் பண்டிதமணியே. அதன் பயனாகவே, அவர் தந்த ஊக்கத்தினாலேயே என்னால் \"தசரதன் குறையும் கைகேயி நிறையும்' என்ற நூலை எழுத முடிந்தது\" என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். இவ்வாறு தம் காலத்தே வாழ்ந்த தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்ட கதிரேசன் செட்டியார், செட்டிநாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டி என்னும் சிற்றூரில் முத்துக்கருப்ப செட்டியாருக்கும், சிகப்பி ஆச்சிக்கும், அக்டோபர் 18, 1881ம் ஆண்டில் மகவாகத் தோன்றியவர். (இவ்வூர் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிறந்து வாழ்ந்த ஊர்) இவரது மூன்றாம் வயதில் இளம் பிள்ளை வாதம் தாக்கிற்று. அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. திரைகடல் ஒடித் திரவியம் தேடுவதில்தான் அக்கால நகரத்தாரில் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, படிப்பில் நாட்டமில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது\nஇதைப் பற்றி பண்டிதமணி, \"யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ' இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது\" என்கிறார்.\nஇதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கிப் பணியாற்றியவர், தந்தை இறந்துவிடவே தாய்நாட்டுக்குத் திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். ஆனால் மீண்டும் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார்.\nஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட அரசன் சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். \"இப்புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின\" என்று குறிப்பிட்டிருக்கிறார் பண்டிதமணி.\nதொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணியார். சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு. ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரங்களைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான சொக்கலிங்கையா என்பவரை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார்.\nஇதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார்.\nபண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார்.\nஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ. பழ.சா. பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை நிறுவப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசன் சண்முகனார் தலைமை தாங்கினார். மு. ரா. கந்தசாமிக் கவிராயர், சொ. வேற்சாமிக் கவிராயர் உட்படப் பல பெரும்புலவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். சபையின் கிளை நிலையமாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை' நிறுவப்பட்டது.\n\"ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸ்ம்ஸ்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும், கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப் பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும், லெளகீக இலக்கண, இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்\" - என்பது மேலைச்சிவபுரி. சன்மார்க்க சபையின் நோக்கமாக வரையறை செய்யப்பட்டது. திங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. கணேசர் செந்தமிழ்க் கலாசாலையே பிற்காலத்தில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்று பெயர் பெற்றதுடன், தமிழகத்தின் தென்பகுதியில், வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி என்ற சிறப்பையும் பெற்றது.\nஇல்லப் பொறுப்புகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றிய பண்டிதமணியார், தமது முப்பத்தியிரண்டாம் அகவையில் தனது அத்தை மகள் மீனாட்சியை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்களும், மூன்று பெண்களும் பிறந்தனர். குடும்பப் பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தமது இலக்கிய ஆர்வத்திற்குத் தடையேற்படுத்தா வண்ணம் தமது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டார்.\nசொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், புதுநூல் உருவாக்கம், மொழிபெயர்ப்பு எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி பண்டிதமணியார் என்பது குறிப்பிடத்தக்கது. மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கெளடிலீயம் என்னும் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருணூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். தவிர இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.\nஇவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பண்டிதமணியார் சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினா \"ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு உரியது. முயற்சியும் உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய இயலும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்\" என்கிறார் தமிழறிஞர் சோமலெ தனது பண்டிதமணி என்னும் நூலில்,\nஅ. சிதம்பரநாதன் செட்டியார், டாக்டர் வ.சுப. மாணிக்கம் போன்ற பல தமிழறிஞர்கள் பண்டிதமணியாரின் மாணவர்கள் என்பது நினைவுகூரத் தக்கது. \"இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பண்டிதமணிக்கு சிறப்பான ஓர் இடம் உண்டு\" என்கிறார் டாக்டர் வ.சுப. மாணிக்கம்.\nசைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசகக் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி. கலியான சுந்தர முதலியார், சொ. முருகப்பச் செட்டியார் போன்ற தமிழறிஞர்கள் பண்டிதமணியின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்ததுடன் அவரது சங்கப் பணிகளிலும் ஆர்வம் காட்டினர். 'மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் என்றால் தமிழ்நாட்டில் அழுதபிள்ளை வாய் மூடாது. அது பாட்டுக்கு அழுது கொண்டிருக்கும். ஆனால் தமிழ்ப் புலவர்கள் கூட்டங்களில் இப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில் மரியாதைக்கு அறிகுறியாக அமைதி நிலவும்\" என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் கல்கி. பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை வழங்கியது. இது தவிர சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு ���ட்டங்கள் பெற்று தமிழுக்காகவும், தமிழ்ச் சமய வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த பண்டிதமணியார் அக்டோபர் 24, 1953 அன்று 73ம் வயதில் காலமானார்.\nகடந்த ஆண்டு அவர் தோற்றுவித்த சன்மார்க்க சபையின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன், பண்டிதமணியின் எழுத்துக்களையும் நாட்டுடைமையாக்கி தமிழக அரசு அவருக்கு கெளரவம் சேர்த்தது. தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்டு, அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த முன்னோடிகளுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை.\n(நன்றி. இந்திய இலக்கியச் சிற்பிகள் - பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு)\nமு.கதிரேசன் செட்டியார்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nLabels: கட்டுரை, பா.சு.ரமணன், மு.கதிரேசன் செட்டியார்\nஞாயிறு, 23 அக்டோபர், 2016\nபாடலும், படமும் - 14\nபதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,\nமதித்தடைந்த வாளரவந் தன்னை,- மதித்தவன்றன்\nவல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,\n( நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார் )\nபொழிப்புரை: தன் இயல்பான எதிரியான கருடனுக்கு அஞ்சி, பாயும் அலைகளோடு கூடிய நீருடைய கடல்போலே குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றின ஒளிபொருந்திய பாம்பாகிய சுமுகனை ஆதரித்து, அந்த ( எதிரியான) கருடனுடைய வலிமை பொருந்திய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்ய மேனியுடையவனான சர்வேஸ்வரனை அன்றி வேறொருவரை என் நா துதி செய்யாது.\nகருடனுக்கு அஞ்சிவந்து அடிபணிந்த சுமுகன் என்ற பாம்பிற்கு விஷ்ணு அபயமளித்த வரலாறு இப்பாடலில் சொல்லப் படுகிறது .\nதிருமால் இந்திரனின் தம்பி, உபேந்திரனாய் அவதரித்தபோது நடந்த சம்பவம் இது. கருடன் அவருக்கு வாகனமாய் இருந்தான். இந்திரனின் தேர்ச்சாரதி, மாதலி, தன் மகளைச் சுமுகன் என்ற நாகலோக இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். பாம்பினத்திற்கு எதிரியான கருடனுக்குச் சுமுகன் இரையாவானோ என்று பயந்து, மாதலி இந்திரனின் உதவியை நாடினான். இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுள் கிட்ட ஆசீர்வதித்தான். கருடன், திருமாலின் வாகனம் என்ற பெருமையில் சிறிது கர்வம் அடைந்திருந்த தருணம் அது. தன் இயல்பான இரையான ஒரு பாம்பைத் தன்னுணவாகக் கொ���்ளவிடாமல் தடுப்பதை ஆட்சேபித்தான். மேலும் திருமாலுக்கே சவாலாய், திருமால் வல்லவரா அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா என்று வினவினான் கருடன். விஷ்ணு அப்போது தன் வலது கையைக் கருடன் மேல் வைத்து, அந்த பாரத்தைத் தூக்கச் சொன்னார். அந்த எடையைத் தாங்கமுடியாமல் தவித்த கருடன் விஷ்ணுவின் மன்னிப்பைக் கோரினான். இச்சமயத்தில், கருடனுக்கு அஞ்சின சுமுகன் பாம்பின் வடிவத்தில் விஷ்ணுவின் அடியில் சரணடைந்திருந்தான். விஷ்ணு சுமுகனைக் கருடனின் உடலில் ஏற்றிவிட்டு, கருடனைச் சுமுகனுடன் நட்புடன் இருக்கப் பணித்தார். கருடனும் அப்படியே நடந்து கொண்டான்.\nஇந்தச் சம்பவத்தை அழகாக ஓவியத்தில் வடித்துள்ளார் வினு.\nLabels: திருமழிசை ஆழ்வார், பாடலும் படமும், வினு\nசனி, 22 அக்டோபர், 2016\nரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைக்கு இதோ ஒரு காட்டு\nமாலைப் பொழுதில் மெல்லிய தென்றல் மிதிலை மாநகரில் வீசுகின்றது. மாடங்களில் அமைந்த மணிப் பூங்கொடிகள் அசைந்தாடுகின்றன. அரச வீதியின் இருமருங்கும் வரிசையின் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்த வீணையொலி வானின் வழியே தவழ்ந்து வருகின்றது.முத்துப்போற்பூத்து, மரகதம்போற் காய்த்து, பவளம்போற் பழுத்து இலங்கும் கமுகு மரத்திற் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் பாடி ஆடுகின்றார். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்துப் பாவையர் விளையாடுகின்றார். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்லக் களிநடம் புரிகின்றார். இத்தகைய இன்பம் நிறைந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்கின்றார்.மஞ்செனத் திரண்ட மேனியும் கஞ்சமொத் தலர்ந்த கண்களும் வாய்ந்த இராமன் அவர் பின்னே செல்கின்றான். பொன் மேனி வாய்ந்த இலக்குவன் அவன் பின்னே போகின்றான்.\nஅப்பெரு வீதியில் அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகின்றாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையோடு ஆடக் கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன் மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர் நோக்குகின்றாள். இருவர் கண்நோக்கும் இசைகின்றன; காமனும் ஒரு சரம் கருத்துற எய்கி��்றான். பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணிப்புற்ற இராமன், காதலை மனத்திற் கரந்து, வீதியின் வழியே சென்று மறைகின்றான்.\nசீதையின் கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறுபிரை யெனப் பரவுகின்றது. வீதிவாய்க் கண்ட வீரனது கோலத்தைத் தன் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கின்றாள்.\nகாலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மையல் நோயால் நையலுறுகின்றாள். அகத்தில் நிறைந்து நின்ற அஞ்சன வண்ணத்தை அந்திமாலையிற் கண்டு நெஞ்சம் தளர்கின்றாள். இராப் பொழுதில் எங்கும் அமைதி நிலவுகின்றது. உறக்கமின்றி வாடி வருந்துகின்றாள். அருகிருந்த சோலையில் ஓர் அன்றிற் பறவை அரற்றுகின்றது. துணையின் பிரிவாற்றாது அரற்றிய பறவையின் குரல் சீதையின் காதலைக் கிளருகின்றது. அப்போது மங்கை அக் குரலெழுந்த திசையை நோக்கி,\nஎன்று பழிக்கின்றாள். அந்நிலையில் வெண்திங்கள் வானத்திற் கதிர் வீசி எழுகின்றது. சீதையின் காதல் மேன்மேலும் பொங்குகின்றது. கரு நெருப்பாய்த் தோன்றிய இருளின் இடையே எழுந்த வெண்ணெருப்பே என்று வெம்மை விளைத்த விண்மதியை வெறுக்கின்றாள். அடியுண்ட மயில் போல் அமளியிற் குழைந்து விழுகின்றாள். இராப் பொழுது இவ்வாறு கழித்தொழிகின்றது. காலையில் எழுந்த கதிரவன் ஒளியால் கன்னிமாடத்தினருகே அமைந்த பொய்கையில் செங்கமலங்கள் இதழ் விரிந்து மலர்கின்றன. இரவு முழுவதும் கண்ணுறங்காது வருந்திய சீதை சிறிது களைப்பாறுமாறு அக் கமலப் பொய்கையின் அருகே செல்கின்றாள்.\nஆண்டு மலர்ந்து நின்ற செந்தாமரை மலர்களில் தன் காதலனது கண்ணின் நிறத்தைக் காண்கின்றாள். அம்மலர்களைச் சூழ்ந்து படர்ந்திருந்த தாமரை யிலைகளில் தன் அன்பனது மேனியின் நிறத்தைக் காண்கின்றாள். கண்ணுளே நின்ற காதலனது கண்ணின் நிறமும் மேனியின் வண்ணமும் காட்டி ஒருவாறு மனவாட்டம் தீர்த்த கமலப் பொய்கையை நோக்கி,\nஉண்ணிறம் காட்டி நீர் என்\nமிதிலை மாநகர் வீதியில் நடந்து சென்ற மூவரும் மன்னன் மாளிகையை அடைந்து தனித்தனியே கண்ணுறங்கச் செல்கின்றார்கள். கன்னிமாடத்திற் கண்ட மயிலுடைச் சாயலாளை மனத்திடை வைத்த நம்பியின் கண்ணிலும் கருத்திலும் அக் கன்னியே இலங்குகின்றாள். யாரும் யாவையும் இனி துறங்கும் இராப்பொழுது முழுவதும் நெடுந் துயரால் நலிகின்றான். அவன் காணும் பொருளெலாம் அவள் பொன்னுருவாகின்றன. ���ந்நிலையில் நம்பியின் உள்ளத்தில் ஒர் ஐயம் பிறக்கின்றது. மாடத்திற் கண்ட மங்கை தான் காதலித்தற்குரிய கன்னியோ அல்லளோ என்று திகைக்கின்றான். அல்லளாயின் எல்லையற்றதன் காதல் என்னாகும் என் றேங்குகின்றான். சிறிது சிந்தனையில் ஆழ்கின்றான்.' என் உள்ளம் நல்வழியிற் செல்லுமே யல்லாது அல்வழியிற் செல்லாது. ஆதலால் என் மனம் பற்றிய மங்கை யான் காதலித்தற்குரிய கன்னியேயாதல் வேண்டும் என்று தடுமாறும் உள்ளத்தைக் தேற்றுகின்றான். பொழுது புலர்ந்ததும் முனிவரும் மைந்தரும் நீராடி நியமம் முடித்து மிதிலை மன்னனது வேள்விச் சாலையை அடைகின்றார்கள்.\nதன் வேள்வியைச் சிறப்பிக்க வந்த தவமுனிவனை மிதிலை மன்னன் உரிய முறையில் வரவேற்கின்றான். மூவரும் முறையாக அமர்ந்த பின்னர் மைந்தர் இருவரையும் மன்னன் மனமகிழ்ந்து பார்க்கின்றான். அவர் முகத்தின் அழகினைக் கண்ணால் முகந்து பருகுகின்றான். அவர் யாரென்று முனிவரிடம் வினயமாக வினவுகின்றான். ”அரசே இவர் விருந்தினர்; உன் வேள்வி காண வந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தசரதன் தன் புதல்வர்” என முனிவர் மாற்ற முரைக்கின்றார். அவர் கருத்தறிந்த மன்னன் அகமகிழ்ந்து சீதையின் மணவில்லை எடுத்துவரப் பணிக்கின்றான். மலைபோன்ற வில் மைந்தர் முன்னே வருகின்றது. அவ்வில்லின் தன்மையையும் அதனை வளைக்கும் திறலோன் அடையும் பரிசின் .பெருமையையும் சதானந்த முனிவன் விரித்துரைத்து,\nஅன்றுமுதல் இன்றளவும் ஆரும்.அந்தச் சிலையருகு\nசென்றுமிலர் போயொளித்தார் தேர்வேந்தர் திரிந்துமிலர்\nஎன்றுமினி மணமுமிலை என்றிருந்தேம் இவனேற்றின்\nநன்றுமலர்க் குழற்சிதை நலம்பழுதா காது'\nஎன்கின்றான். எல்லாமறிந்து கோமுனிவர் சடைமுடி துளக்கி இராமன் திருமுகத்தை நோக்குகின்றார். குறிப்பிற் குறிப்புணரும் வீரன், முனிவர் நினைந்தவெல்லாம் நினைந்து, நெடுஞ்சிலையை அனைவரும் அசைவற்றுக் கண்ணிமையாது நோக்குகின்றார். மலையெனக் கிடந்த சிலையை வீரன் மாலை போல் எடுக்கக் காண்கின்றார். இற்ற பேரோசை கேட்கின்றார். மாநிலம் நடுங்க முறிந்து விழுந்த சிலை கண்டு மண்ணவர் கண்மாரி பொழிகின்றார். விண்ணவர் பூமாரி சொரிகின்றார்.\nமணவில்லை வீரன் இறுத்தான் என்னும் செய்தியைச் சீதையிடம் அறிவிக்குமாறு நீலமாலை யென்னும் தோழி விரைந்தோடிச் செல்கின்றாள். ஆடையு���் அணிகளும் அலைந்து குலையக் கன்னிமாடத்தை யடைந்த நீலமாலை, வழக்கம் போல் அடிபணிந்து அடங்கி நில்லாது, அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடுகின்றாள். பாடுகின்றாள். மதுவுண்டவள் போல் களித்தாடும் மாலையை நோக்கி, 'கந்தரி, என்ன நிகழ்ந்தது, சொல்' எனச் சீதை வினவுகின்றாள். வில்லொடிந்த செய்தியை நேராகக் கூறாது, நீலமாலை நெடுங்கதை நிகழ்த்துகின்றாள். 'மாதரசி, தசரதன் என்னும் பெயர் வாய்ந்த மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் கரி, பரி, தேர், காலாள் என்னும் நால்வகைச் சேனையுடையான்; சிறந்த கல்வி கேள்வியுடையான் நீதிவழுவாத நிருபன். மாரி போல் வழங்கும் வள்ளல். அன்னவன் மைந்தன் அனங்கனையும் வெல்லும் அழகுடையான்; மரா மரம் போல் வலிய தோளுடையான்; திருமாலின் குறியுடையான். இராமன் என்னும் பெயருடையான். அவன் தம்பியோடும் முனிவரோடும் நம் பதி வந்தெய்தினான். திரிபுரமெரித்த புனிதன் எடுத்த வரிசிலையைக் காண விரும்பினான். வில்லை எடுத்து வருமாறு நம் மன்னன் பணித்தான். அது வந்தடைந்தது. முன் பழகியவன் போல் நொடிப் பொழுதில் அதனை எடுத்தான். வளைத்தான். கண்டோர் நடுங்குற வரிசிலை முறிந்து வீழ்ந்தது” என்று சொல்லி முடிக்கின்றாள்.\nஇவ்வாறு நீலமாலை நெடுங்கதை நிகழ்த்தும் பொழுது சீதையின் மனம் ஊசலாடுகின்றது. முனிவனோடும் தம்பியோடும் போந்த தசரத ராமன் மணவில்லை இறுத்தான் என்று நீலமாலை கூறுகின்றாள். ” வில்லை வளைக்கும் திறல் வாய்ந்த வீரனுக்கு என்னை மணஞ்செய்து கொடுப்பதாக வாய்மை தவறாத மன்னன் வாக்களித்துள்ளான். இன்று வில்லை யிறுத்த வீரன் நான் வீதிவாய்க் கண்டு காதலித்த தலைமகனோ அன்றி வேறொருவனோ முனிவனோடு வந்த மேக வண்ணன், தாமரைக் கண்ணன், சிலையை ஒடித்தான் என்று தோழி கூறினாள். ஆம், நான் கண்ட காதலனே அவன்” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன் அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன் நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன் நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனு���் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன் “ என்று உறுதி கொள்கின்றாள்.\nவில்லை யொடித்தமையால் மிதிலை மன்னன் மங்கையை மணத்தற்குரியனாய இராமன் மாளிகையில் விருந்தின னாயிருக்கின்றான். மண மகனாக அனைவராலும் மதிக்கப்படுகின்றான். எனினும் அவன் உள்ளம் அமைதியுறவில்லை; வில்லிறுத்ததன் பயனாகப் பெற்ற மங்கை, மேடையிலே கண்ட மாதோ, அல்லளோ என்னும் ஐயத்தால் அலமருகின்றது. அம் மங்கையை நேராகக் கண்டாலன்றி ஐயம் தீருமாறில்லை எனக் கருதி அவ்வேளையை எதிர்பார்க்கின்றான். திருமணத்தைச் சிறப்பித்தற்குரிய அரசரும் பிறரும் மிதிலையில் வந்து நிறைகின்றார்கள். தசரத மன்னன், மிதிலையர்கோன் அழைப்பிற்கிணங்க, நால்வகைச் சேனையோடும் உற்றார் உறவினரோடும் எழுந்து வருகின்றான். கோசலநாட்டு வேந்தனை மிதிலை வேந்தன் அன்புடன் வரவேற்கின்றான். இருபெரு வேந்தரும், குறுநில மன்னரும், அருந்தவ முனிவரும் அரச சபையில் நிறைத்திருக்கிறார்கள்.\nசீதையை அலங்கரித்துச் சபைக்கு அழைத்துவருமாறு மிதிலை மன்னன் பணிக்கின்றான். இயற்கை யழகு வாய்ந்த சீதையை நல்லணிகளால் அழகு செய்து தோழியர் அழைத்து வருகின்றார்கள். அன்னமும் அரம்பையரும் நாண அழகுற நடந்து சீதை மணி மன்றத்தினுள்ளே வருகின்றாள். அங்கு நிறைந்திருந்த மாந்தர் விழித்த கண்ணிமையாது நோக்குகின்றார். வில்லை யிறுத்த வீரன் மங்கையைக் காண்கின்றான். தான் முன்னமே கண்டு காதலித்த கன்னியே அவள் என்றறிந்து உளங் குளிர்ந்து விம்முகின்றான். திருமகளுக்குரிய திருமாலே தலைமகனாக வந்தான் என்று வசிட்டமா முனிவர் வாயார வாழ்த்துகின்றார். ”நலமெலாம் ஒருங்கேயமைந்த இந்நங்கை பரிசென்றால் இராமன் இச்சிலையை மட்டுமோ ஒடிப்பான் ஏழு மலையையும் தகர்ப்பானே” என்று கோசிக முனிவர் இறுமாந்திருக்கின்றார். அங்கிருந்த குறுநில மன்னர் முதலாயினோர் கைகூப்பித் தொழுகின்றார்கள். சீதை அழகுற நடந்து தாதையருகில் இட்ட தனியாசனத்தில் அமர்கின்றாள்.\nமன்றத்தின் நடுவே யமர்ந்தும் சீதையின் மனத்தில் நிகழ்ந்த ஐயம் தீரவில்லை. வில்லிறுத்த வீரனை நேராகக் கண்டு ஐயத்தை அகற்ற ஆசைப்படுகின்றாள். அவ் வாசையை நாணம் இடைநின்று தடைசெய்கின்றது. கண்ணெடுத்துப் பார்க்குமாறு உந்தும் காதலைப் பெண்மைக்குரிய நாணம் எதிர்த்து அடக்குகின்றது. ஆசையும் அழிவுறாது பெண்மையும் வசையுறாது கடைக்கண்ணால் நோக்குதல் சாலும் என்றெண்ணுகின்றாள். நடந்து வருகையில் நிலை குலைந்திருந்த கை வளைகளைத் திருத்தத் தலைப்படுகின்றாள். சீதையின் திருமுகச் செவ்வியை நோக்கியிருந்த கண்களெல்லாம் அவள் கை வளை வரிசையில் ஈடுபடுகின்றன. அந்நிலையில் எதிரே இருந்த இராமனைக் கடைக்கண்ணால் கண்டு இன்புறுகின்றாள். கன்னிமாடத்தின் மேடையிலே நின்று கண்ட காதலனே வில்லை யொடித்த வீரன் என்று தெளிகின்றாள். கண் வழிப்புகுந்த தன் கருத்தில் உறைந்த காதலன் வடிவத்தைத் தன்னெதிரே அமர்ந்திருந்த இராமனிடம் கண்டு களிக்கின்றாள். இத்தகைய காதலர் இருவருக்கும் மறுநாட் காலையில் திருமணம் நிகழ்கின்றது.\nமிதிலைக் காட்சியென்னும் காதலர் காட்சியில் கம்பர் அமைத்துள்ள நாடகக் கூறுகள் யாவருக்கும் நன்கு விளங்கும். உருவிலும் திருவிலும் ஒத்த தலைமகனும் தலைமகளும் ஊழ்வினைப் பயனால் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதலுறுதலும், அம் மையலை மனத்திலடக்கி நையலுறுதலும், பின்பு அதனை யறிந்த பெற்றோர் காதலர் இருவருக்கும் திருமணம் முடித்தலும் தமிழ்நாட்டுப் பழைய மணமுறையாகும். இன்னும் ஓர் ஆடவனைக் காட்சியாற் காதலுற்ற பின்னர் மற்றொருவனை மனத்திலும் தீண்டாத மாட்சி நிறையமைந்த மங்கையர்க்குரியதாகும். அறநெறி திறம்பாத அருங்காதலை மங்கையர் உயிரினும் உயர்வாகப் போற்றுவர். இத்தகைய அறநெறிக்குச் சான்றாக நின்ற சீதையின் காதலை ஒர் களவியல் நாடகமாக அமைத்தருளிய கம்பர் கவித்திறம் அறிந்து போற்றத் தக்கதாகும்.\n[ நன்றி. கம்பன் கவிதை- நவயுகப்பிரசுராலயம் ; கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995; ஓவியங்கள்: சக்தி விகடன்]\nLabels: கட்டுரை, கம்பராமாயணம், ரா.பி.சேதுப்பிள்ளை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 98\nதீபாவளி மலரிதழ்கள் - 1\nசங்கீத சங்கதிகள் - 97\nமு.கதிரேசன் செட்டியார் - 1\nபாடலும், படமும் - 14\nசங்கீத சங்கதிகள் - 96\nராஜம் கிருஷ்ணன் - 1\nசுந்தர ராமசாமி - 2\nசுந்தர ராமசாமி - 1\nசங்கீத சங்கதிகள் - 95\nஎஸ். வை��ாபுரிப்பிள்ளை - 1\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை -1\nபதிவுகளின் தொகுப்பு : 501 -- 525\nசங்கீத சங்கதிகள் - 94\nதென்னாட்டுச் செல்வங்கள் - 20\nசங்கீத சங்கதிகள் - 93\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n749. கண்ணதாசன் - 3\nபிரிவு கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்: தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savedwebhistory.org/k/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:45:53Z", "digest": "sha1:Q2N36LU4QBBWPYA3XBTSCROMXJJ6BSCY", "length": 20327, "nlines": 96, "source_domain": "savedwebhistory.org", "title": "நோக்கு வர்மம்", "raw_content": "\n1 ~ sailupalaninathan.blogspot.com வரலாறு: நோக்கு வர்மம்21 மார்ச் 2014 ... பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே “ நோக்கு வர்மம் ” (NOKKU VARMAM) எனப்படும். இந்த வர்ம ...\nநோக்கு வர்மம் மேலும் சில தகவல்கள் 16 நவம்பர் 2011 ... நோக்கு வர்மம் என்பது நான்கு வகையான வர்ம பிரிவுகளில் ஒன்று ... இந்த நோக்கு வர்மத்திற்கு “மெய்தீண்டாக் கலை” என்றொரு ...\n3 ~ korakkar-sankar.blogspot.com கோரக்கர்: வர்மக்கலை நோக்கு வர்மம்18 ஜூன் 2012 ... பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம், பிரணாயமம் இரண்டும் தெரியவேண்டும் ... நோக்கு வர்மம் என்பது மூன்றுவகை படும். 1.\nவர்மம் கற்க விரும்புபவர்களுக்கு 25 நவம்பர் 2012 ... வர்மம் கற்க வேண்டும் எனப் பலரும் என்னிடம் கேட்ட வண்ணம் ..... என்று சொல்லியிருக்கும் போது, நோக்கு வர்மம் அறிந்தவர்களும் ...\n5 ~ kindlyleavehere.blogspot.com நோக்கு வர்மம் 1 - பழம்பெரும் இந்திய 16 ஜனவரி 2014 ... மனோவசியம் மற்றும் நோக்கு வர்மம் பழகுவதற்கு பயிற்சி மற்றும் மந்திரம் முக்கியமானது. மந்திரத்தின் துணை இல்லாமல் ...\n6 ~ yogicpsychology-research.blogspot.com சித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's 24 நவம்பர் 2011 ... இன்றைய காலப்பகுதியில் நோக்கு வர்மம் , ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியன மிகவும் தேடலுக்குரிய விடயங்கள் ஆகிவிட்டன.\nநோக்கு வர்மம் நேரடி செய்முறை ... - அ-ஃPosts about நோக்கு வர்மம் நேரடி செய்முறை காட்சிகள் – வீடியோ written by vidhai2virutcham.\nவர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை3 செப்டம்பர் 2012 ... வர்மக் கலைபற்றிய குறிப்புக்கள் நிறைந்த இக்கட்டுரையை, ... நோக்கு வர்மம் : பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ...\nநோக்கு வர்மம் என்னும் ஏமாற்றும் நோக்கு வர்மம் என்னும் ஏமாற்றும் வேலை, சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் நோக்கு வர்மம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ...\nஜெயலலிதாவின் நோக்கு வர்மம் : பதறிப் 25 பிப்ரவரி 2014 ... நேற்று 24.02.2014, ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள். இதற்கு அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயா டி. வி.யும் பாதம் பணிந்து தவழ்ந்து ...\n11 ~ kulatheivam.blogspot.com Kulatheivam குலதெய்வம்: வர்மக் கலை Varmam 11 ஜனவரி 2014 ... பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ...\nசிவசித்தர் வர்மம் எனப்படும் நோக்கு 14 பிப்ரவரி 2012 ... சிவசித்தர் வர்மம் எனப்படும் நோக்கு வர்மம் : அடிப்படை உண்மைகள். சிவன் வழியில் சித்தர்கள் தெரிந்துகொண்ட இந்த வர்மக்கலை ...\nவர்மக்கலை - தமிழ் விக்கிப்பீடியாவர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து ...\nநோக்கு வர்மம் - மெஸ்மரிசம் நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு Tamil blog and news portal.\n16 ~ kuurmai.blogspot.com நோக்கு வர்மம் சில அடிப்படைகள் 17 ஆகஸ்ட் 2013 ... நோக்கு வர்மம் . தீபாவளி நாளில் இருந்துதான் இந்த வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அதற்கு முன்னர் வரை இப்படியான ஒன்றைப் ...\nநோக்கு வர்மம் - Dinamani - Tamil Daily News15 டிசம்பர் 2011 ... நோக்கு வர்மம் மூலம் ஒருவரைத் தன் வயப்படுத்த முடியும். இந்த நோக்கு வர்மம் அவ்வபோது மக்களுக்கும் வருகிறது. நல்லாட்சி ...\n18 ~ natarajips.blogspot.com அகம்-புறம் - COP SPEAK: நோக்கு வர்மம்16 டிசம்பர் 2011 ... நோக்கு வர்மம் மூலம் ஒருவரை தன் வயப்படுத்த முடியும். இந்த நோக்கு வர்மம் அவ்வபோது மக்களுக்கும் வருகிறது. நல்லாட்சி ...\nபடு வர்மம் தொடு வர்மம் தட்டு வர்மம் நோக்கு வர்மம் இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும் ...\nEnglish - Twitter31 ஆகஸ்ட் 2014 ... கிரேசி ஏழாம் அறிவில் வசனம் எழுதியிருந்தா.. நோக்கு வர்மம் தெரியுமா தெரியாது. நோக்கு\nmaruththuvam: நோக்கு வர்மம் என்ற மெய் 21 டிசம்பர் 2013 ... நோக்கு வர்மம் என்ற மெய் தீண்டாக் காலம் சித்தரியல் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு அதிசயமாகவும். சிலர் இதை ...\nபோகரின் வர்ம சூத்திரம் | Tamil Kadalவந்தவர்கள் மாள்வார்களாம் இதுவே மெய் தீண்டாக் கலையாகும் ( நோக்கு வர்மம் ). முன்புறம் ஒன்பது அடியும் பின்புறம் ஒன்பது அடியும் ...\nதுரத்தித் துரத்தி செக்ஸ்... துடிக்கத் 8 டிசம்பர் 2013 ... நோக்கு வர்மம் தெரிந்தவர். தன் கண் அசைவில் மற்றவர்களின் மூளையை கன்ட்ரோல் எடுத்து, தான் செய்ய நினைப்பதை அவர்களை ...\nநோக்கு வர்மம் உண்மையா - ஒரு பார்வைதமிழ்10 தளம் தமிழில் வெளிவரும் இணையங்களை இணைக்கும் இணையப்பாலம் அல்லது தமிழ் இணையங்களின் சங்கமம்.\nநோக்கு வர்மம் நம்பினால் நம்புங்க - இனிய நோக்கு வர்மம் நம்பினால் நம்புங்க - posted in இனிய ��ொழுது:\nபோதி தருமரின் குறைப்பிரசவம் – உபயம் 1 நவம்பர் 2011 ... அதுமட்டுமல்லாமல், நோக்கு வர்மத்தின் மூலம் அந்தக் .... ' நோக்கு வர்மம் ' என்றால் என்ன என்ற அடிப்படை கூடப் புரியமால 'கன்னா ...\n27 ~ kuttypissasu.blogspot.com Kutty pissasu: நோக்கு வர்மம்16 மார்ச் 2014 ... பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே “ நோக்கு வர்மம் ” (NOKKU VARMAM) எனப்படும். இந்த வர்ம ...\n28 ~ newscience.in Article 21 - புதிய அறிவியல் செய்திகள்நோக்கு வர்மம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் சில கேள்விகள் ... தேடல்களுக்கு \" ரிமோட் வீவிங்\" எனப்படும் நோக்கு வர்மத்தின் ஒரு ...\nநோக்கு வர்மம் .... சில அடிப்படைகள் 14 நவம்பர் 2011 ... நோக்கு வர்மம் .... சில அடிப்படைகள்\n ( நோக்கு வர்மம் ) நான் இது வரை 'ஏழாம் அறிவு ' பார்க்கவில்லை. அந்தப் படத்தில் 'ஹிப்னாடிஸம்' என்பது ...\n32 ~ varalaatrupudhayal.com வரலாற்றுப் புதையல்: உலகையே இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் ... தொடு வர்மம்; படு வர்மம்; தட்டு வர்மம்; நோக்கு வர்மம் . என வகை ...\n34 ~ galaxyshan.blogspot.com வெளி: நோக்கு வர்ம செயல்பாடு2 ஜனவரி 2012 ... நோக்கு வர்ம செயல்பாடு2 ஜனவரி 2012 ... நோக்கு வர்ம செயல்பாடு நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது.\n35 ~ tamilkalanjiyamnetwork.blogspot.com தமிழ் களஞ்சியம் Tamil Kalanjiyam Network: November 3 நவம்பர் 2012 ... வணக்கம், வர்மம் அழியவில்லை, மதுரையில் நோக்கு வர்மம் தெரிந்த ஒருவர் இருக்கிறர் அவர் அருகிள் உள்ளவரை நோக்கு வர்மம் ...\n36 ~ kavithai-mazhai.blogspot.com கவிதை மழை: கனவு 2 - நோக்கு வர்மம்7 அக்டோபர் 2012 ... பி.கு: இந்த கனவு ஏழாம் அறிவு படம் வெளியாவதற்கு முன்னாலே நான் எழுதி வைத்தது - ஆகையால் அந்த படம் பார்த்த பின்பு தான் ...\n37 ~ amuthammagazine.blogspot.com Amutham: போதிதர்மரின் நோக்குவர்ம 8 ஏப்ரல் 2012 ... நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடியாது, எனினும் நோக்கு வர்மம் என்பது தனது ...\n41 ~ siddhabooks.com VARMAM - 108 - Book - siddhabooks.comதட்டு வர்மம் - 8. உள் வர்மம் - 6. நோக்கு வர்மம் - 1. மயக்கு வர்மம் - 12. மனித உடலிலுள்ள 108 வர்மங்களை இந்த அறிவியலைக் கண்டறிந்து வளர்த்த ...\nநோக்கு வர்மம் உண்மையா ... - different தமிழ்16 ஜனவரி 2012 ... நோக்கு வர்மம் உண்மையா - ஒரு பார்வை நோக்கு வர்மம் உண்மையா என்பது பலருக்கு உள்ள ஒரு சந்தேகம் இதை பற்றி 7 ஆம் அறிவு ...\nஇந்த வார அலப்பரை 3\nநோக்கு வர்மம் - இன்ட்லிSearch நோக்கு வர்மம் . ... ஜெயலலிதா���ின் நோக்கு வர்மம் : பதறிப் பணியும் ஊடகங்கள் | வினவு · தொடர்பவர்கள் : 354 தொடர்க தொடர்பு கொள்ள தடை ...\nவர்மம் – ஆதித் தமிழன் படைத்த You are here: முகப்பு சமூக வலைத்தளம் வர்மம் – ஆதித் தமிழன் படைத்த அற்புதமான ... நோக்கு வர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் ...\n47 ~ siddhalaya.wordpress.com வர்மம் | Siddhalaya3 மார்ச் 2014 ... நோக்கு வர்மம் : பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது ...\n48 ~ suvadukal.comeze.com வர்மக்கலை: - தேவியின் சுவடுகள்26 செப்டம்பர் 2012 ... நோக்கு வர்மம் :- வர்மக்கலை நிபுணர் தனது பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன்மூலம் விளைவுகளை உண்டாக்குவதே ...\n49 ~ varmakalai.in Varmakalai is the Master of all arts -Training Academy, Varma \"சென்னையில் சிறப்பு வ்ர்ம மருத்துவம், பஞ்சபட்சி, வ்ர்ம நரம்படிமுறை, நோக்கு வர்மம் வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது.\" பயிற்சி ...\n50 ~ omsakthionline.com தமிழர்களும் வர்மக்கலையும் | Om Sakthi மேலும் சமூக விரோதிகளையும் காட்டு விலங்குகளையும் நமது விழிகளின் சக்தியால் முற்றிலுமாக முடக்குவது நோக்கு வர்மம் .\nபார்வை- நோக்கு - ஈகரை தமிழ் களஞ்சியம்5 ஜனவரி 2012 ... ... என்பது பட்டுத் தெறிப்பது... நோக்கு என்பது குத்தி நிலைப்பது ... நோக்கு வர்மம் படிச்சிட்டீங்க போல...........நன்றாக உள்ளது....ரா ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031821/black-navy-war-2_online-game.html", "date_download": "2018-06-24T20:17:31Z", "digest": "sha1:D4IYJ7SK6MN4LVT5KPFUUOE4IRS3VXSU", "length": 10857, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2\nவிளையாட்டு விளையாட கருப்பு கடற்படை போர் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கருப்பு கடற்படை போர் 2\nநீங்கள் ஒரு சூடான கடல் போர் வேண்டும். எதிரி தாக்குதல்களை தடுக்க தனது பயணத்தை அதிகாரத்தை பயன்படுத்த. தேவையான நீங்கள் எதிரி கப்பல்கள் பார்க்கும் போது, தங்கள் கப்பல்களை உற்பத்தி, ஆனால் பிரதான சவால் உங்கள் இருக்கும் - பிடிப்பு எதிரி கப்பல்கள். . விளையாட்டு விளையாட கருப்பு கடற்படை போர் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 சேர்க்கப்பட்டது: 21.09.2014\nவிளையாட்டு அளவு: 3.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (41 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 போன்ற விளையாட்டுகள்\nமண் மற்றும் இரத்த 2\nVandaria இறைவன் விதியின் போர்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 பதித்துள்ளது:\nகருப்பு கடற்படை போர் 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கருப்பு கடற்படை போர் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கருப்பு கடற்படை போர் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமண் மற்றும் இரத்த 2\nVandaria இறைவன் விதியின் போர்\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8C%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-109120300074_1.htm", "date_download": "2018-06-24T20:35:03Z", "digest": "sha1:YULYQR6CNXKALZ5UZRL62ZQQHFBZBVTR", "length": 9841, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "Childrens Jokes | குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல��\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள்.\nஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய‌க் ‌கி‌ழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க\nஎங்க சார்தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.\nபையன வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு\nபடிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.\nஎ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க\n‌நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க\nநே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/10/blog-post_5.html", "date_download": "2018-06-24T20:27:15Z", "digest": "sha1:3HH5BJCLMXDIETOSJNLBS654LZ5PEKVF", "length": 20757, "nlines": 176, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nகூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்\nபாராளுமன்ற நிலைக்குழு 4-10-2013 மற்றும் 5-10-13 ஆகிய இரண்டு தினங்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது சென்னை ராயல் மிரிடியான் ஹோட்டலில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது\nஅண்மையில் அறிமுகமான புதிய சட்ட மசோதாக்கள்\n1) குற்ற தண்டனை பெற்றவர்கள் பதவியிழப்பு சம்பந்தமான மசோதா\n2) லஞ்சம் பெறுவோர் மட்டுமல்ல லஞ்சம் கொடுத்தவரையும் குற்றவாளி ஆக்கிடும் அவருக்கும் தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா\n3) தகவல் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் மசோதா\nஆனால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பில்லாமல் சென்ற பொது மக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை\nமீது தான் மக்கள் கருத்து கேட்கப்பட்டது\nஅழைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது\nஅழைப்பு கட்சியினருக்கும் கட்சி சார்ந்த வழக்குரைஞர்களுக்கும் மட்டுமே\nஇப்படி ஒரு கூட்டம் நடப்பது பற்றி நிலைக்குழுவின் வலைதளத்தில் கூட அதிகாரப் பூர்வ அறிவிப்பு இல்லை\nஇது குறித்து எந்த பத்திரிக்கையிலும் விளம்பரம் செய்து மக்களுக்கு தெரிவிக்கப் பட வில்லை\nசுமார் மூன்று மணி துளிகளில் மூன்று பிரச்சனைகள் மீது கருத்து கேட்கப்பட்டுள்ளது\nஇக்கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின் பணம் ஆனால் மக்களுக்கே அனுமதி இல்லை இது தான் ஜனநாயகம்\nஇது மக்கள் கருத்துக் கேட்பா அல்லது நிலைக்குழுவின் கருத்தை மக்களுக்கு திணிப்பா\nஇந்த நடைமுறையில் கருத்துக் கேட்பது சரியா இது எப்படி மக்கள் கருத்துக் கேட்பு கூட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅறிவிப்பு இல்லை அழைப்பும் இல்லை இவர்கள் நினைத்தவர்கள் மட்டுமே கருத்து சொல்ல அழைப்பு\nஅரசும் அரசியல் வாதிகளும் சட்டங்களை மதிப்பதில்லை நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றா\nஇங்கு கேட்கப்பட்ட கருத்துக்கள் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரியுமா\nஉங்களது கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள்\nதகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்\nநன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nகல்லூரி மாணவர்களே உசார் - காணொளி\nகேன் தண்ணீரா கிருமிகள் கழுநீரா\nநோட்டோ - சரியா தவறா\nகாசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தே...\nமாணவர்களின் வன்முறை சொல்லும் செய்தி என்ன\nதொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை\nஊடகவியலாளர்களின் சுயமரியாதையைக் காக்க எழுக தோழர்க...\nராணுவ மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங். / பொது நர்...\nதகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி ...\nதேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ...\nஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி\nகேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோ...\nமத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணிய...\nகூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின...\nதமிழகத்தில் ஈழப் போராட்டம் ஒரு கோணம் - ஆண்டவா இதில...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் எ��்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nடாக்டர் அம்பேத்கர் லா அகாடமி\nசட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள் * மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர் * மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீ...\n14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக்கும் காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )\n காதலுடன் நான் வரையும் அன்புக்கு ஓர் மடல்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2016/11/19/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-21/", "date_download": "2018-06-24T20:22:19Z", "digest": "sha1:VN4HG6SKAEVQI676HYUV5EPQSUWS5OXF", "length": 8887, "nlines": 78, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 123 | My Blog", "raw_content": "\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 123\nஸர்வ ஏதா: ஸமயாந்தி ப்ராஹ்மணோ பூதஜாதய:\nவஸிஷ்டர் தொடர்நதார்:” இப்பொழுது நான் ஆதி முதல் இருக்கின்ற சிருஷ்டிகளில் உள்ள மூன்று\nபிரிவுகளைக்குறித்து கூறுகிறேன். இந்த மூன்று பிரிவுகள். முறையே உத்தமம், மத்திமம்,அதமம்\nஎன்பவையாகும்.உத்தம ஜீவன்கள் ஸத்கர்மங்களின் பலனாக உண்டானவை.அவர்கள் இயற்கையிலையே\nநல்லவர்களாகவும் ஸத்கர்மங்கள் ஆற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.அவர்கள் மிகக் குறைந்த ஜன்மங்களே\nஎடுப்பார்கள். அதற்கு பின் முக்தியடைந்துவிடுவார்கள்.அவர்கள் நற் குணங்களுள்ளவர்களாக\nஇருப்பார்கள்.இதறகு எதிர்மறையாக உள்ளவர்கள் அதமர்கள்.இவர்கள் மாசு படிந்து\nகுணங்களையுடைவர்களாக இருப்பார்கள்.லௌகீகத்திலுள்ள பிடிப்பு இவர்களில் பலமாக\nவேரூன்றியிருப்பதைக் காணலாம்.அவர்களுடைய சுபாவம் பலதரப்பட்டதாக இருக்கும்.இவர்கள்\nமுக்தியடைவதற்கு ஆயிரமாயிரம் ஜன்மங்கள் எடுக்க வேண்டி வரும்.இவர்கள் நன்மையின் பாதையில்\nசெல்வது மிகவும் அரிது.அவரகளில் சிலர் முகதியடைவார்களா என்பதே சந்தேகம். அவர்கள் தாமஸிகர்கள்.\nகூரிருளில் அகப்பட்டு வழி தெரியாமலே தவிப்பவர்கள-வழி தேட வேண்டும் என்ற எண்ணமே\nஇந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்டவர்கள தான் மத்திம பிரிவில் உள்ளவர்கள்.இவர்கள் எப்பொழுதும்\nஊக்கமுடையவர்களாகவும் உத்சாகமுடையவர்களாகவும் இருப்பார்கள்.எப்பொழுதும் எதையாவது நேட\nவேண்டும என்று ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.ராஜஸீக குணமுடையவர்கள் எனலாம். அவர்கள் சுய\nமுயற்சியால முக்தி பதத்தை நெருங்கும்பொழுது அவர்களது ராஜஸீக குணங்கள் சாத்விக குணங்களில்\nலயித்துவிடுகிறது.ஆனால் ரஜோ குணங்கள் மிகவும் திவீரமாக இருப்பவர்கள் இந்த லயனம் நிகழ்ந்து முக்தி\nகிடைப்பதற்கு சிறிது தாமதமாகலாம்.சில ஜீவன்களில் ரஜோ குணங்கள் தமோகுணங்களாக மாறுவதற்கும்\nவாய்ப்பு உண்டு.அப்படி நிகழ்நதால் அவர்கள் அவர்களை அறியாமலேயே அதமர்களாகிவிடுகிறார்கள்.அப்படிப்\nபட்டவர்கள் ஆயிரம் ஜன்மங்கள் எடுத்தாலும் அஞ்ஞானம் எனும் இருட்டிலிருந்து வெளிவருவது\nகஷ்டம்.அவர்கள் முக்தியடைவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும்.\nஆனால் கடுமையான முயற்சியினால் முக்தி பதத்தை நெருங்கும்பொழுது அவர்களது தமோ குணங்கள்\nசாத்விக குணங்களில் கரைந்து சாத்விகர்களாகவே மாறுகிறார்கள்.அப்பொழுது அவர்களும்\nஆகவே எக்குணமுடையவர்களாயினும் முக்தி கிடைக்காது என்பதில்லை.எல்லோருக்கும் முக்தி கிடைக்கும்\nஎத்தனை ஜனமங்களுக்குப் பிறகு என்பதில்த்தான் வேற்றுமை.\n“சமுத்திரத்தில் மேல்நிலையில் உண்டாகும்அலைகள் போல் , இந்த சகல ஜீவராசிகளுக்ககும்\nஉண்டானது பரப்பிரம்மத்தின் சமன் நிலையில் ஏற்பட்ட ஒரு சிறு சலனத்தால்த் தான்”\n“ஒரு பானையிலுள்ள ஆகாயம், ஒரு அறையிலுள்ள ஆகாயம்,ஒரு சிறு துளையின் உள்ள ஆகாயம்\nஎல்லாம் ஒரே ஆகாயம் தானே\nஅதுபோல், எல்லா ஜீவராசிகளும் அந்த அனந்தமான-எல்லையற்ற பரம்பொருளே\nபரம்பொருளின் அம்சங்களல்ல. அனந்தத்திலிருந்து உத்பூதமானதால் -உயிர்ததெழுந்ததால் அவை ஆடி\nஅடங்குவதும் பரம்பொருளிலேயே தான்.ஆகவே பரப்பிரம்மத்தின் இச்சையின்படி இவை உண்டாகி\n← யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 122 யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 124 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:16:47Z", "digest": "sha1:UJVPRT32AZXVGHAIGVZ4SMEGDO5YR4QS", "length": 9617, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிட்டத்தட்ட நிறைவெண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுசெனைரின் கோல்கள் கொண்டு (Cuisenaire rod) எண் 8, ஒரு கிட்டத்தட்ட நிறைவெண் மற்றும் குறைவெண் எனக் காட்டப்படுகிறது.\nகணிதத்தில் கிட்டத்தட்ட நிறைவெண் (almost perfect number) என்பது அதன் அனைத்து வகுஎண்களின் கூட்டுத்தொகையானது அவ்வெண்ணின் இருமடங்கு மதிப்பில் ஒன்று குறைவாக உள்ள இயல் எண் ஆகும்.\nஇயல் எண் n ஒரு கிட்டத்தட்ட நிறைவெண் எனில், n இன் அனைத்து வகுஎண்களின் கூட்டுத்தொகை 2n − 1 ஆக இருக்கும்.\nஅதாவது n இன் வகுஎண் சார்பு:\nn இன் தகு வகுஎண் சார்பு:\nஎதிரிலா அடுக்குகளைக் கொண்ட இரண்டின் அடுக்குகள் மட்டுமே கிட்டத்தட்ட நிறைவெண்களாக உள்ளன (OEIS-இல் வரிசை A000079) .\n20 = 1 மட்டும்தான் ஒற்றையெண்\nk ஒரு நேர் எண் எனில், 2k என்ற வடிவிலுள்ளவை மட்டும்தான் இரட்டையெண்களாகும்.\nஎனினும் கிட்டத்தட்ட நிறைவெண்கள் அனைத்தும் இதே வடிவில் அமைந்திருக்குமா என்பது அறியப்படவில்லை. ஒன்றைவிடப் பெரிய ஒற்றை கிட்டத்தட்ட நிறைவெண்கள் குறைந்தபட்சம் 6 பகாக்காரணிகளைக் கொண்டிருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.[1][2]\nIf m ஒரு ஒற்றை கிட்டத்தட்ட நிறைவெண் எனில், m(2m − 1) ஒரு டேக்கார்ட் எண் ஆக இருக்கும்.[3] மேலும் a , b இரண்டும் b + 3 < a < m / 2 {\\displaystyle b+3> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் ��விதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svpriyan.blogspot.com/2010/04/blog-post_4843.html", "date_download": "2018-06-24T20:34:56Z", "digest": "sha1:4CB4F6FXNO7I6Y7EU7D3BJDURZCNFZMH", "length": 19026, "nlines": 305, "source_domain": "svpriyan.blogspot.com", "title": "ப்ரியா பக்கங்கள்: கொழும்பு வர வேற்(ர்க்)கிறது", "raw_content": "\nநம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்\nநீண்ட நாட்களுக்கு பின் தாயகம் திரும்பி இருக்கிறம். போன அலுவல்களை கச்சிதமாய் முடித்து விட்டு, போன இடத்து பழக்க வழக்கங்கள் , கலாச்சாரங்கள் ..இன்னும் பலவற்றை கற்று , பார்த்து தெளிந்து போட்டு , முன்னர் பலர் சொல்லும் குறள் \"இருந்தாலும், இறந்தாலும் நம்ம ஊரில் தான் என்று சொன்னது சரி என்று கொண்டு , கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவுக்கு ஒரு போட்டு வாறன் சொல்லி போட்டு வந்துட்டேன் .:)\nஊருக்கு நிம்மதியா வாறதுக்கு கூட ஒழுங்காக குடுத்து வைக்கல. வேறென்ன லண்டன் ஊடாக போட்டு தந்த டிக்கட்டு தான். அதுவும் குறுக்கால போன விமானம் ஓடாத படியால் .. ஒரு நாலு நாள் லண்டனில் தஞ்சம்.\nபிரிட்டிஷ் விமானம் மூலம் லண்டன் வரும் போது, நெதர்லாந்தில் வைச்சு என்னுடைய பட்டிகளில் பாதியை எறிஞ்சே போட்டேன்.( பட்டி என்றது ; குளிருக்கு போடும் கவசங்கள் ... அதுவே ஒரு ஐந்து கிலோ போலும் .. யோசித்து பார்த்தேன் , நம்ம ஊரில எவன்தான் உதெல்லாம் போடுவான் . சரி ஒருக்கா இரண்டு தரம் போட்டால், சொல்லுவாங்கள் இவரு இப்பதான் வந்தவரு அங்கே இருந்து , கலர்ஸ் காட்டுறாரு என்று.. வேணமையா..... வீண் வம்பு.. வந்த செலவோடு இதுவும் போகட்டும் .. என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு எறிட்டன்)\nஎன்னுடைய கஷ்ட காலம், லண்டனில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் அன்று ஓட வில்லை. தங்க இடம் குடுத்தார்கள். அடுத்த விமானம் இன்னும் இரண்டு நாளில் போகுமாம் ,அதிலை தான் இடம் இருக்காம் என்று.. குறுக்கால போனவங்கள் என்று போட்டு, திட்டி திட்டி நின்றது தான். இரண்டு நாள் பின்னர் .. நாலு நாள் வரை போனதை நினைச்சா.... கடுப்பா தான் இருக்கு.. என்னமோ ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தேன்..\nஅந்த மாதிரி குளிருக்க குடும்பம் நடத்தி போட்டு நம்ம ஊருக்கு வரும் போது.. உடம்பே வேர்த்து போச்சு. காலை ஏழு மணி கொழும்பில் காலடி எடுத்து வைத்தேன். போட்டு கொண்டு வந்த உடுப்பு , உடம்பு எல்லாமே வியர்வையில் மிதந்தன..\nஎன்னமா வெட்கை, புழுதி, வாகன இரைச்சல், இராணுவ சோதனை காவலரண்கள் என்று எல்லாவற்றையும் கேட்டும், பார்த்தும், வியந்தும் கொண்டு வீடு வந்தேன்.\nவந்த நேரம் கொஞ்சம் விறு விறுப்பான காலம் அன்றைய நாளை விட்டால் தொடர்ந்து 14 நாட்களுக்கு விடுமுறை என்ற படியால், உடனையே தொழில் செய்யும் இடம் நோக்கி சென்று தொழிலுக்கு வந்து விடேன் என்று உறுதி செய்து போட்டு வந்தேன்.\nஐரோப்பாவில் வெளிய போகணும் என்றால் ��டுப்பு போட்டு வெளிக்கிடுறது பெரிய பில்ட் அப். உள்ளாடைகள் , அதுக்கு பிறகு குளிருக்கு warmer , பிறகு shirt, பிறகு sweater, பிறகு ஜாக்கெட்;; உதெல்லாம் போட்டு விட்டு பிறகு கைக்கு கையுறை , தலைக்கு கம்பளி தொப்பி , பிறகு கழுத்துக்கு சால்வையை விட மிக நீண்ட துண்டால் ஒரு சுத்து கட்டு , சப்பாத்து , ஒரு headphone தலைக்கு, இதெல்லாம் தேவையா. நிம்மதியா நம்ம ஊரில் ஒரு சாரம், ஒரு ஷர்ட் இது காணும் முன் கடையில போய் பேப்பர் வாங்க , பாண் வாங்க .\nஅதுதான் சொல்லுறன் \" சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா\" புரிஞ்சு கொள்ளுங்க நண்பர்களே ..\nநேற்று ஆபிசில் இருந்து கொழும்பு நோக்கி வெளிக்கிடும் போது கடும் வெயில், கொழும்பு வர கடும் மழை , மின்னல், இடி முழக்கம், வாகன நெரிசல்.. என்ன கொடுமை. திட்டி திட்டி ஓடோடி வந்து சேர்ந்தேன் . ஐரோப்பாவில் இருந்த காலத்தில் எங்கையும் போறதென்றால், காலநிலையை பார்த்து போட்டு தான் போறது. இவங்கள் இங்க சொல்லுற காலநிலை பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்ப வில்லை.\nகொட்டும் மழை ; வாகன நெரிசல் ...\nசனி, ஞாயிறு மாலையில்Marine Drive ( இராமக்க்ரிஷ்ணாவில் தொடங்கி பம்பல பிட்டிய மஜெஸ்டிக் சிட்டி வரை ) இல் நடக்கும் தொழில் ; உடம்புக்கும் உத்தமமான தொழில் ; நடக்கும் பழசுகளை போட்டி மாதிரி முந்தி நடக்கும் போது உள்ளத்தில் என்ன கிளு கிளுப்பு .. நாங்களும் யாரையோ முந்துரோம்ள:) என்று தான் :) என்னோடு இன்னும் சில எஞ்சினியர் மாரும் நடக்கினம் .... :) அவை தங்கட எதிர்கால மனைவி மாரை தெரிவு செய்யும்பொருட்டு உடம்பை 16 வயது மாதிரி வைத்து இருக்க வேணுமாம் என்று விரும்பினம். :)\nPosted by ப்ரியா பக்கங்கள் at 5:10 AM\nLabels: கொழும்பு, பயணம், லண்டன்\nபயங்கர வெக்கை. எங்களுக்கே இப்பிடியெண்டா அங்க இருந்து வந்தா உப்பிடித்தான் இருக்கும்...\nநன்றி உங்கள் வருகைக்கு ; கொஞ்சம் பிந்தி போனேன்\nதலைப்பு நீண்ட நாளாய் மனசுக்குள் இருந்தது .. எழுதினம் கடைசியாய்\nப்ரியாவின் தளத்தில் நேரம் சரியாக இப்போ\nஇணையம் ஊடாக ப்ரியாவின் தரிசனத்தில் \nஇன்றைய சூப்பர் கிட் பாடல்: ஆயிரந்தில் நான் ஒருவன்\nகொழும்பு வர வேரக் வேர்க் கிறது\nபையா - பாடல் - துளி துளி மழையாய் வந்தாளே\nஓசை - ஒரு பாடல் நான் கேட்டேன்\nஆரோமலே - விண்ணைத்தாண்டி வருவாயா\nஇலங்கை பல்கலை விரிவுரையாளர்கள் (1)\nஇலை உதிர் காலம் (1)\nஉலக நண்பர்கள் தினம் (1)\nஉலக புற்று நோ���் தினம் (1)\nஉலகின் மிக்கபெரிய கட்டிடம் (1)\nஎந்திரன் திரை விமர்சனம் (1)\nஎஸ் பி பாலா (1)\nடி ஆர் ராஜேந்தர் (1)\nதமிழ் பாடகி சித்ரா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/iral_pakoda.php", "date_download": "2018-06-24T20:17:20Z", "digest": "sha1:MBXMU4TL7VW4QJHMIBQEBDO3HM2DNX7C", "length": 1933, "nlines": 17, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | food | Recipes | Pron pakoda", "raw_content": "\nஇறால் - 200 கிராம்\nஎண்ணெய் - 200 மில்லி\nபாசி பருப்பு மாவு - 50 கிராம்\nபச்சை மிளகாய் - சிறிதளவு\nசோம்பு தூள் - சிறிதளவு\nகடலை மாவு - 100 கிராம்\nபொரிக்கடலை - 50 கிராம்\nஅரிசி மாவு - 50 கிராம்\nஇறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.com/p/science-zoology-questions-with-answers_21.html", "date_download": "2018-06-24T20:41:33Z", "digest": "sha1:JBEPBM2OJNPBTPL3B2KRZON5BT6RTYGW", "length": 17203, "nlines": 194, "source_domain": "www.tamilgk.com", "title": "அறிவியல் - விலங்கியல் | Science - ZOOLOGY - 03 - பொது அறிவு - TNPSC Group II 2 A Exam Tamil model question paper study materials books pdf free", "raw_content": "\n# வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்\n# கீழ்க்கண்டவற்றில் எது தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்வது\n# பாக்டீரியாவினால் மனிதனுக்கு ஏற்படும் நோய் கள்\n# செல்லின் புரதச்தொழிற்சாலை என வழங்கப்படுவது\n# செல்லின் ஆற்றல் மையங்கள் என வழங்கப்படுவது\n# புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர்\nA ஜே கி பர்கின்ஜி\nC ஜே கி கிசன்ஜி\n# செல்லின் உட்கருவை கண்டறிந்தவர்\nC ஸ்லீடன் மற்றும் ஸ்வான்\n# வைட்டமின் சி குறைவால் ஏற்படும் நோய்\nD முன் கழுத்து கழலை\n# மனிதனின் சிறுகுடலில் வாழும் புழுக்கள்\n# பாக்டீரியாவால் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்\n# HIV வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு\n# இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்பதை நிரூபித்தவர்\nC ஆண்டன் வான் லூவன்ஹாக்\nC ஜே இ பர்கின்ஜி\n# புற ஒட்டுண்ணி என்பது\n# இரத்த சோகை எந்த சத்துக் குறைவால் ஏற்படுகிறது\n# ரிக்கர்ட்ஸ் நோய் எதன் குறைவால் ஏற்ப��ுகிறது\n# கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி என்ன\n# ஆல்காக்களின் செல் சுவர் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளது\n# வளர்ச்சி பெற்ற மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன\n# பிட்யூட்டரி சுரப்பி எதன் கீழ் அமைந்துள்ளது\n# பெரும்பான்மையாக பயன்படும் இயற்கை நிறம்காட்டி என்ன\n# ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக\n# ஒரு செல் காளாண் எது\n# செரித்த உணவு அமீபாவை எவ்வாறு அடைகிறது\n# எந்த ஆடுகளிலிருந்து அங்கோரா கம்பளி பெறப்படுகிறது\n# அக்ராமெகாலி எந்தச் சுரப்பியின் ஒழுங்கற்ற சுரத்தினால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/04/15/dramidopanishat-prabhava-sarvasvam-16/", "date_download": "2018-06-24T20:13:22Z", "digest": "sha1:UVNAMWZF5E73U52UNSMIPI7NCJL73KIJ", "length": 15722, "nlines": 120, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 16 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 16\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஆத்மாவின் இயல்பு என்பது தத்வ ஆராய்ச்சியின் அலசலுக்குட்பட்டது. இதுவே வெவ்வேறு தத்வங்களிலும் தத்வ ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக முக்யமாய் உள்ளது. வெவ்வேறு சித்தாந்தங்களிலும் ஆத்மாவின் இயல்பு பற்றிய வேறுபாடுகளும் அவற்றின் மீதான இசைவுமறுப்புகளும் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. ஸ்வாமி ராமானுசரின் ஆத்மா பற்றிய ப்ரதான அடையாளம் என்ன என்று பார்ப்போம்.\nநம் மிகச் செறிவான ஸ்வாமி நம்பிள்ளை, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை போன்ற பெரியோர்களின் செம்பொருள் இலக்கியங்களில் ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.\nஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது\nஇக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமத��� மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.\nஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், “அடியேனுள்ளான் உடனுள்ளான்” என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்.\nஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் “அடியேன்” என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.\nஆழ்வார்களின் அருளிச்செயல்களில் “அடியேன்” எனும் சொல் பல இடங்களில் பயின்று வந்துள்ள ஒன்றாகும். ஏன் நம்பிகள் மற்ற பலவற்றை விடுத்து இதை எடுத்துக்கொண்டார் இது ஏதோ போகிற போக்கில் பொறுக்கி எடுத்ததா இது ஏதோ போகிற போக்கில் பொறுக்கி எடுத்ததா ஆழ்வார் திருவிருத்தம் முதற்பாசுரத்திலேயே “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றருளிச் செய்கிறாரே இந்த எட்டாம் திருவாய்மொழி முதல் பாசுரத்திலேயே “அடியேன்” என்ற சொல் வருகிறதே. ஏன் நம்பிகள் இந்தப் பாசுரத்தைத் தேர்ந்தெடுத்தார் ஆழ்வார் திருவிருத்தம் முதற்பாசுரத்திலேயே “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றருளிச் செய்கிறாரே இந்த எட்டாம் திருவாய்மொழி முதல் பாசுரத்திலேயே “அடியேன்” என்ற சொல் வருகிறதே. ஏன் நம்பிகள் இந்தப் பாசுரத்தைத் தேர்ந்தெடுத்தார்\nமற்ற ஸந்நிவேசங்களில் அடியேன் என்ற சொல் தனி ஓர் ஆத்மாவை விசேஷித்துக் குறிக்கவில்லை. உதாரணமாக, “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்பதில் விண்ணப்பம் என்பது சரீரமுள்ள ஆத்மாவுக்குத் தான் இயலுமே தவிர சரீரம் கடந்த ஓர் ஆத்மாவால் இயலாது. இப்படிப்பட்ட விஷயம் சரீரத்தில் அடைபட்ட ஆத்மாவுக்கன்று சரீரம் தாண்டிய தனி ஆத்மாவுக்கு விசேஷணமாக அடையாளமாக இருத்தல் வேண்டும். இத்தகைய அடையாளக் குறிப்பு ஆழ்வாரின் திருவாய்மொழி 8-8-2ல் மட்டுமே விசேஷக் குறிப்பாக வருகிறது.\nஇச்சொற்களின் பொருளை நாம் முதலில் பார்ப்போம். இப்பாசுரத்தில் ஆழ்வார் பெருமானை ஆத்மாவை அவலம்பித்துள்ளவன் எனும் பொருள் பட “அடியேனுள்ளான் ” எனவும், உடலை அவலம்பித்துள்ளான் எனும் பொருள்பட “உடலுள்ளான்” எனவும் அருளிச்செய்தார். ஈச்வ���ன் யாவற்றிலும் படர்ந்துள்ளான் எனும் விஷயம், அவன் ஆத்மாவிலும் படர்ந்துள்ளான் சரீரத்திலும் படர்ந்துள்ளான் என அவன் வ்யாப்தி ஆத்மா உலகியற்பொருள்கள் இரண்டிலும் தெரிவிக்கப் பட்டதாகிறது. “உடலுள்ளான்” என்றதால் சரீரத்தில் வ்யாப்தியும், “அடியேனுள்ளான்” என்றதால் ஆத்மாவில் வ்யாப்தியும் கிடைக்கிறது, “உடல்” எனும் சொல், ஆத்மாவை விடுத்து தனியே சரீரம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது, குறிப்பால் உணர்த்தவில்லை.\nஇங்கு ஆழ்வார் “நான்” என்னாமல் , “அடியேன்” என்றதன் மர்மம் தெரிகிறது, இதன்மூலம் ஆத்மாவின் அடையாளம் பற்றிய குழப்பம் முற்றாகத் தெளிவிக்கப் படுகிறது.\nஇந்நிகழ்ச்சி, இது பற்றிய விளக்கம் யாவும் இனிதாயிருப்பினும், இதுவேதான் உண்மை என்பதற்கு வேறு சான்றும் உண்டோ ஸ்வாமி தம் வேறு ஸ்ரீகோசம் எதிலாவது இதைத் தெரிவித்தருளினாரோ ஸ்வாமி தம் வேறு ஸ்ரீகோசம் எதிலாவது இதைத் தெரிவித்தருளினாரோ அன்றேல், இந்நிகழ்ச்சி ஒரு கதைபோலாகிவிடும், அதற்கு இவ்வளவு மதிப்பும் இராதே.\nஸ்வாமி இந்நிலையை இங்கு மட்டும், “ஞானி”. “ஞானவான்” என்பான் வருமிடங்களிலெல்லாம் கீதா பாஷ்யத்தில் மேற்கொள்கிறார். ஸ்ரீ சங்கரர் பொதுவாகவே தெளிவுற்ற சேதனனைப் பற்றி “விஷ்ணோ: தத்த்வவித்” (விஷ்ணுவின் உண்மைநிலை அறிந்தவன்) என்கிறார். ஸ்வாமியோ “பகவத் சேஷதைக ரஸ ஆத்ம-ஸ்வரூபவித் -ஞாநி “ என்கிறார். தெளிந்த அறிவுடையோன், ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டவன் என அறிந்தவனே என்பதாம்.\nஆழ்வார் “நான்” என்னாமல் “அடியேன்” என்றருளிச் செய்ததை அடியொற்றியே ஸ்வாமியும் ஞானத்தைப் பார்க்கிலும் சேஷத்வமே மேன்மையுடைத்தென்பதைக் காட்டியருளினார்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 15 த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 17 →\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-06-24T20:51:19Z", "digest": "sha1:X7BHSHO25GLSN77EF5WV7AXAYXXO7MDU", "length": 10350, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளப்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகாளப்பட்டி (ஆங்கிலம்:Kalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,089 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். காளப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காளப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · கூடலூர் · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பள்ளப்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வீரபாண்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குற��ங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-24T20:51:15Z", "digest": "sha1:4ZJAUPBRTMDTFT6MOBWY5IFFTGWD5SBD", "length": 17236, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்குரோனீசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரொலைன் தீவில் உள்ள பவழத்திட்டு\nமைக்குரோனீசியா (Micronesia, [ˌmaɪkroʊˈniʒə] (உதவி·விவரம்), என்பது ஓசியானியாவின் ஒரு பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே பிலிப்பீன்ஸ், மேற்கு மற்றும் தெற்கே இந்தோனீசியா, பப்புவா நியூ கினி, மெலனீசியா, கிழக்கே பொலினீசியா ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் கிரேக்க மொழியில் μικρός (சிறிய), νῆσος (தீவு), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது.\nமேற்கு பசிபிக் பகுதியில் பரந்துள்ள நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை இப்பிரதேசம் கொண்டுள்ளது. மைக்குரோனீசியாவில் தோன்றிய ஒரேயொரு இராச்சியம் யாப் என்ற தீவை மையமாகக் கொண்டிருந்தது.\nஅரசியல் அமைப்புப் படி மைக்குரோனீசியா முக்கியமாக எட்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:\nமைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (இது பொதுவாக \"மைக்குரோனீசியா\", அல்லது \"FSM\" என அழைக்கப்படும்)\nபெரும்பாலான தீவுகள் ஐரோப்பியரின் ஆளுமைக்கு ஆரம்பத்திலேயே உட்பட்டிருந்தன. குவாம், வடக்கு மரியானாக்கள், கரொலைன் தீவுகள் (பின்னர் FSM, பலாவு) ஆகியன ஸ்பானியரின் காலனித்துவ தீவுகளாக ஆரம்பத்தில் இருந்தன. இவை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 1898 வரை ஸ்பானிய கிழக்கிந்தியாவின் பகுதியாக இருந்து ஸ்பானியரின் பிலிப்பீன்சின் நிர்வாகத்தில் இருந்தன. முழுமையான ஐரோப்பிய ஆள���கை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போது இது பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன:\nஐக்கிய அமெரிக்கா: 1898 இல் ஸ்பானிய அமெரிக்கப் போரை அடுத்து ஐக்கிய அமெரிக்கா குவாமைக் கைப்பற்றி, வேக் தீவில் குடியேற்றத்தை ஆரம்பித்தது.\nஜெர்மனி: நவூருவை தனது ஆளுமைக்கு உட்படுத்தியது. பின்னர் மார்சல், வடக்கு மரியானா, கரொலைன் ஆகியவற்றை ஸ்பெயினிடமிருந்து கொள்வனவு செய்தது.\nபிரித்தானியா: கில்பேர்ட் தீவுகள் (கிரிபட்டி)யைத் தனது ஆளுகைக்குட்படுத்தியது.\nமுதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் பசிபிக் தீவுப் பகுதி பறிக்கப்பட்டது. நவூரு அவுஸ்திரேலியாவுக்குத் தரப்பட்டதூ. ஏனையவை ஜப்பானுக்கு தரப்பட்டது. இரண்டாம் உலகப் போரை அடுத்து ஜப்பானியரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.\nஇன்று, குவாம், வேக் தீவு, வடக்கு மரியானா தீவுகள் என்பவை தவிர்த்து அனைத்து தீவுகளும் விடுதலை அடைந்த த்ஹனி நாடுகளாக உள்ளன.\nஇங்குள்ள மக்கள் மைக்குரோனீசியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். இது மெலனீசியர்கள், பிலிப்பீனியர்கள், மற்றும் பொலினீசியர்களின் கலாச்சாரங்களின் கலப்பாகும். இக்கலப்பினால் இங்கு வாழும் மக்கள் தம்மை மெலனீசியா, பொலினீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் இனத்தவர்களுடன் ஒத்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இங்குள்ள யாப் இனத்தவர்கள் வடக்கு பிலிப்பீன்சின் ஆஸ்திரனீசிய பழங்குடிகள் ஆவர்.\nபல்வேறு மைக்குரோனீசிய பழங்குடிகளின் தாய்மொழி ஆஸ்திரனீசிய மொழிக் குடும்பத்தின் ஓசியானிய உபகுழுவைச் சேர்ந்தனவாகும். ஆனாலும், இதற்கு விதிவிலக்காக மேற்கு மைக்குரோனீசியாவின் பின்வரும் இரண்டு மொழிகள் மேற்கு மலாய பொலினீசிய உபகுழுவைச் சேர்ந்தவை:\nசமாரோ, டனபாக் மற்றும் கரொலீனியம் (இவை மரியானா தீவுகளில் வழக்கிலுள்ளன.\nஇந்த மேற்கு மலாய பொலினீசிய உபகுழு இன்று பிலிப்பீன்ஸ், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.\n1 பொதுவாக பொலினீசியாவினுள் அடக்கப்படுகிறது. 2 பொதுவாக தென்கிழக்கு ஆசியாவினுள் அடக்கப்படுகிறது. 3 பொதுவாக ஆஸ்திரலேசியாவில் அடக்கப்படுகிறது.\nஆப்பிரிக்கா நடு · வடக்கு (மக்கரப்) · கிழக்கு · தெற்கு · மேற்கு\nநடு · வடக்கு · தெற்கு · இலத்தீன் · கரிபியன்\nஆசியா நடு · வடக்கு · கிழக்கு · தென்கிழக்கு · தெற்கு · மேற்கு\nஐரோப்பா நடு · வடக்கு · கிழக்கு · தெற்கு · மேற்கு\nமத்திய கிழக்கு அராபியத் தீபகற்பம் · கவ்காஸ் · லெவாண்ட் · மெசொப்பொத்தேமியா · பாரசிகப் பீடபூமி\nஓசியானியா ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · பொலினீசியா\nதுருவம் ஆர்க்டிக் · அண்டார்க்டிக்கா\nபெருங்கடல்கள் புவி · அட்லாண்டிக் · ஆர்க்டிக் · இந்திய · தென்முனை · பசிபிக்\nஉலகின் கண்டங்கள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2015, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127456-gst-vehicle-new-idea-for-goli-soda-2-movie-promotion.html", "date_download": "2018-06-24T20:34:11Z", "digest": "sha1:2FFO5EYI4MFH2BRAGK67LDS4ZIBNQIG4", "length": 19518, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "'கோலி சோடா -2' படக் குழுவினரின் புதிய முயற்சி! | \"GST vehicle\", new idea for goli soda 2 movie promotion", "raw_content": "\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\n`காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்\n`என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பன��மாவைப் பந்தாடியது இங்கிலாந்து #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை’- ஆளுநருக்கு ஸ்டாலின் பதில்\n'கோலி சோடா -2' படக் குழுவினரின் புதிய முயற்சி\n'கோலி சோடா -2' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக GST (Goli Soda- Two) வாகனம் தமிழகத்தின் சென்னை,கோவை, சேலம், திருச்சி,மதுரை ஆகிய நகரங்களுக்குப் பயணிக்கிறது. பயணத்தின் வழிநெடுகிலும் இளநீர்,மோர், எலுமிச்சைச் சாறு போன்றவை பாதசாரிகளுக்கு வழங்கப்படுகின்றன\nகோடிக்கணக்கான செலவில் திரைப்படங்களைத் தயாரித்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது. புதிதாக வெளிவரும் படங்களை விளம்பரப்படுத்த, ஒவ்வொரு படக் குழுவினரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கமாகிவருகிறது. இதைப்போன்றே 'கோலி சோடா-2' திரைப்படத்தையும் மக்களிடையே விளம்பரப்படுத்த படக் குழுவினர் சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.\n'கோலி சோடா- 2' திரைப்படம், இயக்குநர் விஜய்மில்டனின் இயக்கத்தில் பல புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 14-ம் தேதி திரைக்கு வரவிருப்பததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோலி சோடா -2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, GST (Goli Soda- Two) வாகனம் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்குப் பயணிக்கிறது. பயணத்தின் வழிநெடுகிலும் இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்றவை பாதசாரிகளுக்கு வழங்கப்படுகின்றன. சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. சில ஆதரவற்றோருக்கான இல்லங்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கி, அடிப்படை வசதிகளையும் இக்குழு செய்துதருகிறது. மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சென்னையில் கட்டப்பட்டுவரும் பாதுகாப்பு இல்லத்தின் கட்டுமானத்துக்குத் தேவையான கட்டுமானப் பொருள்கள் சிலவற்றையும் கோலி சோடா -2 படக்குழு வழங்கியுள்ளது.\nசினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்களை அழைத்து, தங்களின் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த முயற்சிக்கும் பலருக்கு மத்தியில் சமூக அக்கறையோடுகூடிய இவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.\nகோலிசோடா டீசருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணி - இயக்குநர் விஜய் மில்டன்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n'கோலி சோடா -2' படக் குழுவினரின் புதிய முயற்சி\nகல்வி உரிமைச் சட்டத்துக்காக 41,343 வழக்குகள் - உலக வங்கி அதிர்ச்சித் தகவல்\n’ - எய்ம்ஸில் பேட்டியளித்த வைகோ\nசிங்கப்பூரில் டொனால்டு ட்ரம்ப் வருகைக்காக கிம் ஜாங் காத்திருந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/10/blog-post_3842.html", "date_download": "2018-06-24T20:52:19Z", "digest": "sha1:L2RMKLZO5ICMMZFITELICPFJ4ZBPI4EW", "length": 4891, "nlines": 61, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: காஜல் அகர்வாலை ஓரங்கட்டும் ஆந்திரவாலாக்கள்!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nகாஜல் அகர்வாலை ஓரங்கட்டும் ஆந்திரவாலாக்கள்\nகடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு சினிமாவில் காஜல் அகர்வாலின் காற்று வேகமாக அடித்து வந்தது. ஆனால், அவர் தனது தாய்மொழியான இந்திப்படங்களில் நடிக்கத் தொடங்கியதும், தொடர்ந்து சான்ஸ் கொடுத்து வந்த தெலுங்கு ஹீரோக்களின் படங்களையே தவிர்க்கத் தொடங்கிவிட்டாராம். சிலர் என் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் அதற்கு செவி சாய்க்கவில்லையாம் காஜல்.\nஇதற்கிடையே தமிழுக்கு வந்து மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்த காஜல், சென்னைக்கும், மும்பைக்குமாக பறந்து கொண்டிருந்தாரேயொழிய, ஆந்திரா பக்கம் தலைகாட்டவேயில்லையாம். இதனால் த��்களது அழைப்பை நிராகரித்த காஜலை இத்தோடு ஓரங்கட்டிவிட வேண்டியதான் என்று அங்குள்ள முன்னணி சினிமாக்காரர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களாம். இதை கேள்விப்பட்டும் கலங்கவில்லை காஜல், இனி நீங்களே மனசு மாறி என்னை அழைத்தாலும் நான் வருவதாக இல்லை. பாலிவுட்டில் முழுநேர நடிகையாகவதே எனது எதிர்கால சினிமா லட்சியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2014/07/blog-post_26.html", "date_download": "2018-06-24T20:01:09Z", "digest": "sha1:EPRMXKJFJTGLBXOMUZYGAXFQVPCOV7QH", "length": 33640, "nlines": 630, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: 'சதுரங்க வேட்டை'யும் நானும்!", "raw_content": "\nநேற்று நான் பார்த்த 'சதுரங்க வேட்டை' படம்\nஇன்றைக்கு மனிதன் 'பணம்' என்கிற மூன்றெழுத்து சொல்லுக்கு எப்படி அடிமையாகிக் கிடக்கிறான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.\nஊரில் உள்ள ஏமாற்று வேலைகள் அனைத்தையும் விலாவாரியாக காட்டியவர்கள், 'சென்னைக்கு அருகே' திண்டிவனத்தில் உள்ள 'லே அவுட்' பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனோ\n'நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான்' போன்ற வசனங்கள் நச்\nபடம் பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது, பணம் முக்கியமில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்று நமது மனதில் தோன்ற வைப்பதே இப்படத்தின் வெற்றி\nசமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்கள் ஒன்றும் வருவதில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்பொழும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் படமே சதுரங்க வேட்டை.\nஎன்னுடைய அனுபவத்தில் எத்தனையோ 'எம்.எல்.எம்' நிறுவனத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு சேர்ந்துக் கொள்ளுமாறு கட்டயாப் படுத்திய நண்பர்கள் பலர் என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, \"உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும் என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, \"உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும்\" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை\" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை என்கிற என்னுடைய கேள்விக்கு \"உங்களுடைய தேவைக்கு, நீங்கள் சம்பாதிக்கும் பணம் பத்தாது\" என்பார்கள்.\nபணம் சம்பாதிப்பது பற்றி பேசும்பொழுது அண்மையில் ஒரு நண்பரிடம் சொன்னேன், \"மூன்று வேலை சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரம் என்னிடம் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 வரும், அரசாங்க மருத்துவமனை போதும் எனக்கு வைத்தியம் செய்ய. அதனால், பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை\nஇதற்கு பொருள், எல்லோரும் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று அல்ல. பேராசைப் படாமல், நம்மால் முடிந்த வேலைகளை செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பிறருக்கும் உதவிகரமாக அன்புடன் வாழவேண்டும் என்பதே\nLabels: சதுரங்க வேட்டை, சமூகம்., திரை விமர்சனம்\nதங்கள் வாழ்க்கை அனுபவத்தையும் முன் வைத்து அளித்திருக்கும் விமர்சனம் நன்று..\nஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\n அறிவுக் களஞ்சியம் பதிவையும் நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் முடியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nதகப்பனாய் இருத்தல் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்..\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\n நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் \nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எ���்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ��ரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/05/5.html", "date_download": "2018-06-24T20:47:25Z", "digest": "sha1:PHK2JTWZMCUDY3GKYSVZQNLBBRCD6POS", "length": 12517, "nlines": 47, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: அமெரிக்காவில் \"நியூ யார்க் பயணம்\" - 5", "raw_content": "\nஅமெரிக்காவில் \"நியூ யார்க் பயணம்\" - 5\n27ம் தேதி அக்தோபர் 2007\nஅறையின் ஜன்னலோரோங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வெண்மையாய் மாறிக்கொண்டிருந்தது. அந்த வெண்மையில் இதமான தென்றல் காற்றும், தென்றலோடு ஈரமும் கலந்து வீசியது. இரண்டு நாட்கள் தான் இருப்பதால் சீக்கிரமே சுற்றிப் பார்த்து வரவேண்டும் என்பதால் முகுந்தையும் அவசரமாய் எழுப்பி குளித்து முடித்து தயாராகி வெளியே வருகையில் தூரல் ஆரம்பமாயிருந்தது. இந்த தூரலில் எங்கே சுற்றிப் பார்ப்பது என்ற சந்தேகத்துடன் குடையொன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.\nஉணவுவிடுதியை விட்டு வெளியே 20 அடி தூரத்தில் நதி அழகு அற்புதமாய் காட்சியளித்தது. நதிக்கரையில் இருக்கும் நியூஜெர்ஸி நகரனி உயர்ந்த கட்டிடங்கள் வியப்பில் ஆழ்த்தின. மும்பை நகரின் நரிமன் பாய்ண்ட் இடத்தில் ஒரிடத்தில் நின்று கொண்டு மற்ற பகுதியில் ஓங்கி நிற்கும் கட்டிடங்களைப் போன்ற அமைப்புடன், ஆனால் கண்கொள்ளா காட்சியாக நியூயார்க் நகரம் அமைந்திருந்தது. அத்துடம் முகத்தில் அறைந்தாற் போல் அடிக்கும் பனிக்காற்றும் இதமாயிருந்தது.\nஅதே இடத்தில் இரவினில் காணும் போதும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புகைப்படங்களில் காண்பதைப் போன்ற அழகை அள்ளித் தந்தது. கால் சக்கரம் கொண்டு நதியோர சாலைகளில் வித்தைக் காட்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் முயற்சியை விடாமல் திரும்ப திரும்ப வந்து முயற்சி செய்து கொண்டிருந்தனர்.\nநதியோர அழகை ரசித்துவிட்டு ரயில் நிலையம் சென்றோம். நியூயார்க் நகரின் சுரங்க ரயில் நிலையம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஊரைக் குடைந்து, நீரைக் குடைந்து என ஒரு பெரிய நெட்வொர்க்காக பல கிலோமீட்டர்களுக்கு பரந்து விரிந்து தரைக்கு கீழே மூன்று மாடிகளாக ரயில் நிலையம் அமைந்து இருக்கிறது. ஒரு நாள் பயணச் சீட்டாக 7$ கொடுத்து வாங்கிக் கொண்டு முதலில் நாங்கள் சென்றது காலச் சதுரம் (��ைம்ஸ் ஸ்கொயர்).\nகாலச் சதுரம் நியூயார்க நகரின் இதயப் பகுதியாகவும், கவனிக்கப் பட வேண்டிய பகுதியாகவும் உள்ளது. உயரமான கட்டிடங்களையும், வண்ண வண்ண விளக்குகளையும், கண் கவரும் விளம்பரப் பலகைகளையும், நடந்து கொண்டே திரியும் ஜனங்களையும், ஆங்காங்கே கூடிக் குலாவிக்கொண்டிருக்கும் காதலர்களையும், அழ்கழகாய் அலைந்து திரியும் பெண்களையும் நாமும் பார்த்துக் கொண்டே நாமும் நடக்கலாம் போல் தான் இருந்தது.\nஜீன்ஸில் வரும் \"அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம் வருவோம்\" என்னும் வரிகள்தான் (வலம் மட்டும்) ஞாபகம் வந்தது. நாஸ்டாக் கட்டிடத்தின் அருகிலும், ஆங்காங்கே நகர்ந்து கட்டிடங்களின் அருகிலும் நின்று தேவையான அளவு புகைப்படங்களை மாறி மாறி எடுத்துக் கொள்ள தவறவில்லை. காலச் சக்கரத்தில் சரவண பவன் உள்ளது என கேள்விப் பட்டு தேட ஆரம்பித்தால் ஒரு மணி நேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த தெருவில் இருக்கிறது எனத் தேடி தேடி அலைந்து அலுத்து பின் வேறு இடத்தில் சாப்பிடலாம் என அடுத்து கிளம்பினோம்.\nஅடுத்ததாக கொலம்பஸ் சர்கிள் எனப்படும் இடத்திற்கு சென்றோம். நான்கு சாலைகளுக்கு மத்தியில் உள்ள உலக சிலையும் காவல் போல் நிற்கும் கட்டிடங்களும் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. தேவையான அளவு போட்டோ எடுத்து விட்டு பூங்காவிற்கு சென்றோம்.\nபச்சை பசேலென்ற பூங்காகளில் சுற்றிலும் அமைந்துள்ள வண்ண வண்ணமாய் செழித்துக் குலுங்கும் மரங்களும், அரைக்கால் சட்டையுடம் நடைபயணம் மேற்கொள்ளும் பருவப் பெண்களும், முதியோர்களும், குட்டி தேவதைகளாய் ஓடித் திரியும் குழந்தைகளும் எங்களின் கண்களால் ரசிக்க்ப் படத் தவறவில்லை.\nகுதிரை வண்டிகளிலும், சாரட் வண்டிகளிலும், இரண்டு மூன்று சக்கர வாகனங்களில் வலம் வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளும் பூங்காக்களை ரசித்தபடி சென்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களையும், அவர்களின் ரசிப்புகளையும் கவனிக்கத் தவறவில்லை. ஆங்காங்கே கொஞ்சிக் கொண்டிருந்த காதலர்களின் பருவ விளையாட்டுக்களையும் எங்களின் கேமராக்கள் கவ்விக் கொண்டிருந்தன, கண்களோடு சேர்த்து. போகிற போக்கில் காதலிக்கு முத்தம் கொடுத்துச் செல்லும் காதலன், வெட்ட வெளியிலமைந்த புல் தரையில் கன்னியொருவளின் மேனியில் மேன்மையாய் விரலில் வ��ணை வாசித்துக் கொண்டிருந்த காதலன் என காட்சிகள் மெய்சிலிர்த்தன.\nஅதிகமான புகைப்படங்களால் சக்தியை இழந்திருந்த கேமரா பாட்டரியைப் போன்று அலைந்து திரிந்ததில் எங்களின் சக்தியையும் இழந்திருந்தோம். ஆகையினால் போதுமென முடிவு செய்து உணவு விடுதிக்கு கிளம்பினோம் எண்ணற்ற காட்சிகளை கண்ணில் நிறுத்திய மனநிறைவுடன்.\nநியூ யார்க நகரின் இரவு வாழ்க்கை எப்படீ\nவகைகள் : நிலவன் பக்கம்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/09/13/kcdt-program/", "date_download": "2018-06-24T20:48:11Z", "digest": "sha1:CA64MILZX7CURBFJ4IYIXZQDYLJBDKRX", "length": 9388, "nlines": 102, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகர அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை நகர அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..\nSeptember 13, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளை (Kilakkarai Town Development Trust) சார்பாக இன்று தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சென்னை எக்ஸனரா பசுமை(பம்மல்)பவுண்டேஷன் திட்ட மேலாளர்கள் கவிதா,டாக்டர் ஜெயலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் இன்று (13/09/2017) நடைபெற்றது. இக்கூட்டத்தின் கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளை கீழக்கரை மேலாளர் சேக் தாவூது மற்றும் தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழக்கரை நகரில் சேகரிக்கப்படும் அழியும் மற்றும் அழியாத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சியில் மாற்று பொருளாக உருவாக்குவது போன்ற ஆலோசனைகள் நடைப��ற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, இதன் சாத்தியக்கூறுகள் ஆராய்பட்டு கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறியப்படுகிறது.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் ஹைரத்துன் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி தாளாளர், வடக்குத்தெரு ஜமாஅத் , மின்ஹாஜியார் ஜமாத் மற்றும் கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், முன்னாள் நகர் மன்ற நிர்வாகிகள், கீழக்கரை செஞ்சிலுவை சங்க தலைவர், கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர், காங்கிரஸ் கட்சி கீழக்கரை நகர் தலைவர், கீழக்கரை கிளீன் சிட்டி ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல பாதுகாப்புக் கழகம் செயலாளர், கீழக்கரை வெல்பர் அசோசியேசன் மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல் நிலை பள்ளி பிரதிநிதிகள், செய்து ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி கோப்பையை வென்றது..\nநீலத்திமிங்கலம் – ப்ளுவேல் விபரீத விளையாட்டு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\nவீர தீர நற்செயலுக்காக உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு காவலரை கௌரவித்த சென்னை ஆணையர்…\nஇராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா\nமரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்..\nஇராமநாதபுரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கலந்தாய்வு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmullai.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-24T20:42:44Z", "digest": "sha1:JABNOXMCJTVMV4SW6433XVYAZAVGQPIR", "length": 7935, "nlines": 54, "source_domain": "thamilmullai.blogspot.com", "title": "தமிழ் முல்லை: August 2009", "raw_content": "\nதேசிய ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலையில் தேசிய விடுதலைப்பணியைப் புறக்கணிப்பது சோசலிஸ்ட்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது - லெனின்\nஇந்திய எகாதிபத்தியமானது ஆகஸ்ட்டு-15 நாளை தனக்கு சுதந்திரநாளாக அறிவித்துக்கொண்டு பல்வேறு மொழி தேசிய இனங்களின் வாழ்வாதாரத்��ை அடக்கி ஒடுக்கி வருகிறது.தமிழ் தேசமோ தனது சொந்த இறையாண்மையை இழந்து டெல்லியின் அடிமையாக இருக்கிறது. இராயிரம் பழமைவாய்ந்த தாய்மொழி தமிழில் படிக்கவும், ஆட்சி செய்யவும், நீதிமன்றத்திலும், நிர்வாகத்திலும் தமிழை பயன்படுத்தமுடியாமல் இருக்கிறோம். மறுபுறமோ ஆங்கில திமிங்கலமும், இந்தியும் தமிழகத்தில் கோலோச்சுக்கிறது.\nஈழ தேசிய விடுதலைப்போரை ஏழு நாடுகள் துணையோடு இரத்தவெள்ளத்தில் கோழைத்தனமாக மூழ்கடித்ததோடு, தமிழகமீனவர்களையும் பாதுகாக்க இயலாத உரிமையை இழந்த இனமாக தமிழகம் இருந்துவருகிறது. தமிழகத்தின் உயிராயுதமான நீரை அண்டை தேசிய இனங்கள் பறித்து வருகிறது. முல்லைப்பெரியாறு, காவிரியாறு, பாலாறு என அதன் உரிமைகளை இழந்து வரட்சி தேசமாக மாறிவருகிறது. இந்தியா என்ற பெயரினால் நமது தமிழ்த்தேசம் குடிநீரில், ஆற்றுநீரில், அணைநீர் உரிமையை இழந்துவருகிறது, மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மனிதர்கள் என்ற மதிப்பில்கூட இன்று வரை பெறமுடியாமல் ஊர், சேரி என இழிவுப்படுத்தப்பட்டு வருவதோடு தீண்டாமை கொடுமையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈழத்து தமிழர்கள் சுயமரியாதையோடு தமிழகத்தில் வாழமுடியாமல் அகதிகள் என்ற பெயரில் கொட்டடியில் அடைப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.\nதமிழகத்தில் \"விவசாயமும்-தொழிற்துறையும்\" தரகு முதலாளிய ஏகாதிபத்திய சக்திகள் நலனுக்காக சுறையாடப்பட்டுவருகிறது மேலும் பெண்களின் உரிமை, சமத்துவத்தை மதிக்காத ஆணாதிக்க சமுதாயமாக நிலவுகிறது. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய இனம் ஆகஸ்ட்டு-15 நாளாக கொண்டாட இயலுமா இல்லவே இல்லை தமிழ்தேசிய விடுதலை உழவர் தொழிலாளர் தலைமையில் தமிழ்தேசிய மக்கள் சனநாயக குடியரசு அமைப்பதே சுதந்திரமாகும்\nஇந்நிலையில் தமிழ்தேசிய மக்களிடம் கிழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா என்ற கேள்வி கணைகளோடு பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு, பு.மா.மு, ஆகிய அமைப்புகள் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், மற்றும் தெருமுனைகூட்டங்கள் வாயிலாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.\nஇந்திய ஏகாதிபத்தியத்திடம் ஆட்சியுரிமை இழந்த அடிமை தமிழகத்துக்கு ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா \n*தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதி-நிர்வாக மொழியுரிமையிழந்து ஆங்கிலமும், இந்தியும் க���லோச்சுவது சுதந்திரமா\n*ஈழத்தமிழர்களையும், மீனவர்களையும் காக்கும் உரிமை இழந்தது சுதந்திரமா\n*குடிநீரும், நதிநீரும், அனைநீரும் பெறமுடியாதது சுதந்திரமா\n*ஒடுக்கப்பட்ட மக்களின் குடியுரிமை-சமத்துவம் மறுக்கப்படுவது சுதந்திரமா\n*எகாதிபத்தியபிடியில் தொழில்துறை, விவசாயம் அழிவது சுதந்திரமா \nபுரட்சிகர தொழிலாளர் முன்னணி .\nஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmv.thambiluvil.info/2011/11/blog-post.html", "date_download": "2018-06-24T20:51:05Z", "digest": "sha1:GOXKD277RLCCVS5DVQFSUOXLUUDM6RVZ", "length": 4051, "nlines": 79, "source_domain": "tmmv.thambiluvil.info", "title": "கட்டிடத் திறப்பு விழாவில் கல்வியமைச்சர் | Thambiluvil National College- Srilanka ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nகட்டிடத் திறப்பு விழாவில் கல்வியமைச்சர்\nதம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.\nகல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு - கட்டிடத்தினை திறந்து வைத்தார்.\nஅம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்புக்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்கு கல்வி அமைச்சர் இன்று வருகை தந்திருந்த நிலையிலேயே மேற்படி கட்டிடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.\nதம்பிலுவில் மத்தியமகா வித்தியாலய அதிபர் சோ. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் து. நவரட்னராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ. செல்வராசா, திருக்கோவில் பிரதேசசபை தவிசாளல். வி. புவிதராஜன் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ. போல், திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி தி. கணேசமூர்த்தி, திருக்கோவில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி. ஈ.பி. சமிந்த எதிரசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinemoviestills.com/tag/kamal-hassan/", "date_download": "2018-06-24T20:47:38Z", "digest": "sha1:O7VOEVKCRQ4QFAKEKVWMZ3Y3LSU3X6WQ", "length": 3229, "nlines": 23, "source_domain": "www.onlinemoviestills.com", "title": "kamal hassan – OnlineMovieStills.com", "raw_content": "\nMakkal Neethi Maiyam Kamalhassan : மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண��டும். -மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள். சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/birthday-sex-was-the-best-gift-i-received-ranveer-singh-037299.html", "date_download": "2018-06-24T20:11:11Z", "digest": "sha1:6POITH3H4VD5BYAYDQNDL4KH6W2AMME6", "length": 9114, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பர்த்டே செக்ஸ்' தான் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு: நடிகர் ரன்வீர் சிங் | Birthday sex was the best gift i received: Ranveer Singh - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பர்த்டே செக்ஸ்' தான் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு: நடிகர் ரன்வீர் சிங்\n'பர்த்டே செக்ஸ்' தான் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு: நடிகர் ரன்வீர் சிங்\nமும்பை: பிறந்தநாள் செக்ஸ் தான் தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் எந்த விஷயத்தை பற்றியும் வெளிப்படையாக பேசுபவர். தனக்கு 12 வயது இருக்கையில் முதன்முதலாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.\nமேலும் தன்னால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்றும், அது குறித்து தான் ஆய்வுக் கட்டுரையே எழுத தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் தனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.\nவோக் இந்தியா பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ரன்வீர் சிங் தனது காதலி தீபிகா படுகோனேவுடன் போஸ் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரிடமும் பத்திரிக்கை சார்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.\nஅப்போது ரன்வீரிடம் உங்களுக்கு கிடைத்த பரிசுகளிலேயே சிறந்த பரிசு எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, பிறந்தநாள் செக்ஸ் தான் தனக்கு கிடைத்த சிறந்த பரிசு என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nதாதா சாஹேப் பால்கே விருதுக்கு 'பத்மாவத்' நடிகர் பரிந்துரை\nதாயை இழந்த ஸ்ரீதேவியின் மகளுக்கு ஏற்பட்ட ���ேலும் ஒரு சோகம்\nவெறும் 15 நிமிஷம் டான்ஸ் ஆட ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் இளம் நடிகர்\nபிரபல நடிகரை நிர்வாணமாக வீடியோ எடுத்த ரசிகர்\nமுதல் படம் பாதியில் நின்றும் வாரிசு நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா\nஎன்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்\nச்சே, 6 மணி ஆக மாட்டேங்குதே: விஜய் 62 தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaiyudan-vilaiyaadakkootiya-vedikkai-vilaiyaattukkal", "date_download": "2018-06-24T20:41:18Z", "digest": "sha1:P6UOA3GOOUPHE3RQXFQHC43KRDPC3X3J", "length": 10635, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தையுடன் விளையாடக்கூடிய வேடிக்கை விளையாட்டுகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தையுடன் விளையாடக்கூடிய வேடிக்கை விளையாட்டுகள்..\nகுழந்தை பருவத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டில் அதீத ஆர்வம் இருக்கும். பெரும்பாலுமான நேரங்களில் குழந்தைகள் பெற்றோர்கள் தங்களுடன் விளையாட வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவர். அப்படி ஆசைப்படும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது பெற்றோராகிய உங்களின் கடமை. ஆகையால், பெற்றோர்களே குழந்தைகளுடன் விளையாடக்கூடிய, அவர்களுக்கு பிடித்த வேடிக்கை விளையாட்டுக்கள் பற்றி படித்தறியுங்கள்..\nஇந்த விளையாட்டில், நீங்களோ அல்லது குழந்தையோ எதையேனும் எங்கேனும் ஒளித்து வைத்து விட வேண்டும். ஒளிக்கப்பட்ட பொருளை புதிர்கள் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த விளையாட்டு. இது அவர்களின் கூர்ந்து நோக்கும் திறனை மேம்படுத்தும்.\nஇதில் நயன பாஷை மூலம் படம் அல்லது பாடலை வாய் திறவாமல் நடித்துக் காட்டி விளக்க வேண்டும்; உங்களுடன் விளையாடும் மற்றவர் நீங்கள் நடித்துக் காட்டியதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்..\nஇதில் நீங்களும் குழந்��ையும் ஒரே நேரத்தில் ஓவியம் வரைய துவங்க வேண்டும். யார் முதலில் அழகாக வரைந்து முடிக்கிறார்கள் என்பதனை பார்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தையின் ஓவியத் திறன் மேம்படும்..\nஒளிந்து விளையாடும் விளையாட்டு. இது ஆதி காலத்தில் இருந்து நம்மவர்களால் விளையாடப்படும் விளையாட்டு; இதனை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடன் விளையாடி மகிழுங்கள்; குழந்தைகளை மகிழ்வியுங்கள்..\nPuzzles எனப்படும் உருவங்களை அல்லது பொருட்களை ஒன்று சேர்க்கும் பொருளை உங்கள் குழந்தைக்கு அளித்து ஒன்று சேர்த்து காட்ட சொல்லுங்கள். அவர்கள் அதை ஆர்வமுடன் செய்வர். மேலும் அதை சரியாக முடிக்கையில் அவர்களின் முகத்தில் தோன்றும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது..\nவிளையாட்டு என்பது சாதாரண விஷயமல்ல; நேரப்போக்கல்ல. இது உறவை பலப்படுத்தும்; மேலும் குழந்தைகளின் புத்திக் கூர்மையையும் மேம்படுத்தும்..\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nசருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் 4 அறிகுறிகளும், தீர்வுகளும்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t63996-topic", "date_download": "2018-06-24T20:40:03Z", "digest": "sha1:D36RNMJ5ZYUSMTWXCK4WCVP3EPLJX5DO", "length": 22479, "nlines": 359, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வேங்கை - தரவிறக்கம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nடொர்ரெண்ட் லிங்க் - வேங்கை\nRe: வேங்கை - தரவிறக்கம்\nஅட கடவுளே அதுக்குள்ள படம் வந்தாச்சா\nRe: வேங்கை - தரவிறக்கம்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: வேங்கை - தரவிறக்கம்\nசக்தி என்னால் டொர்ரெண்ட் il டவுண்லோட் பண்ண முடியவில்லை...லிங்கை\nகிளிக் பண்ணினால் யூசர்நேம் பாஸ்வேர்ட் கேக்குது..அக்கவுண்ட் கிரியேட் பண்ணினால் பே பண்ண சொல்கிறது....எப்படி டவுண்லோட் பண்ணுவது.\nRe: வேங்கை - தரவிறக்கம்\n@jesudoss wrote: சக்தி என்னால் டொர்ரெண்ட் il டவுண்லோட் பண்ண முடியவில்லை...லிங்கை\nகிளிக் பண்ணினால் யூசர்நேம் பாஸ்வேர்ட் கேக்குது..அக்கவுண்ட் கிரியேட் பண்ணினால் பே பண்ண சொல்கிறது....எப்படி டவுண்லோட் பண்ணுவது.\nசக்தி எனக்கும் இதே பிரச்சனை தான்\nRe: வேங்கை - தரவிறக்கம்\nஇங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் அக்கா\nRe: வேங்கை - தரவிறக்கம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வேங்கை - தரவிறக்கம்\nதல எனக்கு transformer தமிழில் தரவிறக்கம் வேண்டும்\nRe: வேங்கை - தரவிறக்கம்\n@SK wrote: தல எனக்கு transformer தமிழில் தரவிறக்கம் வேண்டும்\nசித்த மருத்துவம் | சத்கு���ு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வேங்கை - தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2009/04/4.html", "date_download": "2018-06-24T20:47:03Z", "digest": "sha1:ORH24YRO3Y6VYHHJUZXYH3ULQNYDUG3Y", "length": 26756, "nlines": 222, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 4", "raw_content": "\nத்ருப்தி என்பது அடைதல் - எண்ணியது எண்ணாதது இரண்டையும்.\nஇன்ப அதிர்ச்சி என்றோ அதிருப்தி என்றோ அதைத்தான் கூறுகிறோம். அதாவது, எண்ணியதைக் காட்டிலும் சிறப்பான ஒன்று, எதிர்பாராத, ஆனந்தம் மிகுதலைத் தருதல் இன்ப அதிர்ச்சி அல்லது ஆச்சிரிய ஆனந்தம்.\nஒரு முறை, இரவு நேர பூஜைக்குப் பின், பெரியவாளின் பல்லக்கின் கதவைத் திறந்து வைத்தபடியே தி.நகர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கையில் (சரண், கௌஷிக் என்று ஞாபகம்) எதற்கோ ரொம்ப வருத்தமாயிடுத்து என்று சரண் சொன்னான்.\n\"அதுனால என்னடா... அதுவும் ஆனந்தம் தான்\" என்றேன்.\n\"சார்... எப்படி சார்..,\" இருவரும்.\n\"VIBGYOR -னு சொல்றபோது எல்லா கலரும் வெள்ளைலேர்ந்துதான் வரதுன்னு சொல்றயோல்யோ அது மாதிரி, எல்லா உணர்வுகளுமே சந்தோஷம் தான்... இப்போ உங்க ஆத்துலயோ, பிரெண்ட்ஸ்-கோ எதானும் ஆயிடுத்துன்னா, நீ வருத்தப்படுவே இல்லையா அது மாதிரி, எல்லா உணர்வுகளுமே சந்தோஷம் தான்... இப்போ உங்க ஆத்துலயோ, பிரெண்ட்ஸ்-கோ எதானும் ஆயிடுத்துன்னா, நீ வருத்தப்படுவே இல்லையா\n\"அப்படி வந்துடுத்துன்னா, நீ ஒரு பைத்தியம்னு நீயே நெனச்சுப்ப.. இல்லாட்டி ஒம்மேலயே உனக்கு எரிச்சல் வரும்.... ம்ம்\n\"அதான்.... சோகமா இருக்கறபோது, கவலைப்பட்டுண்டு இருக்கோம்னு சொல்றோமே தவிர, அப்போ கவலையோ வருத்தமோ இல்லேன்னா, அது ஆனந்தம் இல்ல.. So, சந்தோஷங்கறது அந்தந்த உணர்வுகளோட இருக்கறது.... சிறுமை கண்டு பொங்கலேன்னா ஆனந்தமில்ல -ங்கறா மாதிரி, அங்க கோபம் வந்தாதான் சந்தோஷம்.. \"\n\"சோகம், கோபம், வெறுப்பு, அருவருப்பு இவைகளின் காரணம் எதுவாயினும், அந்த உணர்வுகளோடு இருத்தல் அல்லது அவற்றை வெளிப்படுத்துதல் ஆனந்தமே. தேன் இனிப்பதாக நாக்கு உணர்ந்தாலும், உள்ளீடாக அதன் சுவை கசப்பும் துவர்ப்பும் என்பதைப் போல\".\nஅதிருப்தியும் திருப்திதான். சகல உணர்வுகளும் சந்தோஷம் போல, சகல நிறங்களிலும் வெள்ளை ஆதாரம் போல, ஒன்று தான் எல்லாமாக இருக்கிறது. எனவே, இல்லாததாகவும் அதுதான் இருக்கிறது\".\nஅடைதலின் ஆனந்தம், அதை அடைவதின் முயற்சியால் பெருகுகிறது. சாதாரண விஷயங்களில் கூட, சிரமப்படுவதன் மூலம் ஆனந்தத்தை அதிகரித்துக் கொள்கிறோம்.\nகடவுள்களை கொண்டு மலை மீது வைத்த இரகசியம் அது தான். தெரு முக்கில், மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை சுலபமாகப் பார்க்கும் மனது அடையும் மகிழ்ச்சி, அவரையே, எங்கேனும் மலை மீதோ, விரதமிருந்தோ பார்க்கும் போது பல மடங்காகிறது. அதையும் கூட, நீட்டித்தால் அருகிவிடும் ஆபத்தைத் தடுக்கவே, \"ஜருகண்டிகள்\" அவசரப்படுத்தி நகர்த்தி விடுகின்றன.\n\"என்னதான் சொல்லுங்க, நாப்பத்தெட்டு நாள் விரதம் இருந்து, இருமுடியோட காட்டு வழீல செருப்பிலாம போய்ட்டு வர்ற சந்தோஷம் வேற எதுலயும் வராதுங்க...\"\nஅதற்குத்தான் இத்தனையும். அந்த விரதம் உடலையும், பாதங்களையும் ஒரு மூன்று நாள் சீரற்ற காட்டு வழிக்கு தயார் செய்யத்தான் எனினும், அந்த நியமங்கள் மட்டுமல்லாது, மேற்கொள்ளுகிற கஷ்டங்களாலும் இன்பம் கூடுவது உண்மை.\nமலை மேல் கொண்டு வைத்தலும், உள்ளே நுழைந்ததும் காணப்படும் நீண்ட வெற்றுப் ப்ராகாரங்களும் நெடிய கோபுரங்களும், மறைமுகமாக கர்வத்தை அழிக்கும் தந்திரங்களோ உபாயங்களோ தான். நான் மிகச் சிறியவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படி பிரம்மாண்டம்.\nநுழைந்ததும் வெற்றிடம் கண்டு, வெறுமை மனதைத் தாக்கும். பெரிய கோபுரத்தின் அடியில், சிறிய உருவமாய் நின்று, மையப் பகுதியின் விமானத்தை அண்ணாந்து பார்க்கின்ற அந்த செய்கையிலே, ego கரைந்து, தான் எனும் அகந்தை தாழும்; கரையும்.\nஉடல் பற்றிய, இருப்பு குறித்த கர்வம் அழிவதால், மனம் ஓரிடத்தில் குவியம். மனமும் உடம்பும் 'husband and wife resemble each other' என்பது போல, ஒன்றையொன்று சார்ந்தவை தான்.\nமனம் குவிதல்தான் தன்னைத் தானறிதலின் முதல் படி.\nஇதுவே தான் கேரளத்தில், வேறு விதமாய் காணப்படுகிறது. அங்கே, குறுகிய வாயில், அதிக வெளிச்சமின்மை போன்றவை அதைச் செய்கின்றன. உடம்பு குறுகினால் ஏனோ, எண்ணங்களும் அலைவதில்லை.. குறைந்த வெளிச்சம், இலக்கை மட்டும் மங்கலாகக் காட்டுவதில், கண்ணும் மனதும் கூர்மையாகி, இலக்குடன் ஒன்றுதல் இலகுவாகிறது.\n[ Something secretly implied என்பதை அங���க ஒரு \"இக்கு\" வெச்சிருக்கேன் என்பார்கள். மனம் குவிதலில் அந்த \"க்\" அகன்று, இல'க்'கு 'இலகு'வாகிறது :) ]\nஆவுடையார் கோவில், சிதம்பரம், ஸ்ரீரங்கம் போல சிற்ப நுணுக்கங்கள் அதிகம் இன்றி, பிரமிடுகளை நினைவூட்டும் விதமாய் கோவில்கள். சிறிய படிக்கட்டைத் தாண்டி, ப்ரதக்ஷிணமாக கிழக்கு வாசல் வரை சென்று, அங்கே நின்றபோது, ஒரு பெரிய ஆஞ்சநேயரும் கருடனும் இருபுறமும் இருக்க, நடுவில் பெரிய peetam போன்ற அமைப்பிருந்தது. அந்த இடத்தில் வீல் சேரை இறக்கி, சற்று நேரம் இருந்தபோது, பீடத்தின் மறுபுறம் சற்று தொலைவே உள்வட்டம் தெரிந்தது. அங்கே, மேடையில் ஏதோ யக்ஞ கார்யங்கள் போல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. அதையும் தாண்டி, ஸ்வர்ணமும் விளக்குகளுமாய் தெளிவற்றதாய் தெரிந்தது.\nஎன்ன என்று புரியவில்லை-அது சன்னதி என்பதைத் தவிர...\n\"ஏன் பெரியவா எனக்கு இதெல்லாம் தெரீல.. நான் என்ன பாக்கறேன் - நீ எங்க இருக்கேன்னு தெரியாம இது எதுக்கு.. நான் ஏன் இந்த மாதிரி இங்க வரணும்....\", என்று எண்ணங்கள்....\n\"சார்.. நீங்க தமிழா - மலையாளமா\nபின்னாலிருந்து குரல் கேட்டது, யாரோ ஒரு மாமா.\n\"ஓ... அதாவது, நீங்க பார்த்துண்டு இருக்கறது, ஸ்வாமியோட நாபி பாகம். பதினெட்டு அடி நீளத்துல படுத்துண்டிருக்கார். பூரா, ஆயிரத்தெட்டு சாளக்ராமங்கள்ல பண்ணினது. வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி, பன்னண்டு சாளக்ராமம் இருந்தா, ஒரு கோவிலுக்கு சமானம். அதனால இங்க தரிசனம் பண்ணீண்டோம்னா, ஆயிரம் திவ்ய தேசங்கள்ல தரிசனம் பண்ண மாதிரி... சேர்த்து பாக்க முடியாது.... மூணு வாசலா வெச்சு, ஸ்வாமியோட தலை, வயிறு, பாதம்னு... இது நாபி பாகம்.... நன்னா பாருங்கோ\"\nஅங்கிருந்து வந்ததும் ஆட்டோ கிடைக்கவில்லை... ஒரே ஒரு ஆட்டோ. கொஞ்சம் நிறம் கூடி, தலையில் முடியோடு, கலாபவன் மணி சற்று இளைத்தார்போல இருந்த ஓட்டுனரிடம், ஆத்துக்கால் பகவதி டெம்பிள் போகணும் என்றேன். பிள் (ple) என்று அழுத்தினாலும் அவன் காதில் temble என்றுதான் விழுந்திருக்கும்.\nஏறுவதற்குச் சிரமமாய் இருந்தது. சீட் முன்னால் நீட்டியபடி இருந்ததால், இடைவெளி குறைச்சல். உள்ளே என்னைப் பொருத்திக்கொள்ளக் கொஞ்சம் நேரமானது. வீல் சேர் பாதி தான் உள்ளே போனது. அருண் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மீட்டரைச் சுற்றி கையைக் கொண்டு வந்து, வீல் சேரைப் பிடித்துக்கொண்டான்.\nஆத்துக்கால் பகவதி கோ��ிலுக்குப் போனோம். அருணை மட்டும் போகச் சொன்னேன். \"சார், இங்க கோவில் எல்லாம் எறக்கத்துல இருக்கும்... நல்ல மழை வரும்... தண்ணி உள்ள வரும்... அதுனால நிறைய படிக்கட்டு உண்டு...\" என்றார் ஆட்டோக்காரர்.\nஹரிஹரன் வீடு, அங்கிருந்து தொலைவே இருந்தது; ஆனால், நாஞ்சில் அருள் சொன்னது போல கால் மணி நேரத்தில் போனோம் - தேடியலைந்த பத்து நிமிடங்களைக் கழித்தால்.\nகொல்லூர் பகவதி தான் அவர்கள் இஷ்ட தெய்வம். ஹரிஹரனின் அப்பா - sanskrit scholar. பாகவதம் எல்லாம் மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். அக்கா, நல்ல violinist. அத்திம்பேர் கிருஷ்ணன், ப்ரோஹிதர். Online-ல் விவரங்கள் கொடுத்தால், சகல விதமான ஹோமங்களிலிருந்து removal of black magic வரை செய்யும் பிரபலஸ்தர்.\nகாயத்ரி சகஸ்ரநாமம், அச்சிட்டு ஓலைச்சுவடி போலவே pack செய்து வைத்திருந்ததைக் கொடுத்தார். சுந்தரின் அக்கா வீட்டிற்கும் சென்றோம். கணவர் ISRO-வில் வேலை செய்கிறார். பஜனை, ஜபம் நிறைந்த தொல்லைக்காக்ஷிகளற்ற குடும்பம்.\nஇரண்டு மணி நேரம் சுற்றிய பின், விநாயகா டூரிஸ்ட் ஹோமை அடைந்தால், 72 ரூபாய்தான் காட்டியது மீட்டர். waiting charge 80 ரூ. சேர்த்துக் கொடுத்தேன். மதிய உணவை விழுங்கி, ரூமைக் காலி செய்து, ரயிலில் பார்த்துகொள்வோம் இரவு உணவை என்ற, \"ஆனந்த\" முடிவுடன் ஏறிவிட்டோம். விதி சிரித்தது\nஇந்த முறையும் பெட்டியில் சாமிகள் பல. எங்கோ பார்த்தவராக இருவர். நினைவுக்கு வந்தது. ஈகா தியேட்டர் சிக்னலில் நிற்கும், traffic police. அதில் ஒருவர் அண்ணா நகர் crime branch ஆசாமி. பெருக்குவதாகச் சொல்லியபடி விடலைப் பையன்கள் குனிந்து எல்லா இருக்கைகளுக்கு அடியிலும் பார்வையில் மேய்வதைக் காட்டினார்.\n\"சாப்பிடறீங்களா சாமீ\", என்று கை நிறைய இட்டிலிப் பொட்டலங்களுடன் கேட்டார்கள். \"அடுத்த ஸ்டேஷன்ல வாங்கிக்கறோம்... மத்யானம் சாப்பிட ரொம்ப லேட் ஆயிடுத்து\", என்று சொன்னேன். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நுழையும் போதே, 200,300 சாமிகள் பிளாட்பாரம் எங்கும் பரவியிருந்தார்கள். எல்லா சாமிகளும் பசியாறியது போக non-veg மட்டுமே மீதமிருந்தது. அதற்குப் பின் வந்த ஸ்டேஷன்கள் எல்லாம் இதே கதைதான். எர்ணாகுளம் தாண்டி ஏதோ ஊர் வந்தபோது பதினொரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. GoodDay biscuit pocket - ஐ \"மாமா...பிஸ்கோத்து..\" என்று சொல்லாமல் நீட்டினான் அருண்.\nபெட்டியில் unreserved போலக் கூட்டம். TTE கண்டபடி கத்தினார். 400 ரூபாய் fine என்று மிரட்டியே காலி ச���ய்தார். உரத்த குரலில் இந்தப் பாடாவதி வேலைக்கு வந்ததை ஒரு பாடு அழுதார். அதையும் மீறி அவ்வப்போது தூங்கினேன்...\nதென்னை மரங்களின் ஒண்டுக்குடித்தனமாய் இருந்த கேரளாவை தண்டவாளத்தின் கட்டைகளை விழுங்கியபடி கோயம்புத்தூரில் தொலைத்துவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு ஏதோ ஒரு ஊரில், மூடியிருந்த புத்தகக் கடையின் நிழலில் கட்டிக்கொண்டிருந்த ஜோடியைப் பார்த்து, higgin bothams - hug in both arms என்று அரைத்தூக்கத்தில் உளறியது pun-பட்ட மனது....\n// சுந்தரின் அக்கா வீட்டிற்கும் சென்றோம். கணவர் ISRO-வில் வேலை செய்கிறார். பஜனை, ஜபம் நிறைந்த தொல்லைக்காக்ஷிகளற்ற குடும்பம்.//\nஆச்சரியம் தான். தொல்லைக்காட்சி இல்லை என்பது.\n//ஆயிரத்தெட்டு சாளக்ராமங்கள்ல பண்ணினது. வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி, பன்னண்டு சாளக்ராமம் இருந்தா, ஒரு கோவிலுக்கு சமானம். அதனால இங்க தரிசனம் பண்ணீண்டோம்னா, ஆயிரம் திவ்ய தேசங்கள்ல தரிசனம் பண்ண மாதிரி... சேர்த்து பாக்க முடியாது.... மூணு வாசலா வெச்சு, ஸ்வாமியோட தலை, வயிறு, பாதம்னு... இது நாபி பாகம்..//\nஇன்னும் போகலை, பார்க்கலாம் எப்போக் கூப்பிடறார்னு\n//புத்தகக் கடையின் நிழலில் கட்டிக்கொண்டிருந்த ஜோடியைப் பார்த்து, higgin bothams - hug in both arms என்று அரைத்தூக்கத்தில் உளறியது pun-பட்ட மனது....//\nகாதிலே பூவும் கொஞ்சாத புறாவும்...\nRama X Vijaya -- or -- கரகாட்டம் X பூந்தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/quranai-elidhil-odhida", "date_download": "2018-06-24T20:44:30Z", "digest": "sha1:HB7BVK7UAXJ2SHUJYGEG4JAX2ROOTCHB", "length": 6058, "nlines": 123, "source_domain": "frtj.net", "title": "அல்குர்ஆனை எளிதில் ஓதிட | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -மாற்று மதத்தவர்க‌ளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nமுஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கையும் – பெண்கள் மாநாடு – கண்டி 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nநபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Arulmigu-Navasakti-Vinayagar-Temple---Cheshire-island", "date_download": "2018-06-24T20:28:55Z", "digest": "sha1:WQZUMMOIE22XGIU4AKFOF7BCJH5OZ5LT", "length": 14765, "nlines": 77, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nசெசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்\nஆப்ரிக்கா நாடுகளில் மிகவும் அழகான தொரு தீவாக அமைந்திருப்பது செசல்ஸ் தீவாகும். கடலுக்கு நடுவில் உயரமானதொரு இடத்தில் அமைந்து இயற்கை எழிலோடும் பசுமையோடும் இருப்பதாகும் இந்த தீவு. இது பலவிதமான பறவைகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். ஆரம்பத்தில் பல ஆண்டு காலமாக இங்கு மக்கள் வசிக்காததால், இன்றும் கூட இதன் மொத்த ஜனத்தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. மிகச் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கிடும் இந்த தீவு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வருடம் முழுவதும் ஈர்த்து வருகின்றது.\nபொதுவாக வெளிநாட்டில் வாழுகின்ற இந்து சமயத்தை தழுவிய மக்கள் தங்களுடைய மத பழக்கவழக்கங்களையும் பண்பாட்டு கலாச்சார முறைகளையும் பேணி பாதுகாக்க விரும்புவார்கள். இதற்காக அவர்கள் ஒன்றிணைந்து செயல்படவும் விரும்புவார்கள். உலகின் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் தங்களுக்கென ஒரு வழிபாட்டு தலத்தையும் கலாச்சார மையத்தையும் அமைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள். அங்ஙனமே செசல்ஸ் தீவில் வசித்து வந்த இந்து சமய மக்கள், செசல்ஸ் இந்து கோவில் சங்கம் என்ற ஒரு அமைப்பை 1984-ம் ஆண்டு நிறுவி அதனை பதிவும் செய்து கொண்டார்கள். இதன் மூலமாக குன்சி தெருவில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதன் மேல்தளம் ஒன்றில் தெய்வ வழிபாட்டு வைபவங்களை மேற்கொண்டார்கள். எல்லோருடைய பெருமுயற்சியாலும் சங்க அங்கத்தினர்களின் தளராத ஆக்கபூர்வமான ஈடுபாட்டினாலும் செசல்ஸ் தீவில் 1992-ம் ஆண்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலய��்தின் பிரதான வழிபாட்டு தெய்வமாக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஆலயத்தின் மதச்சடங்குகள் இந்து ஆகம முறைப்படி நான்கு கால பூஜைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலை யிலும் அபிசேகங்களும் ஆராதனைகளும், விசேட பூஜைகளும் பாரம்பரிய இசையுடன் செய்யப்படுகின்றது.\nஇந்து வழிபாட்டு முறைகளின் படி ஒரு ஆலயம் கட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்குள் முதல் கும்பாபிசேகம் நடத்தப்பட வேண்டும் என்பது நியதியாகும். முதல் கும்பாபிசேகத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு முன்பாக கொடி கம்பமும் ஆலய கோபுரத்திற்கு மேல் ஏழு தங்க கலசங்களும் நிறுவப்பட்டன. கும்பாபிசேக வேலைகள் 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டு ராஜகோபுர வேலையும் முடிக்கப்பட்டு 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெகு சிறப்பாக கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. கும்பாபிசேக விழாவில் செசல்ஸ் தீவிவை சேர்ந்த அதிகாரிகளும் பிறநாட்டு முக்கியஸ்தர்களும் அதிகளவில் பங்கு பற்றினார்கள். இந்த ஆலயத்தில் பிரதான தெய்வத்தை தவிர முருகன், நடராஜர், துர்கா, ஸ்ரீனிவாச பெருமாள், பைரவர் மற்றும் சந்திரசேகரேஸ்வரர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஐந்து நிலை கொண்ட ராஜகோ புரத்துடன் கூடிய இந்த நவசக்தி விநாயகர் ஆலயம் செசல்ஸின் தலைநகரமான விக்டோரியாவில் அமையப் பெற்றுள்ளது. இது வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் உரிய இடமாக இருக்கின்றது. இவ்விதமான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இந்த நாட்டின் அமைதியையும் நல்லெண்ணத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில் அமைகின்றன. இங்குள்ள இந்து குழந்தைகளுக்கு இந்த ஆலயத்தில் தன்னிகரற்ற இந்து மத தத்துவங்கள் புகட்டப்படுகின்றன. நட்புடைமையும், மத நல்லிணக்கமும் இந்த ஆலய கோட்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.\nசெசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் 1993-ம் ஆண்டு முதல் தைப்பூச காவடி திருவிழா மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த ஆலயத்தின் சார்பாக ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் காவடித் திருவிழா நாட்டின் ஒரு மிகப் பெரிய திருவிழாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, செசல்ஸ் அரசா��்கம் 1998-ம் ஆண்டு முதல் அரசு அறிவிக்கப்பட்ட விடுப்பாக தைப்பூச திருநாளை அனுசரிக்கின்றது. மிகச்சிறிய மக்கள் ஜனத்தொகையை கொண்ட செசல்ஸ் நாடு இதர நாட்டு மக்களையும் பேரன்புடன் வரவேற்று அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்றது. தைப்பூச காவடி திருநாளுக்கு இதர நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றார்கள். அன்று வழிபாட்டிற்காக வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.\nதைப்பூச காவடி விழாவிற்கு அடுத்தபடியாக, இந்த ஆலயத்தில் தேர் திருவிழாவும், ஆலயத்தின் வருடாந்திர விழாவும் விளக்கு விழாவும், திருக்கல்யாணமும் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி வெகுச் சிறப்பாக கொண்டாடப்படு கின்றன. இந்த ஆலயம் எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடை கொடுத்து ஆதரிப்பதிலும் முன்னிலை வகுத்து வருகின்றது.\nதேசிய பேரிடர் சமயங்களிலும் இயற்கை சீற்றங்களான சுனாமி, பூகம்பம் முதலானவற்றின் போதும் ஆலய நிர்வாக குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. மேலும் ஆலயத்தின் நிர்வாக குழு ஒவ்வொரு ஆண்டும் தெப்பத்திருவிழாவையும் மிகச் சிறப்பாக நடத்துகின்றது. செசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் ஒரு வழிபாட்டு தலமாகவும் இந்துக்களுக்கு பல விதத்திலும் கை கொடுக்கும் கலாச்சாரமையமாகவும் இருந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/11/blog-post_20.html", "date_download": "2018-06-24T20:05:38Z", "digest": "sha1:C4SYKWJSZ4CHGXGGDVVW366QXB765XQZ", "length": 10103, "nlines": 140, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: சென்ஸார் தங்கமணி!!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nஇன்று காலை முகச் சவரம் செய்து கொண்டிருந்தேன்.\nதிடுக்கிட்டதில் கை நடுங்கி ரேசர் ,தாடியோடு சிறிது குருதியையும் சேர்த்து எடுத்து விட்டது.\nஇந்த வலைப்பூவெல்லாம் வேண்டாம்னு. இன்னைக்குப் பாருங்க.முகநூலில் எழுதிய கருத்துக்காக இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட் டிருக்காங்க”.\nஅப்படியெல்லாம் சர்ச்சைக்குரிய எதையும் நான் எழுத மாட்டேன்; உனக்குத் தெரியாதாஉன்னோட அங்கீகாரம் இல்லாம எதுவும் வலையேற்ற மாட்டேன்.டிராஃப்ட் எழுதி சேமித்து உன்னிடம் காட்டி விடுகிறேன். வேணுமின்னா ஒரு நாலைந்து எழுதிச் சேமித்து நீ படித்த பின் ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உன்னோட அங்கீகாரம் இல்லாம எதுவும் வலையேற்ற மாட்டேன்.டிராஃப்ட் எழுதி சேமித்து உன்னிடம் காட்டி விடுகிறேன். வேணுமின்னா ஒரு நாலைந்து எழுதிச் சேமித்து நீ படித்த பின் ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.உனக்கு ஒரு விஷயம் தெரியுமா \n”ஒரு பிரபல பதிவர் கிட்டத்தட்ட 60 பதிவுகள் டிராஃப்ட் ஆகச் சேமித்து வைத்திருக்கிறாராம் பிரமிப்பா இல்ல\nஇப்படியே எழுத வேண்டிய துதான்\nஎனக்கும் இது மாதிரிதான் நடக்கணும்னு ஆசை\nஅவற்றில் எழுதப்பட்டது வெறும் கற்பனையல்ல;நிஜ வாழ்க்கையின் பிரதி பலிப்புதான் என்பது இன்று புரிகிறது.\nகணவன் இறந்தும் அதைப் பார்த்து,அந்த செய்தி கேட்டுத் தானும் உயிர் துறக்கும் மனைவி காவியத்தில் மட்டுமில்லை,இதோ இங்கிருக்கும் புன்னப்பாக்கத்திலும்தான்.\nஎழுபது ஆண்டுகளுக்கு முன் திருமணத்தில் இணைந்தவர்கள்இவர்கள்.வயது –கணவனுக்கு 91,மனைவிக்கு 82.தீபாவளிக்காக மகன் வீட்டுக்குச் சென்றனர். கால்நடைப் பராமரிப்புக்காகக் கணவன் ஊருக்குத் தி ரும்பி விட மனைவி அங்கு தங்கினாள்.ஞாயிறுகாலை கணவன் உயிர் பிரிந்தது.அந்தச் செய்தி மனைவிக்குத் தெரிவிக்கப்பட்டது.செய்தி கேட்டு அவள் சுருண்டு விழுந்தாள். மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.அவள் உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிந்தது\nஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் தம்பதியில் ஒருவரின் பிரிவு மற்றவருக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியின் விளைவே இது\n”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன\nLabels: அரசியல், இல்லறம், நிகழ்வுகள், வலைப்பூ\nஇரு விஷயங்களை இணைத்த விதம் அருமை\nஈருடல் ஓருயிராக இருபவர்காலின் மனோ நிலை இதுதான்.\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டு��்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nஉறை அணிவது மிக அவசியமானது,பாதுகாப்பானது\nஎன்ன கொடுமை இது சரவணா\nபெண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nயானையும் ஒன்றுதான்,ஆட்டு மந்தையும் ஒன்றுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2011/09/blog-post_23.html", "date_download": "2018-06-24T20:07:18Z", "digest": "sha1:ATYDHCQL24VU7DIFFHSDBVZIWQSX77GX", "length": 14725, "nlines": 143, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு கேமராவாக மாற்றலாம்", "raw_content": "\nஉங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு கேமராவாக மாற்றலாம்\nவெள்ளி, செப்டம்பர் 23 by Mahan.Thamesh\nஉங்கள் கணினியில் உள்ள கேமராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் . மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பாயன்படுத்தியிருக்கலாம்.\nஉங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு (secruity) கமரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும்.\nஇந்த மாற்றத்தினை செய்ய CAMMSTER .COM என்ற இணையம் உதவுகிறது. இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும். அதிலே உங்கள் ஈமெயில் மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும் அந்த சரிபார்ப்பு கோட்டின் மூலம் திறந்து கொண்டால் தற்போது தோன்றும் விண்டோவில் கீழே காட்டப்பட்ட பட்டன்களை முறையே கிளிக் செய்தல் வேண்டும்\nஇப்போது உங்கள் வெப்கம் செயற்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் அதை ALLOW செய்தால் உங்கள் கணினியில் உள்ள கேமரா பாதுகாப்பு கேமராவக செயற்பட்டும்.\nஎந்த வொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் ஈமெயில் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.\nமுக்கியமான விடயம் நீங்கள் இந்த பக்கத்தை மூடுதல் ஆகாது. இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் ஒன்றை பெறலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபயனுள்ள தகவல் நண்பா ..நன்றி\nPowder Star - Dr. ஐடியாமணி சொன்ன��ு…\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nமிக நல்ல அவசியமான தகவல்\nபயனுள்ள தகவல் தான் நண்பரே\nஎங்கள் வீட்டினை நாங்களே கண்காணிப்பதற்கேற்ற மிகவும் பயனுள்ள தகவற் பகிர்வு பாஸ்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\nநான் படித்ததில் பிடித்தது உ��்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் இதனை பதிவு செய்தேன் . படித்து முடிந்ததும் இன்ட்லி யிலோ...\nஉங்களின் மருத்துவ கேள்விகள், சந்தேகங்களுக்கு பதி...\nஇன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்\nஉங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு கேமர...\nஉண்மையை சொல்கிறதா கூகுள் தளம் ,\nபாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள் .\nஉலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில...\nஎதிர்கால திட்டங்களை பதிவு செய்ய ஒரு தளம்;\nஉங்கள் படங்களுக்கு குரல் வடிவம் கொடுக்க ஒரு தளம்...\nகழிவறையை விட முன்னிலையில் முகநூல்(FACE BOOK) தளம...\nமுக பக்கத்தில் இசை கேட்கவும் பகிரவும் +MUSIC வசத...\nபல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க MY TUBE 60 ...\nமுகபக்கத்திற்கான தந்திரோபாயங்கள் (FACE BOOK TRIC...\nபீர் வெற்று டின்னை பயன்படுத்தி WIFI சிக்னலின் அள...\nபில்கேட்ஸ் எழுதும் வலைத்தளம் படிக்கலாம் வாங்க\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-24T20:51:57Z", "digest": "sha1:YWGL42QTO3W5EJYKSNKGHM6M6OMAYBQA", "length": 8640, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "எளிதாக மடிசார் - Nilacharal", "raw_content": "\nபுடவையில் பல விதங்கள் இருப்பது போலவே அதைக் கட்டும் விதங்களிலும் பல முறைகள் உள்ளன. ஆலயத்து குருக்களின் அடி பிறழாத மந்திரங்களைப் போலவே அவர் வீட்டு மாமியின் ஆடையிலும் கலை நயத்தைக் காணலாம். மடிசார் என்பது பிராமண மகளிர் பாரம்பரிய முறையில் புடவை அணியும் முறை. மிகவும் வசீகரமான உடை இது எனக் கூறுவார்கள். மணமான பெண்கள் வீட்டில் முக்கிய விசேஷ தினங்களிலும் பண்டிகை நாட்களிலும் மடிசார் புடவை அணிந்து கொள்வது வழக்கம். சாதாரணமாக புடவை அணிவதற்கு ஆறு கஜமே போதுமென்றாலும் மடிசாருக்கு ஓன்பது கஜ புடவை தேவை. மடிசார் கட்டிக்கொள்ளும் போது புடவையின் மடிப்புக்களும், தலைப்புக்களும் சரியான இடங்களில் இருக்க வேண்டும். அணியும் முறை சற்று கடினமாகவே தோன்றும். ஆனால் இந்த மின்னூலில் மடிசார் கட்டிக் கொள்ளும் முறை புகைப்படங்களோடு மிக எளிமையாக விளக்கப் ���ட்டிருக்கிறது. பாரம்பரியமாகவும் அதே சமயத்தில் மிகவும் நாகரீகமாகவும் விளங்குகிற மடிசார் உடை காலத்தால் அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது.\nThe saree comes in a wide range of colours, fabrics and designs, and there exists a wide variety in the styles of wearing it as well. One of these, is the Madisaar saree, a Classical style used by Brahmin women for their weddings, anniversaries, and religious ceremonies. An illustration in this book of a Temple Priest with his wife in a Madisaar saree clearly portrays the harmonious lines of this saree. While the ordinary saree comes in a length of 6 gaja’s or yards, the Madisaar saree requires 9 yards. It is not easy to wear a Madisaar saree, but this book clearly and easily explains the whole process, along with illustrations. This book has to be appreciated for its ability to keep a Classical Tradition alive, and away from extinction. (புடவையில் பல விதங்கள் இருப்பது போலவே அதைக் கட்டும் விதங்களிலும் பல முறைகள் உள்ளன. ஆலயத்து குருக்களின் அடி பிறழாத மந்திரங்களைப் போலவே அவர் வீட்டு மாமியின் ஆடையிலும் கலை நயத்தைக் காணலாம். மடிசார் என்பது பிராமண மகளிர் பாரம்பரிய முறையில் புடவை அணியும் முறை. மிகவும் வசீகரமான உடை இது எனக் கூறுவார்கள். மணமான பெண்கள் வீட்டில் முக்கிய விசேஷ தினங்களிலும் பண்டிகை நாட்களிலும் மடிசார் புடவை அணிந்து கொள்வது வழக்கம். சாதாரணமாக புடவை அணிவதற்கு ஆறு கஜமே போதுமென்றாலும் மடிசாருக்கு ஓன்பது கஜ புடவை தேவை. மடிசார் கட்டிக்கொள்ளும் போது புடவையின் மடிப்புக்களும், தலைப்புக்களும் சரியான இடங்களில் இருக்க வேண்டும். அணியும் முறை சற்று கடினமாகவே தோன்றும். ஆனால் இந்த மின்னூலில் மடிசார் கட்டிக் கொள்ளும் முறை புகைப்படங்களோடு மிக எளிமையாக விளக்கப் பட்டிருக்கிறது. பாரம்பரியமாகவும் அதே சமயத்தில் மிகவும் நாகரீகமாகவும் விளங்குகிற மடிசார் உடை காலத்தால் அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/amman-viratham-benefits/", "date_download": "2018-06-24T20:12:40Z", "digest": "sha1:BRXV5S4INUY4XIL4ZDHGPBYEVAEYOYHI", "length": 4581, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "Amman viratham benefits Archives - Aanmeegam", "raw_content": "\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://almomenoon1.0wn0.com/t9662-topic", "date_download": "2018-06-24T20:29:30Z", "digest": "sha1:XNWJEXXSGGHFIUSREUX42ZNIQQ6PXRDK", "length": 180862, "nlines": 411, "source_domain": "almomenoon1.0wn0.com", "title": "An-Nisâ’", "raw_content": "\nஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.\nநீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்;. நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.\nஅநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.\nநீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.\n(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்;. ஆடையும் அளியுங்கள்;. இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.\nஅநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.\nபெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.\nபாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.\nதங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் ��ன்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்;. மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.\nநிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.\nஉங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையம் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்;. உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;. தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்;. இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\nஇவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.\nஎவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.\nஉங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்;. அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.\nஉங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்;. அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.\nஎவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.\nஇன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, \"நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்\" என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.\nநீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா\nஅதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே\nமுன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.\nஉங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செ���ிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..\nஇன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.\nஉங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்ப��ிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nமேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்;. ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.\nஅன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;. ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.\n உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.\nஎவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.\nநீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.\nமேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவே���்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;. ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\nஇன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்;. அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.\n(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.\n(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.\nமேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.\nஅத்தகையோர் உலோபத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்;. அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\nஇன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா\nஇவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால். இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.\nநிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.\n) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்\nஅந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்;. ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.\n நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு ந��ருங்காதீர்கள்;. அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை). பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி \"தயம்மும்\" செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.\n) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.\nமேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; .(உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்;. (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.\nயூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும் நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;. (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் \"நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;\" (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்;, எங்களை அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.\n நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) \"அஸ்ஹாபுஸ் ஸப்து\" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(���்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.\n) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.\n) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்;. இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.\n(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.\nஇவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்;. எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.\nஇவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.\nஅல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்;. அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.\n(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்;. சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்;. (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.\nயார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மி���ைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.\n(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.\nநம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.\n) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.\nமேலும் அவர்களிடம்; \"அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்\" என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.\nஅவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும் அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வி���் மேல் சத்தியம் செய்து \"நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை\" என்று கூறுகின்றனர்.\nஅத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.\nஅல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.\nஉம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.\nமேலும், நாம் (அவர்களைப் பார்த்து) \"நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்\" என்று கட்டளையிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.\nஅப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.\nமேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.\nயார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.\nஇந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனா��� இருக்கின்றான்.\n (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.\n(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்;. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், \"அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்\" என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.\nஅல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; \"நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே\" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.\nஎனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\nபலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது (அவர்களோ) \"எங்கள் இறைவனே அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக\" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.\nநம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.\nஉங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே) நீங்கள் பார்க்கவில்லையா பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்ட���ையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு \"எங்கள் இறைவனே எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய் எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய் சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா என்று கூறலானார்கள். (நபியே) நீர் கூறுவீராக, \"இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.\"\nநீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது\" என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, \"இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது\" என்று கூறுகிறார்கள், (நபியே (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது\" என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, \"இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது\" என்று கூறுகிறார்கள், (நபியே அவர்களிடம்) கூறும்; \"எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது அவர்களிடம்) கூறும்; \"எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே\nஉனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.\nஎவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.\n உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;. உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்;. அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்;. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.\nஅவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\nமேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.\nஎனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை. எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக. நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.\nஎவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.\nஉங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்\nநயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே\n) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஆனால் அவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்). ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்;. அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்;. எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப���புக்கொள்ளுங்கள்;. ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.\nவேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்;. எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்;. இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப்பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.\nதவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை. இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.\nஎவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.\n அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு \"ஸலாம்\" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு \"நீ முஃமினல்ல\" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;. அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.\nஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.\n(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்;. ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.\n(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது \"நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்\" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) \"நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்\" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா\" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) \"நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்\" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா\" என (மலக்குகள்) கேட்பார்கள்;. எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்;. சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.\n(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.\nஅத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.\nநீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.\n போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;. ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.\nநீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.\nமேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்;. நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.\n(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.\nஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.\nஇவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.\n இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள் அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்\nஎவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்���ு பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.\nஎவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\nமேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.\n) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.\n) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.\nஎவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.\nஅவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்;லை. இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.\nஅல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். \"உன் அடியார்களில�� ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்\" என்றும்,\nஇன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.\nஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்;. மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.\nஇத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்;. அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.\nமேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்;. அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்\n) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்;. இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.\nஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\nமேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ, அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார் இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.\n மக்கள்) உம்மிடம�� பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்டகிறார்கள்; அதற்கு நீர், \"அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்\" என்று சொல்லும்;. தவிர, வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும், குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்;. ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\nஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\n) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்;. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.\n(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்;. நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்���ம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.\n அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.\nஎவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், \"அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.\"\n நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.\n நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.\nநிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.\n இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு 'நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு' என்று நன்மாராயங் கூறுவீராக\nஇவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.\n) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.\n(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) \"நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா\" என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) \"உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா\" என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) \"உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா\" என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்;. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.\nநிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.\nஇந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்க���ின் பக்கமுமில்லை. இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக் கொண்டிருக்கிறார்கள்;. அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.\n நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா\nநிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தலத்தில்தான் இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.\nயார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்;. மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.\nநீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான் அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.\nஅநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.\nநீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.\nநிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, \"நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்\" என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\nஇவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\nயார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் க���ண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு \"எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்\" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.\nமேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் \"(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்\" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.\nஅவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், \"எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.\" (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.\nஇன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).\nஇன்னும், \"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்\" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பே���ம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.\nஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nவேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.\nஎனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)\nவட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.\n(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.\nதூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.\n) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்;. அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்;. மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.\nநிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.\nநிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்;. அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.\nநரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்;. இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.\n உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.\n நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (\"குன்\" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.\n(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.\nஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்;. இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்;. எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்;. அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள்.\n உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது. தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.\nஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹமத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்;. இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.\n) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்; அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;. ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ��வான்;. இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்;. அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்;. அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbutamilnet.blogspot.com/2013/05/blog-post_28.html", "date_download": "2018-06-24T20:44:05Z", "digest": "sha1:NYTLDUYII5EAQ5HECMH7C7GHWWRPSWQA", "length": 7234, "nlines": 67, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: கோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்?", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nகோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்\nநடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறிய பின்னர் நடித்து வெளிவர உள்ள படம்; தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குனராக அவதரித்துள்ள படம், ரஜினிகாந்த் நடித்துள்ள முதல் 3டி படம்; இந்தியாவிலேயே முதன்முதலாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள முதல் 3டி படம்; ரஜினி அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்த‌ின் டிரைலரை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரஜினி உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் கேன்ஸ் பட விழாவுக்கு செல்லவிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டனர். ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் கேன்ஸ் பட விழாவை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் மறுத்துள்ளார். மேலும் டிரைலர் ரிலீஸ் ஆகாததற்கான ‌காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைல���ை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள். அவரச ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்துவிட்டோம். இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும். கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றனர். அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.\nதிண்டுக்கல் தனபாலன் May 29, 2013 at 1:46 AM\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nநாட்டில் முக்கிய இடங்களில் தாக்குதல்\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 31வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=699", "date_download": "2018-06-24T20:00:50Z", "digest": "sha1:S65YQHZOO47PSCAAYKN7NKUADZNMI2GG", "length": 65840, "nlines": 150, "source_domain": "eathuvarai.net", "title": "எழிலரசன் என்கிற சகுனி (சிறுகதை)", "raw_content": "\nHome » இதழ் 02 » எழிலரசன் என்கிற சகுனி (சிறுகதை)\nஎழிலரசன் என்கிற சகுனி (சிறுகதை)\nஅந்த நாட்களில் ‘சகுனி’ என்ற அவனின் பெயரே அவன் மீதான நட்புக்கு காரணமானது. அந்தப் பெயரின் இலகுத் தன்மையும் லாவண்யமும் எனக்குப் பிடித்துக் கொண்டதால் நான் அவனை நண்பனாகக் கொண்டேன். . மற்றப்படி அவனிடம் ஈர்ப்பு ஏற்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை. தினமும் வகுப்பாசிரியர் இடாப்புக் கூப்பிடும் போது சகுனியை அழைக்கும் விதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. வகுப்பிலேயே நான்தான் மிகவும் உயரம் குறைந்தவனாக இருந்தேன். சகுனியோ என்னைவிட இரண்டு மடங்கு பெரியவன் போலிருந்தான். நான் அவனுடன் திரிவதை அவ்வப்போது எனக்கொரு பாதுகாப்பெனக் கருதிக் கொண்டேன்.\nஒரு நாள் இடைவேளையின் போது சகுனி என்னை வெளியே கூட்டிப் போனான். நான் இண்டைக்கு ஒரு விளையாட்டை உனக்குக் காட்டப் போகிறேன் என்றான். நானும் அவனுடன் வெளியே சென்றேன். அவனின் கையில் சில பிஸ்கட்டுக்களும் ஒரு பிளேட் துண்டுமிருந்தது. சகுனி அந்த பிளேட் துண்டை சின்னத் துண்டாக முறித்து அதில் ஒன்றை பாதி பிஸ்கட்டில் குத்தினான். பிறகு பிஸ்கட்டை மரத்திலிருந்த காகத்தை நோக்கி எறிந்தான் அது லாவகமாக தன் அலகில் வாங்கிக் கொண்டது. காகத்தின் கழுத்துப் பகுதியிலிருந்து இரத்தம் பெருகியது. எனக்குப் பாவமாக இருந்த��ு. ஏன்டா இப்படிச் செய்தனி பாவமெல்லேடா என்றேன். அவனோ “இல்லையடா எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற சுதன் சொன்னவன் தான் இப்படிச் செய்தவனாம் காகத்தின்ர தொண்டையில இருந்து ரத்தம் பெருகினதாம். நான் நம்பேல புழுகிறான் எனறு நினைச்சனான். அதுதான் நான் இப்ப செய்து பார்த்தன்” என்றான்.\n“உனக்கு புண்வந்தால் மருந்து கட்டுவாய் காகத்திற்கு யாரிட்ட மருந்து கட்டுறது பாவமல்ல” என்று சொன்னேன்.\nநான் க.பொ. உ தரத்தில் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன் சகுனி வர்த்தகப் பரிவில் படித்துக் கொண்டிருந்தான். பாடசாலை வேறுவேறாக இருந்தாலும் ரியூசன் ஒன்றாக இருந்ததால் சனி ஞாயிறு நாட்களில் தவறாது சந்திக்கக் கூடியதாக இருந்தது.\nசகுனிக்கும் எனக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கமிருந்தது. எப்போதும் அவன் இடையறாது பேசிக் கொண்டேயிருப்பான். எல்லோர் கவனமும் தன்னில் விழுந்திருக்க வேண்டும் என்னும் விநோதமான விருப்பு அவனிடம் குடியிருந்தது. அதற்காகச் சில நேரங்களில் கோமாளி போல் எதையாவது பேசிக் கொண்டும் செய்து கொண்டுமிருப்பான். சகுனியென்ற தன் பெயர் குறித்து அவன் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இதிகாச காலச் சகுனியின் கதையை திரும்பத் திரும்ப யாரிடமாவது கேட்டுக் கொண்டேயிருப்பான். சகுனியைப் போலவே தானும் திட்டங்களை வகுப்பதிலும் தந்திரத்தால் பிறரைத் தோற்கடிப்பதிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்பதே தன் இலட்சியம் என பல தடவைகள் என்னிடம் சொல்லியிருக்கிறான். அப்போதெல்லாம் நான் அவனுக்கு இப்படியான எண்ணங்களுடன் இருப்பது தவறு என்றும் அது சில வேளைகளில் உன் எதிர்காலத்தையே பாதித்து விடும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இலட்சியத்தின் குறைகளைப் பேசுவதை விட அதை எப்படி அடையவேண்டும் என்பதற்கான மார்க்கங்களைத்தான் பிறரிடம் தான் கற்றுக் கொள்ள விரும்புவதாகச் சொன்னான்.\nஅப்பபோது நாட்டை சந்திரிக்கா ஆட்சி செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் இலங்கை வான் படை நவாலி தேவாலயத்தின் மீது குண்டு வீசி பல நூறு பொது மக்களைக் கொன்றிருந்தது. அநேகமாகத் தினமும் பொம்மர்கள் குண்டுகளைத் தமிழர் பகுதிகளில் வீசி மக்களைக் கொன்றுகொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில்தான் புலிகள் போராட்டத்துக்கு மக்களை தீவிரமாகச் சேர்த்துக்கொண்டிருந்தனர். வீதிகள் பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் பொதுசன நூல் நிலையங்கள் என பல இடங்களிலும் தங்களுடைய பிரச்சார நடவடிக்ககைகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர்.\nநாங்கள் கல்வி கற்ற நிறுவனத்திலும் ஒரு நாள் பிரச்சாரம் நடந்தது. பல புலியுறுப்பினர்கள் வகுப்பு வகுப்பாக வந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். யாராவது பிரச்சாரத்தில் அவர்களின் கருத்துக்களுக்கு சார்பாக கதைப்பது போலத் தெரிந்தால் தனியாக அழைத்துச் சென்று கதைப்பார்கள். பிரச்சாரத்தின் போது நவாலி தேவாலயப் படுகொலை போன்ற ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் போட்டுக்காட்டி ‘இது மாதிரி நாளைக்கு உங்களுக்கும் நடக்கும்.இப்படி தொடர்ந்து நடக்கக் கூடாது என்றால் போராட வேண்டும் இது காலத்தின் கட்டாயம் நீங்கள் எல்லாம் போராட்டத்தில இணைய வேண்டும்.’ சில பொடியங்கள் அந்த வேகத்திலேயே போய்விடுவாங்கள். ஓராள் இரண்டாக்கள் போனால்தான் அன்றைய பிரச்சாரம் முடியும் இல்லை யென்றால் முடிய நேரமாகும். பொடி பெட்டைகளின்ர தாய் தகப்பனெல்லாம் வந்து வெளியில காவல் நிற்குங்கள்.\nஅன்றைக்கு வீரமான சில பொடியங்கள் போனதோட பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. பிரச்சாரம் முடிந்ததும் சகுனி என்னைத்தேடி வந்தான்\n“மச்சான் என்ர பேர் கூடாதடா”\nஇயக்க அண்ணை பிரச்சாரம் செய்யேக்க “எங்களில சில சகுனிகள் இருக்கிறாங்கள் அவங்கள் தான் தந்திரங்கள் செய்து எங்கட போராட்டத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறாங்கள். அரசாங்கத்துக்கும் காட்டிக் கொடுக்குறாங்கள் அவங்கள் துரோகிகளாம் அவங்களைச் சுட வேணுமாம் என்று சொன்னவர். எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்களடா. எனக்கு கவலையாகிப் போச்சுது. அந்த அண்ணையும் ஏன் சிரிக்கிறீங்கள் எனக் கேட்டார். இவங்கள் என்னைப் பார்த்துச் என்ரை பேர் சகுனி என்றாங்கள். அந்த அண்ணை சிரிச்சுப் போட்டு சொறி சொல்லிப் போட்டு இந்தப் பெயரை மாத்த வேணும் என்றால் இயக்கத்துக்கு வாரும் நல்ல பெயராய் வைக்கலாம் என்றவர். நான் இயக்கத்துக்குப் போகப் போறனடா. என்ர பேரை ஸ்ராலின் என்றோ விக்டர் என்றோ மாத்தப் போறன் என்றான்.\n“என்னடா விசர்க்கதை கதைக்கிறாய் பேரை மாத்துறத்துக்காக இயக்கத்துக்குப் போறதாடா. பேசாமல் வீட்டை போடா”\n“பேரை மாத்துறத்துக்காக மட்டுமல்ல ���ாங்கள் விடுதலை அடைய வேண்டும் அந்த வீடியோக்களைப் பார்த்தனி தானே. எங்கட சனங்களை அரசாங்கப் படை கொல்லுறாங்கள் இப்படியே விடக்கூடாது எல்லாத்துக்கும் முடிவு கட்ட வேணும்.”\nசகுனியின் வார்த்தைகளில் நாட்டுப் பற்று வெளிப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் தான் இயக்கத்துக்குப் போறதுக்கு புதிசா ஒரு காரணத்தை உருவாக்குகிறான் என்று. நான் சொன்னன் பேசாம வீட்டை போடா\n“ஓம் மச்சான் நான் போறன்”; என்றிட்டுப் போனான்.\nஅன்று பின்நேரம் சகுனியின் அப்பா வீட்டுக்கு வந்தார். “தம்பி சகுனியை கண்டனியா விடிய ரியூசன் போனவன் இன்னும் வரவில்லை” என்றார்.\n“ஐயா, விடிய ரியூசன் வந்தவன். பிரச்சாரமும் நடந்தது. அது முடிய என்னட்ட வந்தவன் தன்ர பேர் சரியில்லையாம் அதால தன்ர பேரை மாத்த இயக்கத்துக்குப் போகப் போறன் என்றவன். நான் பேசினான். பிறகு தான் போகேலை வீட்டை போறன் என்றிட்டுத்தான் வந்தவன்.”\n“ஏன் தம்பி உதை உடனச் சொல்லியிருக்கலாமே.” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போயிட்டார்.\nஇராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய காலம். ஒரு எல்லையில் புலிகள் சனங்கள் எல்ரோரையும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயரச் சொன்னார்கள். இரண்டொரு நாட்களிலோ இரண்டொரு கிழமைகளிலோ மீண்டும் திரும்பி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் சனங்கள் வெளியேறினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை பலிக்காமலே போயிற்று இராணுவம் ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. கடைசியில் பெரும்பாலான சனங்கள் மீண்டும் யாழ்ப்பாண இராணுவ கட்டுப்பாட்டுக்குள் போயினர். மீதமான சிலர் வன்னிக்கு செல்லத் தொடங்கினர். நானும் வன்னிக்குத்தான் போனேன். அப்போது கிளாலி கடல்நீரேரியைக் கடந்துதான் சனங்கள் வெளியேறினர். அதுவும் ஒன்றுடன் ஒன்று படகுகள் தொடுக்கப்பட்ட தொடுகையில். கடற்படையும் வான் படையும் மூர்க்கமான தாக்குதல்களை கடலிலும் கரையிலும் தொடுத்தது. தொடுகைப் படகுகள் சில தாக்குதலுக்கு இலக்காகி கடலில் தீப்பிடித்து எரிந்தபடியிருந்தன.கிபீர் விமானம் கடற்கரையில் குண்டுகளை வீசியது சனங்கள் தென்னைகளுக்கு கீழும் மணற்திட்டுகளுக்குள்ளும் விழுந்து கிடந்து தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர். கண்களின் முன்னாலையே சனங்கள் இறந்துகிடந்தனர். அந்த நேரத்தில் புலிகள் தமது இளம் போராளிகளை வன்னியை நோக்கி தொடுவைப்படகுகளில் அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் நான் சகுனியை ஏதேர்ச்சையாகச் சந்தித்தேன். தலைமயிரை ஓட்ட வெட்டியிருந்தான். கையில் ஏ.கே 47 இருந்தது. கொஞ்சம் கறுத்துப் போயிருந்தான். என்னைக் கண்டவன் திரும்பிப் பார்த்தான். ஆனால் அவனுடன் பேசக் கிடைக்கவில்லை. தொடுகைப்படகில் ஏறுவதற்காகச் சென்று ஏறினான். அவனின் தொடுகை சென்ற சில நிமிடத்தின் பின் உலாங்குவானூர்தி ஓன்று தாக்குதலை நடாத்தியது. சில படகுகள் கடலில் தீப்பிடித்து எரிந்தன. நான் சகுனிக்கு ஏதும் நிகழ்ந்திருக்கக் கூடாது என கடவுளைப் பிரார்த்தனை செய்தேன். பின் எங்களுக்கும் படகு கிடைத்தது வன்னிக்குச் சென்றேன்.\nவன்னியை நோக்கி சென்ற சில மாதங்களில் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது தாக்குதலை மேற் கொண்டனர். பெருமளவு இராணுவத்தினர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அப்போது புதுக்குடியிருப்புதான் புலிகளின் முக்கிய தளமாக இருந்தது. புதுக்குடியிருப்பே போர்க்கோலம் கொண்டிருப்பது போலிருந்தது. சனங்களும் புலிகளுமாக முல்லைத்தீவு வீதி நிறைந்திருந்தது. வெற்றிச் செய்திகளுக்காக சனங்கள் காத்திருந்தனர். இராணுவத்தின் உடல்களும் தளபாடங்களும் வீதியால் வந்துகொண்டிருந்தன. உழவு இயந்திரங்களில் இராணுவச் சடலங்கள் கொண்டுவரப்பட்டன. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலிருந்த ஒரு தென்னம் வளவில் இராணுவத்தினரின் சடலங்கள் அடுக்கப்பட்டிருந்தன. சனங்கள் அதைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அந்த பிணங்களின் நடுவில்தான் நான் சகுனியை மீண்டும் கண்டேன். அவன்தான் பிணங்களை சனங்கள் சிலரின் உதவியுடன் ஒழுங்குபடுத்தினான்.\nஎன்னைக் கண்டவன் புன்னகையுடன் வந்தான்.\n“டேய் சகுனி என்று கூப்பிடாதே. எனக்கு இப்ப எழிலரசன். எழிலெண்டுதான் கூப்பிடுவாங்கள் ,நீயும் அப்படிக் கூப்பிடு. என்ர சொந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சால் நக்கலடிப்பாங்கள்”; என்றான்.\n“பாக்கத் தெரியேலையே. வெற்றிக் களிப்பில இருக்கிறம். யாழ்ப்பாணத்தை புடிச்சவுடன் புலியை அழிச்சிட்டினு���் எண்டிச்சினும் இப்ப பாத்திய அடிய. இனி இப்பிடித்தான் அடி விழும் பாரன்.”\n“சரி நீயும் சண்டைக்குப் போனியா”\n“சண்டையில் இருந்து இப்பதான் வந்தனான்.\n“உனக்கு விக்டர் அல்லது ஸ்டாலின் எண்டு பேர் வைக்கப் போறன் என்றாய் இப்ப எழிலரசன் எண்டு பேரை வச்சிருக்கிறாய்.”\n“ஓமச்சான். இப்ப இயக்கம் எல்லாருக்கும் தமிழ் பெயர்தான் வைக்குது. அதுதான் எனக்கும் எழிலரசன் எண்டு வைச்சிருக்கு.”\n“உங்கட அம்மா அப்பா எங்கேயிருக்கினும் என்று தெரியுமோ\n“ஓட்டுசுட்டானில் இருக்கினும் எண்டு அறிஞ்சனான். சண்டை முடிய பெரும்பாலும் லீவு தருவாங்கள். நான் அவையிட்ட போகலாம் என்று இருக்கிறன்.”\n“ஓம் உன்ர அப்பாவை அண்டைக்கு புதுக்குடியிருப்புச் சந்தைக்குள்ள கண்டனான். உன்னை நினைச்சு சரியா கவலைப்பட்டவர். உனக்காகத்தான் இஞ்சால வந்தவையளாம். நீ கட்டாயம் அவையிட்ட போ. அறுதல்படுவினும்.”\n“கட்டாயம் போவன்ரா, சண்டை முடியட்டும். வேற என்னடா. என்னை பொடிகளை இறக்கிப் போட்டு உடன வரச் சொன்னவங்கள்.நான்தான் ரக்ரர் கொண்டுவந்தனான். போறன் புதுக்குடியிருப்பிலதானே இருக்கிறாய் அடிக்கடி சந்திக்கலாம் வாறன்.”\nஇப்ப சகுனி கொஞ்சம் நெடுத்திருப்பது போலிருந்தான். அவன் தீர்க்கமாக உரையாடவும் தெரிந்திருந்தான். முன்னைய கரகரப்பு குரலில் இருக்கவில்லை. ரக்ரரை ஸ்ராட் செய்து விட்டு புறப்படும் போது எனக்கு கையை அசைத்தான் நானும் கையை அசைத்தேன். பிணங்களைப் பார்ப்பதற்கு முண்டியத்துக் கொண்டிருந்த சனங்களை விலக்கி வருவது சிரமமாக இருந்தது. என் வாழ்க்கையில் அவ்வளவு சடலங்களை ஒன்றாகப் பார்த்தது அன்றுதான் .கிட்டத்தட்ட ஐந்நூறுக்கு மேற்பட்ட சடலங்கள். சடலங்களை மரணச்சடங்குகளில் பார்க்கும் போது பெண்கள் குழுமியிருந்து ஓப்பாரி வைப்பார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு சென்று பிணத்தை பார்க்கும் போது மனதுக்குள் சங்கடமாகவும் இனம்புரியாத கவலையாகவும் இருக்கும் ஆனால் இன்று சடலங்களை வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு சனங்கள் வந்து விட்டார்களே என்னும் போது வேதனையாகவும் இருந்தது. இன்னும் சில காலத்தில் மரணச் சடங்குகளில் கூட சந்தோச கீதங்களை பாடி இரசிக்கும் நிலை வந்தால் கூட வியப்பில்லை.\nசமாதான காலம் வந்தது. நான் தொழில் நிமித்தமாக யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். எப்போதாவதுதான் கி���ிநொச்சிக்கு நண்பர்களைச் சந்திப்பதற்காக சென்று வரவேண்டியிருந்தது. முல்லைத்தீவு சண்டைக் காலத்தில் சகுனியைச் சந்தித்ததிற்குப் பிறகு நான் சகுனியைச் சந்தித்ததில்லை. சகுனி இனி அடிக்கடிச் சந்திக்கலாம் என்று புதுக்குடியிருப்பில் சந்தித்தபோது சொன்னதைப் போல சந்திக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இடைக்காலத்தில் சகுனி எப்போதாவது இருந்திட்டுத்தான் என் நினைவில் வந்திருக்கின்றான். எப்போதாவது சகுனியின் தந்தையை அல்லது தாயை புதுக்குடியிருப்புச் சந்தையிலோ ஆஸ்பத்திரியிலோ வீதியிலோ சந்திக்கும் போது சகுனி பற்றிக் கேட்டிருக்கின்றேன். ஒரு முறை புதுக்குடியிருப்புச் சந்தியில் சந்தித்த போது அவனின் அப்பா சொன்னார். தம்பி போன மாதம் சகுனி லீவிலதான் வீட்டை வந்திருந்தவன், ஐஞ்சு நாள் நின்றவன். அதுக்குப் பிறகு அவனை சந்திக்கவில்லை. உன்னைப் பற்றிக் கேட்டவன். நான் சுகமாக இருக்கிறீர் என்று சொன்னன்.\n“இப்ப என்ன பிரிவில் இருக்கிறானாம்”\n“யாழ் செல்லும் படையணி என்ற புது படையணியில இருக்கிறானாம். அதுக்காக புதுசாப் பொடியங்களையும் சேக்கிறாங்களாம். இப்ப தான் மல்லாவியிலதான் பிரச்சாரத்தில நிற்கிறானம் என்றவன்.”\n“சரி ஐயா நான் ஒருக்கா கிளிநொச்சிக்குப் போறன் சகுனி இனி வந்தால் நான் சந்திக்க ஆசைப்படுறன் எண்டு சொல்லுங்கோ. சரி போயிட்டு வாங்கோ அம்மாவையும் கேட்டதாய்ச் சொல்லுங்கோ.”\n“ஓமப்பன் போயிட்டு வா. உன்ர அப்பா அம்மாவையும் கேட்டதாச் சொல்லு.”\nஅவர் போயிட்டார். அதன் பிறகு நான் சகுனியையும் அவன்ர அப்பா அம்மாவைம் சந்திக்கவில்லை.\nஏ9 பாதை திறப்புடன் சமாதானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டதாக நம்பப்பட்ட காலத்தில் நானும் நண்பன் சங்கரும் வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் பரந்தன் சந்தியில் சகுனியைக் கண்டேன். சந்திக்கு கிட்டயிருந்த ஹாட்வெயார் கடையில நின்று யாரோடையோ கதைச்சுக் கொண்டிருந்தான். நான் தான் அவனைக் கூப்பிட்டேன். சகுனி என்றுதான் கூப்பிடத் தோன்றியது ஆனாலும் அவன் அதை விரும்பமாட்டான் என்பதால் எழில் என்றேன். திரும்பிப் பார்த்தவன். டேய் என்று சொல்லியவாறு கிட்ட வந்து என்னைக் கட்;டிக் கொண்டான்.\n“எப்படி மச்சான் இருக்கிற” என்றேன்\n“பறவாயில்லை மச்சான் சமாதான காலம் தானே சண்டையும் இல்லை. சுகமா இருக்க���றேன். நீ எப்படி மச்சான் இப்ப என்ன செய்யுற.”\n“ஓ நல்லது. வாடா ரீ குடிச்சுக்கொண்டு கதைப்பம்.”\n“இல்லை மச்சான் நான் அவசரமா இவரோட வவுனியா போறன்”\n“இல்லை கனகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறம் வா”\n“வா அப்படியே கிளிநொச்சிக்குப் போவம் அதில சேரனில குடிக்கலாம்.”\nசேரன் உணவகம் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. ஏதோ வெளிநாட்டுக் கடை போல அழகாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. பரிமாறுபவர்கள் யூனிபோம் அணிந்திருந்தார்கள். கிளிநொச்சிக்கு இடையிடை போய் வந்தாலும் அண்டைக்குத்தான் சேரனுக்குப் போனேன். சகுனி மூன்று ரீக்கும் மிதிவெடிக்கும் சொன்னான்.\nநான் சங்கரை அறிமுகம் செய்து வைத்தேன்.\nசங்கருக்கு சகுனியை அறிமுகம் செய்து வைத்தேன். மறந்தும் சகுனியை சகுனி என்று அழைப்பதைத் தவிர்த்து எழில் என்றே அழைத்தேன்.\nஅதற்கிடையில் மிதிவெடிகள் வந்தது. மிதிவெடிகள் மிகவும் பெரிதாக இருந்தன. ஆளுக்கு ஒவ்வொன்றை எடுத்துச் சாப்பிட்டோம். இப்ப யாழ்ப்பாணத்தில் மிதிவெடி என்ற பேரில விக்கிறதின்ர ஐந்து மடங்கு பெரியதிது. உள்ளே பொரிச்ச இறைச்சியும் முழு முட்டையும் இருந்தது.\nசங்கர் சொன்னான். “இனி மத்தியானம் சப்பிடத் தேவையில்லை.”\n“ஓம் மச்சான் இதுவே போதும்.”\n“எழில் இப்ப நீ என்ன வேலையாயிருக்கிற. பார்த்தா பெரிய வேலை போல மோட்ட பைக் கெல்லாம் தந்திருக்கிறாங்கள்.”\n“ஓம் மச்சான் பெரிய வேலைதான். நான் உனக்கு பிறகு சந்திக்கிற போது சொல்லுறன்.”\nசங்கர் அருகில் இருப்பதால்தான் அவன் சொல்லவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.\n“சரி எழில் நீ சின்னனா இருக்கேக்க எங்கட பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில இருந்த நாற்சார் வீட்டை பாத்திட்டு அதைப் போல வீடு கட்டப் போறனீ எண்டாய் நினைவிருக்கா.”\n“நீ அதை மறக்கேலை என்ன. ஓம் அது என்ர கனவுதான் நிச்சயம் நாற்சார் வீடு கட்டுவன். அதுக்கு நல்ல ஒரு காலம் வரட்டும்.”\n“ஏன் இப்ப சமாதான காலந்தானே”\n“இதில நம்பிக்கையில்லை. எப்பவும் திரும்பவும் சண்டை வரலாம். ஒரு தீர்வு வந்தால்தான் நான் வீட்டை வருவன் அப்பதான் வீடு கட்டுறது பற்றியெல்லாம் யோசிக்கலாம்.நான் இப்ப இயக்கம்தானே.”\n“ஓம் மச்சான் எங்களுக்கு இதில நம்பிக்கையில்லை. இவ்வளவு காலமும் சனங்கள் கஸ்ரப்பட்டுத்துகள். கொஞ்ச நாளைக்கு ஆறுதலா இருக்கட்டும்.”\n“திம்புவில இருந்து எத்தன ��ேச்சு வார்த்தைகள் எல்லாம் காலம் கடத்தல்கள்தான். எங்களுக்கான தீர்வை நாங்கள்தான் கண்டடையவேணும் எந்த பேச்சுவார்த்தையும் பலனைத்தராது.”\n“அப்படியென்றால் யுத்தந்தான் இறுதித் தீர்வைத் தேடித்தரும் என்றுதானே சொல்லுறாய”;\n“ஓம் மச்சான் வேற வழியில்லை”\n“எழில் நாங்கள் வெளிக்கிடப் போறம் 12 மணிக்கிடையில வவுனியா போனாலதான் இண்டைக்கே திரும்ப முடியும்.”\n“சரி நீங்கள் வெளிக்கிடுங்கோ நான் காசை குடுத்திட்டு வாறன்”.\n“இல்லை எழில் நான் குடுக்கிறன்.”\n“சும்மா போடா” என்று சொல்லிக் கொண்டு காசை எடுத்தான்.\n“நாங்கள் வெளியே வந்தோம் எழிலும் சிறிது நேரத்தில் வந்தான். போயிட்டு வாறம்;” என்று சொல்லிக் கொண்டு நாங்கள் வவுனியா நோக்கிச் சென்றோம். எழில் கறுப்பு பஷன் பிளஸில் மீண்டும் பரந்தனை நோக்கிப் பறந்து போனான்.\nநாலம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. சொர்க்கத்தின் வாயிலாக இருந்த ஏ9 பாதை பூட்டப்பட்டது. இந்த வழி எப்போதும் அறப் போகும் கயிற்றின் ஒற்றை இழையில்த்தான் தொங்கிக் கொண்டிருக்கும். புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் ஏதாவது யுத்த முனைப்புக்கள் தென்படுமாக இருந்தால் இராணுவம் முதலில் ஏ9 பாதையைத்தான் பூட்டும். இந்த நேரங்களில் ஏதேனும் அலுவலாக வன்னிக்கோ வவுனியா கொழும்புக்கோ சென்றவர்கள் மாட்டிக் கொண்டால் பாதை திறக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.\nநாலாம் கட்ட போர் தொடங்கிய பிறகு வன்னி மீதான மிகவும் பாரியளவிலான யுத்தத்தை மகிந்த அரசாங்கம் தொடுத்திருந்தது. அது இறுதி யுத்தம் என அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. யுத்தம் உருவேறி உருவேறி சனங்களைத் தின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பெருமளவு மக்கள் யுத்தப் பகுதியிலிருந்து வெளியேறி இராணுவ வலயங்களுக்குள் வந்தனர். சனங்கள் பற்றியதான அனுதாபங்கள் உலர்ந்து போயின. சர்வதேச நாடுகளின் கண்கள் குருடாக கிடந்தன. நாளுக்கு நாள் இணைய தளங்களில் வெளிவரும் செய்திகளும் படங்களும் உலகத்தமிழர்களை துயரத்தின் நிலைக்கு இட்டுச் சென்றாலும்.கையறு நிலைக் கதறலாக ஆதரவற்ற ஒரு இனத்தின் குரலாக மட்டுமே எல்லாம் போயின.\nகடைசியில் யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் தன்னை முடித்துக் கொண்டது. சனங்கள் அகதி முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சரணடைந்த போரா���ிகள் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பட்டார்கள். தாய் ஒரு முகாமில் தந்தை ஒரு முகாமில் பிள்ளை ஒரு முகாமில் என குடும்பங்கள் சிதைந்து போயின. அதிகளவு குழந்தைகள் அநாதைகளாக்கப் பட்டார்கள். யுத்தத்தின் வடுக்கள் பெரிய கருநிழலாக மக்கள் மீது படிந்திருந்தது. சில மாதங்களின் பின் மக்கள் முகாங்களிலிருந்து படிப்படியாக விடுவிக்கப் பட்டார்கள்.\nயுத்தம் முடிந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்களின் பின் சகுனியின் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு வந்தார்கள்.அவர்கள் வந்த செய்தியை அறிந்தவுடன் நான் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் மிகவும் வாடி வதங்கிப் போயிருந்தனர். நான் சகுனியைப் பற்றிக் கேட்டேன். அவனின் அம்மா அழுகையுடன் சொன்னார்.\n“தம்பி சண்டை தீவிரமாக தொடங்கிய பிறகு நாங்கள் பன்னிரண்டு தடவைக்கு மேல இடம் பெயர்ந்தனாங்கள். அதுக்குள் இந்த மனுசனுக்கும் பிறசர் கூடிப்போயிடுத்து. மருந்துகளும் இல்லை. எப்பவும் சகுனியை நினைச்சுத்தான் மனுசன் கவலைப்பட்டுச்சு. மருந்துகளும் இல்லை. நான் பட்டபாடு காணும்” . என்றவர் தன்ர கண்களைத் துடைத்துக் கொண்டார். அதுக்கு மேல் அவரால் பேச முடியவில்லை. சகுனியின் அப்பாதான் பேசினார்.\n“தம்பி நாங்கள் மகனுக்காத்தான் வன்னியில் இருந்தனாங்கள் கனசனம் இயக்க கட்டுப்பாட்டிலிருந்து களவாக வந்ததுகள். நாங்கள் எப்படி இவனை விட்டிட்டு வாறது. ஏன்னெண்டாலும் நடக்கட்டுமெண்டுதான் இருந்தனாங்கள். புதுக்குடியிருப்பிலதான் கடைசியா சகுனியைப் பாத்தனாங்கள் எங்களை தேடிப்பிடிச்சு வந்தவன். சின்னதா ஒரு வீட்டையும் மந்துவிலில கட்டித்தந்தவன். அதுக்குப்பிறகு அவனைச் சந்திக்கேல. பிறகு முகாமுக்கு வந்த பிறகுதான் தடுப்பு முகாமில இருக்கிறதா அறிஞ்சனாங்கள். பாவம் என்ன கஸ்ரப்படுறானோ\nதுயரத்தின் சுவடுகளால் அவரின் முகம் நிறைந்து கிடந்தது. அதற்கு மேலும் நான் சகுனியைப் பற்றி விசாரிக் விரும்பவில்லை.\nசகுனி அவர்களுக்கு ஒரேயொரு மகன்தான். சரியான பாசமாக அவனை அவையள் வளர்த்ததுகள். அவனுக்கு ஒரு குறையும் இருக்கிற மாதிரி இருக்குறேலை. எப்பவும் அழகாகத்தான் பள்ளிக்கூடத்துக்கு வாறவன். அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்குங்கள். அவைகள் வன்னிக்குப் போனதே அவனுக்காகத்தான். இன்றைக்கு வெறும் வேதனைகளுடனும் நினைவுகளுடனும் தான் வா���ுதுகள்.\n“நான் அடுத்த கிழமை வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமுக்குப் போகப் போறன். அங்கை போய் விசாரிச்சுப் பார்ப்பம். புள்ளையைப் பார்க்காமல் சாப்புடுற சாப்பாடும் தொண்டைக்க இறங்குதில்லை. அவன் ஒருத்தனைத்தானே நாங்கள் நம்பியிருக்கிறம். எங்கட ஏலாத காலத்திலும் எங்களோட அவனில்லை. என்ன பாவம் செய்தோமோ\n“அழாதையுங்கோ ஐயா. எல்லாரையும் படிப்படியாக விடுறாங்கள் அவனையும் விடுவாங்கள்”\n“அந்த நம்பிக்கையிலதான் உசிரோட இருக்கிறம் தம்பி” என்றார் சகுனியின் தாய்.\nஅதற்கு மேலும் அங்கயிருக்க எனக்கு வேதனையாக இருந்தது. நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.\nஒரு நாள் மத்தியானம் எனக்கொரு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. சகுனியின் தந்தைதான் பேசினார்.\n“தம்பி சகுனி உன்னோட கதைக்கப் போறானாம்”;\n“எங்க நிற்கிறான் வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில”\n“சுகமா இருக்கிறன். என்னை விசாரிச்சிட்டாங்கள். என்னில குற்றங்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அடுத்த மாதமளவில் விடுவாங்கள் என்று சொன்னவங்கள்”\n“இப்ப இல்லை மச்சான் பரவாயில்லை இருக்கிறம்.ஆனால் வீட்டை வந்தப் பிறகு என்ன செய்யுறதென்றுதான் தெரியேலை. எப்படி சனங்களை எதிர்கொள்ளுறது. நாங்கள் இருந்த நிலை தெரியுந்தானே. சனங்கள் எங்களை ஏற்குங்களோடா\nஅவனின் கேள்வி எனக்கு ஏதோ செய்வதுபோலிருந்தது. யுத்தத்தின் பின்னர் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைதான் இது. யுத்தத்தின் பெயரால் நிகழ்ந்தவை எல்லாவற்றையும் எந்தளவுக்கு நியாயப்படுத்த முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்றாலும் யுத்தத்தில் ஈடுபட்டவர்களை புறத்தியாக நோக்குவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதில்லை. யுத்தம் ஒரு காலத்தில் எல்லோருடைய தேவையாகவும் இருந்தது. ஆனால் யுத்தத்தின் தோல்வி என்பது அல்லது போராட்டத்தின் தோல்வி என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். இழப்புக்களின் எல்லை அந்தளவிற்கு விரிந்திருக்கின்றது. பெறுமானம் மீண்டும் பூச்சியத்துக்குத் திரும்பியிருக்கின்றது. எனது நண்பர் ஒருவர் சொன்னது போல் ஒரு சின்ன இனம் தன் அளவுக்கு மீறி இழந்துபோயிருக்கின்றது.\nநான் என்னை நிதானப்படுத்திக் கொண்டு “ஏன்ரா அப்படியெல்லாம் யோசிக்கிற. முதல்ல வீட்டை வா”\n“சரிடா நேரம் முடிஞ்சுது அப்ப��வை போகச் சொல்லுறாங்கள் நான் உன்னோட பிறகு கதைக்கிறன்”\nயாழ்பாண பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் வரைபடமே யுத்தத்தின் பின் மாறத் தொடங்கியிருக்கின்றது. விளம்பரத் தட்டிகளால் அலங்கரிக்கப்படும் நகரமாக அது தன்னை மாற்றிக் கொண்டிருக்கின்றது. கால மாற்றமோ என்னவோ சனங்களின் பாதைகள் எல்லாம் சுருங்கத் தொடங்கியிருக்கின்றன. வர்ணங்களில் மிதக்கும் நகரமாக உருமாறிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் கொழும்புக்கான பேருந்து வண்டி புறப்பட்டுவிடும் என்று ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய அறிவிப்புக்களை கொழும்பு பஸ்நிலையத்தில்தான் நான் கேட்டிருக்கின்றேன். இப்போது யாழ்ப்பாணத்திலும். ஒரு இளைஞன் ஒருவன் றபானை அடித்தபடி ஒரு பஸ்சில் பாடிக்கொண்டிருக்கிறான். இன்றும் ஒன்றிரண்டு சிறுவர்கள் பிச்சை எடுத்தபடி திரிந்தபடிதானிருக்கிறார்கள்.\nஇந்தப் பரபரப்புக்குள்தான் நான் சகுனியைக் கண்டு கொண்டேன். அவனின் பார்வையும் மருட்சியும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. ஏதோ புதிய கிரகத்துக்கு வந்தவன் போல இருந்தான். ஒரு வேளை அவன் இந்த நகரத்தையும் இரைச்சலையும் அந்நியமானதாக உணர்ந்திருக்கக்கக் கூடும். ஒரு வரன் முறையான வாழ்கை முறைக்குள் தன் வாலிப வயதுகளைக் கடத்தியவன். அதிலிருந்து மீண்டு இன்னொருவிதமான வாழ்க்கை முறைக்குள் திரும்பும் போது தன்னை தயார்படுத்த வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கின்றது. போராட்ட காலத்தின் வாழ்க்கை பின்னர் தடுப்பு முகாமில் வாழ்ந்த வாழ்க்கை இரண்டும் இன்னொரு விதமானவை .அடுத்ததாக போராளியாக வலம்வந்த சமூகத்தில் கைதியாகி விடுவிக்கப்பட்டவனாக வாழ்வது இன்னொரு விதமான வாழ்க்கைதான்.நான் நினைத்துக் கொண்டேன் சகுனி எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துவிடுவான் என்று. ஆனால் அவனுடனான தொலைபேசி உரையாடலுக்குப்பின் எனக்கு மனதில் ஒரு விதமான பதட்டம் இருந்ததுதான்.\nகிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்தபின்தான் நான் சகுனியைச் சந்தித்தேன். உதட்டிலிருந்து வடிந்திறங்கிய புன்னகையுடன் என்னை பார்த்தான். கடந்த காலம் பற்றிய கசப்பும் துயரும் அவனின் கண்களில் துலங்கியவாறிருந்தன. என்னை பார்ப்பதற்கிடையில் அவன் பல தடவைகள் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தபடியிருந்தான். நான் அவனை நீண்ட நேரமாக அவதானித்த போதும் ஏதோச்சையாக எங்கள் சந்திப்பு அமைய வேண்டும் என்பதற்காக சற்றுத் தாமதித்தேன். அவனின் போக்கு விசித்திரமாகவும் அதே நேரம் கவனத்தையீர்ப்பதாகவும் இருந்தது. அருகே செல்பவர்களில் தன் நிழல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் அவதானமாக இருந்தான். கைகளை பிசைந்து கொண்டான். தன் நாக்கின் நுனியால் மீசை மயிர்களைத் தடவிக் கொண்டும் தலையை நான்கு திசையும் திருப்பித் திருப்பி எதையோ தேடுபவன் போலவும் இருந்தான்.\nநான் சகுனியின் முன்னே சென்றேன். அவன் எதையோ வெறித்தபடியாக இருந்தான். டேய் மச்சான் என்றேன். என்னைக் கண்டவன் எழுந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டான்.\n“என்ன மச்சான் எப்ப வந்தனி”\n“இல்லை அப்பாவோட அவர் கடைக்குப் போட்டார். அதுதான் பார்த்துக்கொண்டு நிற்கிறன்”\n“இருக்கிறன்” அதற்குமேல் அவன் ஒன்றும் பேசவில்லை. அந்த இடைவெளியை மௌனப் பாறாங்கல் நிறைத்திருந்தது.\nஇப்போது இவனுடைய செயல்களைப் பார்க்கின்ற போது இன்னும் குழப்பமாக இருக்கின்றது. சகுனி நன்றாக மெலிந்துபோயிருநதான். கடைசியாக கிளிநொச்சியில் சந்தித்தபோது மிடுக்கானவனாக இருந்தான். ஒரு தளபதிக்குரியதான எடுப்பும் தோற்றமும் அவனுக்கு இருந்தது. இயக்கத்தில் பெரிய நிலையில் இருக்கின்றான் என்பதை உணரக்கூடியதாக அவனிருந்தான். கறுப்பு பஸன் பிளசில் அவன் சென்ற விதம் எனக்கு இன்னும் கண்களில் சிதையாத காட்சியாக இருக்கின்றது.\n“சரி வீட்டை என்னத்திலயட போகப் போறீங்கள்”\n“அப்பா ஆட்டோ பிடிச்சுக் கொண்டு வருவார் என்றுதான் நினைக்கிறன்”\n“அங்க பாரடா எழில் அப்பா வாறார்”\nஇந்த முறை நான் யதார்த்தமாகத்தான் எழில் என்று அவனை விழித்தேன்.\n“இனி என்னை எழிலெண்டு கூப்பிடாதையடா” என்றான் .\n“பேரில என்னடா இருக்குது” என்று சொல்லிவிட்டு அருகில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறினான். அவனின் அப்பாதான் கைகளை அசைத்து விட்டு “வீட்டைவா தம்பி” என்று சொன்னார். நான் தலையை அசைத்தேன். ஆட்டோ இரைந்தபடி புறப்பட்டது. நான் நின்றஇடத்திலிருந்தே தொலைதூரத்துக்கு பயணித்தபடி இருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121880-topic", "date_download": "2018-06-24T20:48:00Z", "digest": "sha1:WMKZDOD4Z7KIOFED4SFQDZDOKAWYKL7M", "length": 37099, "nlines": 381, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிலத்தில் நீரோட்டம் இருப��பதை அறியும் வழிகள்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒர�� ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nநிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nநிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nநீரோட்டம் இருப்பதை சரியாக கண்டுபிடித்து கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு, பண செலவும் குறையும். மேலும் ஏமாற்றம் இருக்காது.\nபூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nஇந்த பதிவிற்கு தாங்களும் தங்களது மேலான கருத்துக்களையும், தங்களுக்கு தெரிஞ்த தகவல்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nமுதலில் இன்றைய கால கட்டத்தில் அறிவியலாளர்கள் சொல்லும் முறை ஒன்றை பார்ப்போம்.. இந்த முறையை யாரவது முயற்சி செய்துள்ளர்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் மற்றவருக்கும் பயன்படும்படி அவர்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம். நன்றி\nஎப்போதாவது சுழல் காற்று வீசுவதை பார்த்திரு���்பீர்கள். அது மண்ணையும், தூசுகளையும் எடுத்துக்கொண்டு சாலைகளில் அங்கும் இங்கும் சுழன்றபடி செல்லும், அந்த சுழல் காற்று பூமியை தொட்டபடி செல்லும் இடங்களில், பூமிக்கடியில் நீர் ஓட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. நாம் இது போன்ற இடங்களை வாய்ப்பு கிடைக்கும் போது குறித்து வைத்துகொண்டு முயற்சித்து பார்க்கலாம்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nஅத்தி மரமும் நீர் ஊற்றும்\nஅத்திமரம் உள்ள இடங்களில் அடியில் தண்ணீர் இருக்கும் இன்று கிருப சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக கிணறு தோண்டுவதற்கும், ஊற்றுக்கள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்தி மரத்தின் பக்கத்தில் ஆகும். அத்திமரம் தெய்வீக தன்மை வாய்ந்தது, அது நீர் உறவிடங்களுக்கு மேல் வளரும் என்று நம்பிவருகின்றனர். நீரூற்றுக்கு மேல் அத்திமரம் நன்றாக வளரும் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிக ஆழம் தோண்டுவதற்கு முன்னரே இந்த மரத்தின் அருகில் நீர் கிடைத்துவிடுமாம்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nகரையான் புற்றும் சுவையான நீரும்\nகரையான்: கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும், அதுவும் சுவையான நீர் கிடைக்கும், கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டுமே புற்று கட்டும் என்பது நான் அறிந்ததே. இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும் போது கரையான் புற்று உள்ள இடத்தை தேர்ந்து எடுப்பார்கள்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nகிணறு வெட்ட வேண்டிய இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால், சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் புற்று இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.\nஇவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.\nம���த்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்\nஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்:\nசப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார் பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் வராகமிகிரர் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nமனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .\nசரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி \nநவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .\nசரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி \nகிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். (தகவல் siththarkal .com )\nபசு: கிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூ��ியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nஅரிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சரவணா\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\n@ராஜா wrote: அரிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சரவணா\nநன்றி அண்ணா..இன்னும் சில தகவல் போடலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள பின்னூட்டம் போட்டுட்டீங்க....நன்றி\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nநீரோட்டம் பற்றிய பஞ்சாங்க, ஜோதிட குறிப்புகள்\nஜோதிட சாஸ்திரத்தில், ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று ஒரு பிரிவு இருக்கிறது. ஜலம் எங்கே ஓடுகிறது பூமியின் அடிப்பகுதியில் நதி எங்கெங்கே போகிறது பூமியின் அடிப்பகுதியில் நதி எங்கெங்கே போகிறது உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்- என்பவற்றைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப் பட்டிருக்கின்றன.\nமேலும் பஞ்சாங்கம் சொல்லும் குறிப்பு :\nகிணறு வெட்ட :- அசத்தம் –ஆயில்யம், சதயம், ரேவதி, திருவோணம், மகம், அனுஷம் மூன்று உத்ர ரோகினி, பூசம், மிருகசீர் – புதன் வியாழன், வெள்ளி, ரிக்தை, பட்ச, சித்திரை நீங்கிய மற்ற திதிகள் - ரிஷப, கடக, மகர, கும்ப, மீனா ராசிகள் எட்டாம் இடம் சுத்தி உத்தமம்.\nகிணறு வெட்டப் போகிற இடத்தை பனிரெண்டு பாகமாக்கி தற்கால இலக்கணத்தை நடுவாக வைத்து பிரதக்ஷணமாக என்ன சந்திரன், சுக்ரன் எந்த திசையில் இருக்கிறானோ அதில் கிணறு வெட்ட ஜலம் உண்டு.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nஎங்கள் பகுதியில் தேங்காய்,சங்கிலி ஆகியவற்றை வைத்து நீரோட்டம் பார்ப்பார்கள்.அதை பார்ப்பதற்கே வியப்பாக இருக்கும்.\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nஆச்சரியமாய் இருக்கு சரவணன் ...நல்ல பகிர்வு \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nசிலர் ஒய் வடிவ கொம்பை இரு முனைகளை இரு உள்ளங்கைகில் வைத்துக்கொண்டு நடந்நு சென்றால் நீரூற்று உள்ள இடத்தில் அந்த கொம்பு சுழுலுகிறதாம் அதை வைத்தும் கண்டு பிடிக்கின்றனர். உடலில் ஏதோ ஈர்ப்பு சக்தி உள்ளவர்களே இதை அறிய முடியுமாம் >>>>>>>>>>>\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nப்ருஹத் சம்ஹிதை என்னும் நூலில் மேலும் சில தகவல்கள் இங்கே பதிவிடுகிறேன்.\nசிறிது காத்திருங்கள் - நன்றி\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nRe: நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139524-topic", "date_download": "2018-06-24T20:48:14Z", "digest": "sha1:PBM67LWEWYDRNXMBB463ADUODSBITT4L", "length": 14879, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nஅது ஒரு காலி இடம் \nநீதான் எனது ஒரே கனவு \nநான் இந்த உலகையே மறந்துவிட்டேன் \nஅது உனக்கு அழகைத் தரவில்லை \nநாம் சேர்ந்திருந்த அந்த நாட்களை –\nகாதல் என ஒன்று உண்டென்பதை \nஎனது தனிமையிலிருந்து என்னைக் காப்பாற்று \nநீ என்னை நினைக்கத்தான் செய்வாய் \nநீ என் இதயத்தை உடைக்காதே\n( இந் நேபாள மொழிப் பாடலை சந்தீப் மிஸ்ரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்; , ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/01/do-dahwa.html", "date_download": "2018-06-24T20:21:09Z", "digest": "sha1:7HSIDUPARMO7XH4CHHIEO2NGDMIDPRA3", "length": 41841, "nlines": 406, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "''நமக்கென்ன ஆச்சு !'' | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nவெள்ளி, ஜனவரி 22, 2016\nஅல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் ...\n அல்லாஹ் நம்மை முஸ்லிமாக ஆக்கிவைத்தானே அல்ஹம்துலில்லாஹ் முஸ்லிமாக இருப்பதற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நாளை மறுமைநாளில் காஃபிர்கள் கூறுவார்கள் '' நாங்கள் முஸ்லிமாக இருந்திருக்க கூடாதா என்று''. அல்லாஹ் கூறுகின்றான் தன்னுடைய திருமறையில் ..\nஹஜ்ரத் ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''ஒரு தடவை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள் அவர்கள் யாரிடமும் பேசவில்லை. ஒளு செய்துவிட்டுப் பள்ளிவாசலுக்குச�� சென்றார்கள். மிம்பர் படி மீது ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு சொன்னார்கள்''. '' மனிதர்களே அல்லாஹ் தஆலா கூறுகிறான், ''நன்மையை ஏவியும் தீமையைத் தடுத்து வாருங்கள் . இதைச் செய்யாவிட்டால், ஒரு காலம் வரும் [ அந்தக் காலம் வந்தபின்] நீங்கள் என்னிடம் துஆ கேட்டால், நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். உங்கள் தேவைகளை என்னிடம் வேண்டினால், நான் அதைத் தர மாட்டேன். உங்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி கேட்டால் நான் உதவி செய்ய மாட்டேன்'' என கூறிவிட்டு மிம்பர் படியிலிருந்து இறங்கி விட்டார்கள்.\nதீமையை தடுப்பதில் உடலாலும் தடுக்க வேண்டும், முடியாத பட்சத்தில், மனதிலாவது நினைக்க வேண்டும் . ஒரு ஹதீஸின் கருத்து ஒருவர் தீமையை கண்டார் என்றால் அவர் கரத்தினால் தடுக்கட்டும் அல்லது நாவினால் தடுக்கட்டும் அல்லது மனதிலாவது நினைக்க வேண்டும் . இதுதான் ஈமானின் கடைசி நிலை .நமக்கென்ன ஆச்சு என்று கண்டும் காணாமல் சென்றால், மேற்கண்ட ஹதீஸ் நமக்கு எச்சரிக்கையாகி விடும். தீமையை எப்படித் தடுப்பது என்பாய் .... நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல் பட்டறையாக இன்று நாடு முழுவதும் தப்லிக் இயக்கம் செயல்பட்டு வருகிறது. வரும் கோடை விடுமுறைகளிலாவது உங்கள் பிள்ளைகளை தப்லீக்கில் அனுப்பி வையுங்கள்\nஇன்றுவரை தப்லிக் வேலை அல்லாஹ்வின் உதவியால் உலக முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எல்லா இயக்கத்திலும் பணமும், பதவியும் நுழைந்து விட்டன . ஆனால், இந்த ஜமாஅத் மட்டில் தான் பணமும் இல்லை பதவியும் இல்லை. அவரவர் பணத்தில் செலவு செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தாம் நபிவழி என்று சொல்லி கொள்ளும் சில கூட்டத்திற்கு மத்தியில் , இந்த ஜமாஅத் உண்மையாகவே நபிவழியை பின்பற்ற கூடியவர்களாக இருக்கிறார்கள். இது நூறு சதவிதம் உண்மை அவர்களிடம் பணிவும் , அடக்கமும், அன்பும் , அழகான பேச்சுக்களும், அருமையான நாகரிகமும் இருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பயம் இல்லாமல் நிச்சயமாக இந்த உயர்ந்த பணியில் நீங்கள் அனுப்பலாம்.\nஇந்த தப்லிக் ஜமாஅத் ஆண்பிள்ளைகளுக்கு பயிற்சி பட்டறைகளாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒளு எப்படி செய்வது தொழுகையில் உள்ள ஒழுங்கு முறைகள். இன்னும் நிறைய விடயங்களை அங்கே கற்றுக் கொள்ளலாம் என்பதில் ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை.\nஎன்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன்.. நான் இந்த நாட்டில் சிலமுறை தப்லிக் ஜமாத்துடன் சென்றுயிருக்கிறேன். உலக நினைவுகளை விட்டு . அல்லாஹ்வின் நினைவு மட்டும் இருக்கும் அந்த உணர்வு இருந்தது. மனசுக்கு ஒரு விதமான அமைதி இருந்தது இந்த நாட்டில் கோடை விடுமுறை காலங்களில் நிறைய வாலிபர்கள் இந்த தப்லிக் ஜமாத்துக்கு செல்வார்கள் .\nபல அற்புதமான ஒழுக்கங்களையும் இதில் கற்றுக் கொள்ளலாம். கடை வீதிக்கு செல்லும்போது என்ன ஒழுக்கம் பேண வேண்டும். பிறர் வீட்டிற்குச் சென்று நம் சகோதரர்களை தொழுகையின் பால் அழைக்கும் போது எவ்வாறு நிற்க வேண்டும். அவரை எவ்வாறு அழைக்க வேண்டும் . அவரிடம் எப்படி பேச வேண்டும் . அந்த வீட்டிற்கு செல்லும்போது வீட்டு கதவுக்கு நேராக நிற்கக் கூடாது. ஜன்னல் வழியாக பார்க்கக் கூடாது இப்படி பல அற்புதமான நபிவழியின் வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள முடியும். இன்று பல இயக்கங்களில் உள்ள சகோதரர்களை நாம் பார்க்கிறோம் . அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கின்றோம். நாகரிகம் தெரியாமல் மற்றவர்களிடம் எப்படி அணுகிறார்கள் என்பதை கண் கூடாக நாம் பார்க்கிறோம். இதுப் போன்ற நிலைகளை அங்கே நாம் பார்க்க முடியாது. இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் அங்கே காணலாம். இஸ்லாம் கூறும் நாகரிகம் அதையும் அங்கே பார்க்கலாம்..\nஇன்று நமது நாட்டில் தீனை மறந்து வாழ கூடிய நிறைய வாலிபர்களை காண முடிகிறது. தொழுகை இல்லாமல் ஊர் சுற்றக் கூடிய நிலைகளை பார்க்கக் முடிகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஒரு பைக்கை [வாகனம்] வாங்கிக் கொடுக்கிறார்கள், அதை வைத்துக் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், வீணாக பொழுதைக் கழிக்கிறார்கள். நீங்கள் மரணித்தபிறகு எப்படி உங்கள் பிள்ளைகள் உங்களுக்காக துஆச் செய்வார்கள் .. சிந்திக்க வேண்டாமா.. இந்த ஜமாத்தின் வேலை மற்றவர்களை திருத்துவது நோக்கம் அல்ல மாறாக நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய பரிசோதனை. தீனில் நாம் எங்கே இருக்கிறோம். நமது ஈமான் எப்படி என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளும் அளவு கொள் மாறாக நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய பரிசோதனை. தீனில் நாம் எங்கே இருக்கிறோம். நமது ஈமான் எப்படி என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளும் அளவு கொள் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ...... நோக்கம் அதுவல்ல விளக்கம் தான் முக்கியம் என்பதை இங்கே சுட்டிக் காட்டியுள்ளேன்.\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 1:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வ��ம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையு��் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Durgeswaram-Toronto,-Canada", "date_download": "2018-06-24T20:32:27Z", "digest": "sha1:HKZEUXKYFID557LYTHXBSUARLBNKWK3A", "length": 15466, "nlines": 79, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\n\"செவ்வாய்க்கிழமை ராகுகாலத்துல துர்க்கையை கும்பிட்டுட்டு வாங்க.” உடனே மாலை 3.00 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கோயிலுக்குப் போவார்கள் அல்லவா ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகால நேரம் மாறுகிற, துர்க்கை கோயில் கனடா டொரண்டோ நகரில் இருக்கிறது\nஉலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை ஒன்பது கோடி முறை அதாவது நவகோடி அர்ச்சனை செய்திருக்கும் உலகின் ஒரே கோயில் எது ஈஸ்வரம் என்ற பெயரில் சிவாலயங்கள் இருப்பது தெரிந்திருக்கும். துர்கேஸ்வரம் என்ற பெயரில் ஓர் ஆலயம் இருப்பது கனடா டொராண்டோ நகரில் இருக்கிறது. துர்கேஸ்வரம் என்றே அழைக்கப்படும் துர்க்கையின் திருக்கோயில். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வார்கள் அல்லவா ஈஸ்வரம் என்ற பெயரில் சிவாலயங்கள் இருப்பது தெரிந்திருக்கும். துர்கேஸ்வரம் என்ற பெயரில் ஓர் ஆலயம் இருப்பது கனடா டொராண்டோ நகரில் இருக்கிறது. துர்கேஸ்வரம் என்றே அழைக்கப்படும் துர்க்கையின் திருக்கோயில். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வார்கள் அல்லவா அதன் உண்மையான அர்த்தத்தை அயல்நாட்டுப் புனிதத் தலங்களுக்குச் செல்லும்போது அனுபவப்பூர்வமாக உணர முடியும். வெளிநாட்டில் புலம் பெயர்ந்தாலும், அந்நாட்டையும் தாய்மண் போல் பாவித்து, அந்நாட்டு மக்களுடன் வேறுபாடு இல்லாமல் உறவாடி இந்திய நாட்டுப் பொக்கிஷமான பக்தி மார்க்கத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, இந்து மதத்தின் உன்னதத்தை நாடுகள் தோறும் பரவச் செய்கின்றனர் நம் நாட்டு மக்கள். அந்நாடுகளின் அரசும் மக்களின் இறை நம்பிக்கைக்கு முழு சுதந்திரம் அளிப்பதை அடிப்படைக் கொள்கையாக அமல் படுத்தியிருப்பது சிறப்பானது, உயர்வானது.\nஅந்த வகையில் கனடாவில் பக்தி மணம் கமழும் கோயில்கள் பல அமைத்து இந்து மதத்தின் பெருமையைப் பரப்பும் கனடா வாழ் தமிழர்களின் ஆன்மிகப் பங்களிப்பு போற்றப்பட வேண்டியது. கனடா நாட்டின் பெருநகரம், டொரொன்டோ. அந்நகரில் ஆயிரக்கணக்கான இந்தியர் வசிக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும் நிறைய இருக்கிறார்கள், ஹைடெக் நகரான டொரொன்டோவில் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடு நடக்கும் ஸ்ரீ கோயில்தான் துர்க்கையம்மன். ஆதிசங்கரர் வகுத்துக் கொடுத்த சாக்தம் என்னும் வழிபாட்டின்படி ஆதிபராசக்தியே முதல் தெய்வம். அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியில் அம்பிகை வழிபாடு சதாசிவ வழிபாட்டுக்கு முந்தையது என்று கூறுகிறார். அம்பிகையையே மூல தெய்வமாக வழிபடும் கோயில் இது.\nஇந்த துர்க்கையன்னை கனடா நாட்டுக்கு எப்படி வந்தாள் அதைப் பார்க்கும் முன், துர்க்கை என்ற பெயர் அம்பிகைக்கு எப்படி வந்தது அதைப் பார்க்கும் முன், துர்க்கை என்ற பெயர் அம்பிகைக்கு எப்படி வந்தது துர்க்கமன் என்றொரு அசுரன் இருந்தான். ஆணவம் அட்டூழியத்தின் மொத்த உருவம் அவன். தேவர், முனிவர், மனிதர்கள் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான விலங்குகளும் பறவைகளும் கூட த���்பவில்லை அவன் கொடுமையிலிருந்து, பிரம்மா, விஷ்ணு, சிவனார் கூட திகைத்துப் போனார்கள். அவன் அக்கிரமத்துக்கு எப்படி முடிவு கட்டுவது என்று தெரியாமல் ஓடி ஒளிய ஓர் இடமும் இல்லாமல், காத்திடும் அரண் எது என்றும் தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டதுபோல் இருந்தார்கள் எல்லோரும். முடிவில், அம்பிகையைச் சரண் அடைந்தார்கள். உலக உயிர்கள் எல்லாம் அவள் குழந்தைகள் அல்லவா துர்க்கமன் என்றொரு அசுரன் இருந்தான். ஆணவம் அட்டூழியத்தின் மொத்த உருவம் அவன். தேவர், முனிவர், மனிதர்கள் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான விலங்குகளும் பறவைகளும் கூட தப்பவில்லை அவன் கொடுமையிலிருந்து, பிரம்மா, விஷ்ணு, சிவனார் கூட திகைத்துப் போனார்கள். அவன் அக்கிரமத்துக்கு எப்படி முடிவு கட்டுவது என்று தெரியாமல் ஓடி ஒளிய ஓர் இடமும் இல்லாமல், காத்திடும் அரண் எது என்றும் தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டதுபோல் இருந்தார்கள் எல்லோரும். முடிவில், அம்பிகையைச் சரண் அடைந்தார்கள். உலக உயிர்கள் எல்லாம் அவள் குழந்தைகள் அல்லவா பறவை தன் குஞ்சுகளை சிறகினால் அணைத்துப் பாதுகாப்பது போல் தன் ஆயிரம் கரங்களையும் நீட்டி உயிர்கள் அனைத்தையும் அணைத்து அரணாக்கிக் காத்தாள் தேவி. அதோடு தானே சகல தேவர்களின் அம்சமும் கொண்டவளாக வடிவெடுத்துப் போய் அந்த அசுரனையும் அழித்தாள்.\nதுர்க்கம் என்றால் கோட்டை அல்லது அரண் என்று அர்த்தம். அரணாக இருந்து காத்ததால் அம்பிகை துர்க்கை ஆனாள். துர்க்கமனை அழித்ததாலும் துர்க்கை என்ற பெயர் ஏற்பட்டது. துர்க்கை இங்கே கோயில் கொண்டது எப்படி அயல்நாடுகளில் கோயில்கள் கட்ட பேருதவியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த தியாகராஜ குருக்கள் தான் துர்க்கையம்மனுக்கு கனடா நாட்டில் ஒரு கோயில் எழுப்பலாம் என்று முதல் முயற்சி எடுத்திருக்கிறார். 1991-ல் சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட கோயில், பக்தர்களின் நன்கொடையில் 1994-ல் இப்பொழுதுள்ள புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயில் கட்ட ஆகம வாஸ்து விதிகளின்படி சரியான இடமா என்று ஆராய்ந்த பின்னரே இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்கள். கனடா நாட்டு அரசும் ‘தடையில்லை’ எனச் சான்று கொடுக்க, 2001-ல் கும்பாபிஷேகக் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. சிலைகள் யாவும் இந்தியாவில் பூஜைக��் செய்து தருவிக்கப்பட்டவை. கோயில் கோபுரம் எழுப்பவும் இந்தியாவைச் சேர்ந்த சிற்பிகளே வந்து தங்கி பணியாற்றியிருக்கிறார்கள்.\nஎழிலான கோயிலுக்குள், மனம் முழுக்க தாய் துர்க்கையை நினைக்க கொடி மரம், பலி பீடம் தரிசித்து மண்டபத்தினுள் தெய்வீகத் தூய்மை என்பார்களே, அப்படி ஒரு தூய்மை நம்மை வியக்கவைக்க, தெய்வீக அதிர்வுகள் நம்முள் பரவி சிலிர்க்க வைக்கிறது. மூல சன்னதியில் முத்துநகை மின்ன, முழு நிலவுபோல் முகம் பிரகாசிக்க கண்கள் கருணையைச் சுரந்து நம்மைக் கனிவுடன் நோக்க, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள் துர்க்கை. அபய வரதம் காட்டி, சங்கு சக்கரம் ஏந்தி, ‘அரவணைத்துக் காத்திட நான் இருக்கிறேன் வா’ என்று அழைக்கும் தாயாக தரிசனம் தரும் துர்க்கையைப் பார்க்கப் பார்க்க நம் கண்கள் பனிக்கின்றன. அவள் அழகையும், அருளையும் ஒரு சேரப் பருகும் ஆவல் நம்மைப் பற்றிக் கொள்ள அங்கிருந்து நகர மனம் இன்றி அவள் பாதம் பற்றி நின்று மனம் உருகி வழிபடுகிறோம். கண்வழி ஈர்த்து அவள் அழகை நம் அகத்திரையில் பதித்துக் கொண்டு, நகர மனம் இன்றி முப்பெரும் தேவியரில் மற்ற இருவரான அலைமகள், கலைமகளை அடுத்து தரிசிக்கின்றார்கள்,\nதொடர்ந்து காயத்ரிதேவி, பைரவர், ஐயப்பன், ஆகியோரது சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன.\nவரும் பக்தர்கள் பலர்,அவர்களது நம்பிக்கையின்படி பைரவருக்கு வடைமாலை சாத்துகிறார்கள். உலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை நவகோடி அர்ச்சனை செய்த உலகின் முதல் கோயில் என்ற சிறப்பையும் இக்கோயில் பெறுகிறது.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/07/blog-post_12.html", "date_download": "2018-06-24T20:21:23Z", "digest": "sha1:IRFS57RJKMY76R5DEKZ4Z7QGDDCSK4M3", "length": 17501, "nlines": 68, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "வேர்ட் பேக் அப் வழிகள் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவேர்ட் பேக் அப் வழிகள்\n7:29 PM கம்ப்யூட்டர், பேக் அப், விண்டோஸ், வேர்ட், வேர்ட் 2003, வேர்ட் 2007, வேர்ட் 2010\nகம்ப்யூட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நாம் உருவாக்கிய ஆவணங்கள் மீண்டும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நாம் என்ன திருத்தங்களை மேற்கொண்டோம் என்பது நினைவில் இருப்பதில்லை. அப்போதுதான், அடடா இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா என்று எண்ணுகிறோம். வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. நாம் தான் அதனை செட் செய்திட வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.\nவேர்ட் தொகுப்பு இரண்டு வகையான பேக் அப் பைல் காப்பிகளை உருவாக்க வழி தருகிறது. முதலாவது பேக் அப், நீங்கள் குறிப்பிட்ட பைலில் ஏதேனும் மாற்றங்களை உருவாக்கும் முன் அமைக்கப்படுவது. இன்னொன்று குறிப்பிட்ட காலத்தில் ஏற்படுத்தப்படும் பேக் அப் காப்பி.\n1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)\n2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Advanced என்பதனைக் கிளிக் செய்திடவும்.\n3. கீழாக உள்ள Save பிரிவிற்குச் செல்லவும்.இதில் Always Create Backup Copy என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\n4. நீங்கள் விருப்பப்பட்டால் Allow Background Saves என்ற பெட்டியிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம்.\n5. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இங்கு ஏற்படும் பேக் அப் காப்பி, நாம் திறக்கும் டாகுமெண்ட் பைலை எடிட் செய்வதற்கு முன் ஏற்படுத்தப்படும் ஒரு காப்பி. இந்த பேக் அப் பைலின் துணைப் பெயர் மட்டும் WBK என மாறும். அதாவது வேர்ட் இங்கே அந்த பைலுக்கு வேறு பெயரினைச் சூட்டிப் பத்திரமாக வைத்துக் கொள்கிறது. இந்த பைலை வேறு ஒரு இடத்தில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுமாறு செட் செய்திட முடியாது. டாகுமெண்ட் பைலுடன் இந்த பேக் அப் பைலும் ஒரே டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும். நீங்கள் டாகுமெண்ட்டை எடிட் செய்து சேவ் செய்திடுகையில், இறுதியாக மேற்கொள்ளப் பட்ட திருத்தத்துடன் பைல் சேவ் செய்யப்படும். அதற்கு முந்தைய நிலையில் இருந்த பைல், பேக் அப்பாக வைத்துக் கொள்ளப்படும். எனவே எத்தனை முறை நீ���்கள் ஒரு பைலை சேவ் செய்தாலும், இறுதி வடிவத்தில் ஒரு ஒரிஜினல் பைலும், இறுதி திருத்தத்திற்கு முற்பட்ட பேக் அப் பைல் என இரண்டு பைல்கள் மட்டுமே அந்த டாகுமெண்ட்டிற்கு இருக்கும்.\nஇன்னொரு வகையான ஆட்டோமேடிக் பேக் அப் பைலை நாம் உருவாக்கலாம்\nநாமாகவே, இவ்வளவு நிமிடங்களுக்குள் டாகுமெண்ட் டினை சேவ் செய்திடும்படி அமைக்கலாம். நாமாக, பைலை அவ்வப்போது சேவ் செய்திட மறந்துவிட்டால், பைல் தானாகவே சேவ் செய்திடப்படும். இது சேவ் செய்யப்படுவதனை நாம் உணர மாட்டோம். வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகி முடக்கப்படுகையில், தானாக சேவ் செய்யப்பட்ட பைல் நமக்குக் கிடைக்கும். அடுத்த முறை வேர்ட் தொகுப்பினை நாம் திறக்கையில், \"Recovered\" என்ற தலைப்பில் இறுதியாக சேவ் செய்யப்பட்ட பைல்கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஆட்டோ ரெகவர் (AutoRecover) பேக் அப் வழியை நாமாக செட் செய்துவிடலாம்.\n1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)\n2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Save என்பதனைக் கிளிக் செய்திடவும்.\n3. Save AutoRecover Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. வேர்ட் சேவ் செய்வதற்கான நீங்கள் விரும்பும் கால இடைவெளியை இங்கு அமைக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இங்கு அமைக்கலாம்.\n5. நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்து பவராக இருந்தால், Keep the Last Auto Recovered File If I Close Without Saving என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\n6. மீண்டும், நீங்கள் விருப்பப்பட்டால், இந்த ஆட்டோ ரெகவர் பைல்களுக்கு, ஏற்கனவே வேர்ட் மாறாத நிலையில் வைத்திருக்கும், டைரக்டரி இடத்தை மாற்றி, நீங்கள் விரும்பும் டைரக்டரியை அமைக்கலாம்.\n7. மாற்றங்களை ஏற்படுத்திய பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஉங்களுக்கு ஒரு எண்ணம் வரலாம். ஆவணங்களை நாம் உருவாக்குகையில், நாமாக அவ்வப்போது சேவ் செய்து விட்டால், இந்தப் பிரச்னை வராதே என்று நீங்கள் எண்ணலாம். இந்த எண்ணம் சரிதான். ஆனால் எத்தனை பேர் அடிக்கடி சேவ் செய்கிறோம். ஆவணத்தை உருவாக்கும் பணியில், நம் சிந்தனைப் போக்கிற்குத்தான் முதல் இடம் தருவோம். சேவ் செய்திட மறந்து போவோம். அல்லது நீண்ட கால இடைவெளியி��், 15 நிமிடத்திற்கு ஒரு முறை, சேவ் செய்திடுவோம். மேலும் கம்ப்யூட்டர் இந்த வேலைகளை நமக்கென செய்திட முடியும் என்கிற போது, அதனை வேலை வாங்குவது தானே நல்லது. பேக் அப் பைல் இருந்தால், வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, பேக் அப் பைல்களைக் கொண்டு சரி செய்துவிடலாம்.\nஇந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா \nLabels: கம்ப்யூட்டர், பேக் அப், விண்டோஸ், வேர்ட், வேர்ட் 2003, வேர்ட் 2007, வேர்ட் 2010\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\n மொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும...\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப...\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017\nதாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்ட...\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nபொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ்...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇணையத்தில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்\nதொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_1971.html", "date_download": "2018-06-24T20:51:13Z", "digest": "sha1:454G4R6SUVJ42KR4PHZLVE36PTN5XHFV", "length": 20828, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுவிஸ் வாழ் தமிழ் மக்களை சந்திக்கின்றார் புளொட் தலைவர் சித்தார்த்தன். புளொட் சுவிஸ் கிளையின் பகிரங்க அழைப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுவிஸ் வாழ் தமிழ் மக்களை சந்திக்கின்றார் புளொட் தலைவர் சித்தார்த்தன். புளொட் சுவிஸ் கிளையின் பகிரங்க அழைப்பு\nஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வாழ் தமிழ் மக்களைச் சந்திக்கவுள்ளதாக அவ்வமைப்பின் சுவிஸ் கிளை அறிவித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பும் விடுத்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கையின் வடகிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அன்றாட பிரச்சினைகள், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அக்கிளையினர் அறிவித்துள்ளனர். .\nஇக்கலந்துரையாடலானது எதிர்வரும் 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 02.00 (14.00) மணியளவில் சூரிச் மாநகரின் Gemeinschaftssaal (Genossenschaftshaus Friesenberg) Schweighofstrasse 296, 8055 Zürich என்ற முகவரியில் இடம்பெற விருக்கின்றது.\nசூரிச் புகையிரத நிலையத்தில் இருந்து \"S10\" உதிளிபெர்க் (Uetliberg) நோக்கி செல்லும் (தளம் -21,22) புகையிரதத்தில் மூன்றாவது தரிப்பிடமான ப்ரீசென்பேர்க் (Friesanberg ) அல்லது ஸ்ராசென்வேர்க்ஸ்அம்த் (Strassenwergesamt) நோக்கி செல்லும் 32ம் இலக்க பஸ்ஸில், அல்லது சீல்சிற்றி நோக்கி செல்லும் 89ம் இலக்க பஸ்ஸில், ப்ரீசென்பேர்க் ஸ்ராச (Friesanberg Strasse) தரிப்பிடத்தில் இறங்கவும்.\nதமிழர்களின் ரத்தம் குடித்த காட்டேரி பிரபாகரனை தம்பி என்று சொல்லும் இவனை என்ன வென்று சொல்வது \nபதவி ஆசை பிடித்த பேமானி.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை ந��னே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/img_3856-jpg", "date_download": "2018-06-24T20:33:08Z", "digest": "sha1:HBQ7BABJCZDHGYUMYD7BHZVHNSC5FRWX", "length": 3944, "nlines": 111, "source_domain": "adiraipirai.in", "title": "img_3856.jpg - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T21:01:34Z", "digest": "sha1:5DYGFSYJWDYG3ZVY2GNUOTOOAUB6LYVI", "length": 3218, "nlines": 54, "source_domain": "www.wikiplanet.click", "title": "ரேயிலிசம்", "raw_content": "\nரேயிலிசம் (Raëlism) என்பது வெளிக் கோள் வாசிகளை நம்பும் ஒரு சமயம் ஆகும். இந்தச் சமயத்தை ரேயில் என அறியப்படும் குளோட் வொறில்கோன் (Claude Vorilhon) என்பவர் நிறுவினார்.\nரேயிலிசத்தின் இறையியலின் படி உலகில் உயிரினங்கள் எல்கோம் எனப்படும் வெளிக் கோள் வாசிகளால் உருவாக்கப்பட்டது என்று நம்புகிறார்கள். எலோகிம் மனிதர்கள் போல் தோற்றம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் மனித வழித்தோன்றல்களுடன் தொடர்பை ஏற்படுத்திய போது அவர்களை மனிதர்கள் தேவர்கள் அல்லது கடவுகள் என்று கருதினார்கள் என்றும் நம்புகிறார்கள். புத்தர், யேசு, மற்றும் பிற பலர் எலோகிமின் தூதுவர்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்.\nஇந்தச் சமயத்தை சுமார் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது நம்புகிறார்கள், அல்லது கடைப்பிடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2015/11/kumari-21-f-21-f.html", "date_download": "2018-06-24T20:33:57Z", "digest": "sha1:XVREZOU6L7VK74LMFR6YHK6QT2ZIAPAX", "length": 31547, "nlines": 246, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "குமாரி 21 F – செம ஹாட் மச்சி | கவிதை காதலன்", "raw_content": "\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nஎனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ சீரீஸ் வகை திரைப்படத்தினால் வந்தது அல்ல இந்த ஆர்வம். ”100 % லவ்” என்றொரு திரைப்படம். செம ஸ்க்ரீன் ப்ளே என்றால் அதுதான். அதுவும் ”ஏ ஸ்கொயர் பி ஸ்கொயர்” என்றொரு பாட்டில் அத்தனை விதமான குறும்புகளை காட்டி இருப்பார். ஒரு ஹீரோவையும் ஹீரோயினையும் செம படிப்பாளியாக காட்டிய படம் அதுதான். ”எப்படிடா ஒருபாட்டிற்குள் இத்தனை விதமான ஸ்க்ரீன்ப்ளேவை காட்ட முடியும்” என்று யோசிக்க வைத்த பாடல் அது. சொல்லப்போனால் ”நான் ஈ” திரைப்படத்தில் காட்டப்படும் ”ஈடா ஈடா” பாடலுக்கு சற்றும் குறைவில்லாத மாண்டேஜஸ் கொண்ட பாடல் அது. இன்றளவும் மிகப்பிடித்த திரைப்படம் ”100 % லவ்”\nஅடுத்து ”நெனொக்கடினே” எனறு மகேஷ்பாபுவுடன் கை கோர்த்தார். அது கலவையான கருத்துக்களை கொண்டிருந்தாலும், செம ஸ்டைலிஷான ஸ்க்ரீன் ப்ளே வகையை சார்ந்தது. எனக்கு ரொம்ப பிடித்த படம். அதிலிருந்து சுகுமார் என்றால் ரொம்ப பிடித்துவிட்டது. இதோ அடுத்து ”குமாரி 21 F” என்ற பட்த்திற்கு கதை வசனம் எழுதி தயாரிக்கிறார் என்றவுடன் ஆர்வம் இன்னும் அதிகமாகிவிட்டது.\nஇன்ற�� பி.வி.ஆரில் தியேட்டர் ஃபுல் என்றவுடன் நினைத்தேன்.. ’ஓ இது ஏ சர்டிஃபிகேட் வாங்கி இருக்கிறது. அதான் இத்தனை கூட்டம்’ என்று... படம் துவங்கியதில் இருந்து ஒரே ’ஏ’ ரகமாகத்தான் இருந்த்து. சும்மா சொல்லக்கூடாது அந்த சீன்ஸ் எல்லாம் கொச்சையாக இல்லாமல், அத்தனை ரசனையுடன் கையாளப்பட்டிருந்தது. சீப் ரொமாண்டிக் வகையறாவாக இல்லாமல், அத்தனை நேர்த்தியுடன் அந்த ரொமான்ஸ் சீன்ஸ் எல்லாம் ப்ரசண்ட் செய்யப்பட்டிருந்தது.\nகதை என்று பார்த்தால் செம சிம்பிள்தான். எல்லோரிடமும் ரொம்பவும் தாரளமாக, டேக்கேராக பழகும் ஹீரோயினுக்கு, பார்த்த உடனே ஹீரோவிடம் காதல் வந்துவிடுகிறது. உடனே முத்தம், தன் உடம்பை தொட அனுமதிப்பது, என வெகு கேஷுவலாக எல்லாவற்றிற்கும் அனுமதி தருகிறார். ’முக்கியமான விஷயம்’ மட்டும் நடக்கவில்லை. இதை எல்லாம் பார்த்த ஹீரோவிற்கு, ’இவள் பல பேருடன் பழகியவள்’ என்று ஹீரோயின் மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ’அவள் மோசமானவள், கேரக்டர் சரியில்லாதவள்’ என்று நண்பர்களும் உசுப்பேத்திவிடுகிறார்கள். போதாதா பிரச்சனை ஆரம்பிக்க\nஒரு பிரிவு அவர்களுக்குள் வர, ஹீரோயினை வெறுப்பேற்ற ஹீரோ இன்னொரு பெண்ணுடன் சுற்ற ஆரம்பிக்க, இவர்கள் காதல் என்ன ஆனது ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் க்ளைமேக்ஸ்..\nகேட்கும் போது சாதாரணமாக தோன்றும் இந்தக்கதைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.. செம்ம்ம்ம்ம்ம ட்ரீட்மெண்ட். அதிலும் இப்படி ஒரு ஹீரோயின் கேரக்டரை டிசைன் செய்திருக்கும் விதம்... சான்ஸே இல்லை..\nசமீபகாலத்தில்.. இல்லை. இல்லை.. இவ்வளவு போல்டான, செம ரொமாண்டிக்கான ஒரு ஹீரோயின் கேரக்டரை எனக்கு தெரிந்து பார்த்ததில்லை. மேலோட்டமாக பார்த்தால் ’ஐட்டம்’ மாதிரி போய்விடக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை, சுகுமார் வடித்திருக்கும் விதம், செம க்ளாஸ்.. அதுவும் அந்த பெண்ணிற்கான டயலாக்ஸ் எல்லாம்.. நச்.. நச்.. நச்.. மனுஷன் பேனாவில் 1000 வாட்ஸ் காதல் ரசத்தை ஊத்தி எழுதி இருப்பார் போலும்.. கை தட்டி, தட்டி கை வலிக்கிறது ப்ரோ..\nசும்மா சாம்பிளுக்கு சில டயலாக்ஸ் (சி.பி. செந்தில்குமார் மன்னிக்க)\nகுமாரி : டேய் என்கிட்ட 500 ரூ இருக்கு.. வர்றியா போலாம்\nசித்து : ஹேய் என்னடி இது\nகுமாரி : ஆமா.. நீங்க பொண்ணுங்களை கூப்பிடலாம்..\nகுமாரி : அன்னைக்கு 500 ரூபாய்க்கு கூப்பிட்டேன்னு கோவிச்சுக்காதே..இன்னைக்கு வர்றியா 2500 ரூபாய் இருக்கு\nகுமாரி : டேய் இந்த ஹால்ஸ் போட்டுக்கோ.. அப்பத்தான் கிஸ் பண்ணும் போது ஸ்மெல் வராது.\nசித்து : என்னை யார் கிஸ் பண்ண போறா\nகுமாரி : இதோ நான் பண்றேன்.\nஎன்று சொல்லி நச் என்று\nகுமாரி ’பார்த்தியா ஸ்மெல் வருது இல்ல..அதான் ஹால்ஸ் போட்டுக்கோ’ என்று சொல்லி, ஹால்ஸ் போட்டுக்கொண்டு இன்னொரு கிஸ் கொடுக்கிறார்..\nகுமாரி : ‘ஐயையோ எனக்கு ஸ்மெல் வருது இல்ல’ என்று சொல்லி தானும் ஹால்ஸ் போட்டுக்கொண்டு இன்னொரு கிஸ் கொடுக்கிறார்.\nஇன்னொரு நாள் ஹீரோ முத்தம் கொடுக்க வரும் போது, ஹால்ஸை போடப்போக, அவனை தடுத்து ஹீரோயின் சொல்லுவார். ’எனக்கு ஹால்ஸ் ஃப்ளேவர் வேணாம்.. உன்னோட ரியல் ஃப்ளேவர்தான் வேணும்’ என்று சொல்லி கிஸ்ஸுகிறார்\n’என்னை இந்த ஃபோட்டோவுல இருக்கிறமாதிரி ட்ரஸ் இல்லாம பார்க்கணுமா’ என்று கேட்டு ’கலைத்தன்மையுடன்’ டிரஸ் கலைகிறார். (ஹீரோவின் கையை கட்டிப்போட்டு, அவனுக்கு முன்னால் ஒரு கண்ணாடியை வைத்து, ஹீரோவுக்கு பின்னாடி போய் நின்றுக்கொண்டு டிரஸ்ஸை கழட்டுகிறார். அதுவும் பல்பை ஆன் பண்ணி, ஆஃப் பண்ணி)\n‘சரி உன் ஷர்டை கழட்டு’ என்று சொல்லும் போது,\n‘ஐயையோ நான் ஜிம்முக்கு எல்லாம் போறதில்லை’ என்று ஹீரோ பம்ம, ’\n‘அப்ப நான் மட்டும் என்ன ஜிம் போயிட்டு வந்தா டிரஸ் கழட்டுனேன்’\nஎன்று மறுபடியும் வெளுத்து வாங்குகிறார்.\nஹீரோ, ’ஹீரோயினை வெறுப்பேற்ற, ’தான் இன்னொரு பெண்ணுடன் இன்றிரவு தங்கப்போவதாக’ சொல்ல, அப்போது குமாரி செய்யும் வேலைகள் எல்லாம் அக்மார்க் ஏ ரகம்.. (அதை இங்கு சொல்ல முடியாது, படத்தைப்பார்த்து தெரிஞ்சுக்கோங்க மக்கா)\nப்ப்பாபாஆஆஆஆ என்னா சீன் டா..\nஇது வெறும் சாம்பிள்தான் .\nபடத்தில் டஜன் கணக்கில் ரொமான்ஸ் பொங்கி வழிகிறது.\nசத்தியமாக இப்படி ஒரு ஹீரோயின் கேரக்டரை வடிவமைக்கவே முடியாது. ஹாட்ஸ் ஆஃப் சுகுமார்...\nஹீரோ ஹீரோயினை சந்தேப்பட்டால் என்ன நடக்கும் ஆ, ஊ என்று ஹீரோயின் கத்தி கூச்சல் போடுவார். ’என்னைப்போய் சந்தேகப்பட்டியா ஆ, ஊ என்று ஹீரோயின் கத்தி கூச்சல் போடுவார். ’என்னைப்போய் சந்தேகப்பட்டியா இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காதே போ’ என்று கத்துவதாகத்தானே பார்த்திருக்கிறோம். அப்படியெல்லாம் எதுவுமே செய்யாமல், ஏன் ஒருவார்த்தைக்கூட ஹீரோவை எதிர்த்துப்பேசாமல், ���ிரித்துவிட்டு போகும் அழகுக்காகவே இந்த குமாரியை இன்னும் எத்தனை நேரம் வேண்டுமானாலும் கொஞ்சிக்கொண்டே இருக்கலாம்.\nஎன்னைப் பொறுத்தவரை சுகுமாரின் ’லைஃப் டைம் பெஸ்ட் கேரக்டரை சேஷனாக’ இந்த குமாரிதான் இருப்பார். ஹீரோ எல்லாம் அடுத்ததுக்கும் அடுத்த லெவல்தான்.\nஹீரோ ஃப்ரண்ட்ஸ், அப்பா, அம்மா தாத்தா, போலீஸ், கொள்ளை என அத்தனை அம்சங்களையும் கடந்து நிற்பது குமாரி மட்டும்தான்.\nகுமாரியாக நடித்திருக்கும் ’ஹீபா பட்டேல்’ நமக்கு ஏற்கனவே பழக்கமானவர்தான். ’திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தில், அந்த முஸ்லீம் பெரியவரின் மகளாக ’ஷுக்ரியா’ சொல்லிக்கொண்டு வருவாரே.. அவர்தான் இந்த குமாரி.. ’அந்தப் படத்தில் அப்படி இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தவரா இவர்’ என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. பின்னே ப்டம் முழுக்க ஒரு சின்ன ஜீன்ஸ் ஜட்டிதான் அவருக்கு காஸ்டியூமே.. சும்மா சொல்ல்க்கூடாது.. பிரிச்சு மேய்ஞ்சிருக்காங்கய்யா...\n’எந்திரன்’ மாதிரியான ஒரு ஹை பட்ஜெட் பட்த்துக்கு ஒர்க் பண்ணின ரத்னவேலுதான் இந்த சின்னப்பட்ஜெட் படத்துக்கும் கேமராமேன்’ங்கிறது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ’கிரிஸ்டல் க்ளியர்’ன்னு சொல்லுவாங்களே... அப்படி இருக்கு ஒளிப்பதிவின் தரம். ’ஹைக்ளாஸ் க்வாலிட்டி’.\nஇசை ’தேவிஸ்ரீ பிரசாத்’தான்னு ஒரு பயத்தோடயே போனேன். சும்மா சொல்லக்கூடாது தேவி பின்னி பெடலெடுத்திருக்காரு. அதிலையும் ’லவ் செய்யாலா வத்தா’ன்னு ஒரு பாட்டு இருக்கு.. ஆசம்..ஆசம்.. இனி ரிப்பீட் மோட்ல இந்தப்பாட்டுத்தான் ஓடப்போகுது. பி.ஜி.எம் எல்லாம் சும்மா பட்டைய கிளப்புது. ’லவ் மூடுக்கு ஏத்த ரோஜாப்பூ’ மாதிரி அத்தனை மேட்சிங்கான பின்னணி இசை. வெல்டன் ராக்ஸ்டார்.\nபடத்தில் மிக முக்கியமான டிவிஸ்ட் ஒன்று இருக்கிறது. அதை ரிவீல்ட் பண்ண நான் விரும்பவில்லை.. இருந்தாலும் லைட்டா சொல்றேன். ஹீரோயினியின் ரத்தம் தோய்ந்த புடவையை எடுத்துக் கொண்டு போய், ஹீரோ துவைத்து மறுபடியும் ஹீரோயினுக்கு அணிவிக்கும் சீன் ஒன்று இருக்கிறது. அப்படியே கண்கலங்கி போகும்படியான சீக்குவென்ஸ் அது. தியேட்டரில் விசில் சப்தம் காதை கிழித்தது. எழுதிவைத்துக்கொள்ளுங்கள், காதலர்களால் மட்டும் இந்தப்படம் ஓடோ ஓடென்று ஓடி வசூலை குவிக்கப்போகிறது.\nவெறும் காதல், கவர்ச்சி, உணர்���்சியை தூண்டும் செக்ஸுவல் சீன்ஸ் என்று மட்டும் இருந்திருந்தால் ’த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ பட்த்துடன் ஒப்பிட்டு இருக்கலாம். ஆனால் இது அத்தனையும் மீறி, படம் முடியும் போது மனதை பிசையும் ஒரு காதலின் வலியை உணர வைத்து அனுப்புகிறார்களே, அதுதான் இந்தக்கதையின் வெற்றி.. அதுவும் கடைசியில் ஹீரோ கொடுக்கும் தண்டனை, செம மாஸ்... தெறிச்சிடுச்சி தியேட்டரே.. பெரிய ஹீரோக்கள் யாராவது நடிச்சிருந்தா கலெக்‌ஷன் அள்ளி இருக்கும்.\nசென்னை மாதிரி ஒரு தியேட்டர்லயே, இறுதிக்காட்சி முடிந்த உடனே ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி கொண்டாடின படமா இது இருக்குதுன்னா, ஆந்திராவில் கேட்கவா வேண்டும்.\nபடம் முடிஞ்ச அடுத்த நொடியே ஒவ்வொருத்தரும் வாட்ஸப்புல படம் ’செம.. செம.. வாட்ச் இட்’ன்னு மெஸேஜ் பண்ணதை நானே பார்த்தேன். என்னோட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் பிக்சரும், ஸ்டேட்டஸ்ஸும் இந்தப்படம் பத்தினதுதான்...\nகண்டிப்பா பாருங்க.. டைட்டிலில் இருந்தே சுகுமாரின் க்ரியேட்டிவிட்டி தொடங்கிவிடும். ஒரு ஏ ரேட்டட் மூவியை எப்படி காதலோட பரிமாறணும்ன்னு கத்துக்கலாம். வொர்த் வாட்ச்..\nLabels: குமாரி 21 F, தெலுங்கு சினிமா விமர்சனம்\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nஅனார்கலி - 2015 மலையாளத் திரைப்பட விமர்சனம்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/5-manieren-om-uw", "date_download": "2018-06-24T20:52:18Z", "digest": "sha1:LFA6UEACERR2V52PR7SOK7MZ2MV2MYZE", "length": 8048, "nlines": 39, "source_domain": "multicastlabs.com", "title": "5 Manieren Om Uw எஸ்சி எச்டி விர்பெரேரெ மெட் சமூக மீடியா - இன்சைட் வான் செமால்ட்", "raw_content": "\n5 Manieren Om Uw எஸ்சி எச்டி விர்பெரேரெ மெட் சமூக மீடியா - இன்சைட் வான் செமால்ட்\nஜொலமசின்களில் விட் டபிள்யூ யூ தரவரிசை\nசமூக ஊடக மீள்பார்வை அனீஜீனீக் வோர்ட்டேலெனின், ஒரு சமூக ஆளுமைக்குட்பட்ட சமூக ஆய்வாளர்கள்.\nஉள்ள ஆஸ்பெரிஃப்ட் பைட் ஜேசன் அட்லெர், வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் வான் Semalt டிஜிட்டல் சர்வீசஸ், விஜெஃப் மேனேய்ரென், வ���ர்மீ யூ யூஷெவ் மேனேஜ்மென்ட்,\n# 1: விர்பிண்ட் இணைப்புகள் சந்தித்தார் சமூக வலைத் தளம்\nமுன்னர், கூகிள் தரவரிசை இணைப்பு இல்லாமல் கட்டிடம் இணைப்பு அடிப்படையாக கொண்டது இணைப்புகளின் தரம் ஒரு தனிநபர் பரிசீலிக்கப்பட்டது - largest companies headquartered in portland oregon. பின்னர், கூகிள் மக்கள் உணர்ந்த பிறகு அந்த இணைப்பு தரத்தை கூகுள் புரிந்து கொள்ள ஆரம்பித்தது போலி இணைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தரவரிசை கையாளப்பட்டது.\nசமூக வலைத்தளங்கள் வலை அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்த தளங்களில் உள்ள இணைப்புகள் உள்ளன பெரும்பாலும் உயர் தரமாக கருதப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்தாலும் கூட, அது காரணமாக அதிகமான இடத்தைப் பெறலாம் பேஸ்புக் முழுமையான அதிகாரம்.\n# 2: வான்ட் வான் கான் வாஜர்ஸ்\nதளங்கள் zoekmachines அஜிலன்ட் அட்வென்ட் ஹோகோவார்டிகேஜ் வால்ஜர்ஸ் ஸிஜென் பெடரை சந்தித்தது. ஹூக்வார்டிகேஜ் வால்ஜெர்ஸ் சிக் ஜீ சமூக ஊடக தளங்களில், ஒரு வேளை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் கழித்து.\nநீங்கள் உங்கள் சொந்த பதிப்பில் இருந்து உங்கள் வலைப்பக்கத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்க முடியும், நீங்கள் ஒரு ட்விட்டர் சரிபார்க்க வேண்டும் என்று Google+ இல் மீண்டும் நினைவுகூர வேண்டும்..\n# 3: Zorg ervoor என்று உள்ளுணர்வு உள்ளிழுத்து உள்ளது\nசமூக வலைப்பின்னல் தளங்களில் கூகிள் மேடையில் ஒரு தகவல் அறிவிப்பு. இது ஒரு மேடையில் ஊக்கமளிக்கிறது.\nஉங்கள் பேஸ்புக் பக்கங்களில் பேஸ்புக் பக்கங்களில் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்-தனியுரிமை தாவல்கள் மற்றும் உங்கள் வலைப்பக்கங்கள் மற்றும் உங்கள் வலைப்பக்கங்கள் மற்றும் பிற பதிப்புகள்.\n# 4: ஜார்ஜ் ர்வேர் டு ஜ்ருருக் காக்கன் வான் ட்ரஃப் வோர்ர்டன்\nட்விட்டர் ட்விட்டர், நீங்கள் ஒரு சமூக வலைப்பின்னல் மூலம் உங்கள் சமூக வலைப்பின்னல் மூலம் உங்கள் வலைப்பதிவில், மற்றும் உங்கள் சமூக வலைப்பின்னல் வேண்டும்.\nஒப் Pinterest நீங்கள் ஒரு நல்ல யோசனை இருந்தால், நீங்கள் உங்கள் சொந்த வலைப்பக்கத்தில் இருந்து உங்கள் சொந்த வலைப்பக்கத்தில் போகிறது. நீங்கள் கூட YouTube வீடியோ வீடியோ பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு இணைய தளம் அல்லது இணைய தளம் மூலம் உங்கள் வலைத்தளத்தில் பதிவு.\nஉங்கள் பேஸ்புக் மூலம் பேஸ்புக் மூலம் பதிவு செய்து கொண்டிருக்கிறது.\nமேலும், நீங்கள் உங்கள் வாரிசுகளிலும், மற்றவர்களிடத்திலும், மற்றவர்களிடமும் பேசுகிறீர்கள்.\n# 5: மாக்க லோகேல் அபேபெபைன்\nகூகிள் + கூகிள் + அலைவரிசைகளை இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கூகிள் நேரடி ஒளிபரப்பிலிருந்து நேரடியாக இயங்குவதன் மூலம் உங்கள் கணக்கைத் தொடரவும்.\nசமூக வலை தளங்கள் சந்தைப்படுத்தல் சந்தைகளில் ஒரு ஸ்டார்ட் உள்ளது, ஆனால் நீங்கள் அதை செய்ய வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் வலை உலாவி உங்கள் வலை உலாவி வேண்டும்.\nசமூக வலைப்பின்னல்களில் தரவரிசையில் உள்ள சமூக வலைத்தளங்களை பார்க்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2018-06-24T20:50:54Z", "digest": "sha1:FYIW7XPSBKFBQ3DBYQEYXSOHP4FJALAM", "length": 5647, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இன | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு; வைகோ\nஇன படுகொலை செய்த ராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு உண்டு என சென்னையில் நடைபெற்ற-நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசினார்.ராஜபட்சேவை போர் குற்றவாளி என்கிறார்கள். ஆனால் அவர் இனக்கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்குண்டு. ......[Read More…]\nJune,13,11, — — இன, இன படுகொலை, காங்கிரஸ்க்கும், படுகொலை, ராஜபக்சேவின், ராஜபட்சேவை, வைகோ\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய�� கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/apr/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2683872.html", "date_download": "2018-06-24T20:20:54Z", "digest": "sha1:ZG7HWVCWNCRP47T3Z5BZT7UG2KKHP4HM", "length": 6512, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி- Dinamani", "raw_content": "\nதில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி\nபுதுதில்லி: தில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. வேட்பாளர் மன்ஜீந்தர் சங் சிர்சா, 14652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஇவர் மொத்தம் 40602 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சண்டேலா 25950 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்ஜீத் சிங் 10243 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். டெபாசிட் தொகையையும் இழந்தார்.\nஇந்த தொகுதியானது ஆம்ஆத்மி வசம் இருந்தது. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த ஜர்னைல் சிங் ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது நிறுத்தப்பட்ட அக்கட்சி வேட்பாளர் ஹர்ஜீத்சிங் படுதோல்வி அடைந்தது\nஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தில்லி தேர்தல் வெற்றியை பா.ஜனதாவினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-s-rajinimurugan-postponed-again-036691.html", "date_download": "2018-06-24T20:22:50Z", "digest": "sha1:7WO3O423CQOJYO6FFFHJWEHQHL7Y5BEQ", "length": 12719, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விநாயகர் சதுர்த்தி ரேஸிலிருந்து.... மீண்டும் விலகியது \"ரஜினிமுருகன்\" | Sivakarthikeyan's Rajinimurugan Postponed Again? - Tamil Filmibeat", "raw_content": "\n» விநாயகர் சதுர்த்தி ரேஸிலிருந்து.... மீண்டும் விலகியது \"ரஜினிமுருகன்\"\nவிநாயகர் சதுர்த்தி ரேஸிலிருந்து.... மீண்டும் விலகியது \"ரஜினிமுருகன்\"\nசென்னை: சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் தள்ளிப் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செப்டம்பர் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக தினசரிகள் மற்றும் ஊடகங்களில் படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர், இந்நிலையில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக படம் மீண்டும் தள்ளிப் போயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nமாப்ள சிங்கம், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற திரைப்படங்கள் கடைசி நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ரேஸில் இணைந்திருக்கின்றன.\nவிநாயகர் சதுர்த்தியன்று வெளியாக இருந்த ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தினசரிகளில் அப்படத்தின் விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர்.\nநயன்தாராவின் மாயா மற்றும் கவுண்டமணியின் 49 ஓ போன்ற திரைப்படங்களுடன், சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வெளியாகவிருந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ரேஸில் இருந்து திடீரென்று விலகியுள்ளது ரஜினிமுருகன் திரைப்படம்.\nவிமலின் நடிப்பில் உருவான மாப்ள சிங்கம், ஜெய் நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற திரைப்படங்கள் விநாயகர் சதுர்த்தி ரேஸில் கலந்து கொள்கின்றன.\nரஜினிமுருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளிவைத்திருக்கும் படக்குழுவினர், மீண்டும் படத்தை எந்தத் தேதியில் வெளியிடப் போகின்றனர் என்பதை குறிப்பிடவில்லை.\n3 மாதங்களுக்கும் அதிகமாகவே ரஜினிமுருகன் படத்தின் வெளியீடு தள்ளிப் போவது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nஜெயலலிதாவின் பொன்மனச் செல்வி... ரஜினி முருகன்... ஜீ தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\nசூரியின் ‘ஆண்ட்ரியா’ இப்போ ஹீரோயின்... ‘மேல்நாட்டு மருமகன்’ ஆனார் ராஜ்கமல்- வீடியோ\n2016... வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்த 'டாப் 10' தமிழ்ப் படங்கள்\nஹாட்ரிக் வெற்றிக்கு பிளான் பண்ணும் சிவகார்த்திக்கேயன்- பொன்ராம் கூட்டணி\nசிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனைக் கைப்பற்றியது ஜீ தமிழ் டிவி\nநடிப்புச் சமுத்திரத்தின் ஒரு துளி.. இந்த சமுத்திரக் கனி..\nரஜினிமுருகன், இறுதிச்சுற்று 2016 ம் ஆண்டின் 'டாப் 5' வெற்றிப்படங்கள்\n'ராஜ் விஷ்ணு'வாகும் ரஜினி முருகன்\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\nசிவகார்த்திக்கேயனுடன் நடிக்க போட்டா போட்டி போடும் \"ராசி\"யில்லா நடிகைகள்\n2016-ன் முதல் பிளாக்பஸ்டராக மாறிய ரஜினிமுருகன்... தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பாரா சிவகார்த்தி\nதாரை தப்பட்டை ஒலிக்க கதகளி ஆடி கெத்து காட்டிய ரஜினிமுருகன்கள்\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126898-drinking-water-problem-in-nagai.html", "date_download": "2018-06-24T20:24:08Z", "digest": "sha1:LZEP32TGPEASDNSHXF2VIF74KRTK6JY4", "length": 20867, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "3 மாதமாகக் குடிநீர் இல்லை - நாகை அருகே தவிக்கும் 850 குடும்பங்கள்! | drinking water problem in nagai", "raw_content": "\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் ���ோட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\n`காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்\n`என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை’- ஆளுநருக்கு ஸ்டாலின் பதில்\n3 மாதமாகக் குடிநீர் இல்லை - நாகை அருகே தவிக்கும் 850 குடும்பங்கள்\nநாகை மாவட்டம், கொள்ளிடத்தில் உள்ள பழையாறு சுனாமி நகரில் ஏறக்குறைய 850 குடும்பங்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். இதனால் இவர்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.7-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாகை மாவட்டம், கொள்ளிடத்துக்கு அருகே உள்ள கிராமமான பழையாற்றில் சுனாமி நகர் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 850 சுனாமி குடியிருப்புகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது கடற்கரை பகுதி என்பதால் பெரும்பாலும் இப்பகுதியில் உவர் நீர்தான் கிடைக்கிறது. எனவே, குடிநீர் தேவைக்காக இங்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குழாய்கள் வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 3 மாத காலமாக, நீர்த் தேக்க தொட்டிகளில் நீர் இல்லை. இதனால் குடியிருப்பு வாசிகளுக்குத் தண்ணீர் வழங்க முடியவில்லை. எனவே, இப்ப��ுதி மீனவர்கள் தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உவர் நீரையே தாகத்துக்குப் பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது பற்றி இப்பகுதி மக்கள் கூறும் போது, ``எங்களுக்குக் கடந்த மூன்று மாத காலமாக போதிய குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் தனியார் டேங்கர் லாரி மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை ஒரு குடம் ரூ.7க்கும், குளிப்பதற்கும் மற்றும் துணிகளை துவைக்க வழங்கப்படும் நீரை ஒரு குடம் ரூ.5-க்கும் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் போதிய நீர் கிடைக்கவில்லை. இதைப்பற்றி அதிகாரிகளிடம் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து\nடிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி\n`பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\nமின் மோட்டார் மூலமாக வரும் பொதுக்குழாய் நீரை சிலர் திருடியதே தண்ணீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம். எனவே, கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பிளாஸ்டிக் குழாய் மூலம் தண்ணீர் வருவதால் அதனை எளிதில் திருடி பயன்படுத்துகின்றனர். இதனால் எளிதில் தண்ணீரைத் திருடி பயன்படுத்த முடியாத வகையில் பிளாஸ்டிக் குழாய்கள் இரும்புக் குழாய்களாக மாற்றப்பட்டு தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அதுவரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கிராமத்தில் உள்ள 850 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு தினமும் குறைந்தபட்சம் 5 குடங்கள் தண்ணீர் வழங்க வேண்டும். இது குறித்து ஒரு கோரிக்கையை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம்\" என்றனர்.\n’ - சத்தீஸ்கர் குடும்பத்தின் 4 ஆண்டு உறுதி\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n3 மாதமாகக் குடிநீர் இல்லை - நாகை அருகே தவிக்கும் 850 குடும்பங்கள்\n``ஆள்பவர்கள் பேச வேண்டியதை ஆழ்வார்பேட்டையார் பேசலாமா\nநீட் தேர்வு முடிவுகள் சொல்லும் சேதி இதுதான் - மருத்துவர்கள் கருத்து #NEET\nகும்பகோணம் பள்ளி தீவிபத்து: பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றிய வழக்கறிஞருக்கு ரூ.50 லட்சம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/8896", "date_download": "2018-06-24T20:20:44Z", "digest": "sha1:725LYLZH4BPF2XEGFQFGC7D2PAWXSTV6", "length": 5115, "nlines": 53, "source_domain": "tamilayurvedic.com", "title": "கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > வீட்டுக்குறிப்புக்கள் > கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nகேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nகேஸ் சர்வீஸ் 2 வருடங்களுக்கு ஒரு முறை டியூபை மாற்றுவது சிறந்தது. சிலர் வருடத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பார்கள். அது தேவையற்றது. முறையாகப் பராமரித்தால் கேஸ் டியூபானது 5 வருடங்கள் வரை கூட நன்றாக இருக்கும். டியூப் மாற்ற வேண்டும் என்பதை அதன் வாய்ப்பகுதியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.\nஅடுப்புடன் இணைக்கிற இடத்தில் அதன் வாய்ப்பகுதி விரிந்திருந்தால் டியூபை உடனே மாற்ற வேண்டும். சிலர் உடனடியாக மாற்ற வசதி இல்லை என்கிற நிலையில், டியூபையும் அடுப்பையும் இணைக்கிற இடத்தில் தற்காலிகமாக ஒரு கிளாம்ப் போட்டுக் கொள்வார்கள். அப்போது இன்னும் 6 மாதங்களுக்கு அந்த டியூபை வைத்து சமாளிக்கலாம்.\nமற்றபடி இப்போதெல்லாம் டியூபை எலி கடித்தால்கூட எலியின் பல் உடைகிற மாதிரி ஸ்ட்ராங்காகத்தான் வருகிறது என்பதால் அதில் ஓட்டை விழக்கூட வாய்ப்பில்லை. பொதுவாகவே கேஸ் அடுப்பை பிரச்னை வந்தால் மட்டுமே பழுது பார்க்கிற பழக்கம்தான் பலருக்கும் இருக்கிறது. அதைத் தவிர்த்து 6 மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தாலே சின்ன பிரச்னை இருந்தால்கூட ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம்.\nகுடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்\nவெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :\nவீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-24T20:41:47Z", "digest": "sha1:BOOTR4Z37YA2CSBGZD4GWMMITLZJHQSB", "length": 7995, "nlines": 155, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: March 2011", "raw_content": "\nலிபியா மீது அமெரிக்கா உள்ளிட்ட‌ ஐந்து நாடுகள் குண்டு மழை\nஇறுகிக்கிடக்கிறது சங்கிலி - நம்\nஇரண்டு தற்கொலை (அ) ஒரு மரணம்\nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nலிபியா மீது அமெரிக்கா உள்ளிட்ட‌ ஐந்து நாடுகள் குண்...\nஇரண்டு தற்கொலை (அ) ஒரு மரணம்\nபாதங்கள் பாதை மாறிவிட்டன‌ போகட்டும் சுவடுகளையாவது...\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2018-06-24T20:47:38Z", "digest": "sha1:MUW4KO3F4MBXVBDKBX3WYXAI5OJBFHCD", "length": 9981, "nlines": 81, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: டீக்கடை விவாதம்", "raw_content": "\n\"இவங்களயெல்லாம் செறுப்பால அடிக்கனுங்கறேன் '\n\"ஏய் அப்படியெல்லாம் வாய்க்குவந்தாப்பல ஒளரக்கூடாது சொல்லிபுட்டேன். எங்காளு ஒரு முடிவெடுக்கருண்ணா அதுல ஆயிரம் சமாச்சாரம் இருக்கும் அதையெல்லாம் உங்கிட்ட சொல்லிகிட்டிருக்கதேவையில்லை தெரிதா\n\"என்னத்த பெரிய புளியங்கா சமாச்சாரம் கொத்துகொத்தா மக்க செத்திகிட்டிருந்தப்போ வாயையும் ........த்தையும் பொத்திகிட்டுகெடந்துட்டு இப்போ கூட்டம் நடத்றேன்னா கேக்கறவன கேனப்.........டைனு நெனைக்கிரார உங்காளு\n\"எங்காளாச்சும் ஆரம்பத்துலேந்தே குரல் கொடுத்துட்டேத்தான் இருக்காப்பல, உங்காளுக்குத்தான் இப்ப திடீர்னு அவங்கமேல பாசம் பொத்துகிட்டுவருது. வீனா வாயகொடுத்து .....த்த புண்ணாக்கிக்காத ஆமா.\"\nஇப்படி நேருக்குநேர் சரமாரியாய் அரசியல் பேசி(ஏசி)க்கொண்டிருந்தகாலம் ஒன்று இருந்ததது அதற்கான மேடைகளாய் அமைந்தவை டீக்கடைகளும், பார்பர்ஷாப்புக்களுமே. இங்கே அரசியல் பேசக்கூடாதுனு போர்டுகூட எழுதிவெச்சிருப்பாங்க ஆனாலும் அங்க அரசியல் உழளும் தவிர்க்கவேமுடியாது. அன்னிக்கி செய்தித்தாள்களும் வானொலியும் மட்டுமே செய்திகளை பரப்பிகிட்டிருந்ததால ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில நிறையகால அவகாசம் இருந்தது அந்த அவகாசம் நிறைய அனுமானங்களை கொடுத்தது அதனால் தொண்டர்கள் அதைப்பற்றி பேச விவாதிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் தொண்டர்களின் அனுமானங்கள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். காரணம் அன்று கட்சியென்பது ஒரு கூட்டுக்குடும்பம். அதில் ஒரு தார்மீகம் இருந்தது. அந்த தார்மீக்த்தின் அடிப்படையில் முடிவுகளும், முழக்கங்களும் அமைந்தன. ஆகையினாலேயே அடிமட்ட தொண்டனும் தலைவனும் நெருக்கமானவர்களாய் இருந்தனர். எனவேதான் அவர்களுக்குள்ளான விவாதங்கள் வன்மமாயும், குரோதமாயும் மாறாமல் தற்கரீதியிலான கோபம்மட்டுமேயாய் இருந்தது.\nஇன்று பெரும்பாலான டீ கடைகளில் செய்தித்தாள்களே வாங்குவதில்லை. பெரும்பாலான செய்தித்தாள்களில் ( ஆரோக்கியமான )அரசியலே இல்லை. கட்சிகளுக்குள் நிலவும்(உலவும்) காழ்ப்பொணர்ச்சிகளாலும், குண்டர்படைகளாலும் இவ்வாறான விவாதங்கள், விமர்சனங்கள் வன்முறையில் முடிகின்றன. கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகள் இருப்பதால் நியாமான சில கேள்விகளும், சந்தேகங்களும் பிற கோஷ்டியினரால் முளையிலேயே களையப்படுகிறது.\nஇந்நிலையில் தீவிர அரசியல் விமர்சனம் என்பது முகம்தெரியா யாரோசிலர் தங்கள் வலைப்பூவின் குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வதோடு முடிந்துவிடுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி (பெரும்பாலும் இத்தகைய நிகழ்ச்சிகளை முன்முடிவுகளோடே துவக்கி அவர்கள் நினைத்த திசையிலேயே முடித்தும்விடுவார்கள் ) சில திவிரமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டாலும் நிகழ்ச்சியின் நேரமேளாண்மை காரணமாக அவை பாதியிலேயே தடுக்கப்பட்டு அடுத்தவருக்கு தாவிவிடுகிறது. டிவிட்டர் போன்ற இணையதள அரசியலோ கமலஹாசனின் காமடிவசனங்கள்போல் மேலோட்டமானவைகளாகவே இருக்கின்றன. இந்தசூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்பது...... \nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணை��ிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109706-topic", "date_download": "2018-06-24T21:09:39Z", "digest": "sha1:IAX27JXVCK5BMWNY44X3MXO5GJVB76Z6", "length": 22662, "nlines": 262, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் மும்பையில் 3 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் தவித்தனர். இதனால், அவர்களிடம் தேர்தல் ஆணையம் பகிரங்க மன்னிப்பு கேட்டது.\nமராட்டியத்தில் நேற்று 19 தொகுதிகளுக்கு இறுதிகட்ட தேர்தல் நடைபெற்றது. மும்பையில் வாக்காளர்கள் பெரும்பாலும் நீண்ட வரிச��யில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதற்கிடையே, எச்.டி.எப்.சி. வங்கி தலைவர் தீபக் பரேக், வக்கீல் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அடூல் குல்கர்னி உள்பட 3 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தது.\nஇதனால் வாக்களிக்க விருப்பமும், ஆர்வமும் இருந்தும் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. எனவே ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து கோர்ட்டில் முறையிட போவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும், சட்ட சபை தேர்தலுக்கு முன்பு இந்த தவறு திருத்தப்பட்டு அவர்கள் வாக்களிக்க வழிவகை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களின் சிரமத்தை உணர்ந்த இந்திய தேர்தல் ஆணையம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி எச்.எஸ்.பிரமா, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்களின் சிரமத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். நிலைமை வெகுவிரைவில் சரிசெய்யப்படும்’’ என்றார்.\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\nமன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா\nஎன் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\n@ஜாஹீதாபானு wrote: [link=\"/t109706-topic#1059947\"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா\nஎன் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.\nசரி விடுங்க .. அடுத்த தேர்தலில் வாக்கு அளித்து விடலாம்\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\n@ஜாஹீதாபானு wrote: [link=\"/t109706-topic#1059947\"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா\nஎன் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.\n என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\n@ஜாஹீதாபானு wrote: [link=\"/t109706-topic#1059947\"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா\nஎன் பையனுக்க��ம் இந்த தடவை ஓட்டு இல்ல.\n என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\n@ஜாஹீதாபானு wrote: [link=\"/t109706-topic#1059947\"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா\nஎன் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.\n என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.\nஎனக்கும் ஓட்டு இல்லை இந்த முறை...\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\n@ஜாஹீதாபானு wrote: [link=\"/t109706-topic#1059947\"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா\nஎன் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.\n என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.\nஎனக்கும் ஓட்டு இல்லை இந்த முறை...\n18 வயசு ஆகிடுச்சா உங்களுக்கு\nRe: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141386-topic", "date_download": "2018-06-24T21:09:48Z", "digest": "sha1:IQAW2A4Q22U526KZL3ELIRHLBB4WEGTY", "length": 15411, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ���டையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ��\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்\nநாட்டின் முக்கிய நீர் நிலைகளில் கொண்டாடப்படும், கும்பமேளா\nதிருவிழாவுக்கு, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய, கலாசார அங்கீகாரம்\nவட மாநிலங்களில் உள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன்\nமற்றும் நாசிக் நகரங்களில் உள்ள நதிக்கரையில், கும்பமேளா\nஉலகின் பல நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்று,\nநீண்ட காலமாக நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு, சர்வதேச\nகல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ'\nஅங்கீகாரம் கிடைத்துள்ளது. மனித குலத்தின் குறிப்பிடத்தக்க\nபாரம்பரிய கலாசார நிகழ்ச்சியாக, கும்பமேளாவை, யுனெஸ்கோ\nஇது குறித்து, மத்திய கலாசார அமைச்சர் மகேஷ் சர்மா,\n''கும்பமேளா திருவிழாவுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம்\nகிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,'' என, தெரிவித்து\nRe: கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்\nநாட்டின் முக்கிய நீர் நிலைகளில் கொண்டாடப்படும், கும்பமேளா\nதிருவிழாவுக்கு, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய, கலாசார அங்கீகாரம்\nமேற்கோள் செய்த பதிவு: 1252806\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/lycavin-karu-movie-stills/", "date_download": "2018-06-24T20:44:54Z", "digest": "sha1:WTH7V6MUFXTLQCA4IDPLCGFYHFH6WR5T", "length": 5228, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "லைக்காவின் கரு – ஸ்டில்ஸ் | இது தமிழ் லைக்காவின் கரு – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Stills லைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nPrevious Postநம்மை நோக்கி வரும் பேராபத்து Next Postஅபியும் அனுவும் - 22 வருடங்களுக்குப் பின்\nகோலி சோடா 2 விமர்சனம்\nஒட்டாரம் பண்ணும் களவாணி ஓவியா\nஅதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டி��் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=17056&category=Politics", "date_download": "2018-06-24T20:48:55Z", "digest": "sha1:PCXFWHZZ6IA2HTWZC5HPI6NZXW7ZDJGH", "length": 4326, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபா.ம.கவையும் பா.ஜ.க.ட்டணியில் இருந்து வெளியேற்ற துடிக்கும் சுவாமி\nபதிவு செய்த நாள் :- 2014-12-09 | [ திரும்பி செல்ல ]\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விககுவதாக நேற்று அறிவித்தது.இந்த நிலையில் பா.ம.க.வும் விலக வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. சுப்பிரமணியசாமியின் இந்த கருத்துக்கு பா.ம.க. வில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள் ளது. தமிழக பா.ஜனதா நிர் வாகிகளிடத்திலும் சுப்பிர மணியின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ் மீதும் சுப் பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது �டுவிட்டர்� பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nகல்வித்துறைக்கு தமிழகத்தில்தான் அதிக நிதி-மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி அரசின் சாதனைகளால் தெம்பு-திராணியோடு மக்களை சந்திக்கும் இயக்கம்; தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு\nபேச அனுமதிக்காமல் நேரத்தை குறைக்கிறார்கள்; அ.தி.மு.க., ம.தி.மு.க. வெளிநடப்பு\nகாட்பாடியில் வீடு இடிந்து பலியானவர்கள் தலா ரூ.1 லட்சம் நிதி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு\nபழைய மின்மோட்டாருக்கு பதிலாக இலவசமாக புதிய மோட்டார்: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svpriyan.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-06-24T20:35:37Z", "digest": "sha1:6XCJVKAK2HWGETHNSSLIIKU2LW6Q23VL", "length": 11093, "nlines": 297, "source_domain": "svpriyan.blogspot.com", "title": "ப்ரியா பக்கங்கள்: வாழ்க்கை", "raw_content": "\nநம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்\nவாழ்க்கை ஒரு சவால் - அதனை சந்தியுங்கள்\nவாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்று கொள்ளுங்கள்\nவாழ்க்கை ஒரு சாகசப்பயணம் - அதனை பயணியுங்கள்\nவாழ்க்கை ஒரு சோகம் -அதனைக்கடந்து வாருங்கள்\nவாழ்க்கை ஒரு துயரம் - அதனைத்தாங்கி கொள்ளுங்கள்\nவாழ்க்கை ஒரு கடமை - அதனை நிறைவேற்றுங்கள்\nவாழ்க்கை ஒரு விளையாட்டு - அதனை விளையாடுங்கள்\nவாழ்க்கை ஒரு வினோதம் - அதனைக்கண்டு அறியுங்கள்\nவாழ்க்கை ஒரு பாடல் -அதனைப்பாடுங்கள்\nவாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதனைப்பயன்படுத்துங்கள்\nவாழ்க்கை ஒரு பயணம் - அதனை முடித்து விடுங்கள்\nவாழ்க்கை ஒரு உறுதி மொழி- அதனை நிறைவேற்றுங்கள்\nவாழ்க்கை ஒரு காதல் -அதனை அனுபவியுங்கள்\nவாழ்க்கை ஒரு அழகு - அதனை ஆராதியுங்கள்\nவாழ்க்கை ஒரு உணர்வு - அதனை உணர்ந்து கொள்ளுங்கள்\nவாழ்க்கை ஒரு போராட்டம் - அதனை எதிர் கொள்ளுங்கள்\nவாழ்க்கை ஒரு விடுகதை - அதற்கு விடை காணுங்கள்\nவாழ்க்கை ஒரு இலக்கு - அதனை எட்டிப்பிடியுங்கள்\nப்ரியாவின் தளத்தில் நேரம் சரியாக இப்போ\nஇணையம் ஊடாக ப்ரியாவின் தரிசனத்தில் \nஇன்றைய சூப்பர் கிட் பாடல்: ஆயிரந்தில் நான் ஒருவன்\nபோதை வஸ்து பாவனை , சிகப்பு விளக்கு, களியாட்ட கூடங்...\nஇலங்கை பல்கலை விரிவுரையாளர்கள் (1)\nஇலை உதிர் காலம் (1)\nஉலக நண்பர்கள் தினம் (1)\nஉலக புற்று நோய் தினம் (1)\nஉலகின் மிக்கபெரிய கட்டிடம் (1)\nஎந்திரன் திரை விமர்சனம் (1)\nஎஸ் பி பாலா (1)\nடி ஆர் ராஜேந்தர் (1)\nதமிழ் பாடகி சித்ரா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33515-the-indian-women-s-team-with-a-perfect-10-against-singapore.html", "date_download": "2018-06-24T20:15:11Z", "digest": "sha1:IP7BMV44XQBTY3VQMVU647MEJI3BB6FS", "length": 8409, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் ஆசியக் கோப்பை: சிங்கப்பூரை பந்தாடிய இந்தியா | The Indian Women's Team with a perfect 10 against Singapore", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுத�� புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nமகளிர் ஆசியக் கோப்பை: சிங்கப்பூரை பந்தாடிய இந்தியா\nமகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது.\nமகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. காகாமிஹரா நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள் எதிரணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பே வழங்கவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 10-0 என்ற கோல்கள் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது. இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர், ராணி, நவ்ஜோத் கவுர் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். அடுத்த ஆட்டத்தில் சீன அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.\nஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்\nஓய்வை உறுதி செய்தார் டென்னிஸ் நாயகி மார்ட்டினா ஹிங்கிஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய பார் கவுன்சில் செல்லமேஸ்வர்க்கு கண்டனம்\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய வீரர்களின் ரகசியம் \nகாதல், கல்யாணம், பண மோசடி \nராதாவை சிரிக்க வைத்து அழகுபார்த்த விராட் கோலி\nஉணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்னதாக சென்றதால் சம்பளம் பிடிப்பு\nநடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை\nஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்\nஓய்வை உறுதி செய்தார் டென்னிஸ் நாயகி மார்ட்டினா ஹிங்கிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2016/04/08/simple-guide-to-srivaishnavam-introduction/", "date_download": "2018-06-24T20:03:59Z", "digest": "sha1:PTGIAHF5QHMIHPVX7KMXO722OILDWEED", "length": 17496, "nlines": 140, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முகவுரை | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – முகவுரை\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nஸ்ரீமன் நாராயணன் ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரம்மாவுக்கு சேதனர்களை உய்விப்பதற்காக நிர் ஹேதுக க்ருபா மாத்ரமடியாக வேதங்களை உபதேசித்தான்.வைதிகர் அனைவர்க்கும் வேதமே ப்ரமாணம். ஒரு ப்ரமாதா (ஆசார்யன்) ஒரு ப்ரமாணம் (சாஸ்திரம்) மூலமாகவே ப்ரமேயத்தை (எம்பெருமானை) நிர்ணயிக்க முடியும். எப்படி எம்பெருமான் பிற எல்லாவற்றினின்றும் அவனை வேறுபடுத்திக் காட்டும்படி அகில ஹேய ப்ரத்யநீகதானத்வம் (எல்லாத் தாழ் குணங்களுக்கும் எதிர்த்தட்டாயிருத்தல்), கல்யாணைகதானத்வம் (அனைத்துக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாயிருத்தல்) எனத் தனிசிறப்புகளோடு திகழ்கிறானோ, அவ்வாறே பிற ப்ரமாணங்களினின்றும் தன்னை வேறுபடுத்திக் காட்டும் பின்வரும் சிறப்புகளைப் பெற்றுள்ளது:\nஅபௌருஷேயத்வம் – ஒருவரால் படைக்கப்படாமை. ஒவ்வொரு ஸ்ருஷ்டி காலத்திலும் எம்பெருமான் ப்ரம்மனுக்கு வேதத்தைக் கற்றுத் தருகிறான். ஆகவே, சாதாரணர் படைப்புகளிலுள்ள குறைகள் எதுவும் இன்றித் திகழ்கிறது வேதம்.\nநித்யம் – அழியாமல் சாஸ்வதமாய் உள்ளது. தொடக்கமோ முடிவோ இல்லாமல், எப்போதும், அதன் உள்பொருளை நன்கு அறிந்தவனான எம்பெருமானாலேயே ப்ரம��மனுக்கு உபதேசிக்கப் படுகிறது.\nஸ்வத: ப்ராமாண்யத்வம் – இது பிரமாணம் என்று உணர்த்த இன்னொரு நூலின் தேவையின்றித் தானே அடிப்படையாய் இருப்பது.\nவேதங்களின் அளவற்ற பரப்பை உணர்ந்தும், அவற்றை நாள்பட நாள்படக் குறைந்துகொண்டே வரும் மானிட ஞானத்தினால் அறிந்துகொள்வது கடினமென்னும் நினைவாலும், வேத வ்யாசர் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பகுத்தார்.\nவேதங்களின் ஸாராம்சமே வேதாந்தம். இப்படி எம்பெருமானைப் பற்றிய நுட்பமான விஷயங்களைப் பேசுவன உபநிஷத்துகள். வேதங்கள் உபாசனை முறைகளைப் பற்றிப் பேசும்; வேதாந்தமோ அந்த உபாசனைக்குப் பொருளான எம்பெருமானைப் பற்றிப் பேசும். உபநிஷதங்கள் பல. ஆயினும் பின்வரும் உபநிஷதங்கள் ப்ரதானம்:\nஉபநிஷதங்களின் ஸாரமாகக் கருதப்படும் வேதவ்யாசரால் தொகுக்கப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ரமும் வேதாந்தத்தின் பகுதியாகக் கருதப் படுகிறது.\nவேதங்கள் அனந்தம் – எண்ணற்றவை, அளப்பரியன, நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாதவை என்பதால் நாம் வேதங்களையும் வேதாந்தத்தையும் ஸ்ம்ருதி, இதிஹாசங்கள், புராணங்களின் துணையோடு அறிகிறோம்.\nமநு, விஷ்ணு ஹாரீதர், யாஞவல்க்யர் போன்ற மஹரிஷிகளால் தொகுக்கப்பட்ட சாஸ்த்ரங்கள் ஸ்ம்ருதி எனப்படும்.\nஸ்ரீ ராமாயணமும், மஹா பாரதமும் இதிகாசங்கள். .ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்த்ரமாகவும், மஹா பாரதம் பஞ்சமோ (ஐந்தாம்) வேதம் என்றும் போற்றப் பெறுகின்றன.\nப்ரம்மனால் தொகுக்கப்பட்ட பதினெட்டு முக்ய புராணங்களே புராணங்கள் எனக் கருதப் படும். இந்த ப்ரம்மனே, தான் ஸத்வ குணத்திலுள்ளபோது எம்பெருமானையும், ராஜச குணத்திலுள்ளபோது தன்னையேயும், தாமஸ குணத்திலுள்ளபோது அக்னி போன்ற தாழ்ந்த தேவதைகளையும் ஏத்திப் பேசுவதாகக் கூறுகிறார். ஆகவே அந்தந்தப் புராணங்களின் நிலையும் அதுவேதான்.\nஇவ்வாறு பல்வேறு சாஸ்த்ரங்களும் இருப்பினும் அவற்றால் ஞானம் அடையாது ஜீவர்கள் லௌகிகத்திலேயே மூழ்கிக் கிடந்தது துவள்வதால் எம்பெருமான் தானே கருணையால் அவதாரங்கள் செய்து அறிவூட்டித் திருத்தப் பார்த்தான். மானிடரோ திருந்தாததோடு ஈச்வரனோடும் எதிரம்பு கோக்க முற்பட்டனர் ஆகவே அவர்களிலேயே சிலரைத் தன் க்ருபையினால் மயர்வற மதிநலம் அருளி, ஆழ்வார்களாக பகவதநுபவம் பெற்று மற்றோர்க்கும் அதைப் பகிர்ந்தளிக்கும் காருணிகர்க���ாக நிறுத்தியருளினான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார்,திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (நம்மாழ்வாரின் சீடர்), ஆண்டாள் (பெரியாழ்வார் திருமகளார்) என்கிற ஆழ்வார்கள் மூலம் மங்களாசாசனமே வாழ்வாகக் காட்டியருளினான்.\nஇவ்வாறு ஜீவர்களை உஜ்ஜீவிப்பிக்க எம்பெருமான் ஆழ்வார்களைத் தோற்றுவித்தும் திருப்தியுறாது, நாதமுநிகள் முதலாக மணவாள மாமுனிகள் ஈறாக ஆசார்யர்களையும் தோற்றுவித்தான். ஆதிசேஷனின் அவதார விசேஷமான ராமானுஜர் நம் ஆசார்ய பரம்பரையில் நடு நாயகமாகத் திகழ்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தையும் சிறந்து விளங்கும்படி செய்தார்.\nபராசரர், வ்யாசர், த்ரமிடர், டங்கர் போன்ற ரிஷிகள் வழியில் சென்று விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நன்கு ஸ்தாபித்தார். எழுபத்து நான்கு சிம்ஹாசநாதிபதிகள் வாயிலாக விசிஷ்டாத்வைதத்தை எங்கும் பரப்பி, ஆசையுடையோர்க்கெல்லாம் ஸ்ரீவைஷ்ணவத்தை அளிக்கும்படி செய்தார்.இப்படிப்பட்ட இவரின் சிறந்த செயல்களாலும், எல்லோரையும் உஜ்ஜீவிக்கக் கூடியவராய் இருந்ததாலும், நம் ஸம்ப்ரதாயம் எம்பெருமானார் தரிசனம் என்றே பேர் பெற்றது. பின்பு, திவ்ய ப்ரபந்தங்களையும் அதன் அர்த்தங்களையும் நன்கு பரப்புவதற்காக அவரே மணவாள மாமுனிகளாக அவதரித்தார். பெரிய பெருமாளும் அவரை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னால் தொடங்கப்பட்ட ஆசார்ய ரத்ன ஹாரத்தைத் தானே முடித்து அருளினான். பின்பு, மாமுனிகளின் சீடர்களான அஷ்ட திக் கஜங்களால், முக்கியமாக அதில் ப்ரதான சீடரான பொன்னடிக்கால் ஜீயர் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் நன்றாக வளர்க்கப் பட்டுள்ளது. அக்காலத்திற்குப் பிறகு பல பல ஆசார்யகள் அவதரித்து நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப்படி ஸம்ப்ரதாயத்தை நன்கு வளர்த்தனர்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – வாசகர் வழிகாட்டி ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – பஞ்ச ஸம்ஸ்காரம் →\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2016/05/02/simple-guide-to-srivaishnavam-artha-panchakam/", "date_download": "2018-06-24T20:02:21Z", "digest": "sha1:IBW23KJWBQTVYKDG2RP6DRQH5GP4BO5U", "length": 21595, "nlines": 153, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள் | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nஇறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (பரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன்.\nமிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்\nதக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்\nஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்\n……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்\nஆழ்வார் திருநகரித் தலைவரான நம்மாழ்வார், இனிய இசையில் ஐந்து உறுதிப் பொருள்களை அருளிச் செய்தார்: பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனின் பரமாத்ம ஸ்வரூபம், நித்யமான ஜீவாத்ம ஸ்வரூபம், எம்பெருமானை ஜீவன் அடையத் தக்க வழியான உபாய ஸ்வரூபம், அடைவதில் இருக்கும் கர்மம் முதலான தடைகளான விரோதி ஸ்வரூபம், அடையப்படும் இறுதிப் பலனான கைங்கர்யம் உபேய (பல) ஸ்வரூபம்.\nசுருக்கமாக, அர்த்த பஞ்சகம் எனில் ஐந்து உறுதிப் பொருள்கள், அறிய வேண்டிய புருஷார்த்தங்கள் என்று பொருள். பிள்ளை லோகாசார்யர் இவற்றை நாம் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் அழகாக (ஆசார்யன் மூலமாக அறிய வேண்டிய) ரஹஸ்ய க்ரந்தமாக மிக்க கருணையோடு அருளிச் செய்துள்ளார்.\nநித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்\nமுக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்\nபத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள���\nகேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்\nமுமுக்ஷுக்கள் – ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.\nப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:\nபரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை\nவ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்\nவிபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)\nஅந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இருத்தல்\nபுருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:\nதர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்\nஅர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது\nகாமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்\nஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை\nபகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்\nஉபாயம் – வழி – ஐந்து வகை உண்டு:\nகர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.\nஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.\nபக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.\nப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும் இதுவே நெற���. இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.\nஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.\nவிரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:\nஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.\nபரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.\nபுருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.\nஉபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.\nப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம் முதலியவை.\nலோகாசார்யர், அர்த்த பஞ்சக ஞானம் பெற்றபின் ஒரு முமுக்ஷுவின் அன்ற��ட வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் என அத்புதமாக ஸாதித்துள்ளார்:-\nஎம்பெருமான் முன்பே வினயமும், ஆசார்யன் முன்பே அறியாமையும், ஸ்ரீவைஷ்ணவர் முனே அவரையே நம்பியுள்ள சார்பு விச்வாசமும், தன் உடைமை யாவும் ஆசார்ய ஸமர்ப்பணையாயும், தன் உடலைப் பாதுகாக்கும் அளவுக்குத் தேவையான செல்வத்தை மட்டும் கொண்டவனாகவும், தனக்கு உய்வளித்த ஆசார்யன் பால் பக்தியும் நன்றியுமுள்ளவனாயும் இருக்க வேண்டும்.\nஇஹலோக ஐச்வர்யங்கலில் நிரபேக்ஷையும் ஈச்வர விஷயத்தில் அபேக்ஷையும் ஆசார்ய விஷயத்தில் ஆசையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் அன்பும் ஸம்ஸாரிகள் பால் வ்யாவ்ருத்தியும் (அவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கும் நிலை) வேண்டும்.\nபேற்றில் ஆசையும், உபாயத்தில் விசுவாசமும், விரோதிகள் விஷயத்தில் பயமும், சரீரத்தில் வெறுப்பும் பற்றின்மையும், சரீரம் அநித்யம் என்னும் உறுதியும், பாகவதர்பால் பக்தியும் வேண்டும்.\nஇப்படி இவற்றை அறிந்து அனுஷ்டானத்தில் நிலையாய் இருக்கும் ப்ரபன்னனை எம்பெருமான் தன் தேவியர்களையும்விட நேசிக்கிறான்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தத்வ த்ரயம் ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள் →\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2018-06-24T20:48:40Z", "digest": "sha1:UBA7JYW6QBKUTS7HF6SEBIWYTYZYIKS4", "length": 15725, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செங்குருதியணு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவ��சல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெங்குருதியணு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆன்டன் வான் லீவன்ஹூக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிச் சிவப்பணு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ச்சத்து பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:செங்குருதியணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தொடர்வண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏபிஓ குருதி குழு முறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிச்சோகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனிதரில் குருதிக் குழு முறைமைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்எச் குருதி குழு முறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 29, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித சமிபாட்டு மண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்த சிவப்பணுக்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீம்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தகவல் காத்திருப்பு வரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/தொகுப்பு1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதிச்சிகிச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாண்ட்ஸ்டெய்னர் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித உடலின் இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிச் சிறுதட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பு அணுக்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்டெக்னிடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்குருதியணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பணு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாக்குக்கணவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோமீட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளாஸ்மோடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருட்டைவிரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயெகோவாவின் சாட்சிகளும் குருதிக்கொடையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிருபின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பணுவாக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லீரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்ணீரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயோசிநாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிணநீர்க் குழியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றைக் குழியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதியியல் புற்றுநோய்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தச் சிவப்பணு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sundar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி உறைதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தொடர்வண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிச் சிறுதட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளர்ப்பூடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Tamil sarva/நிறந்தாங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்புச் சத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுழுமையான குருதி எண்ணிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி மாற்றீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதி உயிரணுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிவளிக்காவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வணு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கரு மருத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்சன் நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளந்தண்டு நிரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவப்பணுச்சிதைவு - சிறுநீரகச்செயலிழப்புக் கூட்டறிகுறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுநாள் சிறுநீரகக் கோளாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 11, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தச் சிகப்பணு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்த வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kalaiarasy/நூல்கள்/குருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்குழியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி உயிரணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர் கனிமவேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுநீரில் குருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரே விளைவு-ஏற்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/உயிரியலும் உடல்நல அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n4-அமினோகுயினோலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/12/02/teachers-appointments/", "date_download": "2018-06-24T20:10:19Z", "digest": "sha1:6CR2L6536OSCU7U3V5RG2BNS7N6LPBKW", "length": 10293, "nlines": 174, "source_domain": "yourkattankudy.com", "title": "“ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு இணைக்க முடியாது” | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு இணைக்க முடியாது”\nகொழும்பு: ஆசிரிய உதவியாளர்களைஆசிரியர் சேவைக்கு இணைக்க முடியாதெனதெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆசிரிய பயிற்சி சான்றிதழுள்ளவர்களை மாத்திரம் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மலையகத்திலும் உள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு ஜே. வி. பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பிய அநுரகுமார திசாநாயக்க எம். பி,\n2015 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் பின்தங்கிய பாடசாலைகளுக்காக உயர்தரம் சித்தியடைந்த மூவாயிரம் பேர் அமைச்சினால் நியமிக்கப்பட்டனர். வடக்கு. கிழக்கு மாகாணங்களிலும் தோட்டப்பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களை ஆசிரியர் சேவையின் 3- II பிரிவுக்கு இணைக்க முடியுமான போதும் அவர்களைத் தொடர்ந்து 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி தொடர்ந்து சேவைபெற்று வருகின்றனர்.\nபின்தங்கிய பாடசாலைகளில் இவர்கள்தான் முழுமையாக கற்பித���தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என தெரிவித்த அவர், இவர்களுக்கு சிறிய கொடுப்பனவே வழங்கப்படுவதாகவும் இது முழு ஆசிரியர் சேவைக்கும் அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு கூட வழங்கப்படுவதில்லை. இவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம்,\nஆசிரியர் உதவியாளர்களாக இவர்கள் நியமிக்கப்படுகையில் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. நாம் 2017 முதல் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.\nஇவர்கள் ஆசிரியர் சேவை பயிற்சிக்குப் பின்னர் 3- I தரத்தற்கு இணைப்பதாக நியமனம் வழங்கும் போது குறிப்பிடப்பட்டிருந்தது. 3 –II தரத்திற்கு இவர்களை நியமிக்க முடியாது. 31,060 ரூபா சம்பளம் கிடைகக் கூடிய ஆசிரியர் சேவை தரம் 3- I க்கு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\n« எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் NFGG இரட்டைக் கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்\nகாலத்தின் தேவையுணர்ந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள பயான் நிகழ்வுகள் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.\nஇலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி\nசிறுவர் துஷ்பிரயோகத்தை ஊக்குவிப்பதில் இணையத்தளங்கள் தூண்டுகோலாக அமைகின்றன\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nமாணவிகளுக்கான விவாதப்போட்டி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் வெற்றி\nபதினெட்டு வளைவும் அறியவேண்டிய தகவல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970511/eveningparty-disko_online-game.html", "date_download": "2018-06-24T20:24:21Z", "digest": "sha1:PITOVSTMJJZIPO6XTEGX7KHOPNIVUSQN", "length": 10247, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிஸ்கோ கட்சி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட டிஸ்கோ கட்சி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிஸ்கோ கட்சி\nபெண்கள், சில நேரங்களில் ஒரு டிஸ்கோ பார்ட்டிக்கு போக விரும்புகிறேன், என்று டடீஅணா முடிவு தான். அவரது பாணி தேர்வு உதவும். . விளையாட்டு விளையாட டிஸ்கோ கட்சி ஆன்லைன்.\nவிளையாட்டு டிஸ்கோ கட்சி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிஸ்கோ கட்சி சேர்க்கப்பட்டது: 05.03.2012\nவிளையாட்டு அளவு: 3.82 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டிஸ்கோ கட்சி போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nவிளையாட்டு டிஸ்கோ கட்சி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிஸ்கோ கட்சி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிஸ்கோ கட்சி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிஸ்கோ கட்சி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிஸ்கோ கட்சி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/benefits-of-hot-water-118052900060_1.html", "date_download": "2018-06-24T20:31:57Z", "digest": "sha1:SYFBSNTJ5AWE4A3SO2P5RSAPUDYADX2O", "length": 10475, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்\nதினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.\nபெரும்பாலும் வெந்நீர் மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் போன்ற நேரங்களில்தான் எடுத்துக்கொள்வோம். மற்ற நேரங்களில் ஐஸ் தண்ணீர்தான். ஆனால் தினமும் காலை வெந்நீர் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.\nஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய துடிப்பு திடீரென அதிகரிப்பு, கொழுப்பு அளவு அதிகரிப்பு, இருமல், உடல்வலி, ஆஸ்துமா, நரம்பு தடிப்பு நோய்கள், வயிற்றுக் கோளாறு, பசியின்மை ஆகியவைக்கு தீர்வாக அமைகிறது.\nதினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் வெந்நீர் பருக வேண்டும். வெந்நீர் குடித்தப்பின் 45 நிமிடங்கள் கழித்துதான் வேறு எதுவாக இருந்தாலும் உண்ணவோ குடிக்கவோ வேண்டும். இந்த இடைவெளி மிக அவசியம்.\nசூடாக காபி குடிப்பவர்கள் கவனத்திற்கு...\nபல் சம்பந்தமான நோய்களை விரைவில் குணப்படுத்தும் நுணா\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் மரம்\nமத்தி மீனில் இருக்கும் நன்மைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/beans_poriyal.php", "date_download": "2018-06-24T20:14:19Z", "digest": "sha1:WAAEMUVCKAIVC7R74D4MMYRDVEZIDBZH", "length": 1519, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Recipe | Vegetarian | Beans Poriyal", "raw_content": "\nபூண்டு மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nபெருஞ்சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி\nதக்காளி பேஸ்ட்- ஒரு கரண்டி\nபீன்ஸ், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். அதில் பூண்டு மிளகாய் பொடியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் பீன்ஸை போட்டு கிளறி மூடியை போட்டு வேகவிட வேண்டும். வெந்ததும் தக்காளி பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-24T20:53:52Z", "digest": "sha1:YX6XFNUEKUJJVP7RLTP7YCYETA6YPJED", "length": 5599, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "இருவர் எழுதிய கவிதை - Nilacharal", "raw_content": "\nHomeShort Storiesஇருவர் எழுதிய கவிதை\nகுறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.\nIruvarEzhudhiyaKavidhai is about a Child’s world, it is something which adults need to learn. Its a collection of stories that enclaves around a particular thought. The book is unique in a way its been creatively defined considering different aspects and presented in a single collection of stories.The stories are based on 7-8 month old babies but creates a strong impression. (குறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/urchagamum-sakthiyum-vazhanga-112-adi-adiyogi-mugam", "date_download": "2018-06-24T20:13:26Z", "digest": "sha1:MUFKB2LPAKP624OQKBATISE4VNTEFR5X", "length": 8185, "nlines": 223, "source_domain": "isha.sadhguru.org", "title": "உற்சாகமும் சக்தியும் வழங்க 112 அடி ஆதியோகி முகம்! | Isha Sadhguru", "raw_content": "\nஉற்சாகமும் சக்தியும் வழங்க 112 அடி ஆதியோகி முகம்\nஉற்சாகமும் சக்தியும் வழங்க 112 அடி ஆதியோகி முகம்\n2016ஆம் ஆண்டின் குரு பௌர்ணமி நாள் 15000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே நிலையில் நிகழ்ந்துள்ளதை எடுத்துரைத்து, குரு பௌர்ணமி நாளின் தனிச்சிறப்பை விளக்குகிறார் சத்குரு. மேலும், ஈஷாவில் 112 அடி வளரும் ஆதியோகியின் சிறப்புகள் குறித்தும் அதன் நோக்கம் குறித்தும் விளக்குகிறார். விஜய் டிவி- ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, ஆன்மீக கலாச்சாரத்தை மீட்டெடுக்க ஒரு பொன்னான காலம் நம் முன்னே வந்திருப்பதை உணர்த்துகிறது\n2016ஆம் ஆண்டின் குரு பௌர்ணமி நாள் 15000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே நிலையில் நிகழ்ந்துள்ளதை எடுத்துரைத்து, குரு பௌர்ணமி நாளின் தனிச்சிறப்பை விளக்குகிறார் சத்குரு. மேலும், ஈஷாவில் 112 அடி வளரும் ஆதியோகியின் சிறப்புகள் குறித்தும் அதன் நோக்கம் குறித்தும் விளக்குகிறார். விஜய் டிவி- ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, ஆன்மீக கலாச்சாரத்தை மீட்டெடுக்க ஒரு பொன்னான காலம் நம் முன்னே வந்திருப்பதை உணர்த்துகிறது\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\n\"அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து ந…\nவெள்ளிக்கிழமை - ஏன் இவ்வளவு சிறப்பு\nவாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருவது காலங்காலமாக நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையை மங்களகரம…\nஒருநேரத்தில் சத்குருவின் அருளை உணர்ந்து ஆனந்தத்தில் திளைப்பவர்கள், இன்னொரு நேரத்தில் ‘நான்’ என்ற தன்மை மேலோங்கியவர்களாக வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/04/03/dramidopanishat-prabhava-sarvasvam-9/", "date_download": "2018-06-24T20:19:57Z", "digest": "sha1:T4IRPNZJTGJBRYVU32GT77AOMH7O64Q3", "length": 18366, "nlines": 118, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஇந்தக் கட்டுரையில் நாம் ஸ்வாமி எம்பெருமானாரின் கப்யாச ச்ருதி வ்யாக்யானத்தில் ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வோம்.\nகம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும். அது நீரில் தோன்றுவதால் இப்பெயர்களைப் பெறுகிறது. தாமரை தோன்ற வேறு வழி இல்லை. அது நிலத்தில் தோன்றாது. ஆகவே இப்பெயர்கள் அதற்கே உரியன. அம்பஸ் சமுத்பூத எனில் நீரில் தோன்றிய என்பதாம். ஸ்ரீவசனபூஷனத்தில் ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் “தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார். இதனால் தாமரைக்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாதது என விளங்குகிறது.\nஎம்பெருமானின் தாமரைக்கண்கள் தண்ணீரில் தோன்றும் தாமரைக்கு ஒப்பிடப் படுகின்றன. நீரில் தோன்றும் தாமரையின் இத்தன்மை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணக் கிடைக்கின்றது. சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார். எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன. மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில். இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார். வாதிகேசரி ஜீயரின் ச்வாபதேசமும் இதைத் தழுவியே அமைந்துள்ளது.\nஇதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில் “தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது. தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.\n”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ ���தே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது/தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது. திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன” எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.\n”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய் நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள். ”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது. பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும், குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில் “செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.\nபுண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம். ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார். இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.\nஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே. வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர். பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள். இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.\nஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது.ஆங்கிலக் கவி கீட்ஸ் ஓர் அழகிய பொருள் எப்போதும் இன்பம் பயப்பது, அதன் அழகு வளர்ந்துகொண்டே போல்றது என்றார். ���தன் உண்மை ஐயப்படத்தக்கது. சில காலம் கழிந்து, ஒரு பொருள் எவ்வளவு அழகாய் இருப்பினும் மக்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. வாழ்வின் இன்னல்கள் போராட்டங்களின் நடுவில் அழகு பற்றிய சிந்தை எழுவதே இல்லை. இதற்கு எம்பெருமானின் அழகு மட்டுமே விதி விளக்கு. அனுபவிக்க அனுபவிக்க இவ்வழக்கு ஒருவரின் மனதை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. பக்தி வளர வளர அவன் அழகும் கூடுகிறது. அவனது அழகார்ந்த கண்கள் அடியானை அன்போடும் கருணையோடும் நோக்குகின்றன. இது ஒரு காணத்தக்க காட்சி மட்டுமன்று, இது ஒரு புனிதத் தூய்மையின் அடையலாம் மட்டுமன்று, சேதனர்களை உய்விக்கும் எம்பெருமானின் கருணை உள்ளத்தின் வெளிப்பாடாகும். அழகிய திருக்கண்கள் நம் பாபங்களை எல்லாம் போக்கி நம்மை மேல்கதிக்கு உயர்த்துவன ஆகும்.\nஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது. திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும் அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.\nஸ்வாமியின் சொற்களுக்கு ஆகரமும் பொருளும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு வெளியே தேடினால் ஏமாந்து போவோம். ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள “ராமக் கமல பத்ராக்ஷ”, ”புண்டரீக விசாலாக்ஷ” என்பன போலும் சொற்களைத் தவிர வேறு இடங்கள் காணக் கிடையா. அருளிச்செயலை வைத்தே இவற்றை முழுக்க விளக்க முடியும்.\nஸம்ஸ்க்ருத மூலம் எவ்விதத்திலும் தத்துவ அல்லது பக்தி விளக்கத்துக்கு இடம் தாராத போதிலும் ஸ்வாமி அருளிச்செயலில் தமக்கிருந்த அசாத்ய சாமர்த்தியத்தினால் ஸம்ஸ்க்ருத வேதாந்தத்தை விளக்க இவற்றைக் கையாண்டார். அருளிச்செயல் அடிப்படியில் ஸ்வாமி தந்தருளிய இவிளக்கத்தினால் எம்பெருமானின் திருக்கண்களின் அழகும் அவற்றில் நமக்காக வழிந்து பெருகியோடும் கருணையும் நம்மால் அனுபவ பூர்வமாக உணரமுடிகிறது.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← காரேய் கருணை இராமாநுசன் ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் – நாயனார் – ஆசார்ய ஹ்ருதயம் →\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய ந���ர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/2010/05/05/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-24T20:17:18Z", "digest": "sha1:EDDMWU22T6BO3MVY3B3MVI226O5FODI7", "length": 7706, "nlines": 122, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "கலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில் | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nகலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது ,\nஇரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் .\nபடைப்பாளிகள் ஜெயமோகன் , சுகுமாரன் , மரபின் மைந்தன் , வெண்ணிலா, வா.மணிகண்டன் , ஆகியோர் கலந்துடையாடுகின்றனர் , நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார் ,\nவண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் ,\nகலாப்பிரியா அவர்கள் தன் படைப்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ,\nவரவேற்ப்பவர் செல்வி.கனகலட்சுமி , தொகுத்துரைப்பவர் நண்பர் செல்வேந்திரன்,\nசனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் அவர்கள் நம்மோடு கோவையில் இருப்பார் .\nஅனைவரையும் மிக்க அன்போடு எதிர்பார்க்கிறோம் .\nதொடர்புக்கு . அரங்கசாமி 9344433123 , அருண் 97509 85863\nPrevious Postகோவையில் வாசகர் சந்திப்பு 2010 – ஜெயமோகன்Next Postவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு – ஜெயமோகன் விளக்கம்\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nபாலா: விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – தி இந்து செய்தி\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141888-20", "date_download": "2018-06-24T20:58:22Z", "digest": "sha1:FCLKXOLPUA5QUJXV2PHRSUPMAH2CE5YM", "length": 14597, "nlines": 176, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை", "raw_content": "\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைம���ப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nசிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை\nசிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை\nசிறுமியை வன்புணர்ந்த கல்லூரி மாணவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செசன்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதானே கல்வாவை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2015 ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி அயல் வீட்டு கல்லூரி மாணவன் ராகுல் என்பவரால் வீதியில் விளையாடிய சிறுமியை தனது தாயார் அழைப்பதாக கூட்டிச்சென்று வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவம் அறிந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸில் கொடுத்த புகாரின் பெயரில் ராகுல் கைதுசெய்யப்பட்டு சந்தேகத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கில் வன்புணர்வு நிரூபிக்கப்பட்டதால் கல்லூரி மாணவன் ராகுலிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தானே செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/06/09/hospital-disaster/", "date_download": "2018-06-24T20:42:18Z", "digest": "sha1:QPJAZAJD472GP7Z55TSFP77UCWK3DMR4", "length": 12303, "nlines": 109, "source_domain": "keelainews.com", "title": "விண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்.... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nவிண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்….\nJune 9, 2017 கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், சமுதாய கட்டுரைகள், செய்திகள் 1\nகீழக்கரையில் கடந்த சில வருடங்களில் பல மருத்துவமனைகள் ஓவ்வொரு தெருக்களிலும் ஆரம்பம் செய்யப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். ஆரம்ப காலத்தில் 25ரூபாயில் தொடங்கிய மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து தற்பொழுது அடிப்படை ஆலோசனைக் கட்டணம் கீழக்கரையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ரூபாய்.150 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தக் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தெரு மக்களை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விசயம், கடந்த காலங்களில் ஓவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு விதமாக ஆலோசனைக் கட்டணங்களை பெற்று வந்த நிலையில் திடீரென ஓரே மாதிரியான கட்டணம் உயரத்தி நிர்ணயம் செய்து இருப்பது, யதார்த்தமாக நடந்த செயலா அல்லது குறிப்பிட்ட சில மருத்துவர்களின் வற்புறுத்தலால் இந்த கட்டண ஏற்றமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுகிறது. இது போன்ற முறையற்ற ஆலோசனைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த போவது யார் அல்லது குறிப்பிட்ட சில மருத்துவர்களின் வற்புறுத்தலால் இந்த கட்டண ஏற்றமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுகிறது. இது போன்ற முறையற்ற ஆலோசனைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த போவது யார் எப்படி என்பது எல்லோர் மனதிலும் விடை தெரியாத ஒரு கேள்விக்குறதான்…\nஇதுபோன்ற அவல நிலைக்கு முக்கிய காரணம் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை மீது முழுமையான நம்பிக்கை இல்லாதுதான். இலவச மருத்துவம் என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால், அங்குள்ள சிறப்பு சலுகைகள் மற்றும் சேவைகளப் பெற கடைநிலை ஊழியர் முதல் உயர்நிலை அதிகாரிகள் வரை புரையோடிக் கிடக்கும் கையூட்டு பிரச்சினை. இதை தவிர்க்க தனியார் மருத்துவமனையை நாடினால் பொதுமக்களின் இயலாமையை காசாக்கும் மோசடித்தனம்.\nபல அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் பொதுமக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வை அரசு சார்பில் உண்டாக்காமல் இருப்பது. அதன் விளைவு கோடி கணக்கான மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட இயந்நிரங்கள் முழுமையாக உபயோகப்படுத்தப் படாமல் பொதுமக்களின் வரிப்பணம் விரயம் ஆகும் வேதனையான விசயம். என்று அரசாங்கம் பொது மருத்துவமனை மக்களின் மருத்துவமனை என்ற நம்பிக்கையை உருவாக்குவார்கள். அவ்வாறு உருவாகும் பட்சத்தில் பொதுமக்கள் அரசு மருத்துவமனையை நோக்கி வருவார்கள். அந்த நிலை உருவாகும் பொழுது தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்யும் நிலைக்கு வருவார்கள். அப்படி ஒரு பொற்காலம் உருவாகுமா\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஏர்வாடி ஊராட்சி பாண்டி ஊரணியில் மண்வெட்டி தூர் வாரும் பணி துவக்கம்..\nகீழக்கரையில் மாடு அறுக்க தடை விதித்த மத்திய அரசையும், அதற்கு துணை போகும் மாநில அரசையும் கண்டித்து போராட்டம் அறிவிப்பு …\nபணம் சம்பாதிப்பதே பெரும்பான்மையான மரு��்துவர்களின் குறிக்கோளாக உள்ளது.நோயாளிகளுக்கு நிரந்தர நிவாரணம் அளிப்பதை காட்டிலும் தற்காலிக தீர்வையே மக்களுக்கு அளிக்க பெரும்பாலான மருத்துவர்கள் விரும்புகிறார்கள் ஏனென்றால் பணம் ஈட்டுவதே முக்கிய நோக்கமாக உள்ளதை தற்போதய நிலைமை எடுத்து காட்டுகிறது…\nகீழக்கரையில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள்…\nகீழக்கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற “ஈருலக வெற்றியை நோக்கி” மாநாடு..\nகீழக்கரை கிளாசிஃபைட் பொது சேவைக்கு அங்கீகாரம் “WILL MEDALS NATIONAL RECORD”..\nஏர்வாடி – கீழக்கரை சாலையில் தொடரும் விபத்து..\nகடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..\nவீர தீர நற்செயலுக்காக உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு காவலரை கௌரவித்த சென்னை ஆணையர்…\nஇராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா\nமரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்..\nஇராமநாதபுரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கலந்தாய்வு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathivathani.blogspot.com/2007/08/", "date_download": "2018-06-24T20:01:27Z", "digest": "sha1:LEZK4366OLMJVIQPFEQZYSE2JFUMKXLO", "length": 2291, "nlines": 25, "source_domain": "mathivathani.blogspot.com", "title": "சாந்தகுமார் பக்கங்கள்: August 2007", "raw_content": "\nஐஐடி சென்னையில் ஒரு நள்ளிரவுப் பொழுது.\nஒவ்வொரு நாளும் பௌர்னமி ஆக இருந்திருந்தால் மனிதன் மின் விளக்கை கண்டுபிடுத்திருப்பானா என்று எனக்குள் ஒரு ஐயத்தை எற்படுத்திய அந்த நிலவொளி.அருவியின் சாரல் போன்ற மெல்லிய தூறல், சட்டை உறிஞ்சும் அளவுக்குக் கூட கணமில்லாமல். நம்மை இராஜாவாக நினைக்க வைக்கும் மரங்களின் பூக்களும் இலைகளும். சில்வண்டுகளின் சில்மிஷக் கொஞ்சல். என்னால் சுகம் தரமுடியாதா என கேக்கும் தென்றல். கைக்கெட்டும் தூரத்தில் மான்கள். இரம்யம், இந்த சொல்லுக்கு பொருள் உணர வைத்த பொழுது. தான் ஒரு கவிஞன் இல்லையே என வருத்தப்பட வைத்தது அந்த அந்தி நேரம்.\nதமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்து.\nஐஐடி சென்னையில் ஒரு நள்ளிரவுப் பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-06-24T20:20:39Z", "digest": "sha1:APBKN5AP7RRXDHJPARWHRHZDFXKLIIVH", "length": 23680, "nlines": 160, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: \"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக���கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இருக்கின்றது.\nபன்னாட்டு ஒப்பந்தங்களின் மூலம் கனரக தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தியும் கேள்வி கேட்கும் திறனற்ற தொழிலாளர் நலன்.\nபன்னாட்டு தொழில் வர்த்தக நிறுவனங்களினால் நமது உள்நாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கையகப்படுத்தப்பட்டு கனரக உற்பத்தி தொழில்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்ய வசதியான ஒப்பந்தங்களால் நிறைவேற்றப்பட்டது.\nஉற்பத்தியை முழுமையாக ஆக்கிரமனம் செய்த பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்திலும் தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டிவிட்டது இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக சிறு குரு வணிக நிறுவனங்கள் முர்ரிளும்ம் அளித்தொளிக்கபட்டு மால்களின் எண்ணிக்கை பெருகி சாமானியர்கள் சிறிய நடுத்தர வர்க்க வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்(அந்தக்கலங்களில் செட்டியார் வீடுகளில் நடந்த வணிகம் தனி இடம் பிடிக்க துவங்கியதால் விலை உயர்வை கண்டது. அது மேலும் நகர்ந்து பன்னாட்டு நிறுவனங்களாக பரிணாமம் பெறுகிறது)\nவிவசாயிகளை கிராமங்களை விட்டு விரட்டியடிக்கும் விவசாய ஒப்பந்தம்;\nஅனைத்திற்கும் மேலாக விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஆக்டோபஸ் கரங்களை நீட்டிட அனுமதிக்கும் உலக விவசாய ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தான் பொதுமக்களுக்கு இலவசம் மானியம் ரத்து மற்றும் ரேசன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய தடையாக சில சரத்துகள் உள்ளன\nஇந்திய மருத்துவ வியாபார துறையில் பன்னாட்டு நிறுவன��்கள்\nஆம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருத்துவ சந்தையை கைப்பற்றிட ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதன் விளைவாகவே மருத்துவம் இனி இலவசமாக கொடுக்க இயலாது. அனைத்தும் கட்டணம் பெற்றே சேவை செய்யவேண்டும். தனியார் மருத்துவ மனைகள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்\nகல்வி வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்\nபன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் கட்டணத்திற்கு குறையாமல் கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்திட வேண்டும் என்ற விதிமுறைகளை உள்ளடக்கிய பல விதிமுறைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி உயர்கல்வியில் இலவசம் இல்லை.அரசாங்கக் கல்லூரிகளே ஆயினும் பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் வசூலித்தே கல்வி அளிக்க வேண்டும்.\nதொலைகாட்சி திரைப்படங்கள் என அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தெரிந்ததே\nஇன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கும் கலாசார சீரழிவுக்கு ஆதாரமாக ஆபாசம், கள்ளக் காதல், வன்முறைக் காட்சிகளை திரும்ப திரும்ப காண்பித்து நமது மனங்களில் அவையெல்லாம் குற்றமல்ல என்பது போன்ற நிலையை உருவாக்கிட்ட காட்சி ஊடகங்களின் வாயிலாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது காஸ்மெடிக்ஸ் எனும் ரசாயனங்களை தந்திரமான முறையில் விற்று கொள்ளை இலாபம் கண்டு வருகின்றன.\nகொலை செய்யும் கார்ட்டூன் வியாபாரம்\nகார்ட்டூன்கள் எனும் வடிவில் நமது பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் ஒரு தேர்ந்த வேலைக்காரர்களாக உருவாக்குவதுடன் சைக்காவக்கி தன்னைத்தனே தற்கொலை செய்துகொள்ளவும் உபயோகமில்லா வயது பெரியவர்களை கொலை செய்திடவும் கற்றுத்தரும் ஊடகமாக நமது கண்முன்னே வடைபெருகின்றது. ஆம் அடுத்த சில ஆண்டுகள் கழித்து தாய் தந்தையரை உடன் வைத்து பராமரிக்கும் பிள்ளைகள் சுமைஎனக் கருதி கருணைக் கொலை செய்யும் நிலை வரும் ஆபத்தான பாடங்கள் போதனை செய்யப் படுகின்றன. இந்த கார்டூன்கள் என்ன சொல்லிக் கொடுக்கின்றன என்பதை நாம் பார்ப்பதே இல்லை.\nஇப்படி அனைத்து வழிகளிலும் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கும் சூழல் நம்மை விரட்டுகின்றது என்ன செய்யப் போகின்றோம் நாம்.\nஒவ்வொரு மதமும் இரண்டாவது சனிக்கிழமை உலக வர்த்தக அமைப்பும் ஒப்பந்தங்களும் தலைப்பில் விவாத அரங்கம் நடைபெறுகின்றது\nநமது நோக்கம் பிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்கு தீர்வை தருவதும் தான்.\nநாள்; 09-09-7 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு , வருகை பதிவு 2.20 க்கு துவங்கும்.\nஇடம்; கும்பட் காம்ப்ளக்ஸ் முதல் மாடி ராட்டன் பஜார் சென்னை 3. பூக்கடை காவல் நிலையம் எதிரில்\nபோராட்டங்களால் மேற்சொன்ன எதையும் தடுக்க இயலாது தந்திரமான விழிப்புணர்வு நடவடிக்கையால் மட்டுமே நாம் வெல்ல முடியும் நம்பிக்கையுள்ளோர் ஒவ்வொரு மதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வாருங்கள் பேசுவோம்\n\"அமைப்புகள் வெவேறாயினும் இலக்கு ஒன்றே\"\n\"மனிதம் படிப்போம் மனிதர்களை படைப்போம்\"\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக���கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nடாக்டர் அம்பேத்கர் லா அகாடமி\nசட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள் * மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர் * மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீ...\n14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக்கும் காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )\n காதலுடன் நான் வரையும் அன்புக்கு ஓர் மடல்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/samsung-galaxy-s4-gt-i9500.html", "date_download": "2018-06-24T20:38:50Z", "digest": "sha1:YQP4OVTSJ5V35R2A3C3FJOZ4KH6Q4SGI", "length": 4174, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Samsung Galaxy S4 GT-I9500 (Deep Black) : சலுகை", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Samsung Galaxy S4 GT-I9500 (Deep Black) mobile நல்ல தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசலுகை விலை ரூ 17,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, Samsung, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், மொபைல்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53359", "date_download": "2018-06-24T20:37:10Z", "digest": "sha1:BGK22CLUMOIFYX5KM7Q6PF2PF2PFS37S", "length": 7140, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "மோடி வருகைக்கு அதிரையில் திமுக வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிர���தமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nமோடி வருகைக்கு அதிரையில் திமுக வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு\nசென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் ஐந்தாயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ‌ படையினர் மற்றும் அதிரடி படையினரும் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றத். பிரதமர் வரும் நாள், தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று இந்தியாவுக்கே தெரிவிக்கும் வகையில், இன்று காலை முதல் மாலை வரை எல்லோர் வீட்டிலும் கறுப்பு கொடியேற்ற எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். எனவே அதிரையில் திமுக அனைவரும் மோடிக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்தும், வீடுகளில் கொடியேற்றியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஅதிரையில், காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் அறிவிப்பு\nகாஷ்மீர் சிறுமி ஆஷிஃபா பாலியல் படுகொலை... மரண தண்டனை சட்டமாக்கப்படும் என முதலமைச்சர் உறுதி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-24T20:42:49Z", "digest": "sha1:TYTLHTKWHJX6HTQAK2E27TQC3YF3HUT3", "length": 10391, "nlines": 92, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: March 2014", "raw_content": "\nஅஞ்சுதற்கு அஞ்சாமை பேதமை – பயப்படவேண்டியதற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்.\nகரப்பான்பூச்சியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அதன் மீசையை பிடித்தே தூக்கிபோட்டுடலாம். அதே ஒரு பாம்பு நாக்க நீட்டி நீட்டி படமெடுத்து ஆடும்போது இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைன்னு சொல்லி அதன் வாலை புடிச்சுகூட தூக்கிபோடமுடியாது. ஏன்னா பாம்புன்னாலே பயம். ஆங் இது இன்னா மேட்டரு நான் போடறேன் பார்னு சொல்றவவனைத்தான் ’முட்டாள்னு’ சொல்றாங்க அவ்வை.\nபாம்புன்னா நமக்கு ஏன் பயம் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் அது விஷ ஜந்து, கொத்திடும் கொத்தினா நாம செத்துடுவோம்னு தெரியும். எல்லா பாம்புகளும் விஷம்கொண்டவை அல்ல, சில பாம்புகள் கொத்தினாலும் சாகமாட்டோம் அப்புறமெதுக்கு பயப்படனும் ஏன்னா எந்த பாம்பு விஷப்பாம்பு எது தண்ணி பாம்புன்னு நமக்கு தெரியாது, பாம்பு விஷயத்தில நாம அஜாக்கிரதையா இருந்துடக்கூடாதேங்ற நல்ல எண்ணத்தில்தான் “பாம்புன்னா படையே நடுங்கும்” நீயும் நானும் எம்மாத்திரம்னு பழமொழி சொல்லி அந்த பயத்தை தக்கவச்சிருக்காங்க.\nஇந்த பயம்தான் பாம்புகிட்டேர்ந்து நம்மை காப்பாத்திகிட்டிருக்கு என்பது உண்மைதான். ஆனால் அதே பயம்தான் பாம்புகளை நம்மிடமிருந்தும் காப்பாத்திகிட்டிருக்கு என்பதையும் நாம் புரிஞ்சுக்கணும். இல்லைன்னா எல்லா பாம்பையும் தோல்உறிச்சி ”பெல்ட்” ஆக்கிட்டிருப்போம். இயற்கை சமநிலை கெட்டுவிடக்கூடாதுன்னா பாம்புக்கு விஷமும் நமக்கு அதுமேல பயமும் இருந்துகிட்டே இருக்கனும்.\nசட்டமும் அதுபோலதான். தப்புசெஞ்சா தண்டிக்கப்படுவோம்ன்னு பயம் இருக்கனும். அதவிட்டுட்டு தண்டணை எனப்படுவது யாதனில் தவறுசெய்தவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பாகவும் நல்வழிப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி தரக்கூடியதுமாகவும் இருக்கவேண்டும் ன்னெல்லாம் வியாக்கியானம் பேசிகிட்டிருந்தா ஒவ்வொருத்தனும் ஒரே ஒரு தப்பைபண்ணிட்டு நான் திருந்தவாய்ப்பு கொடுங்கன்னு கிளம்பிடுவான். அப்புறம் நாடே ஜெயில் ஆயிடும்.\nநாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சம்பந்தபட்ட ராணுவத்துல, துணைராணுவத்துல ஒரு குழுவில் ஒருத்தர் தப்பு செஞ்சாலும் மொத்த குழுவிற்குமே தண்டணை. அப்போதுதான் அடுத்தமுறை யாராவது தப்புசெய்ய நினைச்சாலோ, முயற்ச்சி செய்தாலோ மதவங்களால காட்டிக்குடுக்கப்படுறாங்க இல்லன்னா தடுக்கப்படறாங்க. இது குழுவிற்குள் தவறுகளை குறைத்து ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பை கவனிக்கவேண்டியவர்களிடம் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லைன்னா என்னவாகும். ஒழுக்கமுள்ள குழுக்களிடம்தான் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்கமுடியும்.\nஒழுக்கமுள்ள சமூகமே அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் எதையும் சிந்தி��்கவும் செயல்படுத்தவும் முடியும். பாம்பின்மேல் ஏற்படுத்திவைத்திருக்கும் பயம் எப்படி பாம்பையும் நம்மையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறதோ அப்படியே சட்டத்தின்மேல ஏற்படுத்திவைக்கும் பயமே சமூகத்தையும் குற்றங்களுக்கும், ஒழுக்கங்களுக்குமான சமநிலையை தக்கவைக்கும்.\nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=470801", "date_download": "2018-06-24T20:45:54Z", "digest": "sha1:34DDSSMLYFY5FBL55VSORCSVSUM4SCOI", "length": 7895, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மஞ்செஸ்டரில் உயிரிழந்த உறவுகளுக்கு ஐரோப்பா கிண்ணம் சமர்ப்பணம்", "raw_content": "\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nHome » விளையாட்டு » உதைப்பந்தாட்டம்\nமஞ்செஸ்டரில் உயிரிழந்த உறவுகளுக்கு ஐரோப்பா கிண்ணம் சமர்ப்பணம்\nஇங்கிலாந்தின் மஞ்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஐரோப்பா கிண்ணத்தை சமர்ப்பிப்பதாக மஞ்செஸ்டர் அணியின் நடசத்திர வீரர் போல் போக்ஹா தெரிவித்துள்ளார்.\nஇன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி, போல் போக்ஹா மற்றும் ஹன்ரிக் மெக்கிட்டரியான் ஆகியோரின் துணையுடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇவ் வெற்றியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த போல் போக்ஹா, “மஞ்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே நாம் விளையாடினோம். அவர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம். இந்த பருவகாலம் எங்களுக்கு மிகவும் மோசமானதாக அமையும் என சிலர் தெரிவித்தனர்.\nஎனினும் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றிருக்கிறோம். இதற்கு நாம் பெருமையடைகிறோம். நாம் இந்த வெற்றிக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். அதற்காக நாம் இப்பொழுது சந்தோஷப்படுகிறோம்” என கூறினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமதிப்பு மிகுந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரஸ்சல்\nபிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் 69 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை\n களப் போருக்கு தயாராகும் லிவர்பூல்- ரியல் மெட்ரிட் அணிகள்\nஅமெரிக்க கால்பந்து சூப்பர்போல் போட்டியில் சம்பியனான ஈகில்ஸ்\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு: ஒருவர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nமத்தியவங்கி மோசடி தொடர்பில் அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் ஆபத்து\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை\nஅமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்\nமட்டக்களப்பில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை\nகொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும்: சுரேஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/07/blog-post_21.html", "date_download": "2018-06-24T20:06:39Z", "digest": "sha1:DC36RK553JO7IE25XDC5B72P6LJMF2I7", "length": 16839, "nlines": 271, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பாவலர் சாமி.பழனியப்பன் அவர்கள் மறைவு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 21 ஜூலை, 2013\nபாவலர் சாமி.பழனியப்பன் அவர்கள் மறைவு\nபாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும், திரைப்பா ஆசிரியர் திரு. பழநிபாரதி அவர்க���ின் தந்தையாருமான ஐயா சாமி.பழனியப்பன் அவர்கள் நேற்று (20.07.2013) சனிக்கிழமை இரவு தம் 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். 16, 17 – 08 - 1993 இல் இருமுறை ஐயா சாமி பழனியப்பன் அவர்களை உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடன் சென்னையில் அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளேன். பழகுதற்கு இனிய பண்பாளர். ஊற்றமான கொள்கைப்பிடிப்பாளர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியோர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.\nபொன்னி இதழில் அமைதிகொள்வாய் என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் (1947, நவம்பர்) இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இதழில் இவர் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.\nசாமி.பழனியப்பன் அவர்களின் தந்தையார் உ.வே.சாமிநாதன் அவர்கள் தீவிரமான சுயமரியாதைக்காரர். எனவே சாமி. பழனியப்பனுக்கு இளமையிலிருந்து சுயமரியாதை உணர்வு சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டது.\nசாமி. பழனியப்பன் அவர்கள் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர்தம் இளம் வகுப்புத் தோழர்களாக முடியரசன், தமிழண்ணல், மெ. சுந்தரம் முதலானவர்கள் விளங்கினார்கள். பள்ளி, கல்லூரிகளில் பயின்றபொழுதே இலக்கிய மன்றங்களில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர். இளமையில் கரந்தைக் கவியரசு இரா. வேங்கடாசலம் பிள்ளையின் தலைமையில் “நான் விரும்பும் கவிஞர்” என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பற்றிச் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இவர் குமரன், பொன்னி, வீரகேசரி, திராவிடநாடு, வாரச்செய்தி(காரைக்குடி), தென்றல் முதலான இதழ்களில் எழுதியவர்.\n“சிரிக்கும் வையம்” என்ற தலைப்பில் இவர் இயற்றிய இந்தி எதிர்ப்புப்பாடல் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது. பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர் உதவியாளராகவும், திருக்குறள் புரட்சி உரை அச்சுப்பணி பொறுப்பாளராகவும் செயல்பட்டவர். இவர் பாவேந்தர்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகப் பாரதியாரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு 1953 இல் “பாரதியும் பாரதிதாசனும்” என்ற தலைப்பில் சிறிய நூலை வெளியிட்டவர். சாமி.பழனியப்பன் கவிதைகள் என்ற இவர்தம் நூல் இவ���் மிகச்சிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக உள்ளது.\nபொன்னியில் வெளிவந்த சாமி. பழனியப்பன் கவிதை\nஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா\nநீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா\nஅலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,\nஅன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,\nநிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ\nவறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,\nவஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்\nபுறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்\nபொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்\nஇறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்\nமணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று\nமடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்\nஅணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்\nஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி,\nகணிகையென ஆகின்றாள் சிலரைச் சேர்ந்தால்\nகாரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்\nகணிகனென அன்னவனைக் கழற மாட்டார்\nதீராத காதலினைத் தீர்க்க எண்ணிப்,\nபுன்மைக்கும் அன்னவளோ ஒப்ப வில்லை.\nமங்காத காதல்கொண்ட அல்லி என்னும்\nமலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு\nநகைத்தலினைக் கண்டிடுவாய், அமைதி கொள்வாய்\nபொன்னி 1: 10, நவம்பர்,1947, பக்கம் 84,85\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சாமி.பழனியப்பன், தமிழறிஞர்கள், நிகழ்வுகள், பழநிபாரதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுவைப் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்\nபாவலர் சாமி.பழனியப்பன் அவர்கள் மறைவு\nசிங்கப்பூர் ஆசிரியர் மா.இராஜிக்கண்ணு அவர்கள்\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கியச் சிறப்புரை...\nவெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன்......\nஇரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள் ந...\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவனின் ...\nமுனைவர் மு.இளங்கோவனின் நூல்கள் வெளியீடு- வரவேற்புப...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-24T20:16:30Z", "digest": "sha1:RB5PCKU62A7LAUQGF6ZUUZIKRGGRKRVS", "length": 18575, "nlines": 108, "source_domain": "oootreid.ru", "title": "முரட்டு ஆண்டி! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nஅவள் திருமணம் ஆனவள், அவள் கணவன் ராணுவத்தில் இருக்கிறான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவள் எங்கள் கட்டிடத்துக்கு வந்தால், அவளை பார்த்த உடனே அவளை ஒக்க ஆசையாக இருந்தது, அப்படி ஒரு உடம்பு, ஈர்ப்பான முகம், அவள் மீது எப்போதுமே எனக்கு ஒரு கண்ணு இருந்தது, பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து செல்வாள்.\nஅவளை நினைத்து நினைத்து பல முறை கை அடித்து இருக்கிறேன். ஒரு நாள் ஒரு நைட்டி அணிந்திருந்தாள், அவள் முலைகள் எனக்கு நன்றாக தெரிந்தது. வீட்டில் தனியாக போர் அடித்ததால் நான் அவள் வீட்டுக்கு சென்றேன்.\nஅவள் குனிந்து தரையை துடைத்துக்கொண்டு இருந்தால். அவள் ஆடையில் இருந்து வெளியே வந்து விழுந்துவிடும் போல இருந்தது, நான் அவள் முலைகளை பார்த்து முறைத்து பார்க்க அவள் பார்த்துவிட்டால், என்ன டா பண்ற நீ என்றால்.\nஇல்ல ஆண்டி நீங்க தரைய சுத்தம் செய்வதை பார்த்துகிட்டு இருக்கேன் என்றேன். உனக்கு புடிச்சிருக்கா என்றால், எனக்கு அவள் எதை கேட்க்கிறாள் என்று புரியவில்லை, என் அம்மாவிடம் சொல்லிவிட போகிறாள் என்று வேறு பயம், நான் அமைதியாக இருந்தேன்.\nஅவள் மீண்டும் என்னை பார்த்து சரி உன் வேலைய பாரு என்றால். அது எனக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. நான் மீண்டும் அவள் முலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.\nஅவள் இந்த முறையும் பார்த்தால், என்ன டா என்று நன்றாக குனிந்து காட்ட அவள் முலைகளின் வட்டம் தெரிந்தது. என்னை பார்த்து சிரித்தாள்.\nஅவளுக்கும் இதில் விருப்பம் என்று தெரிந்தது. ஆனால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் முறைத்து பார்ப்பதை நிறுத்தவில்லை.\nவேலையே முடித்து விட்டு என் அருகில் வந்து அமர்ந்தால். நான் அவள் முலையை நடிக்குமேலே பார்த்தேன், அது அழகாக தொங்கிக்கொண்டு இருந்தது, பிரா போடவில்லை என்று நினைக்கிறேன்.\nஎன்ன தான் இருந்தாலும் பயமாக இருந்ததால் எதுவும் பண்ணாமல் இருந்தேன், அவள் எனக்கு மிக அருகில் வந்து அமர்ந்து என் தொடையில் கை வைத்தால். எனக்கு ஒரு மாதரி இருந்தது.\nஎன் வீட்டுக்கு காரர் இல்லாமல் எனக்கு போர் அடிக்கிறது என்று கூறினால். அதுக்கு என்ன ஆண்டி நான் தான் இருக்கான் ல உங்களுக்கு போர் அடிக்கும்போது என்னை கூப்பிடுங்கள் நா��் உங்களுக்கு போர் அடிக்காம பார்த்துகொள்கிறேன் என்றேன். உன்னால் என்னடா பண்ண முடியும் நீ சின்ன பையன் என்றால். அப்படி சொல்லிக்கொண்டே அவள் கையை என் சுன்னிக்கு அருகே எடுத்து செல்ல அவள் முளைகளாய் பார்த்து மூடில் இருந்த என் தம்பி பெரிதாக இருந்தது.\nஅதை தொட்ட அவள் ஐயோ என்ன டா நீ சின்ன பையன்னு பார்த்தா இவ்வளவு பெருசா வச்சிருக்க, எனக்கு காட்டு பாக்கலாம் என்றால். ஐயோ ஆண்டி எனக்கு கூச்சமா இருக்கு சும்மா இருங்க என்றேன்.\nசும்மா காட்டு டா என்றால். எனக்கு அப்போது ஒரு யோசனை வந்தது. சரி ஆண்டி நான் காட்டுறன் ஆனா நீங்க எனக்கு ஒன்னு காட்டனும் என்றேன், என் வார்த்தை அவள் காதுகளுக்கு விழுவதுக்குள் அவள் நைடியை கழட்டி தூர போட்டால், அவள் முலைகள் திடீரென என் அகன் முன் வந்து விழுந்தன. ஐயோ, என்று என் கண்களை விரித்து பார்த்தேன். வா டா நடிக்கத்தா. இத தான அவ்வளவு கஷ்டப்பட்டு பார்த்துகிட்டு இருந்த வா வந்து உன் வேலைய காட்டு என்றால்.\nநான் அவளை கட்டி அனைத்து அவள் முளைகளாய் வாயில் போட்டு சப்ப ஆரம்பித்தேன்.\nஅவள் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஊஊ என்று முனங்கிக்கொண்டு இருந்தால். என் தலையை பிடித்து என் வாயில் முத்தம் கொடுத்தால். அவல முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தேன். அவள் வெறும் ஜட்டி மட்டும் போட்டுகொண்டு இருக்க நான் அவள் முலைகளை கசக்கிகொண்டும் சப்பிகொண்டு சுகம் கொடுத்தேன்.\nஎன் கணவர் வந்தாலும் என்னை எதுவும் செய்ய மாட்டார் என்றால். என்னை நீ தான் இதுக்கு அப்புறம் பாத்துக்கணும். எனக்கு வேண்டிய சுகத்தை நீ தான் கொடுக்கணும் என்றால். அவள் சொன்ன வார்த்தைகள் என்னை கிறங்கடித்தன. அவள் ஜட்டியை வேகமாக உருவினேன். அவள் எழுந்து என் முன் சின்ன ஆட்டம் போட்டால், அப்போது அவள் முலையும் குண்டியும் அழகாக குளிங்கின.\nநான் எழுந்து என் ஆடைகளை கழட்ட ஆரம்பித்தேன். அவள் என் பூளை ஊம்ப ஆரம்பித்தால்.\nநான் சுகத்தில் சொருகிப்போய் இருந்தேன். என் தடி முறுக்கிக்கொண்டு இருந்தது. அதை எடுத்து அவள் கூதியில் சொருகி உள்ளே விட சூடாக இருந்தது. மெதுவாக உள்ளே விட்டு ஓக்க ஆரம்பித்தே. அவள் ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்படி தான் வா டா வா வந்து என் புண்டைய கிழி என்று கத்தினால். நான் வேகமாக அடிக்க அவள் அவள் இடுப்பை தூக்கி தூக்கி காட்டினால். அவளை அப்படியே இருவத்து ஐ��்து நிமிடம் ஓத்துவிட்டு அவல புண்டையில் விந்தை விட்டேன். அவள் எப்படியும் இரண்டு முறையாவது உச்சம் அடைந்து இருப்பாள், மீண்டும் அவளை ஒத்தேன். அன்று மூன்று முறை அவளை ஓத்துவிட்டு கிளம்பினேன். இந்த ஒழ் ஆட்டம் அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது.\nPrevious articleமாமி ரவிக்கை மேலே – மாமா வர லேட் ஆகும்\nகுளியலறையில் நன்பனின் மனைவியுடன் ஓல் விளையாட்டு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்தவள் என்னை பார்த்தும் வெறி பிடித்தவள் போல என் மீது பாய்ந்து…….\nகவிதா அத்தையை சிவத்தோடு சாய்த்து வைத்து குழற குழற சூத்தடித்தேன்\nஅண்ணியுடன் கட்டிலில் மரண ஓல் விளையாட்டு\nகள்ள காதலனுடன் கடலில் மனமத விளையாட்டு\nஅக்காவின் சாமானில் ஏறி அடிக்கும் வீடியோ\nசித்திரா ஆண்டி புண்டைக்குள் விரல் விடும் வீடியோ\nஆசை காதலி லைவ் இல் காட்டிய விருந்து\nகுளியலறையில் நன்பனின் மனைவியுடன் ஓல் விளையாட்டு\nகுடும்ப குத்துவிளக்காக இருந்தவள் என்னை பார்த்தும் வெறி பிடித்தவள் போல என் மீது பாய்ந்து…….\nகவிதா அத்தையை சிவத்தோடு சாய்த்து வைத்து குழற குழற சூத்தடித்தேன்\ntamil aunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நம்மில் பலருக்கு வயிறு முட்ட சாப்பிட பின்னும், சாப்பிட்ட திருப்தி இருக்காது. நல்ல அருமையான படத்தை தியேட்டரில் போய்...\nதீடீர் என பாவடை சிப்பை ஓஃப்பன் பண்ணி புண்டைய கட்டி வெறி ஏத்தினாள் சுமதி ஆண்டி\nபேசியே என் புண்டைய ஈரமாகிட்டயேடா வாடா வந்து தூக்கிட்டு போய் ஓலுடா\nkamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal சித்திக்கு நடுத்தர வயசு தான் என்னை டே குட்டி, குட்டி என்று தான் செல்லமாக அழைப்பாள். சித்தக்கு குழந்தை இல்லாததால் என்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T20:51:21Z", "digest": "sha1:HUPMDYNXH4YYZLC2WA6UECPGM7HJEXD6", "length": 5424, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "உணவு பொருள் பணவீக்கம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறைவு\nஉணவு பொருள் பணவீக்கம் ஜுலை 9-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு 7.58 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 8.31 சதவீதமாக இருந்தது.கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுலை ......[Read More…]\nJuly,22,11, — — அத்தியாவசிய, உணவு பொருள் பணவீக்கம், உற்பத்தி, பணவீக்கம், பருப்பு, பருப்பு வகைகள், பருவத்தில், பொருள்கள், வரலாறு, விலை\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2016/12/02/%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-24T20:18:14Z", "digest": "sha1:SKGVEGOGZ7NRX7IU5EWIB2PIGIXYRP3Y", "length": 9676, "nlines": 55, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 132 | My Blog", "raw_content": "\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 132\nவிளம்பனேன ச சிரம் ந து ஶக்திமஶக்தித:\nவஸிஷ்டர் தொடர்ந்தார்: ” அனந்தாவபோதத்தில் மனம் தோன்றிய பொழுது அது\nதன்னுடைய சுய சுபாவத்தை வெளிப்படுத்தியது. மனதால் நீளமானதை\nகுறுகியதாக்கவும் குறுகியதை நீண்டதாக்கவும் தானாகவே பலதாக பிரியவும், பலதை\nஒன்றாக்கவும் இயலும். ஒரு பொருள் மிகச் சிறியதாக இருந்தாலும் மனம் அதை\nதொட்டு விட்டால் பெரிதாக்கி தனதாக்கிக் கொள்கிறது.கண் மூடி திறப்பதற்குள்\nஎண்ணிக்கையில்லடங்காத உலகங்களை சிருஷ்டிக்கப்பபடாத மனம், அவைகளை அதே நொடியில் இல்லாமலாக்கவும் செய்கின்றது.பல கதா பாத்திரங்களை திறமையாக நம் கண் முன் கொண்டு வரக்கூடிய நடிகனை போல்த் தான் மனமும்.மனம் பல விதமான பாவங்களைப் அவ்வப்போது கைக்கொண்டு செயல்படுத்துகிறது.\nஅது ‘ஸத்’ ஐ ‘அஸத்’ஆகவும் ‘அஸத்’ ஐ ‘ஸத்’ ஆகவும் தோற்றுவிக்கிறது.அதனாலேயே இன்ப- துன்பங்களுக்கு உள்ளாகின்றன.தனது உரிமையில் சந்தேகம் கொண்டு, தானாக வந்து சேருவதைக் கூட வலுக்கட்டாயமாக தனதாக்கிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளினால் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது.\nகால த்திலுள்ள ஏற்படுகின்ற பருவ மாற்றங்கள் எவ்வாறு மரங்களிலும் செடி கொடிகளிலும் மாற்றங்களை நிகழ்ததுகின்றதோ அது போல் மனதும்,மனோ விருத்திகள் மூலமும் கற்பனைகளை வளர்பபதன் மூலமும் ஒரு பொருளை மற்றொரு பொருளாக தோற்றுவிக்கிறது.காலமும் தூரமும் எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்படி மனம் பார்ததுக்கொள்கிறது.\n“மனம் அதன் கடுமையோ,மந்ததையோ அடிப்படையாகக் கொண்டு அது உண்டாக்கிய அல்லது மாற்றி அமைத்த பொருள்களின் பெரியதோடு சிறியது ஆன் அளவைப் பொறுத்து காலப்போக்கிலோ, மிகவும் தாமதமாகவோ எதை செய்யவேண்டுமோ அதை செய்கிறது.ஆனால் மனதால் சுயமாக ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் உண்மை.”\nஇதை புரிந்து கொள்வதற்காக, இன்னொரு கதை சொல்கிறேன், கேளாத்தன்மை, இராமா.உத்தர பாண்டவம் என்ற நாட்டில் வனப்பகுதிகளில் நிறைய மகான்களுடைய முனிகள் வசித்து வந்தனர்.அந்த ஆட்டின் கிராமாந்திரங்கள் மிகவும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டன.புகழ்பெற்ற ஹரிச்சந்திரனின் வம்சத்தில் வந்த லவணன் என்ற அரசன் அந்த நாட்டை ஆண்டு வந்தான்.அவன் உயர்ந்த குலத்திலே பிறந்தவனும்,தானங்களில் சிறந்தவனும்,தர்மத்தைக மீறாதவனும் எல்லா வித்த்திலும் அவன் வகித்து வந்த அரச பதவிக்கு மிகவும் பொருத்தமானவனாகவும் இருந்தான்.அவன் தனது எதிரிகளை.எல்லாம் வெற்றி கொண்டு, அவர்கள் மனதிலெல்லாம் அவன் பெயரைக் கேட்டாலும் ஒரு நடுக்கத்தை உண்டு பண்ணுபவனாகவும் இருந்தான்.\nஒரு நாள் அவன் வழக்கம்போல் போல் அரசவைஅயில் அமர்ந்திருந்தான்..அமைச்சர் பெருமக்களும் ஏனையோரும் மன்னனுக்கு மரியாதை செலுத்தி விட்டு அமர்நிருந்தனர். அப்பொழுது அஅரசவையில் ஜால வித்தைகள் காண்பிக்கின்றது ஒருவன் வந்து அரசனை வணங்கி விட்டு,சொன்னான்:” மன்னா, நான் தங்களை மகிழ்விக்கின்றன இப்பொழுது அதிசயத்தைக் காண்பிக்கிறேன்.” அவன் சில் மயில் த்தோகைகளை எடுத்து ,உதறினான் அங்கு ஒரு அழகான குதிரையுடன் ஒரு வீரன் தோன்றினான்.அந்த வீரன் மன்னனிடம் , ‘அந்த குதிரையை தன் காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்று கேட்டுக் கொண்டான்.ஜாலவித்தைக்காரன் மன்னனிடம், ‘அந்தக் குதிரையில் ஏறி உலகம் முழுவதுமே சுற்றி விட்டு’ வரச் சொன்னான்.அரசனும் குதிரையைப் கண்டார். அவர் கண்களை மூடி அசையாமல். அமர்நதிருந்தார்.அவையிலிருந்த அத்துணை பேரும் பேச்சு மூச்சற்று இருந்தார்கள்.அங்கு பரம சாந்தி நிலவியது.அரசனின் மௌனத்தை கலைக்க யாருக்கும் தைரியமற்ற வரவில்லை.\n← யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 131 யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 133 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/2/", "date_download": "2018-06-24T20:32:16Z", "digest": "sha1:BAK3A3S3CB74HGQBYDULVKNUYG6NF56G", "length": 16480, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கல்வி Archives | Page 2 of 3 | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலககோப்பை கால்பந்து: பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..\nகேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்...\nபொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரவேண்டாம்: அமைச்சர்\nபொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இணையத்திலேயே விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்...\n12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..\n12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம்\nஅம்பேத்கர் சட்ட பல்கைலகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப் பட்டு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி...\n10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடக்கம்..\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்தேர் வை எழுதுகின்றனர். மத்திய இடைநிலைக் கல்வி...\n12-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது…\nதமிழகத்தில் இன்று காலை முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது. இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மேலும் தனித்...\nபிளஸ் 2 தேர்வுகள் நாளை முதல் தொடக்கம்…\nதமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வுகள் தொடங்குகிறது. இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மேலும் தனித் தேர்வர்களாக 40,682...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட்..\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தங்கள் பள்ளிகளில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 1ம் தேதி...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தெரியாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு..\nஇணையதள வசதி இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தெரியாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் மற்றும்...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என...\nப.சிதம்��ரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-06-24T20:12:30Z", "digest": "sha1:GD7YJ2G3AWLXFNUD2OYV5ZJ6HQBAL3KM", "length": 9201, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் தட்பவெப்ப நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kurumban ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரிகாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருவப் பெயர்ச்சிக் காற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிரப்பள்ளி அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலக்காய் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மேற்கு பருவக்காற்று (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரமுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஸ்கோ ட காமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜயன்பாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 8, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மேற்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசலுப்பபட்டி ‎ (�� இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டுக் காலநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 28, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மேற்குப் பருவக்காற்று (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/த ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமழை மறைவு பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkiwebtv.com/newsdetails.php?id=18231", "date_download": "2018-06-24T20:50:24Z", "digest": "sha1:4BQXVD6PMEWTOXJM5CSR4T753HMPDAUR", "length": 4253, "nlines": 41, "source_domain": "kalkiwebtv.com", "title": "Blog Post - Kalki WebTv", "raw_content": "\nபதிவு செய்த நாள் :- 2016-08-11 | [ திரும்பி செல்ல ]\nவீடியோ பதிவு ஏதும் இல்லை\nமுந்தைய செய்திகள் அடுத்த செய்திகள்\nகருத்தை பதிவு செய்ய :\nநடிகர் எஸ்.வி.சேகருக்கு இளைஞர் காங். கண்டனம்\nசட்டசபை தேர்தல்-துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 15-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; போலீஸ் கமிஷனர் உத்தரவு\nஅண்ணாபல்கலைக்கழகமும், பாரத் ஸ்கேன் நிறுவனமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.\nசட்டசபை தேர்தல்: 4 பிரிவுகளாக தயாராகும் ரவுடிகள் பட்டியல்- கைது செய்ய நடவடிக்கை\nதிருட்டு போன செல்போனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் கார்டு \\'செல் ஸ்னைப்பர்\\' அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/87240", "date_download": "2018-06-24T20:09:46Z", "digest": "sha1:7K4C7MDTL45KB5KKCCSLML5MMKTBITSY", "length": 17288, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனை கடதாசி ஆலை மீள ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும்-வாழைச்சேனையில் இரா.சம்பந்தன் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News வாழைச்சேனை கடதாசி ஆலை மீள ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும்-வாழைச்சேனையில் இரா.சம்பந்தன்\nவாழைச்சேனை கடதாசி ஆலை மீள ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும்-வாழைச்சேனையில் இரா.சம்பந்தன்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் நிலவரம் தொடர்பில் பிரதமரு���ன் கலந்துரையாடி மிக விரைவில் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கடதாசி ஆலை பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போது, கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவாழைச்சேனை கடதாசி ஆலை அமைக்கப்படுவதற்கு நானூறு ஏக்கர் காணி பொது மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம். இந்தக்காணிகள் முழுவதும் இப்பகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியாகும்.\nஇந்தக்காணியை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கும், அரசாங்கம் சுவீகரிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கும் காரணம் இங்கு தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதுடன், அமைக்கப்பட்டதால் வேலைவாய்ப்புக் கிடைக்குமென்ற படியால் காணியை விட்டுக் கொடுத்தாலும் பரிகாரமாக வேலைவாய்ப்புக் கிடைக்குமென்ற நம்பிக்கையில் அரசாங்கம் காணியை சுவீகரிக்க சம்மதம் தெரிவித்தனர்.\nயுத்தம் மற்றும் ஏனைய பிரச்சனைகள் காரணமாக தொழிற்சாலை சிலகால கட்டத்தில் மூடப்பட்டது. ஆனால், ஓரளவுக்கு தொழிற்சாலை இயங்கி வந்ததாகவும், சிலர் வேலை செய்ததாகவும் நான் அறிகின்றேன். தற்போது தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எவ்வித பங்களிப்பையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டிய முழுப்பங்களிப்பை கொரியா நிறுவனம் செய்வதற்குத் தயாராகவுள்ளது.\nகொரியா நிறுவனம் சுதந்திரமாகச் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், 2018ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பதாக ஆலையைப் புனரமைப்புச் செய்து இயங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகவுள்ளது.\nஅபிவிருத்தி, தொழில்வாய்ப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு, பத்து இலட்சம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்று பேசுகின்ற அரசாங்கம் பல நூற்றுக்காணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்த தொழிற்சாலை மூடப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பில்லாமல் தனியார் பங்களிப்பின் மூலமாக ஆரம்பிக்கக்கூடிய வழிவகை இருக்கின்றது. ஆனால், ஆரம்பிக்காமலிருப்பதற்கு எவ்விதமான காரணமும் கிடையாது.\nமறைமுகமாக ஏதும் காரணங்கள் இருந்தாலும், வெளிப்படையான காரணங்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆலை புனரமைப்பு விடயமாக தனிப்பட்ட முறையில் பிரதமருடன் கலந்துரையாடி கொரியா நிறுவனம் இங்கு முதலீடு செய்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.\nஎங்களது மக்களை நாங்கள் கைவிட முடியாது. எங்களது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுமாக இருந்தால், காணியை வேலைவாய்ப்புக் கிடைக்குமென்ற காரணத்துக்காக கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்.\nபல்வேறு காரணங்களுக்கான யுத்த காலத்தில் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கலாம். தற்போது தனியார் முதலீட்டின் மூலமாக ஆரம்பிக்கக் கூடிய சூழல் இருக்கின்றது. இதனை யாரும் மறுப்பதற்கு நியாயமான நிலைப்பாடாக இருக்காது. எனவே, பிரதமருடன் கலந்துரையாடி மிக விரைவில் இறைவனின் அருளுடன் ஒரு சாதகமான முடிவு ஏற்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது, வாழைச்சேனை கடதாசி ஆலை பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டதுடன், அங்கு ஆலையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. பின்னர் வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிலைமைகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்.\nPrevious articleசுபையிரின் முகத்திரை கிழிக்கப்பட்டு, கபட நாடகங்கள் வௌிக்கொணரப்படும்-பாஷித் அலி ஆவேசம்\nNext articleகிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் ஏறாவூர் உள்ளக வீதிகள், வடிகான் அமைப்புப்பணிகள் ஆரம்பம்\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர் பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில�� தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி-தரசேனையில் ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயல் திறந்து வைப்பு\nமட்டக்களப்பு, மூதூரிலேயே மிகவும் நீளமான வாக்குச் சீட்டுகள், பாணந்துறையில் மிகச் சிறியது\nதலைவர் அஷ்ரப்பின் எதிர்பார்ப்பு, இலக்குகளை அடைய முடியாமல் போனமை தூரதிர்ஷ்டமே-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n“சதொச நிறுவனத்தில் ஊழியர்களை பங்காளராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவோம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் உறுதி\nஅரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துகிறது.\n15.8 மில்லியன் வாக்காளர்களின் தீர்ப்பு: இன்று\nஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக LTM.புர்க்கான் ஜனாதிபதியால் நியமனம்\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்\nஅதிபர் ஹஸ்ஸாலியின் நிருவாகத்தின் கீழ் வாழைச்சேனை வை.அஹமட்டில் இம்முறையும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை (வீடியோ)\nசட்டவிரோத சூறா சபைக்கெதிராக நடவடிக்கை- கல்குடா மஜ்லிஷ் சூறா சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2011/12/", "date_download": "2018-06-24T20:06:56Z", "digest": "sha1:WQ3O3ODXJIJXHXFB2OPKH2KGOFQQFT36", "length": 29160, "nlines": 610, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: December 2011", "raw_content": "\nநாளை ”கால்கள்” நாவல் வெளியீடு\nநோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஜோசியம் வெறும் பித்தலாட்டம் என்று சமீபமாய் சொன்னது இந்தியர்கள் பலரை எரிச்சலூட்டியுள்ளது. இதன் பொருள் இந்தியர்கள் அறிவியல் பார்வை இல்லாதவர்கள் என்று அல்ல;\nபாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை\nபாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்\nசெவ்விசை கேட்டபடி பசித்திருந்தது நினைவுள்ளது\nஇளம் வயது, மிகவும் இளமையென்பதால்\nஉள்ளே துளைத்த கத்தியை போல்\nஎன் முதல் நாவல் “கால்கள்” உயிர்மை வெளியீடாக ஜனவரி 1, 2012 க்கு வருகிற���ு. ஜனவரி 1 மாலை ஆறுமணிக்கு LLA Building அரங்கத்தில் வெளியீட்டு விழா. நண்பர்களையும் வாசகர்களையும் பிளாகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.\nநமது கல்வி அமைப்புகளுக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி நிலவியது. அது ஓரளவு தற்போது குறைந்துள்ளது. பெரும்பாலான தமிழாசிரியர்களுக்கு நவீன இலக்கிய பரிச்சயம் இல்லை. நவீன தமிழில் நேர்ந்துள்ள மாற்றங்கள் பற்றியும் போதம் இல்லை. இந்த இடைவெளி எப்படி உருவானது இதற்கு வரலாற்று கலாச்சார ரீதியான காரணங்கள் உண்டு.\nபதின்வயதின் கலக விழைவு பற்றி நேர்மையான அக்கறை கொண்ட படங்கள் மலையாளத்தில் சில வந்துள்ளன. பத்மராஜனின் “தேசாடனக் கிளி கரயாறில்லா” (பிரயாணம் செல்லும் கிளிகள் அழுவதில்லை) குறிப்பிடத்தக்க ஒன்று.\n“மயக்கம் என்ன”: செல்வராகவன் தவறி நுழைந்த ஏரியா\nசெல்வராகவனின் படங்கள் இறந்த கால துயரில் இருந்து மீள முடியாது தவிக்கும் தனிமனிதர்களின் தனிமை, வன்மம், சீரழிவு, இறுதியில் மீட்பு என்று முழுக்க முழுக்க உள்குவிந்தவை. கடந்த சில வருடங்களில் தமிழ்-உலக சினிமா என்ற பெயரில் சேப்பியார் டோனில் ஏகப்பட்ட தனிமனித சீரழிவு சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்ட போதும் செல்வராகவனின் படங்கள் ஒரு முக்கிய காரணத்துக்காக காலாவதியாகவில்லை. அதற்கு ஒரு காரணம் அவரது மையபாத்திரங்கள் அனுபவிக்கும் தத்துவார்த்த தனிமை.\nஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்\nநேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட மாணவ மாணவிகள் கூர்மையாக ஆர்வமுடன் இருந்தார்கள்.\nLabels: இலக்கியம், தனிப்பட்ட பகிர்வுகள்\nதமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடையவில்லை\nதமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடைந்து விட்டதா உலகின் மூத்த செவ்வியல் மொழிகளுள் ஒன்று தமிழ்; உலகின் தலைசிறந்த கவிஞர் தமிழர் (வள்ளுவர்); உலகின் தலைசிறந்த காவியங்கள் தமிழில் உள்ளன; எழுத்தாளர்களை நெடுங்காலம் அரியணையில் வைத்திருந்த சமூகம் தமிழ் சமூகம்; தமிழ் நாவல் ஒன்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு வருடம் முடிகிறது. இப்பிறந்த நாள் காலம் எனக்களித்த ஒரு பரிசு. போன பிறந்த நாளின் போது மிக மனச்சோர்வுடன் இருந்தேன். அப்போதில் இருந்து வாழ்க்கை ஒன்றும் ரொம்ப மாறி விடவில்லை. ஆனால் சின்ன சின்ன சன்மானங்களின் மதிப்பு தெரிகிறது.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/02/24/srilankapolitics/", "date_download": "2018-06-24T20:17:34Z", "digest": "sha1:53RNLIZWPT6LTWDTPHQDZZTACRHBBLLQ", "length": 8717, "nlines": 171, "source_domain": "yourkattankudy.com", "title": "பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் அமைச்சரவையில் இன்று மாற்றம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் அமைச்சரவையில் இன்று மாற்றம்\nகொழும்பு: தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இன்று (25) ஞாயிறு முன்னெடுக்கப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின்போது இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய மற்றும் அதிகூடிய பொறுப்புக்கள் வழங்கப்படவிருப்பதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், பொது நிறுவன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇம்முறை அமைச்சரவை மறுசீரமைப்பின்போது, அரசாங்கத்தை வீரியத்துடன் கொண்டு நடத்தும் வகையில் இளம் இரத்தத்துக்கே அதிக வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாரியளவில் ஊழல், மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கெதிராக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஉள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளைத் தொடர்ந்து அமைச்சரவையில் மறுசீரமைப்பை உருவாக்க தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.\nஅமைச்சரவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« 12 சிறுமிகள் துஷ்பிரயோகம்: 2 பிக்குகள் கைது\nபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் வசம் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.\nஇலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி\nசிறுவர் துஷ்பிரயோகத்தை ஊக்குவிப்பதில் இணையத்தளங்கள் தூண்டுகோலாக அமைகின்றன\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nமாணவிகளுக்கான விவாதப்போட்டி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் வெற்றி\nபதினெட்டு வளைவும் அறியவேண்டிய தகவல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/astrology/page/5/", "date_download": "2018-06-24T20:16:51Z", "digest": "sha1:SIPEISIKXKXITDJATPZSONDQJPM6GPN3", "length": 7340, "nlines": 153, "source_domain": "aanmeegam.co.in", "title": "Astrology Archives - Page 5 of 5 - Aanmeegam", "raw_content": "\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநீங்கள் பிறந்த கிழமைகளும் அதன் பலன்களும்\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://acju.lk/about-fatwa-ta", "date_download": "2018-06-24T20:09:52Z", "digest": "sha1:3AB53KLUXUZNJ5LXJSCXTKGL5F6FFJTE", "length": 6272, "nlines": 55, "source_domain": "acju.lk", "title": "பத்வா பற்றி - ACJU", "raw_content": "\nஅன்றாடம் மக்கள் எ���ிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்;பினை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. இஸ்லாத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களும் ஜம்இய்யாவின் பத்வாவை வேண்டி நிற்கின்றன. நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலை பேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், எழுத்து மூலமும் பத்வாக்கள் கேட்கப்படுகின்றன. அது மாத்திரமின்றி ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்துக்கு நேரடியாகவும் பத்வாக்களைக் கேட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nமாதாந்தம் பத்வாக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. அக்குழுவில் அங்கம் வகிக்கும் நாட்டின் பல பகுதிகளையும், அமைப்புக்களையும் சேர்ந்த உலமாக்கள் அன்றைய தினம் தலைமையகத்தில் ஒன்று கூடி சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மிகத் தெளிவாக ஆய்வு செய்து பத்வாக்களை எழுத்து மூலம் வெளியிடுகின்றனர். அவ்வாறு எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பத்வாக்கள் தற்போது 250 பத்வாக்களைத் தாண்டி உள்ளன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-06-24T20:45:43Z", "digest": "sha1:ANIV4WBEEBH3TZA3K32CRCORSVPMQKL4", "length": 5176, "nlines": 114, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: உன்னோடு", "raw_content": "\nஅமானுஷ்யம் சூழ்ந்த அந்த நாளில்\nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nவரிப்பணம் - புண்படும் மக்கள் மனம்.\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baavaa.blogspot.com/2007/07/blog-post_23.html", "date_download": "2018-06-24T20:07:41Z", "digest": "sha1:EAPYWNAKIOPBZ7UFCFTB2MZOVIPCGZJD", "length": 11418, "nlines": 108, "source_domain": "baavaa.blogspot.com", "title": "பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்", "raw_content": "\nபூனையாக இல்லாமல் போன சோகங்கள்\nஒரு படத்தை இரண்டு தடவைப் பார்த்தாத்தான் இரண்டு தடவை விமர்சனம் எழுதலாம்னா எனக்கு அந்தத் தகுதியும் உண்டு. முன்னையே சொல்லியிருந்தது போல் ஞாயிற்றுக் கிழமைக்கு புக் செய்திருந்த டிக்கெட்களை வேஸ்ட் ஆக்க வேண்டாம் என்று நினைத்து இன்னொருமுறை சகோதரியுடன் சென்றிருந்தேன். சரி இனி க்விக்கா விமர்சனத்திற்கு\n* முதலில் சரண்யாவிற்கு நான்கு குழந்தைகள் - இரண்டு குழந்தைகளே அதிகம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான்கு குழந்தைகள் எல்லாம் ரொம்ப அதிகம். ராஜ்கிரண் ரொம்பவும் கெட்ட அப்பா.\n* பிள்ளையார் இருக்கும் கோணிப்பையை நடுவில் வைத்து அரை சுத்து சுத்தினால்; அஜித்குமார் கேட் இருக்கும் பக்கம் போய்விடுவார் என்ற காமென் நாலேட்ஜ் கூட இல்லாத பெண்ணாக த்ரிஷாவின் அறிமுகம் கடுப்பேற்றுகிறது.\n* வழமையான எல்லா படங்களையும் போல த்ரிஷாவும் படிப்பை நம்பாமல் பிள்ளையாரை நம்பும் பேதையாய். மூட நம்பிக்கைகள் இருக்கலாங்க அதுக்காக இப்படியா பிள்ளையாரை பார்க்காமப் போனா பெயிலாய்டுவேன்னு புலம்புறாங்க.\n* த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ் இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் சிலையிருக்கிறது. இதனாலெல்லாம் என்ன சொல்லவருகிறார் இயக்குநர் பெண்கள் படித்து பாஸாவதில்லை; பிள்ளையாரை காக்கா பிடித்து பாஸாகிறார்கள் என்றா\n* த்ரிஷாவின்அஜித்தின் தங்கை(அதுதான் அந்த ஜொள்ளு பத்தி எழுதினேனே அந்த பிகர் சாரி பொண்ணு) தான் வாங்கும் அப்ளிகேஷன் பாரம் எண்ணைக் கூட்டினால் நான்கு வருவதாகவும் மூன்றுதான் தன் அதிர்ஷ்ட எண் என்றும் கூறி இன்னொரு ஃபார்ம் வாங்கணும் என்று சொல்வதை வைத்து என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் பெண்கள் மூளைக்குள் இருக்கும் நியூரான்களை விடவும் நியூமராலஜியை(நேமாலஜி, நம்பராலஜி - வாட் எவர்) நம்புவதாகவா\n* த்ரிஷா அஜித்துடன் மொட்டை மாடி டாங்கில் உட்கார்ந்து ஒட்டுமொத்த குடும்பத்தைப் பற்றி புரளி பேசுகிறார். யோவ் என்னத்தான்யா சொல்றாரு உங்க இயக்குநர் பொண்ணுங்க மட்டும் தான் புரளி பேசுவாங்கன்னா; அது��ும் எவ்வளவு பெரிய சீனை வேஸ்ட் செய்திருக்கிறார் இதற்காக.\n* விவேக்கின் மனைவி கதாப்பாத்திரம் தான் ஆரம்பத்தில் இருந்தே பெண்ணியத்திற்கு பேசுவதாய் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டு வந்தால் அதிலும் விழுந்தது இடி; விவேக் சும்மா பில்டப் கொடுக்கவே தன் புருஷனை பெரிய ரௌடி என்று நினைத்துக் கொள்வதை பார்க்கச் சகிக்கவில்லை.\n* த்ரிஷாவின் அம்மா தனக்கு மருமகனாய் வரப்போகிறவனைப் பற்றி தொலைபேசியில் கேட்டே முடிவெடுப்பதாயும்; அவன் எவ்வளவு நல்லவன் கெட்டவன் என்று தீர்மானிக்காமலே(ஏனென்றால் அஜித் நல்லவரல்லவா :() தன் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கணவனை வற்புறுத்துகிறார். ஏன் பெண்களுக்கு யோசிக்கவே தெரியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டீர்களா\nஇன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன்; ச்ச பாலாய்ப்போன த்ரிஷா மாமியை சைட் அடிக்கவே நேரம் போதவில்லையாதலால் என்ன செய்ய நினைவில் வந்ததை எழுதியிருக்கிறேன்.\nஅய்யனார் ரசிகர் மன்றம் said...\nஎங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா\n//த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ// அதுவும் பிஏ.(வரலாறு) படிக்கிற பொண்ணு..\n//த்ரிஷாவின் தங்கை// யோவ். ரொம்ப ஜொள்ளு விட்டு பார்த்தா இப்படித்தான்.. அது அஜித்தோட தங்கை\n-----//த்ரிஷாவின் தங்கை// யோவ். ரொம்ப ஜொள்ளு விட்டு பார்த்தா இப்படித்தான்.. அது அஜித்தோட தங்கை----\nஅட ஆமாம். ஹிஹி(துடைச்சிக்கிட்டேன்) மாத்திடுறேன்.\n//அந்த பிகர் சாரி பொண்ணு// நல்ல இம்ப்ரூவ்மென்ட். keep it up.\nபடம் உங்களுக்கு ஏன் ரொம்ப பிடிச்சுப்போச்சுன்னு நானும் ரொம்ப யோசிச்சுட்டிருந்தேன். இப்போதான் புரியுது.\n////த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ// அதுவும் பிஏ.(வரலாறு) படிக்கிற பொண்ணு..\nஆஹா, இதைத்தான் டைரக்டோரியல் \"டச்\" அப்படிங்கிறதா\nஎங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா\\\\\nயோவ்,மொதல்ல அவுங்க தலைக்கு வாழ்த்து\nடைம் கிடைச்சா மாத்தணும் (2)\nரமேஷ் - பிரேம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/11/blog-post_88.html", "date_download": "2018-06-24T20:41:00Z", "digest": "sha1:BNJFRG2ZRGYBZE3GBCAPJRARMKMPRHC2", "length": 25953, "nlines": 122, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : மாவீரர் யாரோ என்றால்....", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n\"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது,\nநான் முன��னுக்கு போகப் போறன்,\nஎன்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா\"\nஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி அழைப்பு, ஓரிரு நிமிடங்களே நீடித்தது.\n1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் தான் சிவகுமரன் அறிமுகமானான். எங்களது வகுப்பறை பிரின்ஸிபல் ஒஃபிஸிற்கு முன்னால் இருந்த கொட்டகையில் இருந்தது. இப்பொழுது அந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு புதிய கல்லூரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.\nசிவகுமரனின் நட்பில் வாஞ்சை மிதமிஞ்சும், வஞ்சகம் எள்ளளவும் இருக்காது. சிவகுமரன் விடும் குழப்படிகள், தானும் அடிவாங்கி மற்றவர்களுக்கும் அடிவாங்கிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிவகுமரனின் சொந்த ஊர் நயினாதீவு என்பதால், அவனுக்கு நைனா என்ற பட்டபெயர் ஒட்டிக் கொண்டது. சிவகுமரனின் நகைச்சுவை கலந்த பம்பல்களால், இலங்கை வானொலியின் பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான நானா மரிக்காரை நினைவில் வைத்து, நைனா மரிக்கார் என்ற பட்டப் பெயரையும் பெற்றான்.\nசிவகுமரனிடம் சிக்கி கந்தசாமி மாஸ்டர், காசிநாதன் மாஸ்டர் போன்ற அப்பிராணி வாத்திமார் பட்ட அவஸ்தை சொல்லிலடங்காதவை. நைனா ஒரு சிறந்த ராஜதந்திரி, \"பயங்கரவாத\" வாத்திமாரிடம் தன்னுடைய வாலை சுருட்டிக் கொள்வான். இந்த பயங்கரவாத வாத்திமார் லிஸ்டில், தேவதாசன், கதிர்காமத்தம்பி, பிரபாகரன், தனபாலன், சரா தாமோதரம், டோனி கணேஷன் மாஸ்டர்மார் அடங்குவினம். சந்திரமெளலீசன் மாஸ்டரின் வகுப்புகளில் நைனா விடும் சேட்டைகளை அவரும் சேர்ந்து ரசிப்பதால் வகுப்பு கலகலப்பாகும்.\nஎங்கட வகுப்பிற்கு duty பார்க்க வாற prefectsஐயும் நைனா வாட்டி வதைப்பான். பத்தாம் வகுப்பில் \"ஐசே ஏன் நிற்கிறீஈஈஈர்\" நிருபனும், Lower VIல் \"எடுவை\" ஐங்கரனும் சிவகுமரனின் குழப்படிகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினார்கள்.\n1988ம் ஆண்டு பரி யோவான் மைதானத்தில், ஒரு சனிக்கிழமை, பற்றிக்ஸ் அணிக்கெதிரான u17 ஆட்டம் நடைபெறுகிறது. பரி யோவான் அணியின் தலைவர் சதீசன், அரைச்சதம் தாண்டி நூறு ஓட்டங்களை நோக்கி முன���னேறிக் கொண்டிருந்தார். பழைய பூங்கா பக்கம் இருக்கும் பொன்னுத்துரை பவிலியனிலிருந்து சிவகுமரனோடு நானும் சில நண்பர்களும் மட்ச் பாரத்துக் கொண்டிருந்தோம்.\n\"மச்சான், காசை எடுங்கடா, சதீசன் செஞ்சரி அடிக்க சோடா குடுப்பம்\" நைனா வினையை விலைக்கு வாங்க திட்டம் போட்டான். மைதானத்தில் மட்ச் நடக்கும் போது, மைதானத்திற்குள் ஓடுவது என்பது பரி யோவானின் கடும் ஒழுக்க விதிகளிற்கு முரணாணது, பாரிய குற்றம்.\n\"மச்சான், பிடிபட்டோமென்றா பிரின்ஸிபலிடம் தான் கொண்டு போய் நிற்பாட்டுவாங்கள்\" எவ்வளவோ எச்சரித்தும், விடாப்பிடியாக சதீசன் செஞ்சரி அடிக்க சோடா கொடுப்பதில், நைனா உறுதியாக நின்றான்.\n\"டேய், நீங்க சோடா வாங்க காசு போடுங்கோ, நான் கொண்டு ஓடுறன்\" என்றான் சிவகுமரன். பின்னாட்களில் வெளிநாடுகளிலிருந்து நாங்கள் காசு அனுப்ப, அவன் தாயகத்தில் களமாடப் போகும் வரலாற்றை கட்டியம் கூறுவதாக அந்த சம்பவம் அமையப் போகிறது என்று அன்று நாங்கள் உணரவில்லை.\nநைனா அடம்பிடிக்க தொடங்கினால் யாராலும் சமாளிக்க ஏலாது. வேண்டா வெறுப்பாக எல்லோரும் சேர்ந்து காசு போட்டு, செரில்ஸிற்கு போய் நெக்டோ வாங்கி வந்து, மீண்டும் பழைய பூங்கா பக்கத்தில் போய் மட்ச் பார்க்கத் தொடங்கினோம்.\nசதீசன் நூறடிக்க, சிவகுமரன் மைதானத்திற்குள் ஓடிப் போய், நடுப் பிட்சில் வைத்து சதீசனிற்கு சோடா கொடுத்தான். \"ஐசே, இப்படி செய்யக் கூடாது\" என்று நடு பிச்சிலும் சதீசன் அன்பாக கண்டித்துவிட்டு, ஒரு மிடாய் சோடா குடித்தார்.\nதிரும்பி பழைய பூங்கா பக்கம் வராமல், டைனிங் ஹோல் பக்கம் தப்ப ஓடிய சிவகுமரனை ஏற்றிக் கொண்டு பிரின்ஸிபல் பங்களாவிற்கு செல்ல புவனரட்ணம் மாஸ்டர் சைக்கிளோடு தயாராக நின்றார்.\nBig Match வென்ற 1990 பரி யோவான் கிரிக்கெட் அணியில் சிவகுமரன் 12th man. சிவகுமரன் மிகச்சிறந்த fielder. Big Matchல் அணியில் விளையாடிய பதினொரு பேரிடமும் தன்னை எப்படியாவது field பண்ண விடுமாறு வலியுறுத்திக் கேட்டிருந்தான்.\nஇரண்டாம் நாள் மத்தியானம், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய சென்ரலின் எட்டாவது விக்கெட் விழுந்து, பரி யோவான் அணி வெற்றியின் விளிம்பில் நிற்க, மைதானத்திற்குள் நுழைந்த பரி யோவான் பழைய மாணவர்கள், \"கடைசி விக்கெட் விழுந்ததும் dressing roomற்கு ஓடுங்கடா, அடி விழும், கவனம்\" என்று அணியை எச்சரித்தார்கள்.\nஇதைக் கேட்ட�� பயந்த விபீஷ்ணா, அடுத்த ஓவரே, கையை காட்டி, சிவகுமரனை கூப்பிட்டு field பண்ணவிட்டு விட்டு தான் மைதானத்திலிருந்து தப்பி வெளியேறினான். பின்னாட்களில் நண்பர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட, சிவகுமரன் தாய் மண்ணில் களமாடப் போகும் காலங்களை உணர்த்திய சம்பவமாக இதுவும் அமைந்தது.\n1990ம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கெதிராக பரி யோவான் மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சிவகுமரன் பிடித்த கட்சை கேர்ஷன் ஞாபகப்படுத்தினான். \"மட்ச் முடியிற நேரம், யாரோ வெளியே வர, சிவகுமரனை field பண்ண இறக்கினாங்கள். Water tank பக்கமிருந்த boundary லைனில் சிவகுமரன் ஓடிப் போய் ஒரு அந்த மாதிரி கட்ச் எடுத்தான்டா. இன்றைக்கும் என்ட கண்ணுக்குள் நிற்குது\" என்றான் கேர்ஷன்.\nஅதே ஆண்டில் இடம்பெற்ற இரு வேறு ஆட்டங்களில் ஸ்லிப்ஸில் சிவகுமரன் எடுத்த கட்ச் பற்றி சிறிபிரகாஷும், சிவகுமரன் எடுத்த ரன் அவுட் ஒன்றைப் பற்றி அருள்மொழியும் நினைவுறுத்தினார்கள்.\nஇந்தாண்டு நாங்கள் Big Match பார்க்கப் போகும் போது, Big Matchல் Best Fielderற்கான விருதை சிவகுமரன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்பட SJC 92 லண்டன் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தது நெகிழ வைத்தது.\n1990ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தம் மீண்டும் தொடங்கியது, எங்களின் பரி யோவான் பாடசாலை வாழ்க்கையும் சிதைந்து போனது. இயக்கம் Open பாஸ் அறிவித்த நாட்களில் நாங்கள் கொம்படி வெளி கடந்து கொண்டிருக்க, சிவகுமரன் இயக்கத்தின் பாசறையொன்றில் போராளியாக மாறியிருந்தான்.\n1994 டிசம்பரில், சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் போது, நான் வந்திருப்பதை அறிந்து தேடி வந்து சந்தித்தான். பரி யோவான் மைதானத்தின் ஓரத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மைதானத்தின் புற்தரையில் அமர்ந்திருந்து யசியோடும் என்னோடும் பழைய குழப்படிகளை இரை மீட்டான்.\nஇயக்கத்தில் சிவகுமரனின் வளர்ச்சி துரிதமாக நடந்தது. அந்தக் காலப்பகுதியில் கலை பண்பாட்டு கழகத்தின் துணை பொறுப்பாளராக செயற்பட்ட சேரலாதன், அடுத்த நாள் யசி வீட்டில் மத்தியான சாப்பாட்டிற்கும் எங்களோடு இணைந்து கொண்டான். தன்னுடைய கோப்பையிலிருந்து எடுத்து எங்களிற்கு சோறு ஊட்டிவிட்டு நட்பு பாராட்டிய அந்த கணங்களை மறக்கவே இயலாது.\n2002 நவம்பரில், மாவீரர் நாளிற்கு சில நாட்���ளுக்கு முன்னர், சிவகுமரனை மீண்டும் கிளிநொச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிக்கூட காலத்தில் மெல்லிய உருவமாக இருந்த சிவகுமரன், நல்லா கொழுத்து தடியனாக மாறியிருந்தான். இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனாக, நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பனை கண்டு பெருமைப்பட்டேன்.\n\"டேய் மச்சான், உன்னை இயக்கத்தில் இவ்வளவு காலம் எப்படிடா வச்சிருந்தவங்கள்\" என்று பம்பலாக ஒரு மூத்த தளபதி முன்னிலையில் கேட்க, அந்த மூத்த தளபதி சேரலாதனிற்கு இயக்கம் \"காத்து கழற்றிய\" கதையை சொல்லி சிரித்தார். சிவகுமரனும் சளைக்காமல் தனக்கேயுரிய இயல்பான நக்கலுடன் திருப்பி தாக்கி அந்த பொழுதை இனிமையாக்கினான்.\n2005 நவம்பர் மாதம் 1ம் திகதி\nயுத்த மேகங்கள் சூழத்தொடங்கியிருந்த காலம், இயக்கம் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட தனது அரசியல்துறை உறுப்பினர்களை வன்னிக்கு மீள அழைத்திருந்தது. திருமண நிகழ்வொன்றிற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, சிவகுமரனை சந்திக்க கிளிநொச்சி நோக்கி பயணமானேன்.\n\"முகமாலைக்கு வாகனத்தோடு ஆளனுப்புறன், நீ பாஸ் எடுக்காமல் வா\" என்று அவன் சொல்லியும் கேட்காமல், முறையாக பாஸ் எடுத்து கிளிநொச்சி போய் சேர, \"சொன்னா கேட்கமாட்டாய், போ..போய் நந்தவனத்தில் மினக்கிடு\" என்று கடிந்து கொண்டான்.\nநந்தவனத்தில் அன்று கடமையிலிருந்த தம்பி நாங்கள் படித்த காலத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்தவர், சுணங்காமல் பாஸ் தந்து அனுப்பினார். அன்று சிவகுமரனோடு பாண்டியன் சுவையகத்தில் நாட்டுக் கோழிக் குழம்போடும் கணவாய்க் கறியோடும் மத்தியான சாப்பாடு சாப்பிட்டேன்.\nமத்தியானம் சிவகுமரனின் வீட்டில் பழைய கதைகள் கதைத்துக் கொண்டே, இந்திய இலங்கை அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்றைய ஆட்டத்தில் ட்ராவிட்டும் தோனியும் இணைந்து கலக்கினார்கள்.\nமட்சை பார்த்துக் கொண்டே \"மச்சான் அவன் எங்க இருக்கிறானடா, மச்சான் இவன் எப்படி இருக்கிறான்டா, டேய், அந்த நாயை என்னை தொடர்பு கொள்ள சொல்லு\" என்று எங்களோடு படித்த நண்பர்களை பற்றி சிவகுமரன் அக்கறையாக விசாரித்தான்.\nதேத்தண்ணி குடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு, அவனது அலுவல் நிமித்தம�� தர்மேந்திரா கலையகத்திற்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கிருந்த போராளிகளை அதட்டினான், பின்னர் அவர்கள் தோள் மேல் கை போட்டு \"என்னடா வெருண்டிட்டயளோ\" என்று மறுமுகம் காட்டினான்.\nமுகமாலை மூடும் நேரம் நெருங்க, நான் விடைபெற ஆயத்தமானேன். என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்து தழுவி விட்டு, \"இனி எப்ப சந்திப்பமோ தெரியாது மச்சான், நீ தொடர்பில இரு\" என்று சிவகுமரன் சொன்ன சொற்களில் சோகம் குடிகொண்டிருந்தது.\n2009 ஏப்ரல் மாதம் 6ம் நாள்\nநடுச்சாமம் Skype அலற, பதறியடித்து எழும்பினேன்.\n\"அண்ணா, எல்லாம் முடிஞ்சுது, உங்கட friend சேரலாதன் அண்ணாவும்...\" எந்த செய்தியை கேட்கக் கூடாது என்று கர்த்தரை தினமும் மன்றாடினோ, அந்த செய்தி செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்து, இதயத்தை பிளந்தது.\nLabels: நினைவுகள், பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/211207-", "date_download": "2018-06-24T20:51:47Z", "digest": "sha1:DJS7CQPHNDE6TWIAIX2WEA6QZE56ZBFY", "length": 10906, "nlines": 23, "source_domain": "multicastlabs.com", "title": "எஸ்சிஓ நட்பு நிறுவனம் விமர்சனங்களை எழுத எப்படி?", "raw_content": "\nஎஸ்சிஓ நட்பு நிறுவனம் விமர்சனங்களை எழுத எப்படி\nஎல்லா வெற்றிகரமான சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களும் செயலில் உள்ளன என்பதற்கான ஒரு போக்கு உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆன்லைன் விளம்பரதாரர்கள் ஒரு இலக்கு பார்வையாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். சில பெரிய நிறுவனங்கள் இணையத்தில் தங்கள் பிராண்ட் இருப்பை மேம்படுத்த மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் ஈர்க்கும் பரஸ்பர சேனல்களை நிர்வகிக்க ஒரு சிறப்பு PR குழு கூட. வாடிக்கையாளர் குரல்களுக்கு பதிலளிப்பதன் மூலம் வலைத்தள மாற்றம் மற்றும் பிராண்டு அங்கீகாரத்தை மேம்படுத்துவது ஒரு ஊடாடும் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் முதன்மை நோக்கம்.\nஇது ஒவ்வொரு வார்த்தை, தண்டனை மற்றும் பத்தி முன்னேற்றம் அல்லது மாறாகவும் உங்கள் பிராண்ட் விளம்பர பிரச்சாரத்தை பேரழிவு மாற்றும் நட்பு ஸ்மார்ட் மற்றும் நகைச்சுவையான பதில்களை உருவாக்க ஒரு தந்திரமான மற்றும் சவாலான பணியாகும். உங்கள் எஸ்சிஓ கம்பெனி உங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாம���், உங்கள் வருங்கால வாடிக்கையாளர்களுக்காகவும் உங்கள் பதிவில் தேடலை மேற்கொள்வதன் மூலம் உங்கள் தேடல் - font editor freeware.\nவிதிகள் மற்றும் தந்திரோபாயங்கள் ஒரு பதில் வடிவமைக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக, நன்கு அனுபவம் வாய்ந்த விளம்பரதாரர்கள் மற்றும் PR மேலாளர்கள் இந்த பணியை இயல்பாகவே செய்ய முடியும். எனினும், நீங்கள் அனைத்து மார்க்கெட்டிங் அம்சங்கள் ஒரு ஒலி புரிதல் இல்லை என்றால், பின்வரும் குறிப்புகள் கைவினை எஸ்சிஓ நிறுவனம் விமர்சனங்களை போது நீங்கள் கைக்குள் வரும். எங்கள் சுருக்கமான வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் நிறுவனத்தினைப் பற்றி நேர்மறையான, மாற்று-நடத்தை கருத்துக்களை உருவாக்க முடியும், மேலும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமாக இருக்க முடியும்.\nதர எஸ்சிஓ கம்பெனி மதிப்பாய்வுகளை உருவாக்குவதற்கான குறிப்புகள்\nஉயர்-தொகுதி தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை\nஉங்கள் வாடிக்கையாளர்களுடன் திறமையாக செயலாற்ற விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் தளத்தில் போக்குவரத்து ஆதாரங்களை அறிந்து வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கவும். உங்கள் வாடிக்கையாளர்களை இலக்கு வைக்க, நீங்கள் பொருத்தமான மற்றும் வருவாய் உருவாக்கும் முக்கிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் சந்தை சந்தையை ஆராய வேண்டும். மேலும், தேடுதலின் முதல் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள வலைத்தளங்கள் மூலம் நீங்கள் பார்க்க வேண்டும். வெற்றிகரமான பதிலளிப்பு மூலோபாயத்தை நடத்துவதற்கு, பிற தொடர்புடைய களங்களில் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் தளத்தை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒரு டிஜிட்டல் சந்தை ஒரு நிலையான மற்றும் தொடர்ந்து மாறக்கூடிய கோளம் அல்ல, நீங்கள் உங்கள் முன்னுரிமை உத்திக்கு ஒரு நெகிழ்வான மூலோபாயத்தை பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளரின் கருத்துநிலையிலுள்ள இயற்கை மாற்றங்களை மாற்ற உடனடியாக செயல்பட தயாராக இருக்க வேண்டும். நிலைமையின் கீழ் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த, ReviewTrackers போன்ற சில ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்துவதில் இருந்து பயனடைவீர்கள்.\nஉங்கள் வலைத் ஆதாரத்தில் அல்லது Wot போன்ற வெளிப���புற ஆதாரங்களில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பதில்களை உருவாக்கும்போது, TripAdvisor, Yelp மற்றும் பல, நீங்கள் ஒரு விற்பனை கடத்தும் தொனியில் எழுத உறுதி. முதலில், உங்கள் மதிப்பாய்வு வாடிக்கையாளரின் கவலையிலும் கேள்விகளிலும், பாராட்டுதல்களிலும் குறிப்பிடப்பட வேண்டும். உங்களுடைய தற்போதைய மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களை உங்கள் முதன்மை டொமைனைப் பின்தொடர்வதற்கு உங்கள் வியாபாரத்தைப் பற்றி ஒரு தரமான நுண்ணறிவு வழங்க வேண்டும். நேர்மறையான மற்றும் ஈர்க்கும் தொனியில் உங்கள் மதிப்பாய்வீட்டை உருவாக்குவது உறுதிசெய்யவும். எந்தவொரு பழக்கமும், முரட்டுத்தனமான வார்த்தைகள் அல்லது அரசியல் கருத்துக்களைத் தவிர்க்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். பயனர்கள் எதிர்மறையான பதிலை ஏற்படுத்தும். உங்கள் விமர்சனம் மிகவும் அறிவுறுத்தலாகவும், நன்கு கட்டமைக்கப்பட்டதாகவும், விற்பனையாகவும் இருக்க வேண்டும். உங்கள் வலைத்தள பார்வையாளர்களுக்கு ஒரு குறிப்பை வழங்க வேண்டும், அவற்றை உங்கள் புதிய தயாரிப்பு அல்லது சேவைக்கு சுட்டிக்காட்டும். மேலும், உங்கள் புதிய தயாரிப்புகளின் வெளியீடு அல்லது விற்பனையைப் பற்றிய தகவலைக் கொண்டு நீங்கள் வாசகர்களை வழங்கினால், நீங்கள் தானாக இந்த பதிப்பின் மதிப்பை அதிகரிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veethimeet.blogspot.com/2016_06_01_archive.html", "date_download": "2018-06-24T20:24:18Z", "digest": "sha1:B6Q4GVXOYVHEEI3O5KZCKKB4VH7C2F2A", "length": 2959, "nlines": 75, "source_domain": "veethimeet.blogspot.com", "title": "veethimeet: June 2016", "raw_content": "\nவீதி இலக்கிய களத்தின் வலைப்பூ\nகவிஞர் நேசமித்ரன் வருகையால் நாளைய வீதி கூட்டம் சிறக்க உள்ளது.\nதேன் மதுரத்தமிழ் கிரேஸ் எங்களின் அன்பான அழைப்பை ஏற்று வீதியில் பங்கு கொள்கிறார்...\nநாளை அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...\nகாலை 9.30 மணிக்கு துவங்கும் கூட்டம் ,அமைப்பாளர் திருமிகு மணிகண்டன் அவர்களின் அயராத உழைப்பினால் நாளை மிளிரப்போகின்றது..\nஇலக்கியம் மனதை இலேசாக்கும் என்பதை வீதி உணர்த்தியுள்ளது..\nஇளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வீதியின் முயற்சிக்கு உங்களின் பேராதரவை எதிர் நோக்கியுள்ளோம்...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் த��ருவிழா 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-24T20:20:53Z", "digest": "sha1:2PTRXXTEHIMBJ35MLCK3YLSG7XICM7AX", "length": 13299, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலககோப்பை கால்பந்து: பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி..\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nகேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nகைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு..\nஜூலை 1 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை..\nஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..\nபிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..\nஇபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு..\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன.\nசிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது.\nநாடு முழுவதிலும், 16,38,552 மாணவ, மாணவியர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,முதல் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி நிறைவு பெற்றது.\nஇந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 86.07 மாணவ ர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.32% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் 97.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n500க்கு 499 மதிப்பெண்களை 4 மாணவர்கள் பெற்றுள்ளனர். மாணவர்களின் விவரம் ப்ரகர் மிட்டல் (குருகிராம்) ரிம்சிம் அகர்பால்( பிஜ்னோர்), நந்தினி கர்க் (ஷம்லி) ஸ்ரீலஷ்மி (கொச்சின்) ஆகியோர் பெற்றுள்ளனர்.\nPrevious Postதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை.. Next Postஇந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா : 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\n@karthickselvaa இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nடிக் டிக் டிக் : தி���ை விமர்சனம்.. https://t.co/FejO6lOcHK\nசாம்பியன்ஸ் ஆக்கி : பாக்.கை வீழ்த்தி இந்தியா வெற்றி.. https://t.co/YwhsT6n2iD\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2011/01/blog-post_9794.html", "date_download": "2018-06-24T20:50:30Z", "digest": "sha1:UPWPY4XWKSDOB4SSBPSIWW7SILBBRLGW", "length": 6326, "nlines": 112, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: நக(ரும்)ரின் அடையாளம்", "raw_content": "\nபூம்பூம் மாட்டை எவருக்கும் நினைவில்லை,\nச‌ர்க‌ரை மிட்டாயும், ச‌ர்கர ராட்டின‌மும்\nக‌ட‌ன் அட்டை க‌னவு என‌\nஅன்பின் அகலிகன் - கால ஓட்டத்தில் பழையன கழிதலும் புதிய புகுதலும் தவிர்க்க இயலாத ஒன்று - கால ஓட்டத்தோடு நாமும் செல்ல வேண்டியது தான் - வேறு வழி இல்லை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithiappa.blogspot.com/2011/05/blog-post_27.html?showComment=1307077871363", "date_download": "2018-06-24T20:01:44Z", "digest": "sha1:WFNJJHRWGX5DJNY7KZLCKCB6JWHCMX27", "length": 43644, "nlines": 703, "source_domain": "amaithiappa.blogspot.com", "title": "அமைதி அப்பா: இது முடிவல்ல ஆரம்பம்...!", "raw_content": "\nஇன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.\nமுன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் \"பாஸா\" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது \"எத்தனை மார்க்\" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது \"எத்தனை மார்க்\" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்��வர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.\nஇந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி\nஇவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.\nபத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.\nசிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.\nவீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.\nஎனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளு��்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே\nLabels: கல்வி, தேர்வு முடிவு, விழிப்புணர்வு.\nல்லூரி சேரும் வரை பெற்றொர் கண்காணித்து நல்ல வழியை காட்டவேண்டிய நேரம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பக்குவபட ஆரம்பிக்கிற வயது . எனவே பத்தாம் வகுப்பு , பொறுப்புக்களின் ஆரம்பம் மட்டுமே.\n//'இது முடிவல்ல ஆரம்பம்' //\nமுற்றிலும் உண்மை.அனைவரும் உணர வேண்டும்\nமதிப்பெண்கள் அதிகம் பெறுவது எப்போதும் மதிப்பான பெண்களே நமக்கு கொஞ்சம் விட்டுத் தரமாட்டேங்க்ராங்களே நமக்கு கொஞ்சம் விட்டுத் தரமாட்டேங்க்ராங்களே\nபத்தாம் வகுப்பு முடித்ததும் அவர்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் .\nமாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி\n//'இது முடிவல்ல ஆரம்பம்' //\nமுற்றிலும் உண்மை. பெற்றோர் தன் பிள்ளைகளை மற்றவர்களுடன் கம்பேர் பண்ண மட்டுமே இந்த மதிப்பெண் உதவுகிறது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்\n//கல்லூரி சேரும் வரை பெற்றொர் கண்காணித்து நல்ல வழியை காட்டவேண்டிய நேரம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பக்குவபட ஆரம்பிக்கிற வயது . எனவே பத்தாம் வகுப்பு , பொறுப்புக்களின் ஆரம்பம் மட்டுமே.//\n*//'இது முடிவல்ல ஆரம்பம்' //\nமுற்றிலும் உண்மை.அனைவரும் உணர வேண்டும்\n//மதிப்பெண்கள் அதிகம் பெறுவது எப்போதும் மதிப்பான பெண்களே நமக்கு கொஞ்சம் விட்டுத் தரமாட்டேங்க்ராங்களே நமக்கு கொஞ்சம் விட்டுத் தரமாட்டேங்க்ராங்களே\n// நல்ல பகிர்வு. ;-)//\n//பத்தாம் வகுப்பு முடித்ததும் அவர்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்//\nசில மாணவர்களும் பெற்றோரும் இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பதில்லை என்பது உண்மையே.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசரியான தலைப்பு. நல்ல பகிர்வு.\nமாணவர்கள் தற்போது படிக்கும் பள்ளியில் முழு திறமையும் வெளிபடுத்தினால்,இரண்டு லட்சம் செலவு செய்யாமல் அதிக மார்க் வாங்கமுடியும் தெளிவா சொல்லிடிங்க சார்,\nமாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி\n//மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி //\n*< //'இது முடிவல்ல ஆரம்பம்' //\nமுற்றிலும் உண்மை. பெற்றோர் தன் பிள்ளைகளை மற்றவர்களுடன் கம்பேர் பண்ண மட்டுமே இந்த மதிப்பெண் உதவுகிறது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்\nஆமாம், நான் சொல்ல மறந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இது பிள்ளைகளிடையே ஆரோக்கியமான உறவை வளர்க்காது என்பதை பலரும் சிந்திப்பதில்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.\n// சரியான தலைப்பு. நல்ல பகிர்வு.//\n//மாணவர்கள் தற்போது படிக்கும் பள்ளியில் முழு திறமையும் வெளிபடுத்தினால்,இரண்டு லட்சம் செலவு செய்யாமல் அதிக மார்க் வாங்கமுடியும் தெளிவா சொல்லிடிங்க சார்,\n// மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் வேண்டிய அத்தியாவசிய கருத்து , பகிர்ந்தமைக்கு நன்றி//\nசி.பி.செந்தில்குமார் July 16, 2011 at 9:12 AM\nகுடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை\nஹா ஹா ஓப்பனிங்கலயே கோபத்தோட ,ஆதங்கத்தோட ஸ்டாட்ர்ர்ட்டட்\n உறவுக்கும் நட்புக்கும் ஜேவி; பதிவுலகத்திற்கு அமைதி அப்பா.\nகல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்...\nதமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்\n+2 தேர்வு முடிவு - அடுத்து என்ன செய்ய வேண்டும்\nகண்டிப்பாக, அட்சய திருதியையன்று தங்கம் வாங்காதவர்...\nஉலக ஆஸ்த்மா தினம் - ஒரு பார்வை\nநகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்\nபோர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க. பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்...\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம்.இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தா...\nஇளைமையை மீட்டெடுக்க எளிய வழி\nநாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த ...\nவணக்கம் மேடம், 'Z தமிழ்' தொலைக்காட்சியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில நாட்கள் பார்த்தேன். பின்ப...\nகூடா(து) நட்பிற்கு - ஒரு பார்வை\n'கூடா நட்பு கேடாய் ம��டியும்'. இந்த வாக்கியம் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் சொல்லப்பட்டது. இதை, எதற்க...\nசிலிண்டர் கணக்கு விபரம் அறிய...\nஇந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த...\nபொறுமையை சோதித்த விஜய் டிவி\nநேற்று (23/9/2011) மாலை 6 மணி முதல் 'விஜய் டிவி' முன்பு இசை ரசிகர்கள் அமர்ந்து விட்டார்கள். நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை. இருந்...\nகடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும் பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே\nதகப்பனாய் இருத்தல் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்..\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\n நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் \nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஎன்ன கொடுமை சார் இது\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nபில்டர் காபி போடுவது எப்படி \nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநானும் தமிழன் தான் ..\nபிரித்து மேய்வது - கெட்டில்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n:: வானம் உன் வசப்படும் ::\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nசாஃப்ட் ட்ரிங்க்ஸ் (கலர் குளிர் பானங்கள்) எனப்படும் நச்சு தன்மையுள்ள விஷம்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசூரிய ஒளி மின்சாரம் – புத்தக வடிவம். பகுதி 1\nநிலா அது வானத்து மேல\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமண், மரம், மழை, மனிதன்.\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா\nஆ யு த எ ழு த் து\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nபண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் \nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nதமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது\nதமிழ்10- அசத்தல் வீடியோ , செய்திகள் , படங்கள் \nBogy - தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3491", "date_download": "2018-06-24T21:10:54Z", "digest": "sha1:24BQVAYIUKHHLPOND66UA5UVDVRF4ZXB", "length": 9144, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Coushatta & Alabama மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3491\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Coushatta & Alabama\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02601).\nCoushatta & Alabama க்கான மாற்றுப் பெயர்கள்\nKoasati (ISO மொழியின் பெயர்)\nCoushatta & Alabama எங்கே பேசப்படுகின்றது\nCoushatta & Alabama க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Coushatta & Alabama தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Coushatta & Alabama\nCoushatta & Alabama பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்ய���ோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4382", "date_download": "2018-06-24T21:12:20Z", "digest": "sha1:PKAYR246OX66BAJLJEQ5HFDSBPT3LWI7", "length": 10989, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Mixtec, Alacatlatzala: Guerrero Alto மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4382\nROD கிளைமொழி குறியீடு: 04382\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixtec, Alacatlatzala: Guerrero Alto\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A23521).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ SPANISH பாடல்கள்\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A22860).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Mixtec, Alacatlatzala: Guerrero Alto இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mixtec, Alacatlatzala: Guerrero Alto தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6164", "date_download": "2018-06-24T21:11:55Z", "digest": "sha1:EC27FGFDBEM6DSZ2Y6OX44KSO5MP7LMZ", "length": 11081, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Blang-Shan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6164\nROD கிளைமொழி குறியீடு: 06164\nISO மொழியின் பெயர்: Blang [blr]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63352).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A29841).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C29770).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A29771).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBlang-Shan க்கான மாற்றுப் பெயர்கள்\nBlang-Shan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Blang-Shan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Blang-Shan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற ��ிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7055", "date_download": "2018-06-24T21:12:05Z", "digest": "sha1:YOFGO5FKBCQNCFTK75JV3XRWCPQSIPEI", "length": 10893, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Apache, Western மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Apache, Western\nGRN மொழியின் எண்: 7055\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Apache, Western\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04750).\nசுருக்கமான க��ட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04751).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18090).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A16900).\nApache, Western க்கான மாற்றுப் பெயர்கள்\nApache, Western எங்கே பேசப்படுகின்றது\nApache, Western க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Apache, Western தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Apache, Western\nApache, Western பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர���களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/09/dua.html", "date_download": "2018-06-24T20:11:28Z", "digest": "sha1:SUFWZWGPJF4SISIDPRI4WGKX3VNCZYUH", "length": 40845, "nlines": 423, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "துஆ கேட்கும் முறை. | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nசனி, செப்டம்பர் 10, 2016\n] நீங்கள் உங்கள் இறைவனிடமே மிகப் பணிவாகவும் அந்தரங்கமாகவும் [வேண்டியதைக் கோரி] பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் [பிரார்த்தனை செய்யாததின் மூலம்] வரம்பு மீறியவர்களை விரும்புவதில்லை''.\nமேலும், வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.. ''[நபியே] உம்முடைய மனத்திற்குள்ளாகவே மிக்க தாழ்மையுடன், பயபக்தியோடு உரத்தக் குரலின்றி [மெது மெதுவாக] காலையிலும் மாலையிலும் உமத�� இறைவனை [பிரார்த்தித்து] துதி செய்து வருவீராக] உம்முடைய மனத்திற்குள்ளாகவே மிக்க தாழ்மையுடன், பயபக்தியோடு உரத்தக் குரலின்றி [மெது மெதுவாக] காலையிலும் மாலையிலும் உமது இறைவனை [பிரார்த்தித்து] துதி செய்து வருவீராக அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிட வேண்டாம்.\nதளர்ரு அன் -வகுஃயா - தாழ்மையாகவும் மெதுவான குரலிலும்'' எனபது இவற்றின் பொருளாகும். அல்லாஹ்விடம் அடியான் இறைஞ்சிடும் பொழுது அவன் தனது பணிவையும், இயலாமையையும் வெளிப்படுத்தி உள்ளச்சத்துடனும் பயபக்த்தியுடனும் துஆ இறைஞ்ச வேண்டும் என்பதே மேற்காணும் சொற்களுக்குரிய விளக்கமாகும்.\nஇவ்வாறின்றி, 'ஆ, ஊ , என்று அலறுவதோ , உரத்தக் குரலால் துஆ இறைஞ்சுவதோ கூடாது. ஏனென்றால்,\n''நிச்சயமாக மனிதனை நாம் தான் படைத்தோம். அவன் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் நாம் நன்கறிவோம், மேலும் நாம் [அவனுடைய] பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட அவனுக்கு மிக்க சமீபமாகவே இருக்கிறோம்.\nஎன அல்லாஹ் கூறுகின்றான். மனிதர்களின் மனத்துள் மறைந்திருக்கும் எண்ண ஓட்டங்களையே அறிந்துள்ளவனான அல்லாஹ்வை நாம் அழைத்திடும் பொழுது உரத்த குரலில் அழைப்பது கேலி செய்வதாகும்.\nஅவனே நம் பிடரி நரம்பினும் மிக அருகிலிருக்கிறான், அத்தகையவனை மிகத் தொலைவில் இருப்பவன் போல் எண்ணி உரத்தக் குரலில் அழைப்பது முறையல்லவே\nஒருமுறை நபியின் தோழர்கள் மார்க்கப் போரின் பொருட்டுச் சென்ற பொழுது, ஒரு பள்ளத்தாக்கை அடைந்து, அங்கு உரத்தக் குரல் எழுப்பி தக்பீர் கூறி, ''லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று திக்ரு செய்தனர். இதனைச் செவியுற்ற மாநபி [ஸல்] அவர்கள் தம் தோழர்களை நோக்கி,\n''உங்கள் மனத்திற்குள்ளாகவே கூறுங்கள்,, நீங்கள் செவிடனையோ, உங்களுக்கு [புறம்பில்] மறைவாக உள்ளவனிடமோ துஆச் செய்யவில்லை,, செவியேற்பவனாகவும், சமீபத்திலுள்ளவனாகவும், உங்களுடனிருப்பவனாகவு முள்ளவனையே அழைக்கிறீர்கள்.'' என்று கூறினார்கள்.\nஆக, துஆவில் நம்முடைய பணிவும், பயபக்தியுமே வெளியாக வேண்டுமேயன்றி ரியா என்னும் முகஸ்துதி வெளியாகிட இடம் தரக் கூடாது.\nமேலும், வல்லோன் அல்லாஹ், '' வத்ஊஹூ கவ்ஃபன் - வதமஅன் - மேலும் அஞ்சியும், ஆதரவு வைத்தும் அவனிடம் துஆச் செய்யுங்கள்.'' என்று கூறுகின்றான்.\nஆக, துஆவிற்கு அடிப்படை அச்சமும் ஆதரவுமாகும். நிச்சயமாக அல்லாஹ் நம்முடைய துஆவை ஒப்புக் கொள்வான் என்று ஆதரவு வைக்க வேண்டும். நம்பிக்கை இழந்து விடக் கூடாது.\nஇன்னொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும். அதாவது நாம் கேட்கின்ற துஆவை அல்லாஹ் உடனடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அதனால் நமக்கு நன்மைகள் கிடைப்பதுடன், நம்முடைய பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்பதை மறந்து விடக் கூடாது.\n''துஆ '' ஒப்புக் கொள்ளப்படும் என்ற உறுதியுள்ளவர்களாக இருக்கும் நிலையில் நீங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். '' என்று நபி [ஸல்[ அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஎதை, எப்பொழுது, எவருக்கு , எந்நிலையில் , எம்முறையில் , எவர் மூலம் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அதை, அப்பொழுது இன்னார் மூலம் அவன் நாடுகின்ற பொழுது கொடுப்பான் என்பதை அடியார்கள் உணரவேண்டும்.\nஇறுதியாக, பின்னும் நபி [ஸல்] அவர்கள் ஒரு மனைதனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்,, ''அம்மனிதன் நீண்ட பயணம் செய்கிறான், புழுதியும் அழுக்கும் படிந்த நிலையில், ''இறைவனே இறைவனே என அவன் வானின் பால் கையை உயர்த்திக் கெஞ்சுகிறான்.\n''ஆனால் அவனது உணவு [ஹராம்] விலக்கப்பட்டதாகும் ,, அவன் குடிக்கும் நீர் ஹராம் [தடுக்கப்பட்டது] ஆகும்,, அவனது உடையும் தடுக்கப்பட்டதாகும் தடுக்கப்பட்டவற்றால் வளர்க்கப் பெட்ரா அவனுக்கு அவனுடைய இறைஞ்சுதல் எங்ககனம் ஏற்கப்படும்\nஅறிவிப்பவர்.. அபூஹுரைரா [ரலி] நூல்.. முஸ்லிம் ]\nஅவர் எவ்வளவு பெரிய ஆபிதாக இருந்தாலும் மேற்கூறியவற்றைத் தவிர்த்து கொள்ளாதவரை அவரின் துஆ அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.\nஎனவே, நம்முடைய உணவு, உடை, குடித்து யாவும், ஹலாலானதாக இருந்து , அல்லாஹ்வின் அன்பிற்கும் நாம் உரியவர்களாக ஆகி, அதன் பின்னர் நாம் கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்பட வல்லோன் அல்லாஹ் நம் மீது பேரருள் புரிவானாக\n தயவு செய்து முஸ்லிமின் முன்மாதிரி படிக்க தவறாதீர்கள் மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான். www.muslim-life-model.blogspot.com\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 8:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: துஆ கேட்கும் முறை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்��ும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் ம���தத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும�� (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-06-24T20:14:34Z", "digest": "sha1:3LQXR4Q42PTATE2VE6KRPU7VIWMRARH6", "length": 8963, "nlines": 186, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: நாட்குறிப்பு...", "raw_content": "\nஎல்லா புன்னகைகளுக்கும் பின்னால் கண்களுக்கு புலப்படாத\nயாரோ ஒருவரின் கண்ணீர் மறைந்திருக்கிறது.\nஎல்லா பெருமூச்சுகளுக்கும் கீழே உள் ஆழத்தில் ஏதோ ஒரு\nமறைந்திருப்பதாலேயே எதுவும் மதிப்பிழந்து விடுவதில்லை.\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\nLabels: நான் , வாழ்க்கை\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nதுளிர்த்து எழும் கேள்விகள் புதைந்து அழும் காயங்கள் திகைக்க செய்யும் குழப்பங்கள் வெளிச்சம் இல்லா பயணங்கள் .. எனக்கான ஒரு உலகம் நொற...\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-06-24T20:48:52Z", "digest": "sha1:RFO474S272PAUL65T3Q23S2PWIYXP2GG", "length": 5340, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கை தமிழர் பிரச்னை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஇலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மோடி உறுதியான நடவடிக்கை எடுப்பார்\nஇலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...[Read More…]\nAugust,28,14, — — இலங்கை தமிழர் பிரச்னை\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என��றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/03/blog-post_2494.html", "date_download": "2018-06-24T20:10:31Z", "digest": "sha1:BMWHKKZPSJQMPWEYP2VIS4DSFILR4BCL", "length": 19866, "nlines": 298, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nவறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி\nஇந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.வறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி.\nகால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கத்துடிக்கும், வறுமையில் சிக்கி உள்ள, சேலம் மாணவிக்கு பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவிக்கரம் தேவைப்படுகிறது.\nஆறாம் வகுப்பு:சேலத்தைச் சேர்ந்த சாதிக்க துடிக்கும் மாணவி லாவண்யாவுக்கு, வறுமையே தடைக்கல்லாய் முன் நிற்கிறது. கால்பந்து என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் இருந்து வந்த லாவண்யா, பல மடங்கு பாய்ச்சலாய், தன், 15வது வயதிலேயே\nஆறாம் வகுப்பிலேயே, பள்ளி அணிக்காக கால்பந்து விளையாட்டில், களம் இறங்கிய லாவண்யாவுக்கு, ஒரு சில நாட்களிலேயே, \"ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்தும் இந்த விளையாட்டை, ஒருகால் பாத்துவிட வேண்டும்' என்ற ஆர்வம் மேலோங்க துவங்கியது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி மாணவியருக்கான தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணிக்காக விளையாடியுள்ளார்.\nகடந்த ஆண்டு, திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின விழா விளையாட்டு போட்டியில், 15க்கும் அதிகமான கோல்களை அடித்து, பள்ளி அணியை சாம்பியனாக்கியுள்ளார். தேசிய அளவிலான போட்டியிலும், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.கடந்த மாதம் சண்டிகரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், இவரின் விளையாட்டு திறமைக்கு பரிசாக, சர்வதேச அளவிலான போட்டிக்கு, இந்திய அணி தேர்வுக்கான முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\n\"நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்ப்பேன்' என, முழு தன்னம்பிக்கையுடன் இருக்கும் லாவண்யாவுக்கு, \"2 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரையோலை மற்றும் பாஸ்போர்ட்' ஆகிய இரண்டும் தடைக்கல்லாக வந்துள்ளது.தந்தை முத்துக்கும���ர், கயிறு திரிக்கும் கூலித் தொழிலாளி. கூலி வேலைக்கு செல்லும் அண்ணன் ரவிக்குமார், பாலிடெக்னிக் படிக்கும் அக்கா சந்தியா, ஏழாம் வகுப்பு படிக்கும் தங்கை பூமிகா, நான்காம் வகுப்பு படிக்கும் தம்பி சம்பத் என, லாவண்யாவின் குடும்பமும், அவரது லட்சியத்தை போன்றே பெரிதாக உள்ளது.\nதந்தை மற்றும் சகோதரனின் சம்பாத்யம், அன்றாட அடிப்படை செலவுகளுக்கே சரியாய் போக, லாவண்யாவின் விளையாட்டுத் திறனுக்கு, அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை. கூலி வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு, 2 லட்சம் ரூபாய் எட்டாக்கனி.\n பாஸ்போர்ட்டுக்கு முயற்சி செய்யலாம் என்றால், \"லாவண்யா மைனர் என்பதால், பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும்' என்ற அலைக்கழிப்பு மட்டுமே பரிசாய் கிடைத்துள்ளது.குழு விளையாட்டிலும், தனித்துவமாய் முத்திரை பதித்த லாவண்யா, \"\"இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்க்கும் கணம், என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,'' என, ஏக்கம் காட்டுகிறார்.\nபள்ளி முதல்வர் அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தாலும், இவரின் தடைக்கல்லை உடைக்க, பலரின் பொருளாதார உதவியும் தேவையாக உள்ளது. உதவிசெய்ய விரும்புவோர், 98657 55827 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்\nஐ லவ் யூ அப்பா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nபார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்...\nநான்குதிருடர்கள் கதை (3) பாப்பாமலர்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்\nபாகிஸ்தான் பயணித்த நாயும் சாவே வராத நாராயண சாமியும...\nஅலைபேசி உபயோகிப்போருக்கான அவசிய தகவல்கள்\nபகுத்தறிவு பகலவனும் பாசமிகு அம்மாவும்\nவறுமையில் தவிக்கும் கால்பந்தாட்ட மாணவி\nசெல்வம் தரும் சிவராத்திரி விரதம்\nநம்பிக்கை, கருணை, அன்பின் வடிவங்கள்\nசாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்:\n இன்று சர்வதேச பெண்கள் தினம்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nதிருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் த��ும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:51:58Z", "digest": "sha1:DU5Z3CHUJTAZ3I6KQL6JUAUFQJB7LEYP", "length": 17710, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தப்ரபேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1535 இல் பிரசுரிக்கப்பட்ட தொலெமியின் தப்ரபோன்\nதப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் தீவின் வரலாற்றுப் பெயராகும். கிரேக்கப் புவியியலாளரான மெகஸ்தெனஸ் என்பவர் கிட்டத்தட்ட கி.மு. 290 இல் ஐரோப்பியர்களுக்கு இது குறித்து முதன் முதலில் தெரியப்படுத்தினார். பின்னர் இது தொலெமியின் நூலில் ஆசியாக் கண்டத்துக்குத் தெற்கில் இருப்பதாகக் காட்டப்பட்ட ஒரு பெரிய தீவைக் குறிக்கப் பாவிக்கப்பட்டது.[1] இப் ப��யர் 1602 இல் எழுதப்பட்ட தொம்மாசோ கம்பனெல்லாவின் சிவிட்டாஸ் சோலிஸ் (Tommaso Campanellas Civitas Solis) என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்பெயரால் தொலமியின் நிலப்படத்தில் குறிக்கப்படும் தீவு எது என்பது நீண்ட காலமாகத் தெளிவில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தப்ரபேன் என அடையாளம் காணப்பட்ட இடங்களுள் பின்வருவன அடங்கும்:\nஇலங்கை, தொலெமியின் வரைபடத்தில் உள்ளபடி.\nதப்ரபேன், லூயிஸ் டி கமோஸ் (1524–1580) என்பவர் எழுதிய ஒஸ் லூசியாடாஸ் என்னும் போர்த்துக்கேய இதிகாசக் கவிதையின் முதற் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n1 தப்ரபேனை அடையாளம் காண்பதில் குழப்பங்கள்\n2 தப்ரபேன் என்பது இலங்கையே என்னும் கருத்து\n3 சுமாத்ராவே தப்ரபேன் என்னும் கருத்து\nதப்ரபேனை அடையாளம் காண்பதில் குழப்பங்கள்[தொகு]\nதப்ரபேனை அடையாளம் காண்பதில், தொலமியின் நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ள அதன் அளவு ஒரு முக்கியமான பிரச்சினை. தப்ரபேன் மிகவும் பெரிதாகக் காட்டப்பட்டிருந்த அதே வேளை, இந்தியா அதன் உண்மையான அளவை விடவும் மிகவும் சிறிதாகக் காட்டப்பட்டிருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க முற்பட்ட பிரெஞ்சுப் புவியியலாளரான கொசீன் (Gosseinn) என்பவர், இந்தியாவின் தக்காணப் பகுதிகளை இந்தியாவில் இருந்து பிரித்து தப்ரபேனுடன் சேர்த்துக் காட்டியதாலேயே தப்ரபேன் இவ்வளவு பெரிதாகியது என்னும் கருத்தை அவர் முன்வைத்தார். பெரிய சிந்தனையாளனாக விளங்கிய இம்மானுவேல் கான்ட், தப்ரபேன் என்பது மடகாசுக்கர் தீவைக் குறிப்பதாகக் கூறினார். ஜியோவன்னி டொமினிக் கசினி என்பார், தப்ரபேனை இன்றைய மாலைதீவுகள் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு தீவாகக் காட்ட முற்பட்டார். இது அலைகளின் தாக்கம் காரணமாகக் கடலுள் மூழ்கி விட்டதாக அவர் கூறினார்.\nதப்ரபேன் என்பது இலங்கையே என்னும் கருத்து[தொகு]\nஇலங்கையின் மேற்குக் கரையில் இருந்த குதிரைமலை என்னும் பழங்காலத் துறைமுகம், அப்பகுதியின் மண்ணின் செப்பு நிறம் காரணமாகத் தம்பபண்ணி எனும் பெயரால் அழைக்கப்பட்டது என்பது மகாவம்சத்தின் விளக்கம். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஊடாகச் செல்லும் தாமிரபரிண��� (சமசுக்கிருதம்: தாம்ரபர்ணி) ஆறு கடலில் கலக்கும் இடத்துக்கு எதிரே இருப்பதால் அப்பகுதியில் இருந்து குடியேறிய மக்கள் இதற்குத் தாமிரபரிணி எனப் பெயர் இட்டிருக்கலாம் என்றும் தாமிரபரிணியின் பாளி மொழி வடிவமே தம்பபண்ணி என்னும் பெயர் என்பதும் இன்னொரு கருத்து.[2] தப்ரபேன் என்பது, தாம்ரபர்ணி என்பதன் கிரேக்க மொழிப்படுத்தலாக இருக்கக்கூடும். அதேவேளை, தொலமியின் தப்ரபேனின் நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள பல இடப்பெயர்களையும் இலங்கையின் இடப்பெயர்களுடன் இலகுவாக அடையாளம் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக அனுரோக்ராமு, நாகதிபி, முன்டோட்டு போன்றவை பழங்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய இலங்கையின், அனுராதபுரம், நாகதீபம், மாதோட்டம் போன்ற இடங்களுடன் பொருந்தி வருகின்றன. தவிர, இலங்கை மிகப் பழைய காலம் தொட்டே கிரேக்கர்களுக்குப் பழக்கமானது. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே கிரேக்க வணிகர்கள் தென்னிந்தியாவுடனும், இலங்கையுடனும் தொடர்பு கொண்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.\nசுமாத்ராவே தப்ரபேன் என்னும் கருத்து[தொகு]\nஇந்தக் கருத்து 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டது. இத்தாலியப் பயணியான நிக்கோலோ டி கொன்டி என்பவரே முதலில் தப்ரபேனும் இலங்கையும் வேறு வேறானவை என்ற கருத்தை முன்வைத்தார். தப்ரபேனை இவர் சுமாத்ராவுடன் அடையாளம் கண்டார். இதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் ஆர்வம் கொண்ட பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கலாயினர்.[3]\nகிரேக்கர்களின் தப்ரபேன் பற்றிய விபரிப்புகள் பெருமளவுக்கு சுமாத்திராவுக்கும் பொருந்தக்கூடியவை. தொலமியின் தப்ரபேனுக்கு யானைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியோடு தொடர்பு கூறப்படுகிறது. இதுவும் இலங்கையைப் போலவே சுமாத்திராவுக்கும் பொருத்தமாக அமைகின்றது.[4] 1580ல் செபாசுட்டியன் முன்சுட்டர் (Sebastian Munster) என்னும் நிலப்பட வரைவாளர் வரைந்த தப்ரபேனின் நிலப்படம், தப்ரபேனை சுமாத்திராவுடன் அடையாளம் காண்கிறது. இந்நிலப்படம் Sumatra Ein Grosser Insel’(சுமாத்ரா, ஒரு பெரிய தீவு) என்னும் செருமன் மொழித் தலைப்புடன் கூடியது.[5][6]\n↑ ஆசுத்திரேலிய தேசிய நூலகத்தின் நிலப்படச் சேகரிப்பில் முன்சுட்டரின் நிலப்படம்\nதொலமியின் தப்ரபானாவில் காணும் பெயர்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Martin Waldseemüller என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2016, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BE._%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T20:23:35Z", "digest": "sha1:JD7YQKN44QVTXQ3UA2NGHMQVGGUYZSJV", "length": 35210, "nlines": 354, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\n< ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட கி. வா. ஜகந்நாதன்\nஅதிகமான் நெடுமான் அஞ்சி (129 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅதிசயப் பெண் (57 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅன்பின் உருவம் (103 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅன்பு மாலை (86 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅபிராமி அந்தாதி விளக்கம் (242 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅபிராமி அந்தாதி (117 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅப்பர் தேவார அமுது (164 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅமுத இலக்கியக் கதைகள் (122 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅறப்போர்-சங்கநூற் காட்சிகள் (139 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅறுந்த தந்தி (185 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅழியா அழகு (240 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆரம்ப அரசியல் நூல் (170 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆலைக் கரும்பு (127 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇன்ப மலை (சங்கநூற் காட்சிகள்) (140 பக்கங்கள்)\nநூல்விவர மெய���ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி (61 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇரு விலங்கு (147 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇலங்கைக் காட்சிகள் (150 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஉள்ளம் குளிர்ந்தது (145 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎன் ஆசிரியப்பிரான் (237 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎல்லாம் தமிழ் (108 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎழில் உதயம் (240 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎழு பெரு வள்ளல்கள் (70 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஏற்றப் பாட்டுகள் (122 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஒன்றே ஒன்று (99 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஒளிவளர் விளக்கு (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகஞ்சியிலும் இன்பம் (99 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகண்டறியாதன கண்டேன் (337 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகதிர்காம யாத்திரை (87 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகதை சொல்லுகிறார் கி.வா.ஜ (160 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1 (359 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2 (379 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3 (370 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4 (360 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5 (362 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6 (474 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகன்னித் தமிழ் (256 ���க்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகரிகால் வளவன் (104 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகற்பக மலர் (153 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகலைச் செல்வி (சிறுகதைகள்) (124 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகலைஞன் தியாகம் (242 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகவி பாடலாம் (250 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகவிஞர் கதை (59 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகாரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி (593 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகாவியமும் ஓவியமும் (123 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகி. வா .ஜ. பேசுகிறார் (191 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகி.வா.ஜ வின் சிலேடைகள் (131 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகிழவியின் தந்திரம் (74 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுமண வள்ளல் (111 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுமரியின் மூக்குத்தி (149 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுறிஞ்சித் தேன் (115 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுழந்தை உலகம் (118 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகோயில் மணி (158 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகோவூர் கிழார் (93 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசகல கலாவல்லி (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசங்கர ராசேந்திர சோழன் உலா (113 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசரணம் சரணம் (215 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசித்தி வேழம் (139 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ. (164 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசிலம்பு பிறந்த கதை (94 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஞான மாலை (146 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதனி வீடு (155 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழின் வெற்றி (107 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் (175 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள் (175 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் நூல் அறிமுகம் (290 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் வையை-சங்கநூற் காட்சிகள் (121 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்க் காப்பியங்கள் (343 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்) (83 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்ப் பழமொழிகள்-1 (255 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்ப் பழமொழிகள்-2 (251 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்ப் பழமொழிகள்-3 (250 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்ப் பழமொழிகள்-4 (218 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்ப்பா மஞ்சரி-2 (181 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள் (114 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிரட்டுப் பால் (80 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிரு அம்மானை (174 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் விளக்கு (50 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருமுருகாற்றுப்படை விளக்கம் (458 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதெய��வப் பாடல்கள் (205 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதேவாரம்-ஏழாம் திருமுறை (297 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநல்ல சேனாபதி (121 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநல்ல பிள்ளையார் (75 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாடோடி இலக்கியம் (177 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாம் அறிந்த கி-வா-ஜ (481 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாயன்மார் கதை-1 (143 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாயன்மார் கதை-2 (105 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாயன்மார் கதை-3 (102 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாயன்மார் கதை-4 (97 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாலு பழங்கள் (59 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபயப்படாதீர்கள் கி. வா. ஜ. (141 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபல கதம்பம் (402 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபல்வகைப் பாடல்கள் (123 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபவள மல்லிகை (135 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாண்டியன் நெடுஞ்செழியன் (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாரி வேள் (105 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாற்கடல் (சிறுகதைகள்) (87 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள் (124 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபின்னு செஞ்சடை (95 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுகழ் மாலை (122 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுது டயரி (223 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுது மெருகு (133 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அ��்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள் (129 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-1 (340 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-10 (361 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-2 (489 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-4 (425 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-5 (568 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-6 (397 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-7 (319 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-8 (259 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரிய புராண விளக்கம்-9 (325 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெரும் பெயர் முருகன் (167 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபேசாத நாள் (99 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபேசாத பேச்சு (149 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபொருநர் ஆற்றுப்படை விளக்கம் (112 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமனை விளக்கு-சங்கநூற் காட்சிகள் (104 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமலையருவி-நாடோடிப் பாடல்கள் (464 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமாலை பூண்ட மலர் (207 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமுந்நீர் விழா (121 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமுருகன் அந்தாதி (47 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமுல்லை மணம் (146 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமூன்று தலைமுறை (55 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவளைச் செட��டி (சிறுகதைகள்) (163 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாருங்கள் பார்க்கலாம் (380 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாழும் தமிழ் (233 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாழ்க்கைச் சுழல் (169 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிடையவன் விடைகள் (179 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிளையும் பயிர் (48 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவீரர் உலகம் (161 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2018, 17:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.change.org/p/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-24T21:02:42Z", "digest": "sha1:65OALR7K6D4QCUYQK254F2EXSTSX3LTA", "length": 7354, "nlines": 74, "source_domain": "www.change.org", "title": "Petition · இளஞ்சிறகுகள்: மேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு, · Change.org", "raw_content": "\nமேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு,\nமேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு,\nதமிழகத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே\nதமிழகத்தில் நடைபெற்று வரும் மாநில ஆட்சியை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்பது பத்திரிகை வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.\nசமீபத்திய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றும்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் சட்டமன்றத்தில் இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்ததாக சொல்லபடும் எடப்பாடி திரு.பழனிசாமி மீது 15/02/2017 அன்று இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 342, 343, 353, 365, 506(1) ன் கீழ் காஞ��சிபுரம் மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட விரோதமாக அடைத்துள்ளதாக அவர்மீது வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அடைத்து வைத்ததாக கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்களை, காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவந்து, பல்வேறு களேபரங்களுக்கு இடையே தனது பெரும்பான்மையை எடப்பாடி திரு. பழனிசாமி நிரூபித்துள்ளார்.\nஎடப்பாடி திரு. பழனிசாமி மீது ஆள்கடத்தல், சட்டவிரோதமாக அடைத்துவைத்தல், பொது ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் போன்ற 5 பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தமிழக ஆளுநர் அவர்கள் அவரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைத்ததை ஆளுநர் மீது தமிழக மக்கள் ஆகிய நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் செயலாக நினைக்கிறோம்.\nஆகவே இந்திய ஜனாதிபதி ஆகிய தாங்கள் தங்களின் உட்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக மக்களின் நலன் கருதி தமிழக சட்டமன்றத்தை கலைத்து. புதிய சட்டமன்ற தேர்தலுக்கு உத்தவு இடவேண்டும் என்றும், எடப்பாடி திரு.பழனிசாமி யின் முதல்வர் பதவி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறோம்.\nஇளஞ்சிறகுகள்: மேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/03/27/ameer-kasmir-cricket/", "date_download": "2018-06-24T20:26:49Z", "digest": "sha1:MU6ZR5METU3CIZVVYUHEIBSMMZV74AIZ", "length": 11442, "nlines": 178, "source_domain": "yourkattankudy.com", "title": "‘கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்’: அமீர் ஹுசைனின் கதை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n‘கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்’: அமீர் ஹுசைனின் கதை\nகாஷ்மீர்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர்.\nஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட்அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்ல���.\nகைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ykkஆளான அவர், விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் முதலீடாக்கி, வெற்றி எனும் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.\nகாஷ்மீரி சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளை ஏளனமாக பார்க்கும் வழக்கம் உள்ளதாக செய்தியாளர் ஒருவரிடம் கூறிய அவர், போராட்டத்தின் மூலமே கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்றதாகக் கூறினார்.\nஇரண்டு கைகளையும் இழந்த நிலையில் யார் உதவியும் இன்றி வாழவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் காரணமாக சாப்பாட்டைக் கூட நாய் நக்கிச் சாப்பிடுவது போல உண்பதற்கு பழகிக் கொண்டதாகவும், தனது பாட்டி காலில் கரண்டியை பிடித்து சாப்பிடுவதற்கு பழக்கிக் கொடுத்ததாகவும் கூறுகிறார் ஹுசைன்.\nகைகள் போனாலும் கால்களால் வெற்றியீட்ட முடியும் என பாட்டி கொடுத்த தன்னம்பிக்கையே கிரிக்கெட் வீரராக உருவாக உறுதுணையாக இருந்தது எனக் கூறும் அவர், காலால் பந்து வீசக் கற்றுக்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு இப்போது முன்னேறியுள்ளதாக பெருமையாகக் கூறுகிறார்.\nஎந்த அளவுக்கு கைகளால் பந்தை வேகமாக வீசமுடியுமோ அதே அளவுக்கு தன்னால் காலால் பந்தை வீசமுடியும் என அமீர் ஹுசைன் கூறுகிறார். ஆடுகளத்தில் பந்துகளைத் தடுப்பதற்கு தனது கால்களையும் உடலையும் செவ்வனே பயன்படுத்தவும் அவர் கற்றுக்கொண்டுள்ளார்.\nஆனால் கையில்லாமல் எப்படி அவரால் துடுப்பாட்டம் செய்ய முடியும். அதற்கும் ஒர் வழியை ஹுசைன் கண்டுபிடித்துள்ளார். கழுத்துக்கும் தோளுக்கும் இடையே மட்டையைபிடித்து பந்தை அடிக்க அவர் பழகிக்கொண்டுள்ளார்.\nஅங்கவீனர்களுக்கான போட்டி ஒன்றில் அவர் அதிகபட்சமாக எடுத்துள்ள ஓட்டங்கள் 28. அந்த எண்ணிகை சிறியதாக இருக்கலாம் ஆனால் அவரது உறுதியும் உழைப்பும் அளப்பரியது என்கிறார் அவரைச் சந்தித்த செய்தியாளர்.\nஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளையும் ஹுசைன் வீழ்த்தியுள்ளது அவரது விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம்.\nபக்கத்து வீடுகளில் அவர்கள் தயவில் ஒரு அறையில் உட்கார்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்துவந்த ஹுசைன், இப்போது தான் விளையாடுவதை ஏராளமானோர் பார்க்க வருவது தனக்கு பெருமையாக உள்ளது என்கிறார்.\n« லாகூர் பூங்கா ஒன்றில் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் உட்பட் 60 பேர் பலி\nகைது���்கு தடை கோரி பசில் மனு; உச்ச நீதிமன்றம் மறுப்பு »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.\nஇலங்கை ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி\nசிறுவர் துஷ்பிரயோகத்தை ஊக்குவிப்பதில் இணையத்தளங்கள் தூண்டுகோலாக அமைகின்றன\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nமாணவிகளுக்கான விவாதப்போட்டி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் வெற்றி\nபதினெட்டு வளைவும் அறியவேண்டிய தகவல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saharatamil.blogspot.com/2016/08/32.html", "date_download": "2018-06-24T20:14:58Z", "digest": "sha1:BQN3BKWN2NSHOPGJ3FTOJ5TODISJT332", "length": 10925, "nlines": 56, "source_domain": "saharatamil.blogspot.com", "title": "செம்மரம் கடத்தியதாக 32 தமிழர்கள் திருப்பதியில் கைது... ~ சஹாரா தமிழ்", "raw_content": "\nசனி, 6 ஆகஸ்ட், 2016\nசெம்மரம் கடத்தியதாக 32 தமிழர்கள் திருப்பதியில் கைது...\nமுற்பகல் 9:32 இந்திய செய்திகள், தமிழக செய்திகள்\nஆக.06., சென்னையில் இருந்து திருப்பதி வந்த 32 தமிழர்களை ஆந்திர போலீ ஸார் கைது செய்தனர். வியாழக் கிழமை இரவே இவர்கள் கைது செய்யப்பட்டாலும், நேற்று சப்தகிரி ரயிலில் கைது செய்ததாக ரேணி குண்டா போலீஸார் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளனர்.\nதமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள நகரி, புத்தூர், சித்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் பஸ், ரயில்களில் வரும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லும் ஆந்திர போலீஸார் செம்மரம் கடத்தியதாக பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகி விட்டது.\nசேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின்னர், இது தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் எந்த தவறும் செய்யாதபோதிலும், இவர்கள் சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். இறுதியில் இவர்கள் அனைவரும் நிரபராதிகள் எனக் கூறி திருப்பதி நீதிமன்றம் விடுதலை செய்தது.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதிக்கு வந்த 32 தமிழர்களை, பின்தொடர்ந்து சென்ற ரேணி குண்டா போலீஸார் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் எனும் இடத்தில் கைது செய்தனர்.\nஇதனை தொடர்ந்து நேற்று மாலை ரேணிகுண்டா டிஎஸ்பி நஞ்சுண்டப்பா, இன்ஸ்பெக்டர் பாலய்யா ஆகியோர் செய்தி யாளர்கள் கூட்டத்தில் 32 பேரை ஆஜர்படுத்தி பேசியபோது, “செம் மரம் கடத்தும் கும்பலை சேர்ந்த இவர்கள் அனைவரும் சென்னை யில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருப் பதிக்கு வந்தனர். இவர்களை கைது செய்துள்ளோம்.\nதிருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 32 பேர் கைதாகியுள்ளனர். இவர்களிடம் இருந்து 22 கோடரிகள், கத்தி, கடப்பாரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமின்னஞ்சல் மூலம் பின் தொடர\nடி.எம்.என் லைவ் (TMN Live) மாநாடுகள், பொதுகூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இணையதளத்தில் குறைந்த சிலவில் HD-ஹேச்டி தரத்தில் உலகெங்கும் நேரடி ஒலிபரப்பு செய்திட அணுகுங்கள் டி.எம்.என் லைவ். அலைப்பேசி : 9443340341, 8344434315 www.Tmnlive.in\nதிருட்டு பயமா... இனி கவலை வேண்டாம்... குறைந்த சிலவில் நிறைந்த தரத்துடன் CCTV-கண்காணிப்பு கேமிரா மற்றும் Door Alarm- பாதுகாப்பு அலாரம் பொறுத்திட உடனே அணுகுங்கள் ஸ்பை-டேக் சேஃப்டி& செக்யூரிட்டி சொல்யூசன்ஸ் தொடர்புக்கு : 9443340341, 8344434315\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்\nஅலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எள...\nமத்திய அமைச்சர் மீது செங்கல் வீசி தாக்குதல்...\nமத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய கனரகத்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.\nதமிழன் தொலைக்காட்சியில் ஜாகிர் நாயக். மக்கள் தொலைக்காட்சியில் பிளாக் அண்ட் ஒயிட் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள். ஈகை திருநாளை ம...\nஇயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும். டெங்கு காய்சலை பற்றி ...\nஉலக செய்திகள் (58) பலஸ்தீனம் (55) இந்திய செய்திகள் (42) இந்தியா (35) இஸ்லாம் (30) மமக (27) அரசியல் (25) தமிழக செய்திகள் (24) இந்திய முஸ்லிம்கள் (22) பாபரி மஸ்ஜித் (17) இலங்கை (10) இனப்படுகொலை (8) மனித உரிமை மீறல்கள் (8) உதவிகள் (7) குஜராத் இனப்படுகொலை (7) சட்டம் (7) அறிவியல் (6) கல்வி உதவி (6) தெரியுமா உங்களுக்கு (4) இட ஒதுக்கீடு (3) இரத்த தானம் (3) உயர் நீதிமன்றம் (2) இரத்த தான முகாம் (1) மருத்துவ உதவி... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20130502", "date_download": "2018-06-24T20:40:36Z", "digest": "sha1:HOOLFS6HUJJLRSHA5F7XTBYZPICC273R", "length": 16007, "nlines": 269, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Research and Practice University and related NEWS through http://sarvajan.ambedkar.org in
105 CLASSICAL LANGUAGES", "raw_content": "\nகர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது\nகர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு மும்முரம்.\nபெங்களூர், மே. 3 - கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு\n5 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம்\nஓய்கிறது. இதனால் இறுதி கட்ட வாக்கு வேட்டையில் கட்சிகளின் வேட்பாளர்கள்\nமும்முரமாக ்ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை\nதொகுதிகள் உள்ளன. இதில் மைசூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர்\nகாலமானதால் அங்கு 5 ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இதர 223\nதொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மொத்தம் 2,947\nவேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1223 சுயேட்சை\nவேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.BSP (பெரும்பான்மையர் கட்சி) 175 SDPI 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்\nதேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான\nஏற்பாடுகளை செய்து உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபோடப்பட்டுள்ளது. பதட்டமான தொகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு\nபா.ஜனதா அரசு ஊழலில் மூழ்கி உள்ளது; BSP (பெரும்பான்மையர்கட்சி) மட்டுமே தூய்மையான ஆட்சியை வழங்க முடியும்.\nகர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு மிதமிஞ்சிய அளவில் ஊழலில்\nஈடுபட்டுள்ளது. இந்த மோசமான ஆட்சி நிர்வாகத்தால் மக்கள் வெறுப்படை��்து\nஉள்ளனர்.பா.ஜனதா ஆட்சியில் சில அமைப்புகள் மற்றும் தனி நபர்களின்\nவளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.கர்நாடகத்தை பா.ஜனதா\nகொள்ளையடித்துவிட்டது. இது மிகப்பெரிய அவமானம். மத\nநல்லிணக்கம் மேலோங்கி இருந்த கர்நாடகத்தில் மத உணர்வுகள்\nதூண்டிவிடப்பட்டுள்ளன. BSP (பெரும்பான்மையர் கட்சி) எப்போதும் மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாக\nஇருக்கிறது. இதற்கு ஊறுவிளைவிக்கும் அமைப்புகளுக்கு எதிரானவர்கள்.\nBSP (பெரும்பான்மையர் கட்சி) சாதி அல்லது மத அடிப்படையில் பாரபட்சத்துடன் நடந்து கொள்வது\nகிடையாது. கர்நாடக மக்கள் நன்கு ஆழ்ந்து யோசித்து BSP (பெரும்பான்மையர் கட்சி) யானை\nதேர்ந்தெடுக்க வேண்டும். நிலையான, வலுவான அரசை\nதரும் கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட வேண்டும். BSP (பெரும்பான்மையர் கட்சி) வெற்றி பெற\nவைத்தால் தூய்மையான, ஊழலற்ற அரசை வழங்கும்.\nமத்திய அரசால் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை\nமத்திய அரசு செய்த ஊழல்களுக்கு யாரிடம் கணக்கு காட்ட போகிறீர்கள். காங்கிரஸ் செய்த ஊழல்களுக்கு மக்களிடம் கணக்கு காட்ட வேண்டாமா\n30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இதற்கு மத்திய\nஅரசு தான் காரணம். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி\nடெல்லியில் தொடர் கற்பழிப்பு சம்பவங்கள், பாலியல் பலாத்காரம் அதிகமாக\nநடந்து வருகிறது. இதை தடுக்க டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசு எந்தவித\nநடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லி மக்கள் செய்த தவறை(காங்கிரஸ் கட்சிக்கு\nமக்கள் செய்ய வேண்டாம். கர்நாடக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால்\nBSP (பெரும்பான்மையர் கட்சி) வெற்றி பெற வாக்களியுங்கள். கர்நாடகத்தில்\nBSP (பெரும்பான்மையர் கட்சி) வெற்றி என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில்\nகடந்த 5 ஆண்டு கால\nபா.ஜனதா ஆட்சியில் சிறு சிறு உள்கட்சி பூசல் இருந்தது.\nராகுல் பிரச்சார கூட்டத்தில் அம்பரீஷ் அவமரியாதை\nமாண்டியா வேட்பாளர் என்பதால் அம்பரீஷ் ராகுல் காந்தி இருக்கை அருகே\nகாலியாக இருந்த நாற்காலியில் உட்கார முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல்\nபொறுப்பாளர் மதுசூதனன் அம்பரீசை பின் வரிசையில் சென்று உட்காருமாறு\nஇதை அவமானமாக நினைத்த அவர் மசூதனனுடன் வாக்குவாதத்தில் ஈ்டுபட்டார்.\nராகுல் காந்தி வேட்பாளரை அறிமுகம் செய்��ு வைத்த போது நீயே பேசு என்று\nகோபமாக கூறிவிட்டு அம்பரீஷ் மேடையை விட்டு இறங்கி பார்வையாளர்கள்\nநான் மேடையில் இருந்தால் பிரச்சார செலவு வேட்பாளரான என் கணக்கில்\nசேரும். இப்போது அது கட்சி கணக்கில் சேரும். நீ என்னை அவமானப்படுத்தினாலும்\nஎனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய் என்று கூறி அவர் இறுதி வரை மேடையில்\nவந்து அமரவில்லை. ராகுல் கூட்டத்தில் அம்பரீஷ் அவமதிக்கப்பட்டதால் அவரது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-06-24T20:07:27Z", "digest": "sha1:BILEO7OKEWPOAHT6XPVN3L3WNRXTQHIB", "length": 20717, "nlines": 296, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இலவசங்கள் தேவையா?", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nஒரு வழியாய் இன்று இலவச அரிசிவழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார் பேட்டையில் துவக்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆடம்பரமின்றி கட் அவுட்டுகள், பேனர்கள் பெரிய பந்தல்கள் ஏதுமின்றி எளிமையான விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இது ஒரு வரவேற்கதக்க மாற்றம் ஜெயலலிதாவின் அணுகுமுறைகளில் இப்பொழுது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தமிழகம் செய்த புண்ணியம். ஏனேனில் மக்கள் தி.முக தோற்க வேண்டும் என்று வாக்களித்தார்களே ஒழிய அதிமுக ஜெயிக்கவேண்டும் என்று வாக்களித்தார்களில்லை. இந்த நிலையில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழக மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்.குறிப்பாக விலைவாசி உயர்வையும்,மின்சாரத் தட்டுப்பாட்டையும் தமிழகத்தை விட்டு நீங்க செய்ய வேண்டும்.\nஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் மாற்றங்கள் ஏறக்குறைய முடிந்த நிலையில் நலவாழ்வு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அதை விடுத்து இலவசங்கள் என்ற பெயரில் முந்தைய அரசு செய்த அதே தவறுகளை செய்யக்கூடாது என்பது என் அபிப்பிராயம்.\nஇலவசமாய் எதைக் கொடுத்தாலும் வாங்கியே பழக்கப்பட்டு விட்ட மக்களை கூடிய சீக்கிரம் திருத்தமுடியாதுதான். ஆனால் இலவசங்கள் வழங்குவதில் ஒரு கட்டுப்பாடு அவசியம். அனைவருக்கும் இலவசம் என்பதை எல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலவசங்களால் ஓட்டு வங்கி நிறைந்து விடவில்லை. அப்படி இலவசங்களுக்கு மக்கள் வாக்களித்தனர் என்றால் திமுக வென்றிருக்க வேண்டுமே\nஇந்த இலவச அரிசி திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த இலவச அரிசி தேவையா நீங்கலும் நானும் இந்த இலவச அரிசி சாப்பிட்டுதான் வாழ்கிறோமா நீங்கலும் நானும் இந்த இலவச அரிசி சாப்பிட்டுதான் வாழ்கிறோமா 1ரூபாய் அரிசியையே மக்கள் வாங்கி வெளியில் விற்றனர்.வெளி மாநிலங்களுக்கு கடத்தினர். சிலர் தம் வீட்டு நாய்களுக்கு உணவாக பயன் படுத்தினர். நான் படிக்கும் காலத்தில் சத்துணவு ஆயா மீந்த உணவை தன் வீட்டு மாட்டிற்கு எடுத்துச் செல்வார். அதுபோல இந்த இலவச அரிசி எல்லோருக்கும் எனில் இப்படி வீணாகத்தான் போகும்\nஎந்த ஒரு பொருளுமே தள்ளுபடியில் கிடைக்கிறது என்றால் அதன் தரம் மலிவாகத் தான் இருக்கும் என்பது மரபு. தரமற்ற பொருட்களை இலவசமாய் எல்லோருக்கும் தருவதை தவிர்த்து உண்மையான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழ்ங்கினால் பயனாளிகள் மகிழ்வர். எப்படியும் இனி 5 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் எனவே துணிந்து எல்லோருக்கும் இலவசம் என்பதை மறுபரிசீலனை செய்து நல்ல திட்டமாக வரைவு செய்யவேண்டும்.\nஎன்னைப் பொறுத்த வரையில் இலவசங்கள் என்பதே ஏமாற்று வேலை என்றுதான் சொல்வேன். இலவசமாய் அரிசிகொடுத்து டிவி கொடுத்து,மிக்சி,கிரைண்டர் கொடுத்து, தமிழனை சோம்பேறிகளாக ஆக்காமல் அவன் பிழைக்க நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே ஒரு நல்ல அரசின் கடமையாகும்.\nஆனால் சென்ற அரசு இலவசங்கள் என்று ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை மயக்கியுள்ள நிலையில் புதிய அரசு உடனடியாக மக்களை இந்த மாயையிலிருந்து மீட்பது சற்று கடினம்தான். அதனால் சிறுக சிறுக இலவசங்களை நிறுத்தி அதனால் எற்படும் நிதி ஆதாரங்களை கொண்டு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.\nதுணிச்சலுக்கு பெயர்போன நம் முதலமைச்சர் துணிந்து இதைச் செய்வாராஇலவசங்களை அள்ளிவீசி மீண்டும் தமிழகத்தை படு பாதாளத்தில் தள்ளுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\n தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே\nகாளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை\nஎனக்குப் பிடித்த எஸ் எம். எஸ்கள்\nதமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைப்பு. ஜெ. அறிவ...\nசாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்...\nநடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்\nடாரெல் ஹார்பர் இந்தியாவின் வில்லன்\nஇன்னிக்கு என்னோட பிறந்த நாளுங்க\nசென்னை வெயிலை சமாளித்த ரகசியம்\nகருணாநிதியின் எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து\nதத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா\nஇன்று இரவு முழு சந்திர கிரகணம்\nஅமைச்சருக்கு ரொம்ப பிடிச்ச மீன் எது\nபாபா ராம்தேவ் கைதும் மத்திய அரசின் தவறான முடிவும்\nஎன்று திருந்தும் இந்த ஜன்மங்கள்\nஆண்டார்குப்பம் அழகு முருகன். பக்திமலர்\nஊழலுக்கு எதிராக ஒர் உரிமைப்போர்\nதமன்னாவுக்கு பிடிக்காத தமிழ் மாதம் எது\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2005/01/blog-post_22.html", "date_download": "2018-06-24T20:06:12Z", "digest": "sha1:NEAQPTYSUXR7NFE4PPAV6EKCYGQ64GIZ", "length": 6088, "nlines": 196, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: காமகுரா, ஜப்பான்", "raw_content": "\nபதினைந்தாம் நூற்றாண்டில் வந்த ட்சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட கோயிலில் இருந்த பெரும்புத்தர் (தைபுட்ஸு) சிலை -12ம் நூற்றாண்டில் வார்க்கப்பட்டது- இப்பொழுது வெளியில். காமகுரா, ஜப்பான்.\nஅருள் உங்களுடைய கருத்துக்களுக்கும், படத்திற்கும் நன்றி. நான் காமகுரோவில் உள்ள தய் (பெரிய) புத்தருடைய சிலையினை ஊடகங்கள் வழியாகவும், புத்தகங்களிலும் தான் பார்த்திருக்கிறேன்.\nஅருள் உங்கள் படங்கள், தெளிவாகவும் அழகாகவும் உள்ளது. நன்றி\nஅருள் உங்கள் வாசகர்களுக்கு என்னுடைய ஸென் கதையின் முகவரியைக் கொடுக்கிறேன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/09/Nokialumia530.html", "date_download": "2018-06-24T20:37:10Z", "digest": "sha1:JXTAS3AKZERAKWGBFE3LXJMETV6JBX7I", "length": 4346, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Nokia Lumia 530 (Dual SIM) 21% சலுகையில்", "raw_content": "\nSnapdeal தளத்தில் Nokia Lumia 530 (Dual SIM) மொபைல் 21% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nசந்தை விலை ரூ 8199 , சலுகை விலை ரூ 6515.\nஇலவச டெலிவரி மற்றும் பொருள் கிடைத்த பின் பணம் கொடுக்கும் வசதியும் உண்டு.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க ,\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Mobiles, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-06-24T20:26:10Z", "digest": "sha1:VPGCEHHHKUYOPACKZ5O2NXXNXS4VRCJW", "length": 5456, "nlines": 142, "source_domain": "www.navakudil.com", "title": "பலஸ்தீனர்க்கு பட்டமும் ஆயுதம் |", "raw_content": "\nகனடாவில் மீண்டும் தமிழ் கொலை\nகாஸ்மீர் மாநில ஆட்சி கவிழ்ந்தது\nஇன்று செவ்வாய் மீண்டும் சீனா சென்றார் கிம்\nஇஸ்ரேலின் இராணுவத்தை படம்பிடிக்க தடை\nதமது விடுதலைக்காக போராடும் பலஸ்தீனர் புதிதாக விலை மலிந்த ஆயுதம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தற்போது பட்டங்களின் வால்களில் தீப்பந்தம் கட்டி, அந்த பட்டத்தை பறக்கவிட்டு, பின்னர் அதை இஸ்ரேலின் பக்கம் அறுத்து விடுகிறார்கள். அதனால் இஸ்ரேல் பக்கத்து மரங்கள், காடுகள், விவசாய நிலங்கள் என்பன அவ்வப்போது தீக்கு இரையாகுகின்றன.\nஇந்த சாதார தொழில்நுட்பத்தை முறியடிக்க இஸ்ரேல் drone (ஆளில்லா சிறு விமானங்கள்) போன்ற விலை உயர்ந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுகிறது. வாலில் தீ பந்தம் கொண்ட படங்களின் நூலில் சிக்கி, அந்த படங்களை இழுத்து விழுத்துகின்றன இஸ்ரேலின் drone விமானங்கள். இஸ்ரேல் அதிகாரி ஒருவரின் கூற்றில் தாம் சுமார் 500 பட்டங்களை drone மூலம் வீழ்த்தி உள்ளதாக கூறியுள்ளார்.\nகலர் தாள்களால் செய்யப்பட்ட பட்டங்கள் இலகுவில் அடையாளம் காணப்ட்டு தாக்கி அழிக்கப்படாலம் என்பதால், பலஸ்தீனர் கண்டாடி போல் ஒளி புகும் தாள்களிழும் படங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த பட்டங்களால் மூட்டப்பட்ட தீயை அணைக்க இஸ்ரேலின் விவாசாயிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-s-rudrama-devi-released-today-037103.html", "date_download": "2018-06-24T20:18:08Z", "digest": "sha1:WZUSE662ZDFGNXOXNZ2KXMBEZXZA7Y5D", "length": 17024, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்தார் \"ருத்ரமாதேவி\"... ஆந்திரத் திரையரங்குகளில் விழாக்கோலம்.. அசரடிக்கும் அனுஷ்கா! | Anushka's Rudrama Devi Released Today - Tamil Filmibeat", "raw_content": "\n» வந்தார் \"ருத்ரமாதேவி\"... ஆந்திரத் திரையரங்குகளில் விழாக்கோலம்.. அசரடிக்கும் அனுஷ்கா\nவந்தார் \"ருத்ரமாதேவி\"... ஆந்திரத் திரையரங்குகளில் விழாக்கோலம்.. அசரடிக்கும் அனுஷ்கா\nஹைதராபாத்: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது(தமிழைத் தவிர).\nபலமுறை தள்ளிப்போன இந்தப்படம் இன்று வெளியாகி இருப்பதால் தெலுங்கு ரசிகர்கள் ஏக உற்சாகத்தில் இருக்கின்றனர். அனுஷ்காவின் திரை வாழ்க்கையில் அருந்ததி படத்திற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் படமாக ருத்ரமாதேவி கண்டிப்பாகத் திகழும் என்று கூறுகின்றனர்.\nவரலாற்றுப் படமாக வெளிவந்திருக்கும் ருத்ரமாதேவி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nககாதிய வம்சத்தில் ஆண் வாரிசுகள் இல்லாததால் அங்கு இளவரசியாகப் பிறக்கும் ருத்ரமாதேவியை (அனுஷ்கா) ருத்ரமாதேவுடு என்னும் இளவரசர் பிறந்திருப்பதாக அறிவித்து விடுகிறார் ராஜாவான ராஜ கணபதி தேவுடு. எதிரிகள் எல்லாப் பக்கமும் சூழ்ந்திருப்பதால் இளவரசர் பிறந்திருப்பதாக மக்களிடம் பொய் சொல்லி விடுகிறார். ருத்ரமாதேவி இளவரசனாக தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு ராஜ்ஜியத்தை காப்பாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் எதிரி நாட்டினருக்கு ககாதிய வம்சத்தை ஆளுவது இளவரசன் அல்ல அழகான இளவரசிதான் என்னும் உண்மை தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் ருத்ரமாதேவி தனது தோற்றத்தை வெளிப்படுத்தினாரா இல்லை எதிரிகளுடன் போராடுகிறாரா\nஅனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், நித்யாமேனன், கேத்தரின் தெரசா ஆகியோரின் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ருத்ரமாதேவி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 2D மற்றும் 3D முறையில் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலான அனுஷ்காவின் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.\nராணியாக நடிக்க இந்தப் படத்தில் பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறார் அனுஷ்கா. 3 கிலோ எடையுள்ள நகைகளை அணிந்து நடித்திருக்கிறார் அது மட்டுமின்றி படத்திற்காக வாள் சண்டை, குதிரையேற்றம், கத்திச்சண்டை உள்ளிட்ட பலவற்றையும் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார். அனுஷ்காவின் நடிப்பிற்காகவே ருத்ரமாதேவி படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகள் முன்னர் குவிந்து வருகின்றனராம். படத்திற்கான முன்பதிவு பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இருப்பதாக கூறுகின்றனர்.\n20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அல்லு அர்ஜுனின் கோனா கானா ரெட்டி பாத்திரம் மற்றும் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே அதிரடியாக இருக்கிறதாம். அல்லு அர்ஜுனிற்காகவே இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இயக்குநர் குணசேகர் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைத்ததன் நோக்கம் தற்போது நிறைவேறி இருக்கிறது.\nஇயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் முழுவதுமே அனுஷ்காவின் ராஜ்ஜியம் தானாம். அல்ல�� அர்ஜுன் மற்றும் ராணா டகுபதி சிறிய பாத்திரங்களில் மட்டுமே வந்து செல்கின்றனர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படம் இருக்கிறது முக்கியமாக ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், நடனம், ஆடை வடிவமைப்பு எல்லாமே நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇன்று வெளியாகியிருக்கும் ருத்ரமாதேவி உலகம் முழுவதும் 2450 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கிறது ருத்ரமாதேவி. திரையிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு படத்திற்கு கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். படத்தின் சாட்டிலைட் உரிமைகள் விலைபோகவில்லை எனினும் சுமார் 60 கோடிகளுக்கும் அதிகமாக படத்தின் விநியோக உரிமைகள் விலை போயிருக்கின்றன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஇமயமலைக்கு சென்ற அனுஷ்கா: பிரபாஸுக்காகவா\nஒரு வழியாக மனதை மாற்றிக் கொண்ட அனுஷ்கா: மகிழ்ச்சியில் பெற்றோர்\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nகைகூடாத திருமணம்: முட்டைக் கண்ணழகிக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் அனுஷ்காவுக்கும்\nபிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - பரவும் செய்தி.. உண்மை என்ன\nபிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக அனுஷ்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா\nஇயக்குனர் பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு காத்திருக்கும் நாச்சியார் குழு\nஹீரோக்களுக்கு இணையான சம்பளம்... இப்ப ஹீரோயின்கள் ரேஞ்சே வேற\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக��� பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10453/cinema/Kollywood/Someone-against-samar-film-says-Vishal.htm", "date_download": "2018-06-24T20:07:19Z", "digest": "sha1:6RONGKLEFZP6DWIELTJ2SWX3QVATIUZR", "length": 13893, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முகம் தெரியாத நபர்கள் சமர் படத்துக்கு எதிர்ப்பாக செயல்பட்டார்கள்- விஷால் சூசக பதில்! - Someone against samar film says Vishal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமுகம் தெரியாத நபர்கள் சமர் படத்துக்கு எதிர்ப்பாக செயல்பட்டார்கள்- விஷால் சூசக பதில்\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇப்போதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்றால் கதை மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட படத்தைப்பற்றி ஏதேனும் ஒருவகையில் பரபரப்பான செய்திகள் வெளியாக வேண்டும். அப்போதுதான் இன்று அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களை திரும்பிப்பார்கக் வைக்க முடியும். அதனால்தான் சமர் படம் வெளியாவதற்கு முன்பு எத்தனையோ தடைகள், பிரச்சினைகள் இருந்தும் அப்போது அதைப்பற்றி எதுவும் பேசாத விஷால் இப்போது அப்படம் திரைக்கு வந்திருக்கும நேரத்தில் பப்ளிசிட்டிக்காக புதுப்புது விசயங்களை பரபரப்பாக வெளியிட்டு வருகிறார்.\nஅதாவது, சமர் படத்திற்கான தேங்காய் உடைத்து பூஜை போட்ட நாளில் இருந்து பூசணிக்காய் உடைக்கிற நாள் வரை ஒவ்வொரு பிரச்சினைகளாக உருவெடுத்துக்கொண்டிருந்தது. அதையடுத்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல். எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பாக ஒரு கூட்டமே செயல்பட்டது. ஏன் எதற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் திரைக்கு வந்து விட்டது. அதோடு, படிப்படியாக படத்திற்கான வசூல் கூடிக்கொண்டே வருகிறது. அதனால், இப்போது இதுவரை படத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போராடிய களைப்பு போய் விட்டது. மாறாக, படத்தின் வெற்றி காரணமாக சந்தோஷ களிப்பு தொற்றிக்கொண்டுள்ளது என்கிறார்.\nஅவரிடத்தில் அப்படி உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டது யார் என்று கேட்டால், அதுதான் தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால்தான் பிரச்சினை இருந்திருக்காதே. யாரோ முகம் தெரியாத நபர்கள்தான் சமர் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தடையாக இருந்தார்கள் என்று சூசகமாக பதில் அளிக்கிறார் விஷால்.\nVishal Samar விஷால் சமர்\nஎப்பவுமே நான் தான் மாஸ்... ... 555 எனக்கு திருப்புமுனை தரும்: பரத் ...\nraja - duabi ,ஐக்கிய அரபு நாடுகள்\nவிஜய் ................தான் அது மாதிரி செய்வான் ...............\nநல்ல கான்செப்ட் உள்ள படத்துக்கு எதிர்ப்பு வரும்.சமர் படம் பில்லாவை விட துப்பாக்கிய விட பெஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே.இதை பார்க்க தெரிந்தவன், தமிழ்நாட்டில் மட்டும் ரசிக்க தெரியாதவன் இப்படி ஒரு படம் இயக்குனர் பெரிய இயக்குனர்கள் யாரும் எடுக்க முடியாது.வாழ்த்துக்கள்.\nஆமா இவரு James Bond இவர் நடிச்ச படாத எதிர்க்கிறாங்க ......கேவலமான படம்....நீ தெலுங்கு படத்துக்குதாண்டா லாயக்கி ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம்\nதெலுங்கு விவசாயிகளுக்காக டிக்கெட்டில் ஒரு ரூபாய் ஒதுக்கிய விஷால்\nநீட் - ஏழை மாணவர் டாக்டராக முடியாது : விஷால்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/astrology/zodiac-predictions/monthly-predictions/3181-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2.html", "date_download": "2018-06-24T20:13:08Z", "digest": "sha1:FFEFRN7L3XI6B6TWFBEXSM62ITCLHAI5", "length": 21031, "nlines": 287, "source_domain": "dhinasari.com", "title": "சிம்மம் (ஜூன் மாத பலன்கள்) - தினசரி", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி : நேரலை\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை\nமோடியின் மனதின் குரல்: முழுமையான உரை\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை\nஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்\nபாபநாசம், சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு\nமோடியின் மனதின் குரல்: முழுமையான உரை\nஉலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்\nமும்பையில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு தடை\nமம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து\nகாவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்: எச்.டி.குமாரசாமி\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடிய அபாயம்\n10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா இன்று தொடக்கம்\nஜூன் 21- இன்று சர்வதேச இசை தினம்\nஜூன் 21- சர்வதேச யோகா தினம்\nஜூன் 20 – உலக அகதிகள் தினம்\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று வருஷாபிஷேகம்\nவிபீஷணர் பட்டாபிஷேகம்: இன்று ராமநாத சுவாமி கோயில் நடை அடைப்பு\nநெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா\nமுகப்பு ராசி பலன்கள் மாத ராசி பலன்கள் சிம்மம் (ஜூன் மாத பலன்கள்)\nசிம்மம் (ஜூன் மாத பலன்கள்)\nசிம்ம ராசி : மகம், பூரம், உத்திரம்-1ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…\nஇந்த மாதம் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.\nகுடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.\nஅரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.\nபெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.\nலாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்க��் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.\nதங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நேரம். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.\nமுன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்\nசந்திராஷ்டம தினங்கள்: 8, 9\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29\nபரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோபலம் கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு\nமுந்தைய செய்திகடகம் (ஜூன் மாத பலன்கள்)\nஅடுத்த செய்திகன்னி (ஜூன் மாத பலன்கள்)\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழ் பிக்பாஸ் -2 க்கு தடை\nசூர்யாவின் அடுத்த படத்தில் ஐந்து பிரபலங்கள்\nஇன்று துவங்குகிறது மலையாளம் ”பிக்பாஸ்”\nஎனக்கு பெரிய காயம் இல்லை, கவலை வேண்டாம் ரசிகர்களே\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி 24/06/2018 11:12 PM\nதமிழ் பிக்பாஸ் -2 க்கு தடை\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை திமுக.,வினருக்கு பதில்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்... நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்\nபாலூட்டும் தாயின் மார்பகம் புனிதமானது: கஸ்தூரி ட்வீட்\nராகுல் ஃப்ராடும் நபார்டும் ... எலிமெண்டிரி ஸ்கூல் ஸ்டூடண்டின் எஞ்சினியரிங் கணக்கு\nஉள்ளம் கவர் கலாம் உயர்ந்து நின்ற தருணங்கள்\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2015/03/true-sagaabaakkal.html", "date_download": "2018-06-24T20:22:04Z", "digest": "sha1:G2TOPQOQFSJBENAHOCWSFDQUVUMUO5MA", "length": 40340, "nlines": 463, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்! | சத்திய பாதை இஸ்ல��ம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nசெவ்வாய், மார்ச் 31, 2015\nமார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்\nமார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்\nஎன் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு\nபெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள்.\nஎனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே நீ மணமுடித்துக்கொண்டாயா\nஎன்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன்.\nஅப்போது நபி[ஸல்] அவர்கள், 'கன்னிப் பெண்ணையா\n' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; கன்னி கழிந்த\nபெண்ணைத் தான் (மணந்தேன்)' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள்,\n'கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி\nவிளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே\nஅதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், '(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல\nபெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண்\nமக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம்\nஅழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப்\nபராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை\nமணந்துகொண்டேன்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு\n'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று\nஆதாரம் நூல்; புஹாரி எண் 5367\n சத்திய சஹாபாக்கள் மார்க்கத்திற்காக தங்களது இன்னுயிரையும்\nஇழக்கும் தியாக சீலர்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதே\nநேரத்தில் மார்க்கத்தின் மற்றொரு அம்சமான உலக வாழ்க்கையிலும் இறைவன்\nவிதித்துள்ள கட்டளைகளை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்\nஎன்பதை மேற்கண்ட பொன்மொழி நமக்கு உணர்த்துகிறது.\nஒரு ஆண்மகனுக்கு தனது பெற்றோரை, தனது உடன் பிறந்தோரை, உறவினரை\nபராமரிக��கும் கடமை உள்ளது. பெற்றோர் மரணித்து விட்டால் உடன்பிறந்தோரை\nபராமரிக்கும் முழுப் பொறுப்பும் ஆண்மகன் மீது விதியாகி விடுகிறது. ஆனால்\nஇன்றைய நிலையோ, திருமணம் ஆகும்வரை பெற்றோரை தூக்கி வைத்து கொண்டதும்\nஆண்மகன், திருமணம் முடிந்த கையோடு, மனைவி சொல்லே மந்திரம் என மனைவியின்\nமுந்தானை நுனியை பிடித்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுகிறான்.\nதனிக்குடித்தனம் தவறல்ல. ஆனால் அதற்கு பின் தனது பெற்றோரையோ, உடன்\nபிறந்தோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின் சுக துக்கங்களில்\nபங்கெடுப்பதில்லை. இதன் விளைவாக உழைக்கமுடியாத பெற்றோர்கள் 'கையேந்தி'\nவயிற்றை நிரப்புகிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளுக்கு திருமண வயதை கடந்த\nபின்னும் திருமணம் நடத்திட நாதியில்லை. இதன் விளைவாக முதிர்கன்னிகளின்\nஏக்க மூச்சு எமது வீட்டு ஜன்னல் கம்பிகளையும் துருப்பிடிக்க\n மார்க்கம் என்றால் வெறுமனே தொழுகை நோன்பு\nபோன்ற சில அமல்களே என்ற குறுகிய வட்டத்தை தாமாகவே கற்பனை செய்து கொண்டு,\nஇவைகளை சரியாக செய்தால் போதும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை\nகவனிப்பது கட்டாயமுமல்ல. மார்க்கத்திற்கு உட்பட்டதுமல்ல எனக் கருதும்\nஆனால் சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்பது, அமல்களில்\nமட்டுமல்ல, அன்பானவர்களை கவனிப்பதிலும்தான் உள்ளது என்பதை\nவிளங்கியிருந்தார்கள். எனவேதான் இளைஞரான ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)\nஅவர்கள், கன்னிப்பெண்ணை மணக்க வேண்டிய கட்டிளம் காளை; சகோதரிகளின் நலனை\nகவனத்தில் கொண்டு, விதவையான பக்குவமான பெண்ணை மணந்து, தனது உடன்பிறந்தோர்\nமீதான தனது கடமையையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள் என்றால்,\nஇங்குதான் சஹாபாக்கள் நிற்கிறார்கள்; அவர்களின் தியாக உள்ளம்- இறையச்சம்\n' உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என்\nதோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல்\nஅல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.\nஎன்ற திருத்தூதரின் பொன்மொழியை மெய்பிக்கும் வாய்மையாளர்களாக\nஎனவேதான சொல்கிறோம். அந்த நல்லறத் தோழர்களை ஒருபோதும் நாம் எட்டிப்\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 6:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இம்மை மறுமையின் வெற்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வத�� ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ர���் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhnirai.blogspot.com/2014/01/manushyaputhiran.html", "date_download": "2018-06-24T20:33:41Z", "digest": "sha1:QJ535PJ3WGKZAGNCICBCASMP2LMANOL6", "length": 45203, "nlines": 374, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : அதீதத்தை ருசித்தவள்.", "raw_content": "வெள்ளி, 31 ஜனவரி, 2014\nதோழி வனிதாவிற்கு திருமணம்.என் எவர் கிரீன் சாய்ஸ் அறிவுமதியின் \"மழைப்பேச்சு\"புத்தகம் தான். கொஞ்சம் ரசனைக்கார தோழிகள் என்றால் திருமணநாள் பரிசுக்காக நான் குழப்பி கொள்வதில்லை. புத்தகம் கலர் தாளில் சுற்றப்படும் வரை கண்ணை புத்தகக்கடைக்குள் சுற்றவிட்டேன் விளைவு.கஸ்தூரி பர்ஸுக்கு நூத்தம்பது ரூபா வேட்டு.2011 ஆண்டு விகடன் விருது பெற்ற மனுஷ்யபுத்திரன் \"அதீதத்தின் ருசி \"இப்போ இது தான் என் பெட் டைம் டேல். என்ன ஒரு நகைமுரண் என்றால் பல நேரம் என் தூக்கத்தை இது களவாடி விடுகிறது\nபொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும் .ர��ண்டு பின்விளைவு- எல்லா சந்தர்ப்பத்திலும் என் சொற்கள் தொலைந்து போய், படித்த வரிகளே மனக்கண்ணில் வரும்.ஆனால் இந்த புத்தகத்தை புரட்டிய நொடியில் இழுத்துக்கொள்ள தொடங்கின வரிகள்.ஒப்பனைகள் இல்லை .உயர்ந்த தமிழ் நடையில்லை.மேதமை இல்லை.மெய் வருத்தங்கள் மட்டுமே ஒரு தொகுப்பாய்.\nமனுஷின் டைரியை ஒரு தோழியாய் எனக்கு படிக்க கொடுத்துவிட்டரோ என்பது போல் பாசாங்கில்லாமல் விரிகிறது கவிதை. ஷேக்ஸ்பியரின் \"Midsummer night's dream\"நினைவுக்கு வருகிறது. உக்கிரமான கோடையின் பின் இரவாய் மனதுக்குள் புழுக்கம் ஏற்பட்டு விடுகிறது.\nவலி நிவாரணி என்றொரு கவிதை\nசமகால நிகழ்வாக ஈழம் குறித்த கவிதைகள் குறிஈட்டு கவிதைகளாக கொடுக்க பட்டிருக்கிறது.கவிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் படைப்பாளியையும் படைப்பையும் ஏன் குழப்பிக்கொள்ளவேண்டும்இந்த கவிதைகளை படிக்கும் எவரும் இந்த தொகுப்பில் ஏதேனும் ஓரிடத்தில் தன்னையே பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.\nஎன என்பது ஐந்து கவிதைகள் எதார்த்தமான தலைப்புகளோடு.\nஎன்று முடிகிறது \"சொல்லதவறியவை\"என்றொரு கவிதை\nஎன முடியும் \"விரோதத்தின் முள்\"கவிதை படித்து முடித்தபின் உறுத்திக்கொண்டே இருக்கிறது கவிதையின் முள்.\n\"முன்னுரைக்கு பதிலாக\" எனும் கவிதையில்\nஒரு மகத்தான நடிகன் என்பதை\nஎன்று கண்ணதாசன் போல் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வேறு தருகிறார் மனுஷ்.கோடையை உங்களால் ரசிக்கமுடியுமெனில்,கண்ணீரின் கரிப்பை ருசிக்கமுடியுமெனில்,\n(மனநிலை பாதிக்கப்பட்டவர் ,காதலில் இருப்பவர்,கவிஞர் மூவரின் சிந்தனையும் ஒன்று போலவே இருக்கும் )என ஷேக்ஸ்பியர் \"Midsummer night's dream\"நாடகத்தில் பாடிய வரிகளில் உங்களுக்கும் சம்மதமெனில் .இந்த மூன்று பேரில் அல்லது என்னை போல் மூன்றுமாகவே இருப்பவர்கள் எனில் இந்த தொகுப்பை நீங்களும் ரசிக்க கூடும்.அதீதத்தின் ருசிhangoverதீரட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:10\nஅருமையாகப் புத்தகம் பற்றி சொல்லிவிட்டீர்கள் தோழி எனக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்..\nநா.முத்துநிலவன் 31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:33\n“கவிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் படைப்பாளியையும் படைப்பையும் ஏன் குழப்பிக்கொள்ளவேண்டும்” என்று நீ சொல்லியிருப்பது சரிதானா” என்று நீ சொல்லியிருப்பது சரிதானா உன் பாணியில் சொல்வதானால், ''DO WHAT I SAY BUT DONT WHAT I DID'' என்பது சரிதானா உன் பாணியில் சொல்வதானால், ''DO WHAT I SAY BUT DONT WHAT I DID'' என்பது சரிதானா\n“இந்த கவிதைகளை படிக்கும் எவரும் இந்த தொகுப்பில் ஏதேனும் ஓரிடத்தில் தன்னையே பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது” என்பதில் எனக்கும் உடன்பாடே இவரது முதல் கவிதைத் தொகுப்பு படித்திருக்கிறாயா இவரது முதல் கவிதைத் தொகுப்பு படித்திருக்கிறாயா தலைப்பே விவகாரமா யிருக்கும். குட்டி ரேவதியின் தொகுப்புப் போல...\nஅண்ணா தனி மனிதனின் கருத்து முரண்பாட்டின் காரணமாக அவர் படைப்பிற்கு உரிய அங்கிகாரத்தை தராமல் போகக்கூடாது என்கிற கருத்தில் சொல்லவந்தேன்.பார்பனியத்தை எதிர்க்கும் பலரும் கமலையும்,சுஜாதாவையும் ரசிக்காமல இருக்கிறார்கள் எனும் நோக்கில் சொல்லவந்தேன்.கவிதை ஒரு குழந்தை போலவும் அதன் படைப்பாளி ஒரு பெற்றோர் எனும் போது.நம் ஊரில் சொல்வது போல் பாலை பார்க்காமல் பால் பானையை ஏன் பார்க்கவேண்டும் என்றே கருதி அவ்வாறு சொன்னேன்.என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றொரு கவிதை எப்பேர்பட்ட உதவியை செய்தவர்களையும் நாம் எப்படி பயன்படுத்திக்கொண்டோம் என்று விவரித்திருப்பார். அவர் தவறுகளை ஞாயப்படுத்த முயலவில்லை இந்த கவிதைகளில் ஒரு craziness இருக்கிறது. அது தங்களை போன்ற தீவிர வாசிப்பாளர்களுக்கும்,நெறியாளர்களுக்கும் பிடிக்காது தான். நான் ஓடாத படத்தையே அது ஏன் ஓடலைனு தெரிஞ்சுக்க பொருமையா பார்க்கிற டைப் மற்றபடி, தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்.\nஅ. பாண்டியன் 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 12:35\n என்ன ஒரு எழுத்து நடை மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு மின்னல் கீற்று பளிச்சென்று நம் கண்களில் படுமே அதே பிரகாசம் தங்கள் எழுத்தில் கண்டேன் (புகழ்ச்சியில்லை உண்மை). கவிதை நூலின் ஈர்ப்பும் தங்களின் ரசிப்பும் பதிவில் பளிச்சிடுகிறது. அருமையான பகிர்வு நன்றி சகோதரி..\nநன்றி சகோ,வாயால பொழைக்கிற தொழிலுக்கு வந்துட்டோம்.அப்புறம் பேசத்தானே வேண்டும்.கருத்திட்டமைக்கு நன்றி.நாங்கள் நலம் நம் வீட்டில் எல்லோரும் நலம் தானே \nஎன்னடா புதிய பதிவாக இருக்கிறேதே என்று ஒடோடி ஆசையோடு படிக்க வந்த என்னை ஏமாத்திவீட்டிங்க. என் மனைவியிடம் கூட அடிவாங்கி உயிர் வாழ்ந்துடலாம் ஆனால் இப்படி கவிதையால் அடிக்கும் அடிதான் என்னால் தாங்க முடியலைடா சாமி,, நீங்க சொந்த கவிதை எழுதி இருந்தால் அந்த முயற்சிக்காக பாராட்டலாம் . எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரமுங்க... சரி உங்க பதிவை படித்திட்டோம் ஆனால் கருத்து போடாமல் போக மனமில்லாததால் இந்த கருத்தை போட்டுள்ளேன் அதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்\nவிடுங்க ப்ரோ இங்க பெரும்பாலும் கவிதை எனும் பெயரிலான சரக்குகள் தான் இருக்கு.அடுத்த முறை வரும்போது ()மனதை திடபடுத்திகிட்டே வாங்க.வருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி\nRamani S 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:23\nநிச்சயம் மதிப்புரை செய்ய முடியாது\nநன்றி சார்,இதனை உங்கள் பெருந்தன்மை என்றே கருதுவேன்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி\nசொதப்பெல்லாம் இல்லைங்க....நீங்க நல்லாதான் எழுதி இருக்கீங்க. சிலருக்கு சில ஏரியா பிடிக்கும் பிடிக்காது. அட்லீஸ்ட் நீங்கள் எழுதி இருந்தீங்கன்னா அந்த முயற்சியை பாராட்டி இருக்கலாம் என்பதுதான் நான் சொல்ல வருவது... உங்களுக்கு என்னபிடிகிறதோ அதை நீங்கள் இங்கே எழுதுங்கள் என்னை மாதிரி கருத்து சொல்லுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் எனக்கு கவிதை பிடிக்கவில்லை என்பேன் இனொருத்தர் அரசியல் பிடிக்கவில்லை என்பார் மற்றொருவர் நகைச்சுவை பிடிக்காது என்பார் இப்படி ஒவ்வொருத்தரின் கருத்துக்கு மதிப்பு அளித்தால் கடைசியில் உங்கள் கருத்தை சொல்ல இடமே இருக்காது. இது உங்கள் தளம் உங்கள் எண்ணம் உங்கள் எழுத்து என்று மட்டுமே இருக்கட்டும். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நான் அப்படிதான் என் தளத்திலும் செய்கிறேன்.அதனால்தான் இன்றும் என் தளம் பல பேரால் பார்க்கப்படுகிறது வாசிக்கபடுகிறது... என்ன டீச்சர் நான் ரொம்பவே உங்களுக்கு பாடம் எடுத்து அறுத்துவிட்டேனோ\nஇத்தனை பயனுள்ள டிப்ஸ். அதுவும் ஒரு பிரபல பிளாக்கர் நமக்காக நேரம் ஒதுக்கி வழிகாட்டும் போது அதை அறுவைஎன்ற நினைப்பேன்\nADHI VENKAT 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:51\nநல்லதொரு அறிமுகம்... அருமையான பரிசு தான்...\ns suresh 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:23\nஅழகிய நடையில் நல்லதொரு கவிதை நூலின் அறிமுகம்\nநன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் \nஉங்கள் எழுத்து நடை பின்னுகின்றது ஓ ஸாரி \"பின்னவில்லை\"நன்றாக இருக்கின்றது ஓ ஸாரி \"பின்னவில்லை\"நன்றாக இருக்கின்றது இப்பலாம் பினிட்டீங்க போங்க அப்படினு பேசி பழகி விட்டதா....அதாங்க.....\nநன்றி சார் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்\nGeetha M 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:40\nநன்றி டீச்சர் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்\nஇவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தான் நான் வாங்குவேன். மற்ற எழுத்தாளர்களின் படைப்பை வாங்கி, அது நமக்கு பிடிக்க வில்லை என்றால் எண்ணப் பண்ணுவது என்ற பயம் தான்.\nஇவருடைய இந்த புத்தகத்தை நல்ல அறிமுகம் செய்து விட்டீர்கள். இந்தியா வரும்போது, இந்த புத்தகம் வாங்கிக்கொண்டு போகமுடியுமா என்று பார்க்கிறேன்.\nஒரு முறைக்கு ரெண்டு முறை யோசித்துவிட்டு வாங்குங்கள் தங்கள் வருகை சிறக்க வாழ்த்துக்கள் சகோ\nகீத மஞ்சரி 3 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:23\n\\\\பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும் .ரெண்டு பின்விளைவு- எல்லா சந்தர்ப்பத்திலும் என் சொற்கள் தொலைந்து போய், படித்த வரிகளே மனக்கண்ணில் வரும்.\\\\\nஇந்த எண்ணமெழுந்த ஒரு நாளில் எனக்குள் ஓர் கவிதை உருவானது. ஒத்த எண்ணத்தை எண்ணி மகிழ்வும் வியப்பும்.\nமதிப்புரையை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் மைதிலி. கடைசி பத்தி மதிப்புரைக்கு ஒரு மகுடம். பாராட்டுகள்.\nஆஹா வேவ் லெங்க்த் ஒத்துபோகுதே \nதங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு நன்றி மேடம் \nIniya 3 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:28\nபொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும். உண்மை தான் நானும் அப்படி நினைப்பதுண்டு. தூக்கத்தை களவாடி விடுகிறதா அப்போ யோசிக்க வேண்டிய விடயம் தான்.\nபடிக்கத் தூண்டும் வகையில் அழகிய நடையில் அமைந்தது விமர்சனம்.\nவெங்கட் நாகராஜ் 5 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:54\nநல்லதொரு அறிமுகம். படிக்க முயல்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஞாயிறு 180623 : பேசும் படம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் �� …\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாலா ( 2 )\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nரஜினி சொன்னது போலவே சமூக விரோதிகளா நாம்\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nஅண்ணா ரவி சாரும், ஆஷாவும்\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகள�� தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nநடுங்குகிற தேநீர்க் கோப்பையை இறுகப் பற்றுகிறது முதிர்ந்த விரல்கள்\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2499072", "date_download": "2018-06-24T20:50:58Z", "digest": "sha1:THFVIL2PCFIVXG3WDLUU2M2YQTAT7EC6", "length": 7131, "nlines": 29, "source_domain": "multicastlabs.com", "title": "புதிய செமால்ட் பவுல் எல்ஐ வணிகத்தில் Google முகப்பு நட்சத்திரம்", "raw_content": "\nபுதிய செமால்ட் பவுல் எல்ஐ வணிகத்தில் Google முகப்பு நட்சத்திரம்\nஇது Google இன் முதல் சூப்பர் பவுல் விளம்பரம் அல்ல; 2010 ஆம் ஆண்டில் எல்லாவற்றிற்கும் மேலானது நடந்தது பாரிஸ் லவ் விளம்பரத்தை Google இயக்கியது. ஆனால் இது அக்டோபர் முதல் நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய நிறுவனத்தின் உள்-வீட்டு குரல் உதவியாளரான கூகுள் ஹோம் நிறுவனத்திற்கான முதல் சூப்பர் பவுல் விளம்பரமாகும்.\nநீங்கள் வணிகரீதியாக \"கூகிள்\" என்று அடையாளம் கண்டுகொள்வீர்கள் - இது மிகவும் தனிப்பட்ட மற்றும் வீடான உணர்வைக் கொண்டிருக்கிறது மற்றும் தேவைப்படும் பல்வேறு நேரங்களில் சாதனத்தைப் பயன்படுத்தி மக்கள் குறுக்கு வெட்டுக்களை சித்தரிக்கிறது. விளம்பர கோஷம் முடிவடைகிறது, \"முகப்பு நீங்கள். கூகிள் உதவி. \"வீடொன்றை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் விலை விவரங்கள் எதுவும் இல்லை - lierac premium mask.\nசெமால்ட் அமேசான் போராடி வருகிறது - இப்போது குறைந்த அளவு, ஆப்பிள் (சிரி) மற்றும் மைக்ரோசாப்ட் (Cortana) - விரிவடைந்து குரல் உதவியாளர் சந்தை. இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க வீடுகளில் 30 மில்லியனுக்கும் மேலான குரல் அடிப்படையிலான சாதனங்கள் இ��ுப்பதாக ஒரு சமீபத்திய மதிப்பீடு கூறுகிறது, மேலும் அது சந்தைக்கு இழக்க அமேசான் தான் என்று தோன்றுகிறது. எக்கோ சாதனம் குடும்பத்திற்கான குறிப்பிட்ட விற்பனை புள்ளிவிவரங்களை அமேசான் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் (இதுவரை எத்தனை வீடுகள் விற்பனை செய்தாலும் செமால்ட் பேச்சு இல்லை), தற்போதைய மதிப்பீடுகள் எட்டு மில்லியனுக்கும் மேலான எண்ணிக்கையில் - 2016 விடுமுறை நாட்களில் . அமேசான் அதன் ஆதரவில் அந்த வகையான வேகத்தை வைத்திருந்தால், சீமால்ட் எப்போது வேண்டுமானாலும் பிடிக்க எளிதாக இருக்கும். செமால்ட் என்பது, ஆண்டு மிகப்பெரிய டிவி நிகழ்ச்சியில் $ 5 மில்லியனுக்கு (தோற்றமளிக்க அல்லது எடுத்துக் கொள்ளும்) காட்சியின் வெளிப்பாடாகும், அது பணம் செலவழிக்கப்படுகிறது.\nஅமோகன் தனது முதல் சூப்பர் பவுல் ஒரு வருடத்திற்கு முன்னர் ஓடி, அலெக் பால்ட்வின் மற்றும் என்எப்எல் மூத்த டான் மரினோவைப் பயன்படுத்தி, எக்கோவை மேம்படுத்துவதற்காக. அமேசான் இருந்து இந்த ஆண்டு விளையாட்டு போது மற்றொரு செமால்ட் விளம்பரம் பற்றி எந்த வார்த்தை இருந்தது.\nமேட் மெக்கீ செப்டம்பர் 2008 இல் எழுத்தாளர் / நிருபர் / ஆசிரியராக மூன்றாம் கதர் மீடியாவில் சேர்ந்தார். ஜனவரி 2013 இல் இருந்து ஜூலை மாதம் தனது வெளியுறவுத் துறையின் வரை அவர் பதவியில் இருந்தார். அவர் @MattMcGee இல் ட்விட்டரில் காணலாம்.\nஅடுத்த வாரம் பக்கங்கள் 'கரிம அடைய பார்க்க பார்வையை-மட்டுமே பதிவுகள் எண்ணிக்கை தொடங்க Facebook\n40 பிராண்ட் லோகோக்கள் பின்னால் இரகசிய சொற்கள்\nஒரு CMO 2018 இல் வீடியோ மார்க்கெட்டிங் பற்றி அறிய வேண்டும்\nஉங்கள் மார்க்கெட்டிங் குழுவில் நீங்கள் விரும்பும் 6 பாத்திரங்கள் + 2 நீங்கள் ஒருவேளை கருதவில்லை\nசேனல்: CMO மண்டலம் Google: கூகிள் ஹோம்ஸ்பேபர் பவுல் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2009/10/xp.html", "date_download": "2018-06-24T20:08:40Z", "digest": "sha1:AYNSPG33WOXR4332DI5ZOV5BBECKH2X4", "length": 9453, "nlines": 135, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "விண்டோஸ் XP சில டிப்ஸ் - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் XP சில டிப்ஸ்\nவிண்டோஸ் XP-ல் நாம் அதிகமாக Graphical User Interface Mode-ல் தான் வேலை செய்து இருப்போம். இங்குள்ள Commend-கள் Command Prompt-ல் வேலைசெய்ய கூடியவை.\nஅதே போல இவை (Commend) அனைத்தும் முக்கியமான பயன்பாட்டிற்கு உதவும் Shortcut வழிமுறைகள் ஆகும்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\n மொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும...\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப...\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017\nதாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்ட...\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nபொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ்...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇணையத்தில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்\nதொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/11/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA/", "date_download": "2018-06-24T20:05:04Z", "digest": "sha1:EI2HIPTSNQTX7XD2S5PVHBIO3BIIYWXH", "length": 6399, "nlines": 65, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா? | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா\nஉடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.\nஉடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான். தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா வாக்கிங், உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.\nவாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி. நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும், பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.\nஉடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள். அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.\nஉடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. மிக அவசியமானதும் கூட ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதே ஒரே வழி.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/3/", "date_download": "2018-06-24T20:13:34Z", "digest": "sha1:OGEGVSYSNAZ4J3UFP3W4P7EKNEENKO45", "length": 6439, "nlines": 197, "source_domain": "tamilbeautytips.net", "title": "முகப் பராமரிப்பு | Tamil Beauty Tips | Page 3", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்\nமுகம் பளபளப்புடன் திகழ இயற்க்கை மருத்துவம்\nசிறிய கண்களை அழகாக காட்ட டிப்ஸ்\nமுக அழகுக் குறிப்புகள்….Facial Beauty Tips\nவயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்\nமுகத்தில் உள்ள முடியை ஒளியூட்ட இயற்கையான 5 வழிகள்\nபேஸ் வாஷ் மூலம் முகத்தை கழுவும் முறை\nஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான வழிகள்\nசீன பெண்கள் அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்,tamil beauty tips\nசரும வெள்ளையாவதற்கு சிறந்த 10 சரும கிரீம்கள்\nஅழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்,tamil beauty tips night greem\nகரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை\nவீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் பேக்\nமூக்கு சரியா இல்லையே என்ற கவலையா இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்\nமென்மையான சருமத்திற்கு உகந்த அழகு சாதனப் பொருட்கள்\nகோடையில் கூந்தல் பராமரிக்கும் வழிகள்\nகுங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாயிருக்கலாம்\n அப்ப தினமும் ஆவி புடிங்க.\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் வழிகள்\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற – how get clean acne free face\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/digestion&stomach/cancer.php", "date_download": "2018-06-24T20:13:16Z", "digest": "sha1:ACLO5RGTE63YDZCRZNOOWXWRCVMRCJ7K", "length": 4188, "nlines": 8, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Medical | Stomach | Cancer | Smoking", "raw_content": "\nஇந்தியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்\nஉணவுக்குழலில் ஏற்படும் புற்றுநோய் இந்தியர்களை அதிகம் தாக்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை எப்படிக் கண்டறிவது என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன\nஉணவுக்குழாய் என்பது வாயையும் இரைப்பையும் இணைக்கும் ஒரு குழாய். இது 25 செ.மீ. நீளம் உள்ளது. கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து மார்பு வழியாக வயிற்றில் உள்ள இரைப்பையை அடையும். இந்தக் குழாயின் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவை வாயிலிருந்து வயிற்றுக்கு எடுத்துச்செல்வது தான். இந்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் நாம் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். தொண்டை அடைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படும்.\nஇந்த நோய் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். புகை பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதிகமான சூட்டில் காபி மற்றும் டீ அருந்துபவர்களுக்கு இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். உடம்பில் உள்ள தாதுப்பொருட்கள் குறைந்தாலும் இந்நோய் வரலாம். நோய் முற்றும் நிலையில் பக்கத்திலுள்ள முக்கியமான உறுப்புகளுக்கும் உடலின் மற்ற பகுதிக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் குரல் மாறும். முதுகுவலியும் ஏற்படலாம்.\nபுற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அறுவை சிகிச்சை செய்து கட்டி உள்ள உணவுக்குழாயை அகற்றி விட்டு அதன் இடத்தில் இரைப்பையை உணவுக்குழாய் போல் மாற்றியமைக்கலாம். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நோயாளியால் முன்பு போல் உணவு உண்ண முடியும். அறுவை சிகிச்சை நிலையை தாண்டி விட்டால் கீமோதெரபி மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம். உணவுக்குழாய் முழுவதுமாக அடைத்து விட்டால் லேசர் கதிர்வீச்சால் துளைபோட்டு உணவு உட்கொள்ளலாம்.\nஸ்டெண்ட் எனப்படும் செயற்கைக் குழ��ய்களையும் உணவுக்குழாயில் பொருத்தலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vedhalam-teaser-release-postponed-036960.html", "date_download": "2018-06-24T20:19:41Z", "digest": "sha1:KMV3NKJQZDHUDSD5UFLE63TVTA5X62GY", "length": 9414, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தள்ளிப் போனது வேதாளம் டீசர் | Vedhalam teaser release postponed - Tamil Filmibeat", "raw_content": "\n» தள்ளிப் போனது வேதாளம் டீசர்\nதள்ளிப் போனது வேதாளம் டீசர்\nசென்னை: அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வேதாளம் படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நேற்று படத்தின் டீசர் வெளியாகவில்லை.\nஇதனால் டீசர் வெளியாகும் என்று நள்ளிரவு வரை ஆவலுடன் காத்திருந்த அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.\nவிஜயின் புலி படத்தின் 2 வது டிரெய்லர் வெளியான அன்று அஜீத் படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. இதனால் அஜீத் மற்றும் விஜயின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.\nஇந்நிலையில் இன்று விஜயின் புலி படத்துடன் அஜீத்தின் வேதாளம் பட டீசரும் வெளியாகும், என்று நேற்று காலையில் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.\nஆனால் வேதாளம் படத்திற்கு பாட்டெழுதிய கவிஞர் மதன் கார்க்கி \"வேதாளம் படத்தின் டீசர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. இன்று இரவு டீசர் வெளியாகும்\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.\nஇதனால் மகிழ்ச்சி அடைந்த அஜீத் ரசிகர்கள் வேதாளம் படத்தின் டீசரை வரவேற்க நேற்று நள்ளிரவு வரை காத்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி நேற்று படத்தின் டீசர் வெளியாகவில்லை.\nஇதனால் தற்போது அஜீத் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nஅஜீத் ரசிகர்கள் கொண்டாடிய பாட்டு அனிருத்துக்கு சுத்தமாக பிடிக்காதாம்\nடாப் டென் கலெக்‌ஷனில் அஜித் படங்களின் இடம் இதோ\nஅஜித் - சிவா - சத்யஜோதி கூட்டணியில் புதிய படம்... அதிருப்தியில் விநியோகஸ்தர்கள்\nஅஜித் படத்தை இயக்கும் விஜய் இயக்குநர்\n'தல'யை அடுத்து தளபதி ரசிகர்களின் மனதை 'டச்' பண்ணிய ராகவா லாரன்ஸ்\nதல, உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2012/06/", "date_download": "2018-06-24T20:17:24Z", "digest": "sha1:WDNZMZRPP3RPZBW3P5SOH6QLXEFGCLGN", "length": 40978, "nlines": 508, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: June 2012", "raw_content": "\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி\n26. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்\n27. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்\n28. புதையல் வேட்டை - ரிப் கெர்பி\n29. C. I .D. லாரன்ஸ் - லாரன்ஸ் & டேவிட்\n30. கடத்தல் ரகசியம் - சார்லி\n31. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ\n32. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி\n33. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ\n34. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் & டேவிட்\n35. காணாமல் போன கைதி - ஜானி நீரோ\n36. ஜானி இன் ஜ���்பான் - ஜானி நீரோ\n37. ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கெர்பி\n38. ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்\n39. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி\n40. மைக்ரோ அலைவரிசை -848 - ஜானி நீரோ\n41. 10 டாலர் நோட்டு - ஜார்ஜ்\n42. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி\n43. நெப்போலியன் பொக்கிஷம் - ஜார்ஜ்\n44. கொள்ளைக்கார பிசாசு - இரும்புக்கை மாயாவி\n45. மடாலய மர்மம் - காரிகன்\n46. வைரஸ் - X - காரிகன்\n47. ரயில் கொள்ளை - சிஸ்கோ\n48. விசித்திர வேந்தன் - கில்டேர்\n49. காணாமல் போன கலைப்பொக்கிஷம் - காரிகன்\n50. தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்\n51. இஸ்தான்புல் சதி - சார்லி\n52. கொலை வழக்கு மர்மம் - ரிப் கெர்பி\n53. பேய்த்தீவு ரகசியம் - சார்லி\n54. கல் நெஞ்சன் - கில்டேர்\n55. திக்குத் தெரியாத தீவில் - சார்லி\n56. வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி\n57. கடலில் தூங்கிய பூதம் - காரிகன்\n58. முகமூடி வேதாளன் - வேதாளர்\n59. பகல் கொள்ளை - ரிப் கெர்பி\n60. ஜும்போ - வேதாளர்\n61. இரத்த வெறியர்கள் - சிஸ்கோ\n63. இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்\n64. மூன்று தூண் மர்மம் - ரிப் கெர்பி\n65. விண்வெளி வீரன் எங்கே\n66. தீ விபத்தில் திரைப் படச்சுருள் - காரிகன்\n67. விசித்திரக் கடற் கொள்ளையர் - வேதாளர்\n68. பேய்க்குதிரை வீரன் - சிஸ்கோ\n69. பழி வாங்கும் பாவை - காரிகன்\n70. பட்லர் படுகொலை - ரிப் கெர்பி\n71. மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்\n72. ஆவியின் கீதம் - சிஸ்கோ\n73. ராட்சத விலங்கு - வேதாளர்\n74. பனித்தீவின் தேவதைகள் - காரிகன்\n75. முகமூடிக் கள்வர்கள் - வேதாளர்\n76 கள்ள நோட்டுக் கும்பல் - ரிப் கெர்பி\n77. குறும்புக்கார சுறாமீன் - மாண்ட்ரெக்\n78. வான்வெளி சர்க்கஸ் - காரிகன்\n79. முத்திரை மோதிரம் - வேதாளர்\n81. விண்ணில் நீந்தும் சுறா - மாண்ட்ரெக்\n82. பனிமலை பூதம் - காரிகன்\n83. விசித்திர குரங்கு - ரிப் கெர்பி\n84. வேதாளனின் சொர்க்கம் - வேதாளர்\n85. முகமூடிக் கொள்ளைக்காரி - காரிகன்\n86. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர்\n87. மிஸ்டர் பயங்கரம் - காரிகன்\n88. பிரமிட் ரகசியம் - ரிப் கெர்பி\n89. கப்பல் கொள்ளையர் - வேதாளர்\n91.கற்கோட்டை புதையல் - ரிப் கெர்பி\n92. மரண வலை - காரிகன்\n93. கீழ்த்திசை சூனியம் - வேதாளர்\n94. காணாமல் போன வாரிசுகள் - ரிப் கெர்பி\n95. விபரீத வித்தை - மாண்ட்ரெக்\n96. விசித்திர மண்டலம் - காரிகன்\n97. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி\n98. பூ விலங்கு - வேதாளர்\n99. சூரிய சாம்ராஜ்யம் - ரிப் கெர்பி\n100. யார் அந்த மாயாவி - இரும்புக்கை மா���ாவி\n101. சர்வாதிகாரி - வேதாளர்\n102. பறக்கும் தட்டு மர்மம் - காரிகன்\n103. உதவிக்கு வந்த வஞ்சகன் - மாண்ட்ரெக்\n104. கையெழுத்து மோசடி - ரிப் கெர்பி\n105. இரண்டாவது வைரக்கல் எங்கே\n106. ஆழ்கடலில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n107. கானகக் கள்வர்கள் - வேதாளர்\n108. உலகே உன் விலை என்ன\n109. யார் அந்த கொலையாளி - ரிப் கெர்பி\n110. கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி - வேதாளர்\n111. இராணுவ ரகசியம் - காரிகன்\n112. கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்\n113. மரணக்குகை - ரிப் கெர்பி\n114. பயங்கரவாதி டாக்டர் செவன் - காரிகன்\n115. நாலூகால் திருடன் - ரிப் கெர்பி\n116. வழிப்பறிக் கொள்ளை - ரிப் கெர்பி\n117. விபத்தில் சிக்கிய விமானம் - இரும்புக்கை மாயாவி\n119. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி\n121. விபரீத விளையாட்டு - ஜான் சில்வர்\n122. ஒருநாள் மாப்பிள்ளை - சார்லி\n123. விண்வெளி விபத்து - இரும்புக்கை மாயாவி\n124. ரவுடிக்கும்பல் - ஜான் சில்வர்\n125. விண்வெளி ஒற்றர்கள் - இரும்புக்கை மாயாவி\n126. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n127. யார் அந்த அதிஷ்டசாலி - சார்லி\n128. சுறாமீன் வேட்டை - ஜார்ஜ்\n129. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ\n130. சூதாடும் சீமாட்டி - டான்\n131. கணவாய்க் கொள்ளையர் - ஜிம்மி\n132. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n133. ஃபார்முலா திருடர்கள் - லாரன்ஸ் & டேவிட்\n134. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்\n135. நாடோடி ரெமி - ரெமி\n136. கொலைகாரக் குள்ள நரி - இரும்புக்கை மாயாவி\n137. திசை மாறிய கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n138. களிமண் மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n139. ஃப்ளைட்-731(மறு பதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்\n140. பறக்கும் பிசாசு - இரும்புக்கை மாயாவி\n141. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n142. ப்ளாக் மெயில் - இரும்புக்கை மாயாவி\n143. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n144. வான்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி\n145. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n146. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n147. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n148. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n149. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n150. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n151. நியூயார்க்கில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n152. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n153. மாயாவிக்கோர் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n154. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n155. ஃபார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n156. நடு நிசிக��� கள்வன் - இரும்புக்கை மாயாவி\n157. இயந்திரப் படை - இரும்புக்கை மாயாவி\n158. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n159. பாம்புத் தீவு - இரும்புக்கை மாயாவி\n160. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்\n161. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n162. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி\n163. இரும்புக்கை மாயாவி - இரும்புக்கை மாயாவி\n164. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ\n165. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்\n166. கொள்ளைக்காரப் பிசாசு - இரும்புக்கை மாயாவி\n167. முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்\n168. கடல் பிசாசு - லூயிஸ்\n169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்\n170. மாயாவிக்கொரு சவால் - இரும்புக்கை மாயாவி\n171. இரத்த இரவுகள் - ஜெஸ்லாங்\n172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி\n173. பயங்கரப் பனிரெண்டு - மார்ஷல்\n174. ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்\n175. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்\n176. சம்மர் ஸ்பெஷல் - ஜெஸ்லாங்\n177. இரத்தப் பாதை - ஜான் சில்வர்\n178. சிங்கத்தின் குகையில் - டேவிட்\n179. பச்சை வானம் மர்மம் - மேடிஸன்\n180. ஆழ்கடல் அதிரடி - ஜான் சில்வர்\n181. கண்ணீர் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n182. துரோகியைத் தேடி - ஜான் ஸ்டீல்\n183. மிஸ்டர் ஜோக்கர் - வெஸ்லேட்\n184. மனித வேட்டை - ஜான் சில்வர்\n185. தேவை ஒரு தோட்டா - வெஸ்லேட்\n186. சார்லிக்கொரு சவால் - சார்லி\n187. பிழைத்து வந்த பிணம் - ஜார்ஜ்\n188. மைக்ரோ அலைவரிசை- 848 - ஜானி நீரோ\n189. மரண மச்சம் - ஜார்ஜ்\n190. பரலோகப் பயணம் - லாரன்ஸ் & டேவிட்\n191. புயலோடு ஒரு போட்டி - இரட்டையர்கள்\n192. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ\n193. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n194. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி\n195. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி\n196. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி\n197. பயந்து வந்த பயங்கரவாதி - லாரன்ஸ் & டேவிட்\n198. காற்றில் கரைந்த கரன்ஸி - மாண்ட்ரெக்\n199. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்\n200. மர்மச் சுரங்கம் - சிஸ்கோ\n201. காலத்தோடு கண்ணாமூச்சி - மாண்ட்ரெக்\n202. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n203. ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்\n204. எமனின் எண்- 8 - மாண்ட்ரெக்\n205. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ\n206. உறை பனி மர்மம் - இரும்புக்கை மாயாவி\n207. கொரில்லா வேட்டை - ஜார்ஜ்\n208. இரத்த வாரிசு - சார்லி\n209. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n210. பேய்த்தீவு ரகசியம் - சார்லி\n211. மிஸ்டர் சில்வர் - சில்வர்\n212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை ம��யாவி\n213. தலைவாங்கும் தலைவன் - மாண்ட்ரெக்\n214. திசை மாறிய சுரங்கம் - ஷெர்லக் ஹோம்ஸ்\n215. கொலைகாரக் கபாலம் - ஜார்ஜ்\n216. மயான மாளிகை - ஷெர்லக் ஹோம்ஸ்\n217. விசித்திரக் கொள்ளையர் - மாண்ட்ரெக்\n218. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்\n219. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி\n220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்\n221. கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்\n222. ஒரு கைதியின் கதை - சார்லி\n223. மோசடி மன்னன் - ஜார்ஜ்\n224. கொலை வள்ளல் - ஜான் சில்வர்\n225. பச்சை நரிப் படலம் - ஜெஸ்லாங்\n226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்\n227. நடு நிசிப் பயங்கரம் - மாண்ட்ரெக்\n228. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி\n229. மரணத்தின் முகம் - ஜெஸ்லாங்\n230. மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல்\n231. ஒரு வீரனின் கதை - பில் ஆடம்ஸ்\n232. ஜானி இன் பாரிஸ் - ஜானி நீரோ\n233. பாதாள பாசறை - மாண்ட்ரெக்\n234. C. I. D லாரன்ஸ்(மறுபதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்\n235. சூதாடும் சூறாவளி - ஜேம்ஸ்பாண்ட்\n236. யார் அந்த மாயாவி(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி\n237. கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்\n238. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்\n239. தவளை மனிதர்கள்(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி\n240. புயல் படலம் - டைனமைட் ரெக்ஸ்\n241. ஒரு மாந்திரீகனின் கதை - டாமி\n242. தங்கக் கல்லறை - 1 - கேப்டன் டைகர்\n243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர்\n244. பனியில் ஒரு பிணம் - சி.ஐ.டி. ராபின்\n245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர்\n246. பென்குயின் படலம் - ஜார்ஜ்\n247. நரகத்தின் நடுவில் - சி.ஐ.டி. ராபின்\n248. விசித்திர வில்லன் - பெர்ரி மேஸன்\n249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி\n250. இரும்புக்கை எத்தன் - கேப்டன் டைகர்\n251. திகில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி\n252. ஒரு மர்ம இரவு - ஷெர்லக் ஹோம்ஸ்\n253. பரலோகப் பாதை - கேப்டன் டைகர்\n254. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்\n255. மரணத்தின் நிறம் கறுப்பு - பெர்ரி மேஸன்\n256. மின்னல் ஜெர்ரி - ஜெர்ரி\n257. இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி\n258. ஹாரர் ஸ்பெஷல - கருப்புக்கிழவி\n259. மின்னும் மரணம் - கேப்டன் டைகர்\n260. மாயக் குள்ளன் - மாண்ட்ரெக்\n261. திகில் கனவு - ரிப்போர்ட்டர் ஜானி\n262. மைடியர் மம்மி - சி.ஐ.டி. ராபின்\n263. நள்ளிரவு நாடகம் - மாண்ட்ரெக்\n264. வைர வேட்டை - சைமன்\n265. சாத்தானின் சாட்சிகள் - ரிப்போர்ட்டர் ஜானி\n266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்\n267. துரத்தும் தோட்டா - வெஸ்லேட்\n268. திரில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி\n269. கொலை அரங்கம் - ஜான் ஸ்டீல்\n270. ச���லந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின்\n271. காற்றில் கறைந்த பாலர்கள் - மாண்ட்ரெக்\n272. புயல் பெண் - சி.ஐ.டி. ராபின்\n273. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்\n274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்\n275. நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்ட்\n276. எத்தர் கும்பல் - 8 - மாண்ட்ரெக்\n277. திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானி\n278. மரண மண் - வெஸ்லேட்\n279. பழி வாங்கும் புகைப்படம் - ஜார்ஜ்\n280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்\n281. பழிவாங்கும் பிசாசு - சி.ஐ.டி. ராபின்\n282. டாலர் வேட்டை - ஜார்ஜ்\n283. திசை திரும்பிய தோட்டா - கேப்டன் டைகர்\n284. ஆழ் கடல் அதிசயம் - மாண்ட்ரெக்\n285. மரண ரோஜா - ஜார்ஜ்\n286. ஜன்னலோரம் ஒரு சடலம் - சி.ஐ.டி. ராபின்\n287. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர்\n288. கொலைப் பொக்கிஷம் - சி.ஐ.டி. ராபின்\n289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்\n290. யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ\n291. குள்ள நரிகளின் இரவு - ப்ரூனோ பிரேசில்\n292. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்\n293. சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின்\n294. இரத்தக் கோட்டை - கேப்டன் டைகர்\n295. மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்\n296. தனியே ஒரு கழுகு - கேப்டன் டைகர்\n297. மெக்சிகோ பயணம் - கேப்டன் டைகர்\n298.புதையல் பாதை - ரேஞ்சர் ஜோ\n299. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்\n300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்\n301. திசை திரும்பிய பில்லி சூன்யம் - ரிப்போர்ட்டர் ஜானி\n302. மரண ஒப்பந்தம் - சி.ஐ.டி. ராபின்\n303. பேழையில் ஒரு வாள் - மார்ட்டின்\n304. காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்\n305. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி\n306. ஒரு திகில் திருமணம் - ஜார்ஜ்\n307. காற்றில் கரைந்த கதாநாயகன் - ரோஜர் மூர்\n308. சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்\n309. கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்\n310. பொன்னில் ஒரு பிணம் - மார்ட்டின்\n311. நொறுங்கிய நாணல் மர்மம் - ஜூலியன்\n313. விண்ணில் ஒரு குள்ள நரி - ஜார்ஜ்\n314. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல்\n315. சிகப்புக் கன்னி மர்மம்- ஜெரோம்\n316.தற்செயலாய் ஒரு தற்கொலை- ஜெரோம்\n317. ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷல்\n318. தங்கக் கல்லறை (மறுபதிப்பு)\n319. மரணத்தின் நிசப்தம்- ரிப்போட்டர் ஜானி\n320. நெவர் ஃபிபோர் ஸ்பெஷல்\n321. துரத்தும் தலைவிதி - லார்கோ வின்ச்\n322. இரத்தத் தடம் - கேப்டன் டைகர்\n323. ஆதலால் அதகளம் செய்வீர் - லார்கோ வின்ச்\n324. ஒரு சிப்பாயின் சுவடுகளில் - நிகோ\n325. சாக மறந்த சுறா - ப்ரூனோ பிரேசில்\n326. நினைவுகளைத் துரத்துவோம் - ரிப்போர்டர் ஜானி\n327. காலத்தின் கால் சுவடுகளில் - சாகஸ வீரர் ரோஜர்\n328. அட்லாண்டாவில் ஆக்ரோஷம் - கேப்டன் டைகர்\n329. கப்பலுக்குள் களேபரம் - ப்ளூகோட் பட்டாளம்\n330. வேட்டை நகரம் வெனீஸ் - லார்கோ\n331. காதலிக்கக் குதிரையில்லை - ப்ளூகோட் பட்டாளம்\n332. ஒரு நிழல் நிஜமாகிறது - லார்கோ\n333. சிறைக்குள் ஒரு சடுகுடு - ப்ளூகோட் பட்டாளம்\n334. நிழலோடு நிஜ யுத்தம் - மாடஸ்டி ப்ளைஸி\n335. நயகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n336. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)\n337. பெய்ரூட்டில் ஜானி - ஜானி நீரோ (மறுபதிப்பு)\n ( கேப்டன் டைகர் )\n339. எத்தர்களின் எல்லை ( சி.ஐ.டி. ராபின் )\n340. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n341. ஃப்ளைட் - 731 - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)\n342. டாலர் ராஜ்யம் - லார்கோ வின்ச்\n343. மின்னும் மரணம் ( கேப்டன் டைகர் ) (மறுபதிப்பு)\n344. விண்ணில் ஒரு வேங்கை ( லாரா )\n345. மலைக்கோட்டை மர்மம் (மறுபதிப்பு) - ஜானி நீரோ\n346. கனவின் குழந்தைகள் - மார்ட்டீன்\n347. விடுதலையே உன் விலை என்ன ( கிராபிக் நாவல் )\n348. தங்கம் தேடிய சிங்கம் - ப்ளூகோட் பட்டாளம்\n349. துணைக்கு வந்த தொல்லை - ஜில் ஜோர்டான்\n350. மாறிப்போன மாப்பிள்ளை - சிக்பில்\n351. ஏழு நாட்களில் எமலோகம் - கர்னல் கிளிப்டன்\n352. விடிய விடிய விஞ்ஞானி - லியானார்டோ\n353. இதுவொரு ஊதா உலகம் - ஸ்பர்ப்\n354. உறைபனி மர்மம் - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n355. காலனின் காலம் - ரிப்போர்டர் ஜானி\n356. சிறைப்பறவைகள் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)\n357. சாகாவரத்தின் சாவி - தோர்கல்\n358. மஞ்சள் நிழல் - சாகஸ வீரர் ரோஜர்\n359. மூளைத்திருடர்கள் - ஜானி நீரோ (மறுபதிப்பு)\n360. பாதைகளும் பயணங்களும் - யுத்தக்கதை\n361. மூன்றாவது உலகம் - தோர்கல்\n362. மரணத்தின் முத்தம் - மாடஸ்டி பிளைஸி\n363. சூ மந்திரி காலி ( மதியில்லா மந்திரி)\n364. பாம்புத்தீவு - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n365. சட்டமும் சுறுக்குக் கயிறும் (மாடஸ்டி ப்ளைஸி)\n366. மஞ்சள் பூ மர்மம் (லாரன்ஸ்&டேவிட்) மறுபதிப்பு\n367. நில் சிரி திருடு ( கர்னல் கிளிப்டன் )\n368. கடன் தீர்க்கும் நேரமிது ( லார்கோ வின்ச்)\n369. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n370. தேவதையைக் கண்டேன் (ஸ்மர்ப்ஸ்)\n371. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ (மறுபதிப்பு)\n372. நின்று போன நிமிடங்கள் - ஜூலியா\n373. என் பெயர் டைகர் - டைகர் (கலர்)\n374. என் பெயர் டைகர் - டைகர் (ப்ளாக் & ஒயிட்)\n375. இ���யத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n376. இனி எல்லாம் மரணமே - மார்ட்டின்\n377. சுட்டி பயில்வான் பென்னி - பென்னி\n378. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)\n379. காணமல் போன கைதி - ஜானி நீரோ (மறுபதிப்பு)\n380. கான்க்ரீட் கானகம் - லார்கோ வின்ஞ் (மறுபதிப்பு)\n381. ஒரே ஒரு ஊரிலே - ஸ்மர்ப்ஸ்\n382. வேதாள வேட்டை - ராபின்\n383. ஜீனியஸ் உறங்குவதில்லை - லியார்னடோ\n384. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் (மறுபதிப்பு)\n385. வானம் தந்த வரம் - ஸ்மர்ப்ஸ்\n386. சத்தமின்றி யுத்தம் செய் - ட்யுராங்கோ\n387. நானும் சிப்பாய் தான் - ப்ளூகோட் பட்டாளம்\n388. இயந்திரத்தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி (மறுபதிப்பு)\n389. என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு - மதியில்லா மந்திரி\n390. C.I.D லாரன்ஸ் - லாரன்ஸ்&டேவிட் (மறுபதிப்பு)\n391.கழுகு மலைக் கோட்டை (மாடஸ்டி) மறுபதிப்பு\n393. மிஸ் அட்டகாசம் (பென்னி)\n394. கொலைக்கரம் (ஜானி நீரோ) மறுபதிப்பு\n395. சதுரங்கத்திலொரு சிப்பாய் (லார்கோ வின்ஞ்)\n396. கர்னலுக்கொரு சிறுத்தை (கிளிப்டன்)\n397. தலைகேட்ட தங்கப் புதையல் (லாரன்ஸ்) மறுபதிப்பு\n398. ஒரு சிலந்தியின் வலையில் (ரிப்போர்ட்டர் ஜானி)\n399. தங்க விரல் மர்மம் (ஜானி நீரோ) மறுபதிப்பு\n400. விடை கொடு ஷானியா ( ஷானியா)\n401. சில்வர் ஸ்பெஷல் (ஜான் சில்வர்)\n402. இரத்தக் கோட்டை (கேப்டன் டைகர்) மறுபதிப்பு\n403. டாக்டர் பொடியன் (ஸ்மர்ப்)\n404. கனவு மெய்பட வேண்டும் (தோர்கல்)\n405. ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார் (சிக்பில்)\n406. மிஸ்ட்ரி ஸ்பெஷல் (மார்ட்டீன்)\n407. லேடி S (ஷானியா)\n408. விண்ணில் ஒரு பொடியன் (ஸ்மர்ப்)\n409. மர்மத்தீவில் மாயாவி (மாயாவி) மறுபதிப்பு\n410. கடவுளரின் தேசம் (தோர்கல்)\n411. சேற்றுக்குள் ஒரு சடுகுடு (ப்ளூகோட் பட்டாளம்)\n412. மரமக் கத்தி (ரோஜர்) மறுபதிப்பு\n413. வேட்டையாடு விளையாடு - ஸ்மர்ப்\n414. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர் (மறுபதிப்பு)\n415. பூமிக்கொரு போலீஸ்காரன் (லேடி எஸ்)\n416. நண்பனுக்கு நாலுகால் (சிக்பில்)\n417. கொலைகாரக் காதலி (சிக்பில்) மறுபதிப்பு)\n418. மெல்லத் திறந்தது கதவு (மார்ட்டின்)\n419. மவுனமாயொரு இடி முழக்கம் (ட்யுராங்கோ)\nவிடு பட்ட சித்திரக் கதைகள் -\n1. திசை மாறிய கப்பல்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ் & டேவிட்\n3. காணாமல் போன கைதி (மறுபதிப்பு) - ஜானி நீரோ\n4. பார்முலா திருடர்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ்& டேவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2012/04/googles-project-glass-eyewear.html", "date_download": "2018-06-24T20:17:51Z", "digest": "sha1:6466FYCJ5D5ZRNJXHJFTWHBBWV4CFNZQ", "length": 8625, "nlines": 55, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "கூகிளின் Project Glass ஆரம்பம் - வீடியோ - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nகூகிளின் Project Glass ஆரம்பம் - வீடியோ\nகூகிள் நிறுவனம் என்றாலே அதற்கு இன்னுமொரு அர்த்தம் எதாவது ஒரு புது ஐடியா என்று கூறலாம்.\nஅந்தளவுக்கு கூகிளின் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களுக்கு பஞ்சமே இருக்காது. இம்முறை Project Glass என்ற திட்டத்துடன் ஆரம்பித்துள்ளது கூகிள். வீடியோவில் வரும் கண்ணாடியை அணிந்துகொண்டால் அனைத்து தகவல்களும் கண் அசைவில் கிடைத்துவிடும்.\nஅதாவது இருக்கும் இடத்தை அறிவது, நண்பர்களுடன் காணொளியுடன் உரையாடுவது, பார்க்கும் காட்சிகளை படம் எடுப்பது, செய்திகளை பார்ப்பது, பகிர்வது போன்றவைகளை கொண்டுள்ளது. எமது குரலாலேயே கூடுதலாக இயக்கக்கூடியவகையில் சிறிய மைக்ரோபோனும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.\nGoogle Project Glass வீடியோ இணைப்பிணை காணுங்கள்\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\n மொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும...\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப...\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017\nதாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்ட...\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nபொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ்...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇணையத்தில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்\nதொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2018/02/idbi-bank-recruitment-2018.html", "date_download": "2018-06-24T20:16:42Z", "digest": "sha1:O2PYGWQZ5NV5P73KNAMBYT2OQGYSHCVI", "length": 11920, "nlines": 65, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "வேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவேலை.. வேலை... வேலை... ஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியானது நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமுதற்கட்டமான ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஓராண்டு பணி நிறைவுக்கு பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணியின் தரத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 3 ஆண்டுகள் நிறைவு பெறும் பட்சத்தில் வங்கியின் உதவி மேலாளர் பணிக்கு தகுதி பெறுவார்.\nபணி : நிர்வாக அதிகாரி\nவயதுவரம்பு : 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nசம்பளம் : நிர்வாகிப் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் முதலில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். அப்போது முதல் ஆண்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ.17,000, 2-ம் ஆண்டில் மாதம் ரூ.18,500, 3-ம் ஆண்டில் மாதம் ரூ.20,000 வழங்கப்படும். 3 ஆண்டுகள் முடிவடைந்ததும் அவர்கள் உதவி மேலாளராக (கிரேடு-ஏ) பணியமர்த்தப்படுவர். அப்போதிருந்து அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்படும்.\nதகுதி : ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.\nதேர்வுக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை : 90 நிமிட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28-02-2018\nஆன்லைன் எழுத்துத்தேர்வு வரும் ஏப்ரல் 28-இல் நடபெறலாம் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதியான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய\nஎன்ற அதிகாரப்பூர்வ ஆன்லைன் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\n மொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும...\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப...\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017\nதாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்���...\nயு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை\nபொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ்...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஇணையத்தில் பாதுகாப்பாக இயங்க பத்து வழிகள்\nதொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/electronic-libraries-in-tamilnadu-universities-114080100041_1.html", "date_download": "2018-06-24T20:34:45Z", "digest": "sha1:PBEXF5O2RBYQT4Q53HA4LEJMGUV74JK2", "length": 12516, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பல்கலைக்கழகங்களில் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகங்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபல்கலைக்கழகங்களில் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகங்கள்\nமின் நூல்கள், மின் இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள��� ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் பெறும் வண்ணம் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகக் களஞ்சியங்கள் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 1ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:\nஇந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்ப யுகத்தில், உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலகக் களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமின் நூல்கள், மின் இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும்.\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்தக் களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.\n60 ஆயிரம் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு\nடி.என்.எஸ்.சி. வங்கியில் கைப்பேசி வங்கியியல் சேவை\nஜெயலலிதாவை இழிவுபடுத்தும் பதிவு: இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது\nஇலங்கை அரசுடனான தூதரக உறவை இந்தியா முறிக்க வேண்டும் - வைகோ\nமுதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?filtre=date&display=wall", "date_download": "2018-06-24T20:14:12Z", "digest": "sha1:UVLF6V2F62GWM64D4FWQA4R7Z75VLSJR", "length": 6604, "nlines": 112, "source_domain": "tamilbeautytips.net", "title": "முகப் பராமரிப்பு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்கு���ிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஎளிதாக சிவப்பழகு பெறலாம்,tamil beauty tips\nகருப்பா இருப்பவர்கள் வெள்ளை நிறமாகும் ரகசியம் இது தான்\nமுகப்பரு வடுக்கள், தழும்புகள் மற்றும் முகப்பரு புள்ளிகளிலிருந்து தீர்வு காண சிறந்த வீட்டு குறிப்புகள்\nஉதட்டை மிருதுவாக்கும் லிப் பாம் – வீட்டில் செய்வது எப்படி\nகண்களின் அழகை பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஅழகு தரும் நலங்கு மாவு :\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க்\nமுகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்\nஒரே மாதத்தில் வெள்ளையான சருமம்\nபண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க\nகரும்புள்ளிகளை நீக்க சில சிம்பிளான வழிகள்\nமூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக்குகள்\n வெள்ளையாக்க சில சிம்பிள் ட்ரிக்ஸ்…\nசெல்பி போட்டோவில் பளிச்சென்று தெரிய சில மேக்கப் டிப்ஸ்\nகழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்\nவெயிலில் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்\nபெண்கள் ஸ்லிம்மாக அழகாக இருப்பது எப்படி\nசீக்கிரம் வெள்ளையாக – இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடியுங்க\nமுகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவது எப்படி\nபற்களில் உள்ள கறைகளை நீக்கி வெள்ளையாக்க சில ட்ரிக்ஸ்.\nமேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/05/blog-post_9.html", "date_download": "2018-06-24T20:20:53Z", "digest": "sha1:JVUEDMMMCR6EFWYVZOLRYVNJTSFITHMO", "length": 7772, "nlines": 161, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): மீண்டும் இணைகிறது விக்ரம்-பாலா கூட்டணி", "raw_content": "\nமீண்டும் இணைகிறது விக்ரம்-பாலா கூட்டணி\nவிக்ரமும் பாலாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருக்கின்றனர்.\nபரதேசி வெற்றி பெற்ற கையோடு பாலா தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். முதலில் இந்தப் படத்தில் சசிகுமார் நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாயின. தற்போது அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இந்த யூகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்து தனது படத்தின் நாயகனை தேர்வு செய்திருக்கிறார் பாலா. சேது, பிதாமகன் என இரண்டு படங்களில் பாலாவுடன் பணியாற்றி இருக்கும் விக்ரம் தான் புதிய படத்திலும் நாயகன். இதன் மூலம் விக்ரம்-பாலா கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருக்கிறது.\nதனது முந்தைய படமான பரதேசி படத்தில் பணியாற்றிய ஜி வி பிரகாஷ், செழியன் ஆகியோர்கள்தான் இந்தப் படத்திலும் பணியாற்ற இருக்கின்றனர். படப்பிடிப்பு இம்மாதமே துவங்குகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஐ' படத்தில் நடித்து வரும் விக்ரம், விரைவில் பாலாவுடன் இணைவார் எனத் தெரிகிறது.\nசசிகலா உறவினர் வெங்கடேஷ் நில மோசடி வழக்கில் கைது\nதென்மாவட்டத்தில் திறக்கபடாத நிலையில் 32 தேவர் சிலை...\nஅக்டோபர் 1ம் தேதிமுதல் ஒளிபரப்பு தொடங்கும் – தேவர்...\nசென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய...\nவாட்டி எடுக்கும் மின் தடை அமைச்சர் அறிவிப்பு புஸ்வ...\nகடலூரில் சீமான் கூட்டத்தில் போலீசார்- நாம் தமிழர் ...\nபிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள்: கடலூரில் நாம் தமிழ...\nநாம் தமிழர் கட்சி 4-ம் ஆண்டு தொடக்க விழா: கடலூரில்...\nநீச்சல் அடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் வராத...\nமாரடைப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை.......\nகார் கவிழ்ந்து முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்க...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகி தடா.சந்திரசேகரனின் தாயா...\nமீண்டும் இணைகிறது விக்ரம்-பாலா கூட்டணி\nமே 11 புளியங்குளம் உண்ணாவிரதம்\n'மச்சான்' படத்தில் 18 நடிகர்கள் இடம்பெற்ற பாடல்.\nடாக்டர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-06-24T20:35:53Z", "digest": "sha1:OLVN6KZMLS3BEOC65A4VIVSNUZ67AHHD", "length": 10765, "nlines": 106, "source_domain": "varudal.com", "title": "யாழில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரு நாள் தேடுதல் வேட்டையில் 100 பேர் கைது! | வருடல்", "raw_content": "\nயாழில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரு நாள் தேடுதல் வேட்டையில் 100 ���ேர் கைது\nAugust 8, 2017 by தமிழ்மாறன் in செய்திகள், முக்கிய செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத 31 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மோட்டார் கார், ஒரு வேன், லொறியொன்று என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை , மனிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகள் ஐந்தில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nஇலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை\nமாகாணசபைத் தேர்தல் விவகாரம் – முடிவின்றி முடிந்த கட்சித் தலைமைகள் கூட்டம்\nராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை\nசிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்\nமலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வாம் – மீண்டும் ஆறுமாத கால இழுத்தடிப்பை ஏற்ற ஏமாளிகள் கூட்டமைப்பு:June 17, 2018\nவிடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: சுவிஸ் கிளை அறிக்கை\nஉரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்\nநெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கூட்டமைப்பு – மும்மூர்த்திகளும் மந்திர ஆலோசனை:June 16, 2018\nஇலங்கையின் கடல் வளங்களை ஆராயச் செல்கிறது நோர்வேயின் ஆய்வுக் கப்பல்:June 16, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன���. இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/04/26/vedartha-sangraham-1/", "date_download": "2018-06-24T20:14:00Z", "digest": "sha1:XJP5TYXFIGJI7EDUOA4YAMZB2URYDLT5", "length": 14983, "nlines": 124, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "வேதார்த்த ஸங்க்ரஹம் 1 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஆசார்யர்கள் தம் உபதேச ஸ்ரீகோசங்களை எம்பெருமான் மீதும் ஸ்வாசார்யர் மீதும் துதிகளோடே தொடங்குவது மரபு. ஸ்வாமியும் தம் நூலை முதல் ச்லோகம் எம்பெருமானைப் பற்றியும், இரண்டாவது ச்லோகம் தம் ஆசார்யரான யாமுநாசார்யர் பற்றியுமாக இரண்டு ச்லோகங்களோடே தொடங்குகிறார்.\nநிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I\nஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக்கொள்கிறார். கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:” (எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான். வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும்போதே அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக்கொள்கிறார். இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார். சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.\nவிஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்:\nஅவனே ஒன்றுவிடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி. அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன. அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன. நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உண��்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம். அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை. அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன. அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன. அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன. இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.\nஅவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான். ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான். இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது. ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது. இதுவே சேஷ / சேஷி ஸம்பந்தம்.\nமுதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்/அடிமை என்றார். இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.\nஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ\nஇதற்கு விடையாவது, இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது. மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே. இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.\nவிஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன். நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர். உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான். அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன். ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .\nஅவன் குற்றமற்றவன், நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு, ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது. அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது. ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவ��தத்திருப்பவர்கள். ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது. விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.\nஅவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது. அவன் ஸ்வாமித்வத்திலும்கூட அபூர்ணனல்லன். அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.\nஅவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன். அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச்சொல்லின் பொருளுமாகும். எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை. சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான். சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ\nநாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 27 த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 28 →\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/mobile/03/134114?ref=category-feed", "date_download": "2018-06-24T20:24:25Z", "digest": "sha1:OE5ZLRFAF7WDU5FLV4THVZGWYEPP5NO4", "length": 7028, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய கைப்பேசி அறிமுகத்தில் அதிரடி மாற்றத்தினை செய்தது பிளாக்பெரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய கைப்பேசி அறிமுகத்தில் அதிரடி மாற்றத்தினை செய்தது பிளாக்பெரி\nபாதுகாப்பு அம்சங்கள் அதிகம் அடங்கிய கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் நிறுவனமாக பிளாக்பெரி திகழ்கின்றது.\nஇந்நிறுவனம் முன்னர் பிளாக்பெரி இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்துவந்த போதிலும் அண்மைக்காலமாக அன்ரோயிட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.\nஇதேபோன்று Krypton எனும் புதிய ���ைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.\nஆனால் தற்போது BlackBerry Motion எனும் பெயரில் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nFull HD திரை, Qualcomm Sanpdragon Processor என்பனவற்றினை உள்ளடக்கியதாக இக் கைப்பேசிகள் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனினும் இவற்றின் மேலதிக சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/17303", "date_download": "2018-06-24T20:30:14Z", "digest": "sha1:PRF6MW6GILMPJATMN7CBOAWMYJ3O3HEN", "length": 7077, "nlines": 60, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு தெரியுமா இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிவிடும் ..! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > உங்களுக்கு தெரியுமா இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிவிடும் ..\nஉங்களுக்கு தெரியுமா இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிவிடும் ..\nமருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.\nவெந்தயம். – 250gm ,ஓமம் – 100gm ,கருஞ்சீரகம் – 50gm\nமேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.\nதினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.\nதேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.இரத்தம் சுத்திக��ிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.\nஇருதயம் சீராக இயங்குகிறது.சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.\nஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.கண் பார்வை தெளிவடைகிறது.நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.மலச்சிக்கல் நீங்குகிறது.\nநினைவாற்றல் மேம்படுகிறது.கேட்கும் திறன் அதிகரிக்கிறது.பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.\nமருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nபொடுகைப் போக்க சில வழிமுறைகள் – அறிந்து கொள்வோம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-24T20:43:04Z", "digest": "sha1:O7KBCD336DXTUUNM5EAW27AD62ONUDAL", "length": 5873, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இல்லா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் ......[Read More…]\nApril,12,11, — — அரசு பணியாளர்களுக்கு, இருந்திருக்க, இல்லா, ஊழல், கிடையாது என்று தெரிகிறது, குழுவில், கூடாது, செய்யும், தந்திட, துரதிஷ்டவசமானது, தொடர்ந்து, நபர் மசோதாதயாரிப்பு, நம்பிக்கை, மசோதாவின், மரணதண்டனை, மீது கபில்சிபலுக்கு, லோக்பால், வேண்டும்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ��ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2008/07/blog-post_11.html", "date_download": "2018-06-24T20:03:51Z", "digest": "sha1:CDOJC2DG54AIBVG26KYFOVDJ5IE63XIF", "length": 79417, "nlines": 436, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: அன்றாட மெய்யியல்", "raw_content": "\nமுழுமையின் முயக்கம் (Pretense of the whole )\nநேற்றைக்கு சில நண்பர்களுடன் செடிகொடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். எதிர்பாராமல் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து முகத்துக்கு அருகில் பறந்தது.\n\"Here goes another tsunami generator \" என்று நான் சொல்ல, சிரித்துக்கொண்டே நண்பன் உடனே\n\"Watch out, there may be a storm in your tea cup\" என்றான். இப்படி நாம் எல்லோரும் கெயாஸ் தியரி பற்றி உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பதைப் போல கொஞ்சம் மெய்யியலையும் போட்டுப் பார்த்தால் என்ன தோன்றியது. இந்தியாவில் அதுவும் தமிழ் மொழிக்காரர்களுக்கு வாராத மெய்யியலா. அதனால்தான் இந்த அன்றாட மெய்யியல். வெறும் naive உரையாடல் மட்டும்தான். கறாராக வேண்டுமானால் வேறு எப்போதாவது.\nஆதி முதலில் ஆரம்பித்துப் பார்க்கலாம். இப்பொழுதெல்லாம் மதவாதிகள், கலை- இலக்கியக்காரர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இவர்களில் ஆரம்பித்து தெருநாய் ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் இடைவிடாது மெல்லக்கிடைத்த அவல் அறிவியல் போல இருக்கிறது. ஏதேனும் ஒன்று என்றால் உடனே ரிடக் ஷனிஸம், விவிசெக் ஷன் என்று கிளப்பிவிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் பூரணத்தை பூரணத்துக்குள் திணித்து பூரணமான எங்கள் வாயில் லபக் என்று ஒரே முழுங்கு முழுங்கிவிடுவோம். அறிவியல் மட்டும்தான் ��ூரணத்தை பொடியாக்கி கால் தொடையெல்லாம் சிந்திக்கொண்டு தப்புத்தப்பாய் சாப்பிடுகிறது என்பது இவர்கள் முனகல். அப்படி என்னதான் அது, அறிவியலின் ரிடக் ஷனிஸப் பிரச்சினை\nஇவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால் அறிவியல் இயற்கையை அப்படியே முழுமையான ஒன்றாகப் பார்ப்பதில்லை. கூறுபோடுகிறது. அந்த குட்டிக் குட்டி கூறுகளை மட்டும் ஆராய்ந்து ஏதோ புரிந்துகொண்டு அதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறது. அப்புறம் அந்த முழுமைக்கு பதிலாக இந்தக் கூறுகளைப் பற்றி அறிந்ததையே சேர்த்து வைத்துக்கொண்டு முழுமையை அறிந்து விட்டதுபோல் பாவனை செய்கிறது. இந்தப் பாவனையை எங்களால் தாங்கமுடியவில்லை.\nஇதுதாங்க விஷயம். ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.\nரசம் வைக்கவேண்டுமானால் என்ன செய்வது. பருப்பு வேகவைத்த தண்ணீர், கரைத்த புளி, உப்பு, பெருங்காயம், எண்ணெய், கருவேப்பிலை, மல்லித் தழை, சீரகம், மிளகு, மிளகாய் இப்படி பலதையும் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு சுவை. ரசம் வைத்தாயிற்று. இப்போது ரசத்தின் சுவை என்ன ரசம் என்பது முழுமை. நாம் பயன்படுத்தும் நானாவிதப் பொருள்களும் அதன் உள்ளுறை கூறுகள். அவற்றின் சுவைகளையெல்லாம் எப்படியாவது சேர்த்தால் ரசத்தின் சுவை வந்துவிடாது. அறிவியல் இப்படி ஒவ்வொரு கூறுகளின் குணங்களை அறிந்துகொண்டு அவற்றைச் சேர்த்தால் முழுமையின் குணங்களையும் முழுதாக அறிந்துவிடலாம் என கருதுகிறது, அது பிழை.\nமுழுமையின் குணங்களை இப்படி குறுக்கமுடியாது. இந்த குறுக்குப் பார்வைதான் ரிடக் ஷனிஸம். இதுதான் அறிவியலின் மாபெரும்\nகுறை. என்றைக்கும் அதனால் முழுமையை அறியமுடியாது. அதற்கு ஆன்மீகம் (சாமி), கலை போன்ற முழுமையைத் தேடும் வழிவகைகள் இருக்கின்றன. சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். சரி, அறிவியலும் கலையும் எப்படி முழுமையைப் பார்க்கின்றன\nகுறிப்பிடுவதனால், ரிடக்ஷனசம் என்று பேசும் அவருக்கு\nஅறிவியலும் தெரியாது, அதன் மெய்காண்முறையும் தெரியாது.\nசாத்தியமா என்று கூட அவர்\nமரம் முழுமை, ஆனால் காட்டில்\nஅமைப்புகளைப் (eco-system)பொருத்தவரை புரிதல் என்பது\nஅதன் உள் அமைப்புகளின் மொத்தமல்ல, ஆனால் உள்-அமைப்புகளை புரிந்து கொள்வதும்\nதேவை. கட்டமைப்பிற்கும், செயலுக்கும் உள்ள தொடர்பு/உறவு,\nபுரியாமல் மருத்துவ அறிவு சாத்தியமில்லை.தமிழ் சூழலில்\nபெயர்களைக் கூறியே அறிவுசீவியாகிவிடலாம், எழுத்தாளாராக இருந்தால்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nஜெயமோகனை குறிப்பிட்டு இதை எழுதவில்லை. சில காலமாகவே சிறுபத்திரிக்கைகளிலும் இப்போது இணையத்திலும் பலரும் எழுதி பார்ப்பதுதான். உண்மையில் அறிவியலின் மெய்யியலை ஒழுங்காக புரிந்துகொள்ள தற்காலத்திய மெய்யியலில் சரியான அறிமுகம் இருந்தாலே கூடப்போதும். அங்கேதான் பிரச்சனையே. இந்திய மரபு மெய்யியலின் (குறிப்பாக பொளத்த, சமண ) கறார்தன்மையும் நிறுவுமுறைகளும் கொஞ்சம் பழையது. இந்து மெய்யியல் எங்கோ என்றோ உறந்து கிடக்கிறது. யாரும் இற்றைப்படுத்தவில்லை. அதனால் நவீன அறிவியலை உள்வாங்க வக்கற்றத்தாகவே நம் மரபுகள் உள்ளன. இதையெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் என்று சும்மா மட்டையடியையே இன்னும் எத்தனை நாட்களுக்கு காண்பிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.\nமுழுமையான அறிதல் சாத்தியமா என்பதைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள்.\nஜெயராசி பட்டரின் பெயரைக் கூட எந்த தமிழ் சிறுபத்திரிக்கையிலும் பார்த்ததில்லை. இவர்கள் 'அறிதலைப்\" பற்றிப் பேசுவார்கள். என்ன செய்ய.\nபெயர்களைக் கூறியே அறிவுசீவியாகிவிடலாம், எழுத்தாளாராக இருந்தால்.\nதம்பி நீங்கள் மிடில்க்ளாஸ் மாதவனா, கலாச்சார ரவுடியா\nஅத சொல்லுங்க மொதல்லே. அப்புறம் மெய்யியல், உயிரியல், ஆவியியல் பத்தி பேசுவோம். விளிம்பு நிலை மனிதர்கள் என்பத ஸெல்ப் ஆப்பாயிண்டட் கலாச்சார ரவுடிங்க மாத்திரமே வைச்சுக்கும் அதிகாரம் நெட்டுல இருக்கு. தெரியுமில்லே பாத்து பேசுங்க. பின்னூட்ட பெட்டிக்கு லுக்கு விட்டு வண்டி அனுப்பிடுவோம்.\nசத்குருவோட சந்திப்புன்னு ஒரு செம வழ வழா எளனி சீவல் டிவி ப்ரோக்ராமு போவுது. பாருங்க. உய்யடா உய்ன்னு உஞ்சிடலாம். இதெல்லாம் ஒரு போஸ்டு. மானுடவிடுதலைக்கு சாத்தரையோ சாடேயையோ சாதா சிங்கள் டீயையோ போட்டுக்கிட்டுப் போவீங்களா இல்லே அத விட்டுட்டு இந்த மாதிரி நெட்லெக்ஸர் பண்ணுவீங்களா\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nரெண்டு பேரும் அனானியா பின்னூட்டம் போட்டா என்ன செய்ய. :-)\n>>>அனானி 1: உங்களைப் போன்றவர்கள்\n>>>அனானி 2: விளிம்பு நிலை மனிதர்கள் என்பத ஸெல்ப் ஆப்பாயிண்டட் கலாச்சார ரவுடிங்க மாத்திரமே வைச்சுக்கும் அதிகாரம் நெட்டுல இருக்கு. தெரியுமில்லே\nநான் எந்த விளிம்பிலையும் இல்லை அய்யா. அரசாங்க செலவிலே ஒழுங்கா படிச்சுட்டு சமுதாயத்துக்கு பயன்படறமாதிரி வேலை செய்யறவந்தான்.\nநம்நாட்டு சனாதனப்படி சொன்னா ஏதோ வைசியனோ சூத்திரனோ செய்யற வேலை, வாழ்கை. அகில உலக சனாதனப்படி சொன்னா பூர்ஷுவா வாழ்க்கை. நானாவது விளிம்பில தொங்கறதாவது.\nஅருள் (நானாவது யாருன்னு சொல்லிடறேன்)\n/அகில உலக சனாதனப்படி சொன்னா பூர்ஷுவா வாழ்க்கை. நானாவது விளிம்பில தொங்கறதாவது./\nஅட அப்போ நீங்கதான் அந்த மிடில்கிளாஸ் மாதவனா ஒங்களுக்கெல்லாம் எலவச செக்ஸ் எஜுகேஷன், லிபிடோலிபரேஷன் க்ளாஸ் மதி வளந்தவுங்க குடுக்கிறாங்களே ஒங்களுக்கெல்லாம் எலவச செக்ஸ் எஜுகேஷன், லிபிடோலிபரேஷன் க்ளாஸ் மதி வளந்தவுங்க குடுக்கிறாங்களே\nசரி விடுங்க. சீரியஸா பூர்சுவா ஆகிப் பேசுவோம். இந்த மெய்யியல் என்கிறதே ஒரு பாஷன் ஆகிப்போச்சுன்னு நெனைக்கிறேன். சர்மா கிளப் வடையிலயும் கலந்துக்கலாம். சதாம்பாய் பிரியாணிலயும் கலந்து கட்டி வெட்டிலாமுன்னு ஆகிப்போச்சு. ஒரு இருபத்தைஞ்சு வருஷம் சித்தே முன்னாடி பாத்தா, என்ன செஞ்சோம் தாடியும் குர்த்தாவும் ரெண்டு வரி புரட்சி வெதைச்ச பாயட்ரியும் நெம்புகோலா ஒலக பொரட்டிமுன்னு நெனைக்கலயா தாடியும் குர்த்தாவும் ரெண்டு வரி புரட்சி வெதைச்ச பாயட்ரியும் நெம்புகோலா ஒலக பொரட்டிமுன்னு நெனைக்கலயா அது மாரித்தான். இப்போ எண்ட்வெயார்மெண்டலிலையும் கலந்துக்கிறாங்க. இதுக்கெல்லாம் ஒரு அடிப்படை அறிவியல் ஞானமே தேவப்படாது என்கிற மாதிரி ஒரு நம்பிக்கை. வேணுன்னா போயி பாருங்க. ஒங்களுக்கே பிஸிக்ஸ் சொல்லித் தருவானுங்க நம்ம மெட்டோபிசிஸ்ட்டுங்க. ஏன்னா மெட்டோபிசிக்ஸே மெய்யியல் பாதி, பிஸிக்ஸ் மீதி இல்லையா அது மாரித்தான். இப்போ எண்ட்வெயார்மெண்டலிலையும் கலந்துக்கிறாங்க. இதுக்கெல்லாம் ஒரு அடிப்படை அறிவியல் ஞானமே தேவப்படாது என்கிற மாதிரி ஒரு நம்பிக்கை. வேணுன்னா போயி பாருங்க. ஒங்களுக்கே பிஸிக்ஸ் சொல்லித் தருவானுங்க நம்ம மெட்டோபிசிஸ்ட்டுங்க. ஏன்னா மெட்டோபிசிக்ஸே மெய்யியல் பாதி, பிஸிக்ஸ் மீதி இல்லையா\nஅண்ணாச்சி அருள் செல்வன் கந்தசுவாமி அவர்களே, சுந்தர் சருக்கை என்று ஒரு பேராசிரியர்\nNIAS,IISC ல் இருக்கிறார்.ஒரு எட்டு\nஅவரைப் போய் பா��்தது உரையாடினால் உங்களுக்கு\nதத்துவத்தில் 3 வார வகுப்பு\nநடத்தினார்கள்.என்னால் போக முடியவில்லை. நான் செய்யும்\nஆய்வு முற்றிலும் வேறொரு திசை.\nநான் மெய்யாலுமே ஒரு களிம்பு நிலை மனிதன், அதாவது தலைக்கு\nஜெல் தடவற ஆசாமி :)\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nஅன்புள்ள களிம்பு நிலை அனானி,\nஏங்க இதப்பேசரதுக்கு ஏன் எல்லோரும் அனானியா வர்ராங்க வெக்கப் படக்கூடிய விஷயமா இது\n>>>சுந்தர் சருக்கை என்று ஒரு பேராசிரியர்\nNIAS,IISC ல் இருக்கிறார்.ஒரு எட்டு\nஅவரைப் போய் பார்தது உரையாடினால் உங்களுக்கு\nசுந்தரோட அப்பாவைப் பத்தி நான் எழுதுன பதிவைப் பாக்கலையா நீங்க அவரைத் தெரிச்ச உங்களுக்கு அவர் அப்பாவைத் தெரியாதா :-)\nசுந்தர் எழுதனப் பத்தியும் வேணா பேசலாம். ரெண்டு புக்கும் படிச்சிருக்கேன்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nசரி விடுங்க. சீரியஸா பூர்சுவா ஆகிப் பேசுவோம். இந்த மெய்யியல் என்கிறதே ஒரு பாஷன் ஆகிப்போச்சுன்னு நெனைக்கிறேன். சர்மா கிளப் வடையிலயும் கலந்துக்கலாம். சதாம்பாய் பிரியாணிலயும் கலந்து கட்டி வெட்டிலாமுன்னு ஆகிப்போச்சு.\nசில சொற்களை defang பண்ணவேண்டியிருக்கு. மெய்யியல் தான் முதல்ல லிஸ்ட். அடுத்தது நுண்ணுணர்வா, படைப்பு மனோநிலையான்னு பாக்கணும்\nஇப்போ எண்ட்வெயார்மெண்டலிலையும் கலந்துக்கிறாங்க. இதுக்கெல்லாம் ஒரு அடிப்படை அறிவியல் ஞானமே தேவப்படாது என்கிற மாதிரி ஒரு நம்பிக்கை.\nஇயற்கைன்னா போதும். அப்படியே ஒரெயடியா உருகறாங்களே அப்ப வாடிலால் ஐஸ்கிரீம் அதுமட்டும் செயற்கையாக்கும். குரங்கு குரங்கை வேட்டையாடித் தின்னாலும் இயற்கை. மனுஷன் பால்பாயிண்ட் பேனா கண்டுபிடிச்சா அது செயற்கை. எந்த குரு பரம்பரை கொடுக்குற ஞானம் இது\n>>>நம்ம மெட்டோபிசிஸ்ட்டுங்க. ஏன்னா மெட்டோபிசிக்ஸே மெய்யியல் பாதி, பிஸிக்ஸ் மீதி இல்லையா\nஅது சரி. இப்படியெல்லாம் பகுத்து, ரெட்யூஸ் பண்ணாம ஒரு யூனிஃபைடா பாக்கணும். வளருங்கப்பா.\nமுழுமை, பூரணம் போன்ற வாகுக்கேற்ற ஜல்லியடிகள் சோம்பேறிகளின் கற்பிதம். இந்த 'larger picture' பெருந்தரிசன விபூதிப்பொட்டலங்களுடன் பேசுவதென்பது எந்த விதத்திலும் உபயோகமற்றது - குறிப்பாக நீங்கள் எழுதியுள்ள அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n>>>முழுமை, பூரணம் போன்ற வாகுக்கேற்ற ஜல்லியடிகள் சோம்பேறிகளின் கற்பிதம்.\nசன்னாசி , இந்த அறிவுச்சோம்பல் துறை விலக்கில்லாமல் எங்கும் பரவிக்கிடக்கிறது. அறிவியலைப் பற்றி சொன்னாலாவது சரி, இதில் பயிற்சி இல்லாவிட்டால் புரியாது என்பதால் இவர்கள் சொல்வதை கண்டுக்காமல் விட்டுவிடலாம். ஆமா கலைத்துறையில் - ஓவியம், கவிதை, கதை இவற்றில் ரிடக் ஷனிஸிம் இல்லையாமா முதலில் இவர்கள் தம் துறையை சரியாக புரிந்துகொள்ள முயற்சிக்கட்டும். அப்புறம் 'அறிவுப்புலங்கள்', 'அறிதல்' எபிஸ்டமாலஜி என முழு மானிட செயல்பாட்டை பற்றி கதைக்கலாம். ரொம்ப தாங்க முடியலங்க.\nதற்கால உலகத்தை கொஞ்சம் கண் திறந்து பாருங்கப்பா எனக் கெஞ்சவா முடியும்.\nட்விட்டர் வாழ்க. இல்லாவிட்டால் அருள் பதிவுகள் எழுதுவது கவனத்திலிருந்து விருபட்டுப்போயிருக்கும்.\nமுழுமைவாதிகளை அல்லது முழுமை பற்றிப் பேசுபவர்களைத் திட்டவேண்டாம். அப்படிச் செய்வது அவர்களது பாணியைப் பின்பற்றுவதாகிவிடும்.\nஎனக்கு அறிவியல் ரிடக்‌ஷனிசம், மீண்டும் பூரணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. உடைத்து உடைத்து எலெக்ட்ரான் அளவுக்கு வந்து (அதற்கும் கீழே வேண்டுமானால் போகலாம்...) மீண்டும் அவற்றைச் சேர்த்து சேர்த்து ஹைட்ரஜனை முகர்ந்து பார்க்கமுடிகிறது. அங்கிருந்து ஆக்சிஜனாகி எனக்குள் உயிரைக் கொடுக்கும் வாயுவை அனுபவிக்கமுடிகிறது. உலகின் முதல் மூலக்கூறான தண்ணீரின் சுவையை ரசிக்கமுடிகிறது.\nபகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.\nகலையையும் பகுத்து (ரிடக்‌ஷனிசம் மூலம்) அழகியலைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதற்காக நீங்கள் இந்தத் தொடரை எழுதுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். சரியா\nஅப்படியான உங்களது முதல் உதாரணத்தில் மேலும் சில பகுப்புகளைச் செய்திருக்கலாம். அந்தப் பாடலில் எந்த விதத்தில் இசையில் வடிவ மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன, அதற்கான நடனக் காட்சி அமைப்பில் எந்தவிதத்தில் அழகுணர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மேலும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். (அதே நேரம் நடு நடுவே குளோஸ்-அப்பில் கன்னாபின்னாவென்று முகத்தைக் காட்டி பயமுறுத்தி இரு பரிமாண வடிவ முறையை எடிட்டிங்கில் சீர்குலைத்ததையும் சேர்த்துச் சொல்லலாம்.)\nReductionism has its uses. யூங்கின் MBTIல் இருந்து மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் வரை அனைத்துமே நாம் பகுப்பாய்ந்து தெரிந்து கொள்ள உத்தேசித்ததின் விளைவுகளே. reductionism அறிவியல் துறைகளில் மட்டும் மட்டும் இன்றி கலைஇலக்கியத்திலும் உண்டு. பொருளியலிலும் உண்டு. பிரச்சினை reductionism அல்ல. அதைத் தாண்டி எதுவும் இல்லை என்ற ஒரு பிடிவாதமே. முழுமைநோக்கு குறித்து என் பதிவில் எழுதி வருகிறேன். பின்னூட்ட விவாதத்தை\nஇங்கு இடுவது ஒரு நல்ல விவாதத் தளத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.\nஒன்றன் தாக்கத்திற்கு ஏற்ப மூளையில் ஏற்படும் மாற்றங்கள் உண்மையாணவை. அவற்றை ‘மாயா' அதுஇது என்று நிராகரிப்பது தவறானது. மெல்லிசை கேட்டால் மூளையில் ஏதோ ஒரு லோப்ஸில், ஏதோ ஒரு விகிதத்தில் மாற்றங்கள் இருக்கும். ராக் இசைக்கு வேறு விகிதத்தில் இருக்கும். அவ்வகை புறவய மாற்றம் 100% உண்மையானதே. ஆனால் இசைக்கு ஏற்ப நம் மனதில் தோன்றும் \"எண்ணங்களை\" sensorimotor changesஐ மட்டும் கொண்டு விளக்க முடியாது. அப்படி விளக்க முற்பட்டால் அது ‘depthless' ஆகவே இருக்கும். மிகவும் உள்விரிவு கொண்ட அதை ஒற்றைப்படையாக சுருக்குவது போல். Mind-Brain problem உளவியலில் நெடிங்காலம் இருப்பது.\nவி.ஏஸ். ராமசந்திரனின் ”the science of Art\"ல் வரும்\nபிகாஸாவின் ஓவியங்கள் ஏன் நமக்கு பிடிக்கிறது' என்ற கட்டுரையை படித்து பாருங்கள். கலைஇலக்கியத்தை இவ்வகை புறவய அளவுகோள்களை மட்டும் வைத்து மதிப்பிட முடியுமா என்பதை பற்றி நாம் விவாதிப்போம்.\nவரலாற்றின் பல காலகட்டங்களை புரிந்து கொள்வதின் மூலம் முழுமைநோக்கைப்(Integral Approach) அவசியத்தை நாம் மேலும் புரிந்து கொள்ளலாம்.\nகற்பனாவதமும் (Romanticism), எதிர்கலாச்சாரமும, நவயுக ஆன்மீகமும் தருக்கத்தை தாண்ட நினைத்து தருக்கத்தையே உதாசீனப்படுத்தியது. பின்நவீனத்துவம் இதை ஒரு படி அதிகம் எடுத்துச் சென்று முழுமறுப்புவாத சுவற்றில் முடிவில்லாமல் முட்டிக்கொண்டிருக்கிறது.முழுமைநோக்கு தருக்கத்தின் போதாமைகளை உணர்ந்த போதும் அதை உதாசீனப்படுத்தவில்லை.\nவரலாறென்னும் பெரும் நதியில் கற்பனாவாதமும், நவீனத்துவமும,பின்நவீனத்துவமும் முக்கிய காலகட்டங்கள். பல முக்கிய உண்மைகளை நமக்கு வழங்கியது. ஆனால் நதி ஓய்வில்லாமல் போய்க் கொண்டே இருப்பது. முழுமைநோக்கு அதன் இன்று வந்தடைந்து��்ள ஒரு போக்கு. அது தருக்கத்தின் போதாமைகளை உணர்ந்து கொள்கிறது. ஆனால் தருக்கத்தை உதாசீனப்படுத்தவில்லை. தருக்கத்தின் முக்கியத்துவத்தை அது குறைக்க முற்படவில்லை.\nவில்பர் மிகவும் மதிக்கும் தத்துவ மற்றும் சமூகவியல் அறிஞர் ஹாபர்மாஸ்(Habermas). இவருக்கும் ஃபூக்கோவுக்கும் நடந்த விவாதம் முக்கியமானது. தருக்கம் குறித்தும், முழுமைநோக்கு குறித்தும் நமக்கு உள்ள சஞ்சலங்களை தெளிவுபடுத்திக் கொள்ள ஹாபர்மாஸ் ஒரு நல்ல துவக்கப் புள்ளி.\nஉதாரணம் பல தரலாம். ரிச்சர்ட் டாகின்ஸின் புகழ்பெற்ற ஒரு quote -\nடாகின்ஸின் கோபம் தருக்கத்தை மிக இயல்பாக உதறுபவர்கள், நக்கல்டிப்பவர்கள் மீது ஏற்படுவது. இந்த கோபமே அவரை இதன் மறுமுனைக்குக் கொண்டு செல்கிறது. தருக்கத்தை மீறிய ஒன்று கிடையவே கிடையாது, \"trans-rational\", \"mysticism\" போன்ற அனைத்துமே பஜனைகள் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது.\nஇது அனைத்துமே புரிந்துகொள்லாமையினால் முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கும் பிரச்சனைகள். இதை களைவதற்கே 'முழுமைநோக்கு'. தருக்கத்தின் தேவையும் இதற்கே. வகைப்படுத்துதலும் இதற்கே. இன்று பொருளியலில் இருந்து கலைஇலக்கியம் வரை இருக்கும் மனக்காழ்புகளுக்கு இவ்வகை புரிந்துகொள்ளாமையே முக்கிய காரணம்.\nஇன்றைய தேவை சில உரையாடல்கள் - அறிவியலுக்கும், லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே, அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே மற்றும் ஆன்மீகத்துக்கும் லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே. மனக்காழ்புகளின்றி உரையாட, அவற்றை புரிந்து கொள்ள ஒரு \"communication model\" தேவை. இதற்கு தருக்கமும், வகைப்படுத்துதலும் இவற்றை ஒழுங்கினைத்து எழும் முழுமைநோக்கு போன்ற ஒரு முறைமையும் தேவை.\nநாளை முழுமை நோக்க்கின் போதாமைகளும் சுட்டிக் காட்டப்படலாம். அவற்றையும் தாண்டியும் ஓடும் இந்த நதி.\n“கென் வில்பரின் தத்துவத்தில் கடவுளின் தேவை என்ன” என்று பத்ரி கேட்டிருந்தார்.\nசுயம் தன்முனைப்போடு (ego) கொள்ளும் சுருங்கிய அடையாளத்தை விட்டு விலகு பயனிக்கும் பாதையை பற்றியே முழுமைநோக்கு கூறுகிறது. அதாவது pre-personal to personal to trans-personal. தாங்கள் கேட்ட ‘முழுமைநோக்குப் படி கடவுளின் தேவை என்ன' என்பதை ”'personal' நிலையில் இருந்து ‘trans-personal' நிலை நோக்கி நகரத் தேவை தான் என்ன' என்பதை ”'personal' நிலையில் இருந்து ‘trans-personal' நிலை நோக்கி நகரத் தேவை தான் என்ன” என்பதாக எடுத்துக் கொள்ளலாம். (முழுமைநோக்கும், கென் வில்பரும் ‘கடவுள்' என்பதை இவ்வாறான பயணத்தைக் கொண்டே விளக்க முற்படுகிறார்கள்).\nவில்பர் மிகவும் மதிக்கும் ஹாபர்மாஸ் \"rationality\"ஐ தாண்டி, தன்முனைப்போடு சுயம் கொள்ளும் சுருங்கிய அடையாளம் போன்றவற்றைத் தாண்டி செல்லும் முறைகள் குறித்து எதுவும் கூறவில்லை\nஇங்கு புத்தரும், நாகார்சுனனும், சங்கரரும், ரமணரும் நமக்கு உதவுகிறார்கள்.\nசுருங்கச் சொன்னால், pre-personal நிலையில் இருந்து personal நிலைவரையிலான ஒரு புரிதலை அடைய மேற்கத்திய மரபு - ஃப்ராய்டும், பியாஜேவும், மார்க்ஸும், ஹாபர்மாஸும் - நமக்கு உதவுகிறார்கள். இதற்கு தருக்கம் அவசியம். Mental Models அவசியம். முரணியக்கம் அவசியம். peronal நிலையில் இருந்து trans-personal நிலை குறித்த புரிதலை, அனுபவத்தை அடைய, நம் மரபு உதவுகிறது. வளர்ச்சி நிலைகள் pre-personal --> personal --> trans-personal என்றே விரிகின்றது. ஒன்றை உதாசீனித்து மற்றோன்றை மீட்க முயல்வது ஆபத்தானது. ரிச்சர்ட் டாகின்ஸின் கோபமும் இதனாலே.\n“பகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.”\nபகுத்தலும் அறிதலின் ஒரு பகுதியே. ஆனால் அறிவியல் முறை பகுத்தல்களை மட்டும் கொண்டு பூரணத்தை உணரமுடியாது. ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n1. அருள் என்றே எழுதுங்கள். அவர்களுக்கு என்றெல்லாம் வேண்டாம். பல தளங்களைத் தொட்டுச் செல்லும் இப்பின்னூட்டத்துக்கு நன்றி. நான் பதிவில் குறிப்பிட்டது போல இதை ஒரு naive உரையாடலாகவே கொண்டுசெல்ல முயன்றேன்.\n>>>அருள் அவர்களுக்கு: Reductionism has its uses. பிரச்சினை reductionism அல்ல. அதைத் தாண்டி எதுவும் இல்லை என்ற ஒரு பிடிவாதமே. முழுமைநோக்கு குறித்து என் பதிவில் எழுதி வருகிறேன். பின்னூட்ட விவாதத்தை
இங்கு இடுவது ஒரு நல்ல விவாதத் தளத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.\nரிடக்ஷனிஸம் அறிவியலின் செயல்பாட்டில் ஒரு கூறுதான். அதே துறைக்குள்ளேயே எதைக் குறுக்குகிறோமோ அதை இன்னொரு அலகில் அறிவியல் அறிந்து கொள்ள அணுகுவதுதான் நடக்கிறது. செல் உயிரியல் படித்தால் மரபணுவியல்விட ஒரு அலகு மேலே. அதற்கும் மேலே அவயங்களைப் பயிலுதல், அவயங்களிலான முழு உயிரியைப் பயிலுதல் என அடுக்கடுக்காக குறுக்குதலும் விரித்தலும் நடக்கிறது. அறிவு மேலும் கீழுமாக இந்த அடுக்குகளில் கொடுக்கவும் வாங்கவும் இடையுறாது இயங்குகிறது. எனக்குத் தெரிந்து அனைத்து அறிவியலாளரும் இதை உணர்ந்து தான் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இதை தெரிவிக்கும் முகமாகவும், தமிழ் மெய்யியல், இலக்கியம் அரசியலில் இயங்குபவர்களின் சந்தேகங்களை எதிர்கொள்ளவும்தான் இதை எழுதுகிறேன். reducing is the first step to build the whole என்பதே அறிவியலாளரின் பொதுவான நிலைபாடு, இல்லையா. உங்கள் பதிவை இன்னும் முழுதாக படிக்கவில்லை. இத்தகைய மெய்யியல் விவாதங்களைத் தமிழில் எழுதுவதற்கு நன்றி.\n>>>வி.ஏஸ். ராமசந்திரனின் ”the science of Art\"ல் வரும்
பிகாஸாவின் ஓவியங்கள் ஏன் நமக்கு பிடிக்கிறது' என்ற கட்டுரையை படித்து பாருங்கள். கலைஇலக்கியத்தை இவ்வகை புறவய அளவுகோள்களை மட்டும் வைத்து மதிப்பிட முடியுமா என்பதை பற்றி நாம் விவாதிப்போம்.\nராமச்சந்திரனின் கோட்பாடுகளைப் பற்றி விரிவாக பின்னர் எழுத உள்ளேன். முடிந்தவரை இதை எடுத்துச் சென்று mind-body இருமையை அணுகுவதுதான் எனது நோக்கம். ஒரு பொருள்முதல்வாதப் பார்வையில். அதற்கு முன்னால் கலையின் தன்மையைப் பற்றியும்.\n>>> முழுமைநோக்கு அதன் இன்று வந்தடைந்துள்ள ஒரு போக்கு. அது தருக்கத்தின் போதாமைகளை உணர்ந்து கொள்கிறது. ஆனால் தருக்கத்தை உதாசீனப்படுத்தவில்லை. தருக்கத்தின் முக்கியத்துவத்தை அது குறைக்க முற்படவில்லை.
-------\nஒரு மனிதன் என்ற வகையில் தர்கத்தின் போதாமையை அல்லது நம் வாழ்கணங்களில் தர்கத்தின் மிகச்சிறிதேயான பங்களிப்பை நாம் அனைவரும் உணர்ந்துதான் உள்ளோம். அது அல்ல இங்கே பிரச்சனை. அ-தர்க முறையில் அறிவை வெளிப்படுத்துவது அல்லது 'உரைப்பது' பற்றியதே பிரச்சினை. பின்னால் விரிவாகப் பேசுவோம். நீங்கள் சொல்லும் ஹாபர்மாஸ்-ஃபூக்கோவின் விவாதத்தையும் தொட்டு.\n>>> தருக்கத்தை மீறிய ஒன்று கிடையவே கிடையாது, \"trans-rational\", \"mysticism\" போன்ற அனைத்துமே பஜனைகள் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது.\nmysticism பற்றி அனேகமாக நான் பேசமாட்டேன் என நினைக்கிறேன். ஆனால் non rational பற்றி கண்டிப்பாக எழுதுவேன்.\n>>>
இன்றைய தேவை சில உரையாடல்கள் - அறிவியலுக்கும், லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே, அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே மற்றும் ஆன்மீகத்துக்கும் லிபரலிஸம் மற்றும் பின்நவீனத்துக்கும் இடையே.\n>>>நாளை முழுமை நோக்க்கின் போதாமைகளும் சுட்டிக் காட்டப்படலாம். அவற்றையும் தாண்டியும் ஓடும் இந்த நதி.\nஇது சரியான அறிவியல் பார்வை.\nவில்பர் மிகவும் மதிக்கும் ஹாபர்மாஸ் \"rationality\"ஐ தாண்டி, தன்முனைப்போடு சுயம் கொள்ளும் சுருங்கிய அடையாளம் போன்றவற்றைத் தாண்டி செல்லும் முறைகள் குறித்து எதுவும் கூறவில்லை
இங்கு புத்தரும், நாகார்சுனனும், சங்கரரும், ரமணரும் நமக்கு உதவுகிறார்கள்.\nrationality, reductionism, objectivity மட்டுமே அறிவியலின் முழுக்கூறுகள் அல்ல. பொருள்முதல் வாதம் அதில் முதன்மையானது அல்லவா. அப்படி இருக்கும்போது புத்தரும் நாகார்ச்சுனரும் சங்கரரும் (ரமணரை விட்டுவிடுகிறேன்) இதில் எப்படி உதவுவார்கள் என்பதை சரியாக கறாராக சொல்ல நிறைய வேலை செய்யவேண்டும். இந்திய மெய்யியல்வாதிகள் இன்னும் இதில் எனக்குத் தெரிந்து துவங்கவில்லை. ஆதலால் எனக்கு இதிலும் அபிபிராயம் இல்லை.\nபத்ரி, “பகுத்துப் பகுத்துப் பார்ப்பதன்மூலம் பூரணத்துவம் காணாமல்போய்விடும் அல்லது பூரணத்துவத்தை உணரமுடியாது என்று இவர்கள் சொல்வது அறிவியல் ரீதியில் பகுத்தாயும் திறன் இல்லாததாலோ என்று தோன்றுகிறது.”
பகுத்தலும் அறிதலின் ஒரு பகுதியே. ஆனால் அறிவியல் முறை பகுத்தல்களை மட்டும் கொண்டு பூரணத்தை உணரமுடியாது. ஒரு பாடலை கேட்கும் பொழுது எண்ணற்ற எண்ணங்கள் , படிமங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை எல்லாம் dopamine, serotonin, neuro transmitterஐ மட்டும் கொண்டு விவரிக்க இயலாது. the experience is very dense and has lot of subtleties which can't be reduced just to exterior dimensions. i don't think it is just a problem of 'inability to explain/reduce components' to its lowest factors. it is just that the 'depth dimension' is different from the 'surface changes'.\nரிடக்ஸனிசத்தின் அடிப்படைகளை, அதன் இன்றியமையாத தேவையை நான் மறுக்கவேயில்லை. அதே போல் அறிவியல் அறிஞர்களுக்கு பிரித்து பிரித்து உதிறியாகத் தான் பார்க்கத்தெரிகிறது, முழுமையை பார்க்கத் தவறிவிட்டார்கள் போன்ற கருத்துக்களும் நகைப்புக்குறியதே.\nஅடாமிஸ முறைமையும் சரி, systems approachஉம் சரி, இரண்டுமே முக்கியமானவை. ஆனால் இரண்டிலுமே போதாமைகள் உண்டு. இதை மீறி அல்லது இதை அனைத்தயும் உள்ளடக்கிய புதிய ஆராய்ச்சி முறைமையை ந���க்கி நாம் செல்ல முடியுமா இதுவே எனது கேள்விகளின் அடிப்படை இதுவே எனது கேள்விகளின் அடிப்படை\nஇரண்டு பிரபலமான உளவியல் புஸ்தங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒன்று இப்பொழுது பிரபலமாக இருக்கும் 'stumbling on happiness' என்ற புத்தகம். போன வருடம் வெளியானது. daniel gilbert என்ற ஹாவர்ட் பேராசிரியர் எழுதியது. மற்றொன்று 'Flow: The psychology of optimal experience' . எழுதியது Mihaly Csikszentmihalyi. சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர். 20 வருடங்கள் முன் வெளியானது என்று நினைக்கிறேன்.\nஇரண்டுமே positive psychology பற்றியது. மகிழ்ச்சி, உவகை குறித்த ஆராய்ச்சி முடிவுகளின் தொகுப்புகள்.\nஎனக்கும் இந்த விவாதத்தில் சொல்ல\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nசற்று நெரம் கழித்து எழுதுகிறேன்\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nதவிர்க்காமல் எழுதவும். வலைப்பதிய மீண்டு வாருங்கள். நிறைய இருக்கிறது. பராகா போன்றவகள் இவ்வளவு விரிவாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிரது. என்ன எழுதுவீர்கள் என யூகம் செய்து வைத்திருக்கிறேன். பார்ப்போம்.\nஐயையோ, பிள்ளையாரோஸாரஸ் என்ற ஒரு கண நாயகன் உருவாகிவிடப்போகிறான். :-)\nஇதைப் படித்தீர்களா.இல்லை எனில் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத்\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nபிரமீள் காப்ராவை முன்வைத்து எழுதியதைப் பற்றி முற்பாதியில் எழுதி இருக்கிறீர்கள்.\n1. கீழைத்தேய ஆன்மீக மரபும் மெய்யியல் மரபும் மேலை மரபுகளிலும் தனியானவை.\n2. முன்பு மேற்கிலும் அறிவியல் மெய்யியலின் ஒரு பகுதிதான். மெய்யியல் சிலநூற்றாண்டுகள் முயற்சியில் மேற்கத்தைய இறையியலில் (தியாலொஜி) இருந்து தனித்துவமானது. பின் அறிவியல் மெய்யியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இந்த விடுதலை அறிவியல் தன்னை மிக உறுதியாக யதார்த்தத்தில் நிலை நிறுத்திக்கொள்ள பயன்பட்டது. எம்பிரிஸிஸம் எனும் புலனறித் தன்மையை தனக்காக மீட்டெடுத்ததே அறிவியலின் இம்மாபெரும் எழுச்சிக்கும் பாய்ச்சலுக்கும் காரணம். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் இது சாத்தியமாகி இருக்கிறது. அறிவியலின் இந்த விடுதலையின் பயனாக சென்ற நூற்றாண்டில் இயல்பியல் காட்டிய வளர்ச்சியை இன்னும் மெய்யியல் உள்வாங்க இயலாமலே இருக்கிறது. இதை விரிவாக்க முடியும். இது கறாராக தன்னையே வளர்த்துக்கொண்டு வந்த மேற்கத்தய மெய்யியலின் போதாமை நிலை. இன்னும் இப்போது நடந்த்துகொண்டிருக்கும் உயிரியல��, அறிவு இயல் இவற்றின் வளர்போக்குகளை மேற்கத்திய மெய்யியல் 'பார்த்துக்\"கொண்டுதான் இருக்கிறது. பேச இன்னும் சற்றுநாளாகும்.\n3. இந்திய மெய்யியல் என்று பார்த்தால் அதில் ஆன்மீகத்தை நீக்கிய மெய்யியல் எனும் தனித்துறையை வளர்க்கத் தேவையான அனத்துச் சிந்தனைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் வளர்த்து எடுக்கவேண்டும். இற்றைப் படுத்தவேண்டும். அதைவிட்டு இங்கேயும் இருக்கிறது என்பது எந்தவிதமான உறுதியான கருத்தையும் நமக்குத் தருவதில்லை. அது ஒரு அபிப்பிராயம் அவ்வளவுதான்.\n4. இந்தியாவில் சித்தர் மரபுகளைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள். உண்மையில் நானும் மிகவும் தீவிரமாகத் தேடும் ஒரு இழைதான் இது. மேற்கத்தைய அல்கமியிலிருந்து வேதியியல் பிரிந்ததைப் போல நமது நாட்டில் ஏன் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் சிலநூற்றாண்டுகளுக்கு நம்மை கட்டிப் போட்டது எது இறையியலில் ஆன்மீகத்தை முன்னிருத்தி வெளிவந்த சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோரின் பரந்து பட்ட வெற்றிகரமான சிந்தனைச் செயல்பாடுகளே இந்தத் தடைக்கல்லாக இருக்க முடியுமா இறையியலில் ஆன்மீகத்தை முன்னிருத்தி வெளிவந்த சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோரின் பரந்து பட்ட வெற்றிகரமான சிந்தனைச் செயல்பாடுகளே இந்தத் தடைக்கல்லாக இருக்க முடியுமா. அவை கருத்துமுதல்வாதத்தில் நம்மை ஆழ ஊன்றச் செய்துவிட்டனவா. அவை கருத்துமுதல்வாதத்தில் நம்மை ஆழ ஊன்றச் செய்துவிட்டனவா. இந்திய அறிவியல் என்று ஒரு பெரும் அறிவுக்கோட்பாடாக வளர்ந்திருக்க வேண்டிய ஒரு இயக்கம் வெறும் artisanship ஆக மாறிய அவலம் நாம் கூர்ந்து ஆராய்ந்து அறியவேண்டிய ஒன்று. நமது உலோகவியல், ஆடையியல், கட்டடவியல் எல்லாம் இப்போது பூம்புகார் போன்ற கலைக்கூடங்களில் பொம்மைகளாக குறுக்கிப் போன கதை அது. சிந்தனையும் செயலும் தனியாகப் பிரிந்ததால் ஏற்பட்ட முடக்கம்.\n5. இதையெல்லாம் காப்ராக்களோ, கென் வில்பர்களோ நமக்குக் காட்ட முடியாது. அவர்களால் இந்திய மெய்யியல் எனும் கருத்துமுதல்வாத கட்டமைப்புகளின் ஆழ்ந்த தரிசனங்களை நவீன அறிவியலின் \"போல்கள்\" என \u0003analogical narratives மட்டுமே தரமுடியும். நமது கதையை நாம்தான் எழுத வேண்டும். அதற்குத்தேவை ஒரு முழு தலைமுறைக்கான உழைப்பு. நவீன அறிவியலும், இந்திய மக்களின் வாழ்முறையும், இந்திய மெய்யியலும் அறிந்த, அதேந��ரம் இந்திய ஆன்மீகம் வழங்கும் அறிவுச் சுமைதாங்கிகளின் வசதிகளை ஒதுக்கி சிந்திக்கக் கூடிய தலைமுறை ஒன்று வேண்டும் . அது இன்னும் வரவில்லை. அவ்வளவுதான்.\n6. மற்றபடி அறிவியலின் அதிகாரத்தை பற்றி என்ன சொல்ல அனைத்து மனித செயல்பாடுகளையும் நாம் அதிகாரத்துக்கும் அழிவுக்கும் பயன்படுத்தமுடியும். அறிவியல் மட்டும் இதில் புனிதமாக தனியே நிற்கும் என எதிர்பார்ப்பது அறியாமை. நம் காலத்திலேயே (அணுசக்தி யை விடுங்கள், அதெல்லாம் பழசு) கண்முன்னால் நடக்கும் மானுட மரபியல், மருத்துவ இயல், வேளாண்மையியல் சுட்டும் போக்குகளைப் பார்த்தாலே தெரியும். அடுத்த மோதல்கள் இவற்றை முன்னிருத்தித்தான்.\n7. பல தளங்களில் பார்க்கவேண்டியது இது. முடிந்தவரை தொடரலாம்.\nஒரே ஒரு பின் நவீனத்துவ சுட்டி\nபுன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Cinema/1443/Kabali-Movie-Stills", "date_download": "2018-06-24T20:17:25Z", "digest": "sha1:VWBYQBHTP57OGIVVAJCGYM7GQDZZAQF4", "length": 4684, "nlines": 51, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Kabali Movie Stills", "raw_content": "\nபெண்கள் ஆண்கள் மேல் சொல்லும் முக்கியமான குறைகள்\nஇந்தியாவில் திருமணம் எப்பொழுது செய்யவேண்டும் தெரியுமா \nமிஸ் இந்தியா வாக மகுடம் சூடிய தமிழ் பெண் | Anukeerthi Vas Miss India Photo\nஉங்கள் காதலர் அல்லது காதலி உங்களை விட்டு போகாமல் இருக்க சில யோசனைகள்\nஆண்கள் நேர்மையானவர்கள் என்று இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு தெரிஞ்சிக்கோங்க\nமிஸ் இந்தியாவாக மகுடம் சூடிய தமிழ் பெண்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nபெண்கள் ஆண்கள் மேல் சொல்லும் முக்கியமான குறைகள்\nஇந்தியாவில் திருமணம் எப்பொழுது செய்யவேண்டும் தெரியுமா \nமிஸ் இந்தியா வாக மகுடம் சூடிய தமிழ் பெண் | Anukeerthi Vas Miss India Photo\nஉங்கள் காதலர் அல்லது காதலி உங்களை விட்டு போகாமல் இருக்க சில யோசனைகள்\nஆண்கள் நேர்மையானவர்கள் என்று இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் பிரபலங்க��ின் சம்பளம் எவ்வளவு தெரிஞ்சிக்கோங்க\nமிஸ் இந்தியாவாக மகுடம் சூடிய தமிழ் பெண்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\nபிக் பாஸ் – 2 போட்டியாளர்களின் முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/football-world-cup", "date_download": "2018-06-24T20:22:34Z", "digest": "sha1:6IM3FPMNANMRSS4QOAQBCVY65O6SUX26", "length": 4238, "nlines": 51, "source_domain": "tamilnewsstar.com", "title": "Football World cup Archives - Tamil News Star", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\nமுன்னாள் தென் கொரிய அதிபர் கிம் ஜாங் பில் மரணம்\nசவுதி அரேபியாவில் பெண்கள் இன்றுமுதல் கார் ஓட்டலாம்\nஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் சிங்கள படையினர் தேடுதல் நடவடிக்கை.\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\n14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை :பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த\nவிடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்\nஉலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை\nJune 13, 2018\tSports News Comments Off on உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை\n21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே வெளியாகும் கணிப்புகளில் கால்பந்து ரசிகர்கல் ஆர்வமாக உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://farookmuhseen.blogspot.com/2009/01/blog-post_13.html", "date_download": "2018-06-24T20:15:32Z", "digest": "sha1:YOTIA5NVRIKDSBDXCPB7WFYRJK7HLMWV", "length": 3007, "nlines": 41, "source_domain": "farookmuhseen.blogspot.com", "title": "My own tamil poems புது கவிதைகள்: கிளிநொச்சி மக்களுக்காக......", "raw_content": "\nகிளிநொச்சிப்பக்கம் என் விழிகளை திருப்பியபோது ...\nவெடிகுண்டு ஓசையினால் செவியிழந்த ஒரு தென்றல் காற்று ...\nஎங்கள் கிராமத்திற்கு ஓடோடி வந்தது எங்கள் செவிகளுக்கு தேதி சொல்கிறது ...\nஉயிரருந்த உடல்களிலிருந்து உறையாத ரத்தங்களால் பூமி குளிகின்றதாம் ...\nபச்சை நிறைந்த நொச்சி நிலங்களில் உள்ள நன்நீரெல்லாம் கண்ணீரால் வென்நீராகிரதாம்.....\nஅழுகுரல் அங்கே மக்கள் அணியும் ஆடைகளாகிறதாம்......\nகாட்டில் புலிகள் ஒருபக்கமும் மேட்டில் சிங்கங்கள் ஒருபக்கமும் விளையாட ...\nஅப்பாவி மக்கள் அழிந்து மடிவது இன்னொரு பக்கமாம் .......\nஎன் நண்பன் அரவிந்தன் அல்லல் படுவது அடுத்த பக்கமாம் .....\nதென்றலும் மயங்கியதே அவன் தேகமும் அழிந்ததே ....\nதாய்மையிட்கு நான் கொடுக்கும் தனித்துவம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-06-24T20:46:03Z", "digest": "sha1:4TGXRBCK4PYJEFF2XFYKFBZDSA3JOTEL", "length": 4843, "nlines": 128, "source_domain": "ithutamil.com", "title": "தி மம்மி | இது தமிழ் தி மம்மி – இது தமிழ்", "raw_content": "\nமம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள்...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnakumar-g.blogspot.com/2015/07/smart-ration-card.html", "date_download": "2018-06-24T20:15:17Z", "digest": "sha1:Y6CTLRT3U6YBF4LIRXNEGVF4XX5XITYG", "length": 13161, "nlines": 190, "source_domain": "krishnakumar-g.blogspot.com", "title": "KRISHNA KUMAR G: Smart Ration Card -Tamilnadu Civil supplies - TNEPDS", "raw_content": "\n(ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பற்றிய விவரம் பதிவின் கீழே உள்ளது)\nஉங்க ரேஷன் கடையில Smart Card படிவம் தராங்க போய் வாங்குங்க ......இல்லன அவளோதான்.\n#SmartRationCard ரேஷன் கடையில் ஆதார் அட்டையை வைத்து பயோமெட்ரிக் ஸ்கேன் செய்யப்படுகிறது...\nதவறாமல் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் அட்டையை உடன் எடுத்து செல்லவும்\n#தமிழ்நாடு வெட்டி பசங்க இன்னைக்கே இதை செய்யவும்..\nவேலைக்கு போறவங்க ஒரு நாள் லீவு போட்டு செய்யவும்..\nஆதார் அட்டை இல்லாதவர்கள் ....வேற��� கடைகளில் சக்கரை, துவாரம் பருப்பு வாங்கவும்...\n(தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்படுகிறது , இதை செய்ய முடியாதவர்கள். தங்கள் ஸ்மார்ட்போனில் Google app store ல் TNePDS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை அந்த செயலியில் பதிவு செய்தால் நமக்கு நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகு நம் ஆதார் அட்டையை. காட்டி barcode ஸ்கேன் செய்யவும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையும் பதிவு செய்யவும் ,\nஇளைஞர்கள் தாமும் பயன் பெற்று தெரிந்தவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கவும் , அதிகம் இதை பகிரவும் .)\nஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம் கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை\nஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.\nஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.\nஅதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.\nஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.\nஸ்மார்ட்' ரேஷன் கார்டு உங்களுக்கு கிடைக்க வில்லையா \nகவலை வேண்டாம் https://www.tnpds.gov.in இணையத்தில் உங்கள் மொ���ைல் எண்ணை கொண்டு login செய்யுங்கள் .\nஅதில் உங்கள் விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று முதலில் பாருங்கள்.\nசரியாக இருந்தால் கவலை வேண்டாம்.\nஉங்களுக்கு ஸ்மார்ட்' ரேஷன் கார்டு விரைவில் வரும்.\nகொஞ்சம் கொஞ்சமாகத் தான் தருகிறார்கள்.\nஇன்னும் கொஞ்சநாள் போனால் உங்கள் கார்ட் உங்கள் கைக்கு வரும்\nஅதுவரை குடும்ப அட்டையை பயன்படுத்துங்கள்..\nகுறிப்பு : ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெரும்முன்\nஉங்கள் குடும்ப அட்டையை ஒரு நகல் எடுத்து வைத்துகொள்ளுங்கள்.\nஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும்போது உங்களது பழைய குடும்ப அட்டையை ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும்.\nபுதிய அட்டையில் பிழை ஏதாவது இருந்தால் பழைய நகலை வைத்து சுலபமாக சரி செய்து கொள்ளலாம்\nஸ்மார்ட்' ரேஷன் கார்டு OTP எண் வரவில்லையா \nஇணையதள முகவரியில் அதை பெற்றுகொள்ளலாம்\nபயனாளர் நுழைவு => இதில் உங்கள் கைபேசி எண்ணை வைத்து உள்ளே நுழையவும்.\nகுறுந்தகவல் வரும் அதில் இருக்கும்\nOTP எண்ணை பதிவிடவும் =>\nஸ்மார்ட் கார்டு விவர மாற்றம் => அதில் புகைப்படம் மற்றும் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் ..\nசரி இல்லை என்றால் சரி செய்யுங்கள்\nஸ்மார்ட் கார்டு செயலாக்கம் => இதில் உங்கள் அட்டை\nஅச்சிடப்படவில்லை அல்லது அச்சடிக்கப்பட்டுள்ளது .என்கிற விவரம் இருக்கும்\nஆதார் எண்கள் சரியாக இருக்கிறதா என்றும் பாருங்கள்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டு பிழை திருத்தம்\nபுகைப்பட மாற்றம்,மொபைல் எண் மாற்றம்.\nஅழையுங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டு செயலாக்கம் ஆன்லைன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/896917304/garjachijj-kidok_online-game.html", "date_download": "2018-06-24T20:14:10Z", "digest": "sha1:J25LVJVDBBINIHDYQGFV4KIYCFZJWQFG", "length": 9983, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Garjachego kidok ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவில���யர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட Garjachego kidok ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Garjachego kidok\nகுப்பையில் எறிந்து உள்ள ஒரு பெரிய போலி பயிற்சி. நீங்கள் ஒரு உண்மையான கூடைப்பந்து வீரர் ஆக வேண்டும் என்றால், இந்த விளையாட்டில் வெற்றி முதல் படியாகும். . விளையாட்டு விளையாட Garjachego kidok ஆன்லைன்.\nவிளையாட்டு Garjachego kidok தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Garjachego kidok சேர்க்கப்பட்டது: 19.03.2011\nவிளையாட்டு அளவு: 0.33 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.81 அவுட் 5 (47 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Garjachego kidok போன்ற விளையாட்டுகள்\nஸ்லாம் ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு பித்து\nபார்ட் சிம்ப்சன் - கூடைப்பந்து வீரர்\nWilts கழுவும் N சலசலப்பு ஒலியுடன் நகர்த்து, அசை\nஎன் அழகான முகப்பு 32\nவிளையாட்டு Garjachego kidok பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Garjachego kidok பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Garjachego kidok நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Garjachego kidok, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Garjachego kidok உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்லாம் ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு பித்து\nபார்ட் சிம்ப்சன் - கூடைப்பந்து வீரர்\nWilts கழுவும் N சலசலப்பு ஒலியுடன் நகர்த்து, அசை\nஎன் அழகான முகப்பு 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/5828", "date_download": "2018-06-24T20:31:46Z", "digest": "sha1:IMA27YANZRA4TULG6LKAFB7I4V6372FH", "length": 20891, "nlines": 72, "source_domain": "tamilayurvedic.com", "title": "25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > 25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்\n25 வயதிற்கு பிறகும் இளமை��ாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்\n20 வயதுகளில் பல மற்றங்கள் ஏற்படும் – குறிப்பாக உங்கள் உறவுகளில், உங்கள் வளர்ச்சியில், மற்றும் உங்கள் உடல் வளர்ச்சியில் 25 வயதிற்கு பின்னர், தோல் முதிர்ச்சி, துளைகள், வறட்சி, இருண்ட வட்டங்கள், கோடுகள், மற்றும் சுருக்கங்கள் போன்ற அறிகுறிகள் காட்ட துவங்கும். இதற்கு ஒப்பனை செய்வது ஒரு தற்காலிக தீர்வே தவிர ஒரு நிரந்தர தீர்வாகாது. விரைவாகவோ அல்லது பின்னரோ, பவுண்டேஷனை பயன்படுத்தி விட்டு அழித்து விட வேண்டும் இதனால் உங்கள் கறைகள் தற்காலிகமாக போய்விடும். எனவே உங்கள் தோலிற்கு முக்கியமான தருணத்தில் தேவையானவற்றை பார்த்து செய்ய வேண்டும். இங்கே நீங்கள் 25 வயதிற்கு பிறகும், இளமையாகவும், துடிப்பாகவும், மற்றும் புதியதாக இருக்க உதவும் சில எளிய தோல் பராமரிப்பு குறிப்புகள் உள்ளன.\nதோல் பராமரிப்பு 25 வயதிற்கு பிறகு – 10 அருமையான குறிப்புகள்:\n1. உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும்:\nஇது தோலிற்கு மிகவும் முக்கியமானது. எப்போதும் உங்கள் தோலிற்கு பொருத்தமான க்ளென்சரை தேர்வு செய்யவும். பல விதவிதமான தயாரிப்புகள் உள்ளன. ஒரு நல்ல க்ளென்சர் துளைகளை முற்றிலும் நீகுவதோடு மற்றும் அசுத்தங்கள் சுத்தம் செய்கிறது. மேலும் உங்கள் சருமத்தில் உள்ள ஒப்பனைகளினால் ஏற்படும் தேவையற்ற எண்ணெய் படிவங்களை நீக்கி, உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், புத்துணர்ச்சியோடும் வைத்து இருக்கும். க்ளென்சிங்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது நன்று. காலையில் ஒரு முறையும், இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு முறையும் பயன்படுத்துவது நல்லது.\nடோனிங் எந்த ஒரு தோல் பராமரிப்பிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. நீங்கள் முற்றிலும் தோலை க்ளென்சிங் கொண்டு சுத்தம் பண்ணிய பிறகு, ஒரு நல்ல டோனரை பயன்படுத்துவதால் இது உங்கள் துளைகள் மூடுவதோடு, தோலை இறுக்கமாக்கி, மற்றும் க்ளென்சிங் செய்த பிறகு மிச்சம் இருக்கும் எண்ணெய் பசையையும் நீக்குகிறது. இதற்கென பல விதவிதமான தயாரிப்புகள் சந்தைகள் உள்ளன. இதில் நீங்கள் சிறந்த பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம். ரோஜா நீர் அனைத்து தோல் வகையினருக்கும் பொருத்தமான சிறந்த டோனர் ஆகிறது.\nதோல் வயது ஆக ஆக அதற்கு ஈரப்பதம் நிறைய தேவைப்படுகிறது. இந்த மாதிரியான நேரத்தில், தோல் உலர்ந்து இறுக்கமானதாக தொடங்குகிறது. எனவே, உங்கள் தோலிற்கு ஒரு மென்மையான அமைப்பை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நல்ல ஈரப்பதம் குடுத்து அதை ஹைட்ரேட் செய்ய வேண்டும். இதற்கென பல விதவிதமான தயாரிப்புகள் சந்தைகளில் உள்ளன. இதில் நீங்கள் உங்கள் தோலிற்கு சிறந்த பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம். இதை வாங்கும் முன் இந்த தயாரிப்பு உங்களுக்கு அதிகபட்ச ஈரப்பதத்தினை குடுத்து, விரைவில் ஏற்படும் வயதான தோற்றத்தில் இருந்து தோலை பாதுகாக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலும் உங்கள் கழுத்திற்கும் ஈரப்பதமூட்டுவதை மறக்க வேண்டாம்\nஉலர்ந்த மற்றும் வயதான தோலிற்கு மட்டும் எக்ஸ்ப்ளாய்டிங் பயன்படுவதில்லை, இது இறந்த செல்கள் நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. இதற்கு நீங்கள் நல்ல தரமான தயரிப்புகளை உபயோகப்படுத்த வேண்டும், ஓட்ஸ், ஆரஞ்சு தோல், போன்ற இயற்கை தயாரிப்புகளை கூட பயன்படுத்தலாம். வழக்கமாக செய்யும் எக்ஸ்ப்ளாய்டிங் மூலம் குறைவான சுருக்கங்கள், பிரகாசமான மற்றும் மென்மையான உறுதியான தோலை கொடுக்க முடியும். இதை நீங்கள் வாரம் ஒருமுறை செய்வதால் சிறந்த முடிவுகளையும் அழகான தோலையும் பெற முடியும்.\nஉங்களுக்கு நியாபகம் இருக்கிறதா “வரும் முன் காப்பது நலம்” என்ன மறந்து விட்டீர்களா சூரியன் உங்கள் தோலை மங்கச் செய்து, கருந்திட்டுக்களையும், தோலையும் சேதப்படுத்தி விடுகிறது. இப்போது ஒன்றும் அதிகம் மோசமாகி விடவில்லை, சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் தோலை பாதுகாக்க. ஒரு தொப்பி, அல்லது ஒரு ஸ்கார்ப் போதும் உங்கள் தோலை பாதுகாக்க. நீங்கள் உண்மையில் உங்கள் தோலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், ஒரு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன்ஸ்க்ரீனில் ஒரு குறைந்தபட்ச SPF 15 சான்றுகள் உள்ளதை பயன்படுத்தவும். சன்ஸ்கிரீனில் பலதரப் பட்டவைகள் உள்ளன. நீங்கள் உங்களுக்குக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் தோலிற்கு தேவையான நன்மைகளை கொடுக்கவும்.\nபேசியல் உங்கள் முகத்தினை நல்ல முறையில் வைத்திருக்க உதவும் சிறந்த வழி ஆகும். 25 வயதிற்கு பின்னர் உங்கள் சருமத்தினை பார்த்துக்கொள்வதற்கான அற்புதமான குறிப்பு இது. இதிஅ செய்வதால் உங்கள் காம்ப்ளக்சனை நீக்கி மற்றும் முகத்திற்கு உடனடியான பிரகாசத்தினை தருகிறது. ஒரு புகழ்பெற்ற தொழில்முறை நிபுணர் மூலம் ஒரு நல்ல முக அமைப்பிற்கு உங்கள் தோலை நன்கு சுத்தபடுத்தி புத்துணர்ச்சியோடு வைத்து இருக்க உதவுவார்கள். ஒரு முக மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலை சுத்தப்படுத்தி மற்றும் சுருக்கங்களை தடுக்கும். நீங்கள் முக மசாஜ் செய்த பின்னர் ஒரு நல்ல புத்துணர்ச்சியை உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பெறுவீர்கள் உறுதியாக\n7. ஃபேஸ் பேக் / முக மசாஜ்:\nஃபேஸ் பேக் பொதுவாக முகத்திற்கு போடப்படும் பேசியலில் ஒரு பகுதியாக உள்ளது. எனவே நீங்கள் உங்கள் தோலை இறுக்கமானதாக மாற்றவும் மற்றும் உங்கள் தோலிற்கு புத்துயிர் கொடுக்கவும் ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நீங்கள் முட்டை, தேன், கடலை மாவு, ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் போன்ற வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு நீங்களே சொந்தமாக ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க்குகள் தயார் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக் / மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் இளமையான மற்றும் இறுக்கமான தோலை பெற இது உதவும்.\n8. முதுமையை விரட்டும் தயாரிப்புகள்:\nபெரும்பாலான முதுமையை விரட்டும் தயாரிப்புகளில் வயதான தோற்றத்தின் அறிகுறிகளோடு போராட உதவி செய்யும் பொருட்களை கொண்டிருக்கும். நீங்கள் இந்த தயாரிப்புகளை உங்கள் இருபதுகளில் தொடக்கத்திலேயே பயன்படுத்த நினைத்து இருப்பீர்கள், அவ்வளவு சீக்கிரம் தேவை இல்லை முதுமையை விரட்ட நீங்கள் 30களின் தொடக்கத்தில் இதற்கு தேவையான பொருட்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இந்த பொருட்களை பயன்படுத்துவதால் கோடுகள் மற்றும் சுருக்கங்களினால் ஏற்படும் முதுமை தோற்றத்தினை தடுக்கின்றன. மேலும் இவை கொலாஜன் உற்பத்தியினை ஊக்குவித்து மற்றும் தோல் நெகிழ்ச்சியடைவதை கட்டுப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலங்கள் உள்ள பொருட்கள் (AHA’s), ரெடினால், வைட்டமின் A, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, மற்றும் பிற இயற்கை பொருட்கள் இருக்கும் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இந்த பொருட்களை தயாரிப்பாளார் அறிவுரையின் படி அட்டையில் அச்சிடப்பட்டுள்ள முறைகளை கொண்டு உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.\nந���் வயது அதிகரிக்க அதிகரிக்க, நமது தோலிற்கு மேலும் வாழ்வாதாரம் வேண்டும். எனவே நாம் ஆண்டியாக்ஸிடண்ட்கள் அதிகமுள்ள பொருட்களை பயன்படுத்தி நமது தோலிற்கு தேவையான உணவை வழங்க வேண்டும், வைட்டமின் A, E, மற்றும் பிற இயற்கை பொருட்களையும் பயன்படுத்த வேண்டும். இதனுடன் சேர்த்து இந்த ரேடிகள்ஸை பயன்படுத்தி நம் தோல் வயதாவதை தடுக்க வேண்டும். தோல் உறுதியாவதற்கும், நெகிழ்ச்சியை மேம்படுத்தவும், மற்றும் தோல் மென்மையானதாகவும் இது செய்யும். அதிகபட்ச நன்மைகளை பெற இரவில் இந்த கிரீம்களை பயன்படுத்தவும்.\nஒரு சீரான, சத்தான உணவு உட்கொள்வது உங்கள் ஒளிரும் தோலிற்கு பின்னால் இருக்கும் ஒரு இரகசியமாகும். நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள், நிறைய சாப்பிடுவதோடு, ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ல உணவை அதிகம் சேர்த்துக் கொள்வது உங்கள் உடலை நன்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உணவில் கார்போஹைட்ரேட் அளவு, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஆரோக்கியமான தோலிற்கு மிகவும் அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ளார் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.\nஃபேஷன் டிசைனிங் துறையில் எதிர்காலம் இருக்கிறதா\nகோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்\nகன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்\nகன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/indian-news/labourer-s-daughter-makes-it-to-shooting-junior-world-cup", "date_download": "2018-06-24T20:29:56Z", "digest": "sha1:X4XHB5KSPGL3TDH7DDMTTOOW6AF7ID7D", "length": 6903, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை - Tamil News Star", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nசற்று முன் சிரியாவுக்குள் புகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\nமுன்னாள் தென் கொரிய அதிபர் கிம் ஜாங் பில் மரணம்\nசவுதி அரேபியாவில் பெண்கள் இன்றுமுதல் கார் ஓட்டலாம்\nஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்\nஎத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் சிங்கள படையினர் தேடுதல் நடவடிக்கை.\nசற்று முன் சிரியாவுக்குள் ���ுகுந்து ஈராக் போர் விமானம் தாக்குதல்: 45 ஐ-எஸ் பலி பதற்றம்\n14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை :பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த\nவிடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்\nHome / Indian News / மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை\nமகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை\nஅருள் June 9, 2018\tIndian News Comments Off on மகளை ஜெர்மனிக்கு அனுப்ப மாட்டை விற்ற தந்தை 72 Views\nவெற்றி பெற்று மெடல்கள் வாங்கும் வீர்ர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அரசுகள் கோடி கோடியாய் கொட்டி கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் அதே நேரத்தில் வளரும் விளையாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச நிதியுதவிகளை கூட அரசு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியாசிங் என்பவர் தேர்வு பெற்றுள்ளார். ஆனால் இவர் ஜெர்மனிக்கு செல்ல அரசு நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.\nஇருப்பினும் மனம் தளராத பிரியாசிங் தந்தை, தான் பிரியமாக வளர்த்து வந்த மாட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மகளை ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளார். திறமை உள்ளவர்கள் மெடல் பெற்று வரும்போது நிதியை வாரி வழங்கும் அரசு, திறமையை நிரூபிக்க காத்திருப்பவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nTags cow germany gunshot competition priya singh ஜெர்மனி துப்பாகி சுடும் போட்டி ப்ரியாசிங் மாடு\nPrevious 600 வருடங்களுக்கு முன் 56 சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட சம்பவம் தோண்டப்படும் விடையம்\nNext கொடைக்கானலில் கனமழை: மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு\nசுடுகாட்டில் படுத்துத் தூங்கிய எம்.எல்.ஏ\nசுடுகாட்டை புதுப்பிக்க தொழிலாளர்கள் அச்சப்பட்டதால், அவர்களின் பயத்தைப் போக்க ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஒருவர் சுடுகாட்டில் படுத்துத் தூங்கினார். ஆந்திர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-23-8-2017/", "date_download": "2018-06-24T20:10:19Z", "digest": "sha1:57I7FANZBON3PRK6R2TQACL5QY3RLCUQ", "length": 15547, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 23/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (7) புதன்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 23/8/2017 | இன்றைய ராச���பலன் ஆவணி (7) புதன்கிழமை\nஇன்றைய ராசிபலன் 23/8/2017 ஆவணி (7) புதன்கிழமை.\nமேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேம்படுத்து வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். கனவு நனவாகும்.\nரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்தது முடியும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களு டன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் சங்கடங் கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பிடி வாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இனிமையான நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடு வதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்த மாக இருக்கும். உத்யோகத்தில் மறை முக நெருக்கடிகள் வந்து நீங்கும். தர்ம சங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்…\nVinayaka Chaturthi Pooja Procedure | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாட���் வரிகள் | alagendra...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/98732", "date_download": "2018-06-24T20:16:00Z", "digest": "sha1:J2AXA5XLG2II3M4GLHMNE4PO62PJRCQU", "length": 10860, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "திருக்கோவிலில் சஜித் பிரேமதாசாவினால் வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் திருக்கோவிலில் சஜித் பிரேமதாசாவினால் வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு.\nதிருக்கோவிலில் சஜித் பிரேமதாசாவினால் வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு.\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் 50 வது சங்காமான் கண்டி கிராமம் ” திருக்கோவில் பிரதேச செயலாளா் பிரிவில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது\nஇவ் வீடமைப்பு திட்டம் திறந்து வைக்கும் நிகழ்வின்போது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சாினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nசங்கமன் பிரதேசத்தில் வீடுகளற்ற 25 தமிழ் குடும்பங்கள் வீடுகளைப் பெறுகின்றனா். அத்துடன் இவ் வீட்டுரிமையாளா்களுக்கான இலவச காணிகளுக்கான உறுதிகளும் வழங்கப்படும். அத்துடன் 100 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுக்கடன்களுக்கான காசோலை வழங்குதல், ”சில்பி சவிய” எனும் நிர்மாணத்துறையில் 100 இளைஞா் யுவதிகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும். ”சொதுரு பியச” வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 50 குடும்பங்கள��க்கு 100 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடன்கள் வழங்கி வைக்கபடும். 250 குடும்பங்களுக்கு 1250 மாமரக் கன்றுகள் வழங்கிவைக்கப்படும். அத்துடன் நிரமாணத் தொழில் பயிற்சியில் அளிக்கப்பட்ட 80 பேருக்கு நிர்மாணத்துறை அதிகார சபையினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்ட்டன.\nஇந் நிகழ்வில் அமைச்சா் தயாகமகே, பாராளுமன்ற உறுப்பிணரான க. கோடீஸ்வரன்,\nமாவட்ட அரசாங்க அதிபா், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பல்ன்சூரியவும் கலந்து சிறப்பித்தாா்கள்.\nPrevious articleகண்டி வன்செயல் பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமனம்\nNext articleSLMC க்கு எமனாக மாறிய புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையும், ஐ.தே கட்சியினால் பெற்றுக்கொண்ட பாடமும்.\nயாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கிடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து\nநீதியரசர் பேசுகிறார் நூல் யாழில் வெளியீடு\nஇன்னும் உருவாக்கப்படாத ‘தலைமைத்துவச் சங்கிலி’\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ்\nதிஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nபொலிஸாரின் செயற்பாட்டில் பொது மக்கள் அதிருப்தி- கிழக்கு மாகாணப்பணிப்பாளர் ரவீந்திரன்\nயூதர்களின் பிடிக்குள் சிக்குண்டு போயுள்ள \"பைத்துல் மக்தஸ்\" -வீடியோ\nநாவலடி ரஹ்மத் நகரில் ஏழைக் குடும்பத்திற்கு கூரைத் தகடுகள் வழங்கி வைப்பு.\nபிரதியமைச்சர் அமீர் அலியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.\nவலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் கண்காட்சி\nநல்லிணக்கம், அமைதி, ஒற்றுமையைச் சீர்குலைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்...\nவெளிநாட்டு நிதியுதவியில் திருகோணமலையில் பாரிய நகர அபிவிருத்தித்திட்டம் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசண்டித்தன அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பிக்கின்ற நாட்கள் விரைவில்-பிரதியமைச்சர் அமீர் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2072&p=6256&sid=ff4565a5dd0cb46787d04954b24eb373", "date_download": "2018-06-24T20:45:58Z", "digest": "sha1:U4FJNMMESAF57F2LVJMXAVKMXYWVVDG7", "length": 37066, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n 100 நாட்களில் நிறைவேற்ற கோரிக்கை \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n 100 நாட்களில் நிறைவேற்ற கோரிக்கை \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\n 100 நாட்களில் நிறைவேற்ற கோரிக்கை \nகுடிதண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது உட்பட, 10 கட்டளைகளை, மத்திய அமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார். அத்துடன், 'ஒவ்வொரு மத்திய அமைச்சரும், 100 நாள் செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டு உள்ளார். மத்திய அமைச்சரவையின், இரண்டாவது கூட்டம், டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், வெ��்கையா நாயுடு கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சில அறிவுரைகளை வழங்கினார். 100 நாள் செயல் திட்டம் என்ற யோசனையையும் முன்வைத்தார். ஒவ்வொரு அமைச்சரும், தன் அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளில், அடுத்து வரும், 100 நாட்களில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்பதையும், தேவையான திட்டங்கள் பற்றியும், தகவல்களை தொகுக்க வேண்டும். அந்தத் திட்டங்களை, 100 நாட்களுக்குள் அமல்படுத்த, முழுஅளவில் தயாராக வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.\nபொதுமக்களின் அடிப்படை தேவைகளான, குடிநீர், கல்வி மற்றும் மின்சாரத்தை மேம்படுத்துவதே, புதிய அரசின் திட்டம் என்று கூறிய மோடி, வரும் நாட்களில், இவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உட்பட, 10 கட்டளைகளையும் பிறப்பித்தார்.\nபொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.\nமக்களின் முக்கிய தேவைகளை தீர்க்க, அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nஉட்கட்டமைப்பு துறைகளில், சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். உலக நாடுகளின் உற்பத்தி மையமாக, இந்தியா மாற வேண்டும்.\nநல்ல திறமையான நிர்வாகத்தை அளிக்க வேண்டும். மக்களுக்கு, நன்மை தரும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.\nமக்களுக்கான திட்டங்களையும், கொள்கைகளையும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்.\nமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற வேண்டும்.\nமத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். கேபினட் அந்தஸ்து உடைய அமைச்சர்கள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் இணை அமைச்சர்களை அரவணைத்து, ஒரு குழு போல செயல்பட வேண்டும்.\nஅதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.\nஅரசின் ஏல நடைமுறைகள் அனைத்தும், வெளிப்படையாக நடைபெற வேண்டும். அதற்கேற்ற வகையில், இ டெண்டர் முறையை, அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டும்.\nஅதிகாரிகள் திறமையாக செயல்பட, அவர்களுக்கு அதிகாரமும், சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு, 10 கட்டளைகளைப் பிறப்பித்தார்.\nமொத்தத்தில், தே.ஜ., கூட்டணி அரசு, மக்கள் நலன் சார்ந்த அரசாக செயல்பட வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய அமைச்சகங்களுக்கு தலைமை ஏற்றுள்ள அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என, அனைத்���ு தரப்பினரும், ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். முதலீடுகளை அதிகரிப்பது, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிப்பது, நாட்டின் நலனுக்காக இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவது போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு துறை செயலர்களையும், அவ்வப்போது சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், விவசாயம் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு, அரசு, அதிக முன்னுரிமை அளிக்கும். 'மக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர்.\nஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொரு விதமான கோரிக்கைகளுடன் உள்ளனர். அனைவரின் வேண்டுகோள்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காக்கும் வகையில், மாநிலங்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். தன்னுடைய இந்தச் செய்தியை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தெரிவிக்க, லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், பிரதமர் மோடி, தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவார். இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவ��ப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34614-thameem-ansari-byte.html", "date_download": "2018-06-24T20:25:13Z", "digest": "sha1:I3NQPPAQI7ASR3XIN5U4SD7INFXVOPEL", "length": 9491, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி | thameem ansari byte", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nசோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி\nவருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மனிதநேய ஜனநாயக கட்சியி‌ன் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.\nதஞ்சை‌யில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமு‌கவிற்கு வலிமையான தலைமை இருக்க‌க்கூடாது என பாரதிய ஜனதா நினைப்பதாகவும், அதனாலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெறு‌தாகவும்‌ அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் கைப்பாவையாக வருமான வரித்துறை செயல்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் கூறினார்.\nஅதிமுகவின் எந்த அணியிலும் தாங்கள் இல்லை எனவும் உரிய நேரத்தில் அரசியல் சூழ்நிலையைப் பொருத்து அது முடிவு செய்யப்படும் என்றும் தமிமுன் அன்சாரி கூறினார்.\nதமிழகத்தில் பாஜக கால் ஊன்ற நினைக்கும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக, அதிமுகதான் மாறிமாறி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.\nகமல்ஹாசனின் அரசியல் பயணம் பற்றிக் கூறிய அவர், யார் வேண்டும் ஆனாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் முதலில் அவர்கள் மக்கள் பணி ஆற்றிவிட்டு வரவேண்டும் என்றார்.\nஓட்டு வாங்க இந்து கோயில்களில் ராகுல் வழிபாடு: பாஜக விமர்சனம்\nஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ராகுல்தான் காரணம்: காங்கிரஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \n”க���்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஅதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கம்: தேர்தல் ஆணையம் ஒப்புதல்\n'லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு...': கருணாஸை விமர்சிக்கும் ’நமது அம்மா’\n“காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் குழப்பம்” -மு.க.ஸ்டாலின்\nநடிகர் குண்டு கல்யாணத்திற்கு மீண்டும் அதிமுகவில் பதவி\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nபத்திரிகையாளர்கள் மீதான அவதூறு: அதிமுக ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கம்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓட்டு வாங்க இந்து கோயில்களில் ராகுல் வழிபாடு: பாஜக விமர்சனம்\nஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ராகுல்தான் காரணம்: காங்கிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/12/2.html", "date_download": "2018-06-24T20:20:10Z", "digest": "sha1:IY66LNJQ3AEPO4KTS5DUHC3PHMBT4VVH", "length": 11147, "nlines": 181, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்!-2", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபெரியோர் சொன்ன சின்னக் கதைகள்\nஒரு விவசாயி தன் நிலத்தில் விதை விதைத்து முடித்தான்,\nஇறைவனுக்குப் படையல் வைத்து வேண்டிக்கொண்டான்”இறைவாஇன்று விதை விதைத் திருக்கிறேன்.மழை பெய்து நன்கு விளைய அருள் செய்இன்று விதை விதைத் திருக்கிறேன்.மழை பெய்து நன்கு விளைய அருள் செய்\nஒரு குயவன் நிறைய பானைகள் செய்து விட்டு கடவுளை வேண்டிக்கொண்டான் ”கடவுளேஇன்று நான் பானைகள் செய்து விட்டேன்;அவை நன்கு காய்ந்த பின் விற்று வரும் பணத்தில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.நல்ல வெயில் ’சுள்’ளென்று அடிக்க அருள் புரி.”\nஇது போல் ஒன்றுக்கொன்று எதிரான பல கோரிக்கைகள் ஆண்டவனிடம் வைக்கப்பட்டன.\nகோவிலை விட்டு எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாமா என யோசித்தான்.\nபிருகஸ்பதியைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டான்.\n“எங்காவது காட்டுக்குள் சென்று விடுங்கள்”\nகாடுகளே இல்லாமல் அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.அங்கே போனால் மாட்டிக் கொள்வேன்.”\n”ஏற்கனவே அங்கு அவன் கால் பதித்து விட்டான்;அங்கு குடியேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை”\nகடைசியில் இறைவன் சொன்னான்”அவன் என்னைத் தேடாத ஒரு இடம் உள்ளது;குப்பை கூளம் நிறைந்த இடம்,அதுதான் அவன் உள்ளம்.அங்கு சென்று அமர்ந்து விடுகிறேன்.அவன் வெளியில் எல்லா இடத்திலும் தேடுவான்;உள்ளத்தினுள் இருக்கும் என்னைக் காண மாட்டான்” \nLabels: அனுபவம் ஆன்மீகம், கதை\nசரியான இடத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் இறைவன். நல்ல கருத்துடன் கூடிய பதிவு வாழ்த்துக்கள்\nசின்ன பதிவா போட்டாலும் உம்மால தான்யா நச்சுனு பதிவு போட முடியும் மிஸ்டர் குட்டன்\nநல்ல கருத்துடனான பகிர்வு தொடருங்கள்.\n//அவன் என்னைத் தேடாத ஒரு இடம் உள்ளது;குப்பை கூளம் நிறைந்த இடம்,அதுதான் அவன் உள்ளம்.அங்கு சென்று அமர்ந்து விடுகிறேன்.அவன் வெளியில் எல்லா இடத்திலும் தேடுவான்;உள்ளத்தினுள் இருக்கும் என்னைக் காண மாட்டான்” \n இறைவனை இப்படித்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்\nஅருமையான கதையைக் கொடுத்தீர்கள் குட்டன் ஐயா.\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nகுஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை\nபெரியோர் சொன்ன சின்னக் கதைகள்\nஅழிந்தால் அழியட்டும் இந்த உலகம்\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா\nஉங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nநித்யானந்தா பற்றிய அரிய த���வல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/03/2.html", "date_download": "2018-06-24T20:19:37Z", "digest": "sha1:JZLZ57Z6AUT6O4XXMXFJP5FCSVIAWQVX", "length": 10916, "nlines": 252, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தொல்காப்பியம் – தொடர்பொழிவு 2", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 10 மார்ச், 2016\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 2\nதமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள்: 16. 03. 2016, அறிவன்(புதன்) கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8. 00 மணி வரை\nஇடம்: செகா கலைக்கூடம், நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி\nவரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்\nநோக்கவுரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்\nதலைமை: பேராசிரியர் கு. சிவமணி அவர்கள்\nசிறப்புரை: முனைவர் ஆ. செல்லபெருமாள் அவர்கள்,\nபேராசிரியர், மானிடவியல்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்\nதலைப்பு: அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம்\nநன்றியுரை: திரு. சுலை.அகமதியன் அவர்கள்\nபுதுச்சேரி – 605 003\nமுனைவர் ப. பத்மநாபன் + 9443658700 /\nமுனைவர் மு.இளங்கோவன் + 9442029053\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகாரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் இணையத்தமிழ்...\nதிருவண்ணாமலையில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம்...\nதொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அனைத்து மக்களு...\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 3 - தொல்கா��்பியம் செய்...\nஅனிச்ச அடி நூலாசிரியர் 'பாவலர் மணி' ஆ.பழநி அவர்கள்...\nஅந்தமான் தமிழர்களை ஆய்வுலகிற்கு அறிமுகப்படுத்திய ம...\nதமிழில் கிடைத்துள்ள முதல் அறிவியல் நூல் தொல்காப்பி...\nபுதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர் ...\nவேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு\nதொல்காப்பியம் – தொடர்பொழிவு 2\nஇசைமேதை வீ.ப.கா. சுந்தரம் நினைவுநாள்…\nதேவார இசையாளர் ப. சம்பந்தம் குருக்கள்..\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/90879-semalt-how-to-use-video-marketing", "date_download": "2018-06-24T20:49:17Z", "digest": "sha1:SLVWG7WOWQV4WHOUUXQRRITYPZSUOUIO", "length": 10635, "nlines": 26, "source_domain": "multicastlabs.com", "title": "Semalt: வீடியோ மார்க்கெட்டிங் பயன்படுத்துவது எப்படி?", "raw_content": "\nSemalt: வீடியோ மார்க்கெட்டிங் பயன்படுத்துவது எப்படி\nபல்வேறு சமூக ஊடக வர்த்தகர்கள் மற்றும் தனிப்பட்டோர் அதே மின்னஞ்சல் வார்ப்புருக்கள் சோர்வாக. நீங்கள் ஒரு வெப்மாஸ்டர் அல்லது உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வழங்கினாலும், இணையத்தில் உங்கள் வணிகத்தை நீங்கள் வாழ விரும்பினால், உங்கள் வருவாயை உருவாக்குவது உங்கள் வேலை. Odd LinkedIn overtures, பயனற்ற விளம்பரங்கள், மற்றும் குளிர் அழைப்புகளை நீங்கள் வணிக கொண்டு வர முடியாது, எனவே பெட்டியில் இருந்து சிந்திக்க நேரம் - casselin cbm2. கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளும் தங்களது இலக்கு வாடிக்கையாளர்களை அடையும் மற்றும் விற்பனையை அதிகரிக்க உதவுகின்ற வீடியோ மையப்படுத்தப்பட்ட செய்தி மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டன.\nசமீபத்தில் நாங்கள் செமால்ட் , ஆலிவர் கிங்கின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரிடம் பேசினோம், அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். விற்பனை புனல் முழுவதும் வீடியோக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஒரு பிராண்ட் மார்க்கெட்டிங் போது வீடியோக்களை பயன்படுத்த ஏன் அவசியம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம்.\nநிலை # 1: கண்டுபிடிப்பு கட்டம் - பிரச்சனைக்கான வீடியோ\nஇணையத்தில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை இலக்கு வைக்க எளிதானது என நீங்கள் நம்பினால், உங்கள் உத்திகளை மாற்ற வேண்டும். கண்டுபிடிப்புக் கட்டமானது பயணத்தின் அனைத்துமே, உங்கள் பிராண்டு பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் புதிதாகப் பார்ப்பார்கள். உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் அவற்றின் சிக்கல்களை எவ்வாறு தீர்க்க உதவுகின்றன என்பதைப் பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள், எனவே எல்லா பிரச்சனைகளுக்கும் வீடியோக்களைப் பயன்படுத்துவதற்கான சரியான நேரம் இது. சிறு தொழில்களுடன் போராடுபவர்கள் மற்றும் அவர்களது பணிகளை ஒரு குறுகிய காலத்தில் நிறைவேற்ற விரும்புவோர் இந்த கட்டம் பயனுள்ளதாக இருக்கும்.\nநிலை # 2: கற்றல் கட்டம் - நன்மைக்காக வீடியோ\nநீங்கள் தனிப்பட்ட அல்லது தொழில்முறை நன்மைகளுக்காக ஒரு குறிப்பிட்ட வீடியோவைப் பயன்படுத்த முடியும் போது கற்றல் கட்டம் இணையத்தில் நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன, சிறு தொழில்கள் தங்களை நிலைநாட்ட உதவுகின்றன. ஒரு நடுத்தர அளவிலான B2B நிறுவனம் தனது வியாபாரத்துடன் ஒப்பிடமுடியாத செயல்முறைகளை இறக்க வழிகளைப் பார்த்து, வீடியோக்களின் நன்மைகளைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவ முடியும்.உங்கள் வீடியோக்களால், இணையத்தில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஈடுபடுத்த எளிதானது.உங்கள் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்குதல், பின்னர் வீடியோக்களை மேலும் மேலும் மக்கள் ஈடுபட பயன்படுத்தலாம்.\nநிலை # 3: முடிவு கட்டம் - பங்குதாரருக்கு வீடியோ\nஏராளமான ஏலங்களைப் பரிசீலிப்பது நேரத்தை எடுத்துக்கொள்வதாகும். B2B விற்பனையின் நடைமுறைகளில் முக்கிய பங்கு வைத்திருப்பவர்கள், உள்நாட்டாளர் பங்குதாரரைத் corralling மற்றும் அனைத்து முயற்சிகளையும் ஒரு முயற்சியில் இருந்து வெளியேற்றுவதை உறுதிப்படுத்துவது வல்லுநர்கள் குறிப்பிட்டனர். உங்கள் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்த நீங்கள் வீடியோக்களை உருவாக்கியிருந்தால், நீங்கள் ஒரு முதலாளியின் முன்னோக்கிலிருந்து அவற்றை உருவாக்க வேண்டும். பல்வேறு விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் அநாமதேய முடிவுகளை எடுக்கிறார்கள் மற்றும் அவர்களது முயற்சியிலிருந்து எந்த பயனும் இல்லை. இந்த கட்டத்தில், பங்குதாரர் செலவினங்களைக் கவனித்துக்கொள்வதற்கும், மேலும் அதிகமான வாடிக்கையாளர்களை தனது நிறுவனத்திற்கோ அல்லது தயாரிப்புகளோடும் ஈர்க்க வேண்டும்.\nநிலை # 4: கொள்முதல் கட்டம் - விற்பனைக்கான வீடியோ\nB2B தொழிற்துறையில் வீடியோ சேவை செய்வதற்கான கடைசி நோக்கம் ஒப்பந்தங்களை நிறைவு செய்கிறது. இந்த கட்டத்தில், வல்லுனர்கள் உங்கள் விற்பனையை பெருமளவில் அதிகரிக்கக்கூடிய வீடியோக்களை உருவாக்குவதை பரிந்துரைக்கின்றனர். இதற்கிடையில், சட்ட தடைகள் ஒழுங்காக நடத்தப்பட வேண்டும். B2B நிறுவனங்களுக்கு, தங்களை நிலைநாட்டவும் வருவாயைத் தொடங்கவும் சிறிது நேரம் ஆகும். ஆனால் நீங்கள் ஒரு வீடியோக்களை உருவாக்கியிருந்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. சுருக்கமாக, வீடியோக்களை மேலும் விற்பனை பெற இறுதி மிகுதி வழங்க உதவுகிறது.\n2017 வீடியோக்களின் ஆண்டு என அழைக்கப்படலாம், மேலும் தொழில்நுட்ப நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதை விட சந்தைப்படுத்துபவர்கள் வீடியோக்களை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அளவிடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/134134?ref=featured-feed", "date_download": "2018-06-24T20:20:07Z", "digest": "sha1:43IDH2YSLI7C7263TZ37IY7M2XZS5GJB", "length": 9894, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் அகதி: கூடுதல் தகவல்கள் வெளியீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் அகதி: கூடுதல் தகவல்கள் வெளியீடு\nசுவிட்சர்லாந்து நாட்டில் தகராறில் ஈடுப்பட்ட தமிழ் அகதி ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் உள்ள வார்டு எண்:6, புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணியம் கரன்(38). இவருக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர்.\nகரன் கடந்த 2015-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புகலிடம் கோரி சென்று அங்குள்ள டிசினோ மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.\nBrissago நகரில் உள்ள டவுன் ஹால் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த அகதிகள் கடந்த 8 ஆண்டுகளாக தங்கி வருகின்றனர்.\nஇவர்களில் ஒருவராக கரனும் தங்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பிற்பகல் நேரத்தில�� கரனுடன் தங்கியிருந்த இரண்டு இலங்கை அகதிகளுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஉயிருக்கு அச்சப்பட்ட இருவரும் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.\nபுகாரை பெற்ற பொலிசார் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். பொலிசாருடன் புகார் அளித்த இரண்டு பேரும் சென்றுள்ளனர்.\nஅப்போது, கோபத்தின் உச்சியில் இருந்த கரன் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு பொலிசாருடன் வந்த இருவர் மீது தாக்குதல் நடத்த பாய்ந்துள்ளார்.\nஇருவரையும் காப்பாற்றும் பொருட்டு வேறு வழியின்றி கரன் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நிகழ்த்தியுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் கரன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். பொலிசார் விரைந்து சென்று முதலுதவி அளித்துள்ளனர்.\nஆனால், படுகாயம் அடைந்த கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇதுக்குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ‘பொலிசார் மற்றும் இரண்டு இலங்கை அகதிகளின் உயிரை காப்பாற்ற இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.\nஎனவே, நடவடிக்கை எடுத்து பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்.\nமுகாமில் இலங்கை அகதிகள் மத்தியில் எழுந்த தகராறு தான் இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஎனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விரிவான விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saharatamil.blogspot.com/2015/09/83.html", "date_download": "2018-06-24T20:16:46Z", "digest": "sha1:ML637562DM24B5WC6KQCQNAYIW6NWACN", "length": 10544, "nlines": 56, "source_domain": "saharatamil.blogspot.com", "title": "சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது... ~ சஹாரா தமிழ்", "raw_content": "\nவியாழன், 17 செப்டம்பர், 2015\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது...\nபிற்பகல் 2:00 உலக செய்திகள், World News\nசான்டியாகோ, செப். 17– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மாலை 7.54 மணிக்கு ப���ிபிக் கடலையொட்டி உள்ள இலாபெல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதனால் அந்த பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. இலாபெல் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதில் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களிலும் கட்டிடங்கள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nநிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவுகோலில் இருந்தது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது.\n3 மீட்டர் உயரத்திற்கு அலை எழுந்து வந்து தாக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டது. பக்கத்து நாடுகளான பெரு, அமெரிக்காவின் கவாய், கலிபோர்னியா பகுதி, எதிர்பக்கத்தில் உள்ள நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சுனாமி தாக்கவில்லை. எனினும், லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிலநடுக்கத்திற்கு பிறகு பலமுறை சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் இரவு முழுவதும் வீதியிலேயே படுத்து தூங்கினார்கள்.\nசிலி நாட்டில் 2010–ம் ஆண்டு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமின்னஞ்சல் மூலம் பின் தொடர\nடி.எம்.என் லைவ் (TMN Live) மாநாடுகள், பொதுகூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இணையதளத்தில் குறைந்த சிலவில் HD-ஹேச்டி தரத்தில் உலகெங்கும் நேரடி ஒலிபரப்பு செய்திட அணுகுங்கள் டி.எம்.என் லைவ். அலைப்பேசி : 9443340341, 8344434315 www.Tmnlive.in\nதிருட்டு பயமா... இனி கவலை வேண்டாம்... குறைந்த சிலவில் நிறைந்த தரத்துடன் CCTV-கண்காணிப்பு கேமிரா மற்றும் Door Alarm- பாதுகாப்பு அலாரம் பொறுத்திட உடனே அணுகுங்கள் ஸ்பை-டேக் சேஃப்டி& செக்யூரிட்டி சொல்யூசன்ஸ் தொடர்புக்கு : 9443340341, 8344434315\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்\nஅலைபேசியில் சில மென்பொருட்க��ை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எள...\nமத்திய அமைச்சர் மீது செங்கல் வீசி தாக்குதல்...\nமத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய கனரகத்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.\nதமிழன் தொலைக்காட்சியில் ஜாகிர் நாயக். மக்கள் தொலைக்காட்சியில் பிளாக் அண்ட் ஒயிட் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள். ஈகை திருநாளை ம...\nஇயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும். டெங்கு காய்சலை பற்றி ...\nஉலக செய்திகள் (58) பலஸ்தீனம் (55) இந்திய செய்திகள் (42) இந்தியா (35) இஸ்லாம் (30) மமக (27) அரசியல் (25) தமிழக செய்திகள் (24) இந்திய முஸ்லிம்கள் (22) பாபரி மஸ்ஜித் (17) இலங்கை (10) இனப்படுகொலை (8) மனித உரிமை மீறல்கள் (8) உதவிகள் (7) குஜராத் இனப்படுகொலை (7) சட்டம் (7) அறிவியல் (6) கல்வி உதவி (6) தெரியுமா உங்களுக்கு (4) இட ஒதுக்கீடு (3) இரத்த தானம் (3) உயர் நீதிமன்றம் (2) இரத்த தான முகாம் (1) மருத்துவ உதவி... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/17306", "date_download": "2018-06-24T20:30:35Z", "digest": "sha1:SINBZK3HKQMXYV4WEFWVKOWPLMSEZJLB", "length": 13422, "nlines": 71, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்கள் கவனத்துக்கு 20 வயதுக்கு மேல் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 10 நல்ல பழக்கங்கள்! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > மருத்துவ கட்டுரைகள் > உங்கள் கவனத்துக்கு 20 வயதுக்கு மேல் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 10 நல்ல பழக்கங்கள்\nஉங்கள் கவனத்துக்கு 20 வயதுக்கு மேல் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 10 நல்ல பழக்கங்கள்\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில நல்ல பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும் என்றாலும், 20 வயதின் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பொருந்தும். டீன் ஏஜ் பருவம் நிறைவடைந்து, உடலும் மனமும் பக்குவநிலையை அடையக்கூடிய வயது அது. இந்த வயதில் உருவாகும் நல்ல பழக்கவழக்கங்கள்தான் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். `பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானவையாக மாற்றிக்கொண்டால், நம் ஆயுள் காலம் 20 ஆண்டுகள் அதிக���ிக்கும்’ என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதுக்கு மேல் ஆரோக்கியம் காக்கக் கடைப்பிடிக்க வேண்டிய 10 நல்ல பழக்கங்களைப் பட்டியலிடுகிறார் ஆன்டி ஏஜிங் நிபுணர் கவுசல்யா நாதன்.\n* பி.எம்.ஐ.-யைக் கணக்கிடக் கற்றுக்கொள்ளுங்கள்\nரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரைநோய் உட்பட பல நோய்களுக்கு நுழைவாயிலாக இருப்பது உடல் பருமன். நாம் எல்லோருமே உயரம் மற்றும் வயதுக்கேற்ற உடல் எடையைப் பாரமரிக்க வேண்டும். எனவே, சரியான உடல் எடையை அளவிட உதவும் `பி.எம்.ஐ’ (Body Mass Index) எனப்படும் அளவீட்டைக் கணக்கிட்டு, அதற்கேற்ப உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\n* நீரின் தேவை அறியுங்கள்\nதண்ணீர், உடலின் கழிவுகளை வெளியேற்றி, நச்சுகளை நீக்குகிறது. உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், நம்மிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதற்கு மாற்றாக டீ, காபி, குளிர்பானங்களைக் குடிக்கிறோம். இதனால் நீரிழப்பும் (Dehydration) தேவையற்ற பிற உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்த்துவிட்டு, கிரீன் டீ, காய்கறி ஜூஸ், சூப் போன்றவற்றை அருந்தலாம்.\n* டிஜிட்டல் டீடாக்ஸ்… பின்பற்றுங்கள்\nவாட்ஸ்அப், ஃபேஸ்ஃபுக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடப்பதால், பலருக்கும் சரியான நேரத்துக்கு உணவு, உறக்கம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் இவற்றைத் தவிர்த்துவிட்டு உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதைப்போல, மாதத்தில் சில நாள்களிலாவது லேப்டாப், மொபைல் பயன்பாடு இல்லாத ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ முறையைப் பின்பற்ற வேண்டும்.\nஉடலுக்கு வலுவூட்டும் வாக்கிங், ஜாக்கிங், நீச்சல், சைக்கிளிங், ஜிம் எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஓர் உடலுழைப்பு உள்ள பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, இதய ஆரோக்கியம் மேம்படும்; உடல் பருமன் பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். யோகா, மூச்சுப்பயிற்சி போன்ற மனவலிமைக்கு உதவக்கூடிய பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஃபாஸ்ட் ஃபுட், ஜங் ஃபுட் போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ மற்றும் சி வகை உள்ள உணவ���களை அதிகம் சாப்பிடலாம்.\n* ஹெல்த்தி ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகுங்கள்\nசிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, நட்ஸ், சுண்டல் போன்றவற்றையும், இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற நீராவியில் வேகவைத்தவற்றையும் உணவுப் பட்டியலில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.\n* சருமப் பராமரிப்பில் வேண்டும் அக்கறை\nசுத்தமான தண்ணீரில் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பராமரிக்க, வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவதும், சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்துவதும் நல்லது. வைட்டமின் இ, வைட்டமின் சி சத்துகள் அதிகமிருக்கும் உணவை அதிகம் சாப்பிடுவதும் சருமப் பாதுகாப்புக்கு உதவும்.\n* ரத்த அழுத்தத்தைக் கவனியுங்கள்\nஇன்றைய தலைமுறையைப் பெரிதும் பாதிக்கும் இதயநோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள், பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ரத்த அழுத்தம். எனவே, ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.\n* மூளைக்கு வேலை கொடுங்கள்\nசுடோகு போன்ற மூளைக்கு வேலை தரும் பொழுதுபோக்கு, விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அன்றாடம் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். புதிய மொழி அல்லது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இவற்றின் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.\nஉடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது தாம்பத்யம். ஹார்மோன் சுரப்பு சமநிலையில் இருக்க தாம்பத்யம் பெரிதும் உதவும். மன அழுத்தம் குறைப்பதிலும் இதற்கு முக்கியப் பங்கு உண்டு. இன்றைய வாழ்க்கைச் சூழலில் உங்கள் வாழ்க்கை துணைக்கென போதிய நேரத்தை ஒதுக்க வேண்டியது மிக மிக முக்கியம்.\nசர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான சில டிப்ஸ்..\nசாம்பல், வெளிர் மஞ்சள், வெள்ளை… காது அழுக்கின் நிறங்கள் அறிவுறுத்தும் உடல்நலம்\nபுற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி\nஉங்கள் குழந்தைகள் குண்டாக இருக்க விருப்பமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/velliangiri-uzhavan-urpathiyalar-andu-koottam", "date_download": "2018-06-24T20:12:44Z", "digest": "sha1:NSYBFXFMOIY33WVTFZQHPAXVNKW4F4CO", "length": 18425, "nlines": 230, "source_domain": "isha.sadhguru.org", "title": "வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் ஆண்டு கூட்டம் | Isha Sadhguru", "raw_content": "\nவெள்ளியங்கிரி உழவன் உ���்பத்தியாளர் ஆண்டு கூட்டம்\nவெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் ஆண்டு கூட்டம்\nவெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு - இது விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களது பொருட்கள் அவர்களிடமிருந்து நேரடியாக சந்தைப்படுத்த செய்யப்படும் ஒரு முயற்சி. இவ்வருட பேரவையின் சந்திப்பிலிருந்து சில துளிகள்...\nவெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு - இது விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களது பொருட்கள் அவர்களிடமிருந்து நேரடியாக சந்தைப்படுத்த செய்யப்படும் ஒரு முயற்சி. இவ்வருட பேரவையின் சந்திப்பிலிருந்து சில துளிகள்...\nவெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் ஆண்டுவிழா பொதுக்குழு கூட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் வெகு சிறப்பாக நேற்று (அக்டோபர் 2) நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு இறைவணக்கத்துடன் துவங்கிய விழாவில், நிறுவன ஆலோசகர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். உழவன் உற்பத்தியாளர் பங்குதாரர்கள், பகுதி பொறுப்பாளர்கள், இயக்குனர்கள், ஈஷா நிறுவனத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் வரவேற்பு தெரிவித்தார்.\nஇந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பு, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு புது விடியலைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் 1000 பங்குதாரர்களை கொண்ட அமைப்பாக வளர்ந்திருக்கிறது.\nதலைவர் திரு.விஸ்வநாதன் அவர்கள், 2014-2015க்கான அறிக்கையை வாசித்து தகவல்களை பகிர்ந்துகொண்டார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இயக்குநர்கள் விளக்கமளித்தனர். அமைப்பின் எதிர்காலதிட்டம் பற்றியும் உத்தேச திட்டங்கள் பற்றியும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டது. அலுவலக நிர்வாக பொறுப்பினை கையாளும் திரு.ரா.ரவிகுலராமன் நன்றியுரை வழங்கினார். விழாவில் ஈஷா கிராமிய கலைக்குழுவினரின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.\nஈஷா அறக்கட்டளையின் முயற்சியால், வெள்ளியங்கிரி சுற்றுவட்டார விவசாயிகளின் நலன்காக்க, 2013ல் 250 பங்குதாரர்களுடன் துவங்கப்பட்ட இந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பு, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு புது விடியலைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் 1000 பங்குதாரர்களை கொண்ட அமைப்பாக வளர்ந்திருக்கிறது. 12 பேர் கொண்ட இயக்குநர்களால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் பணியாளர் குழுவின் அலுவலகம், பூலுவப்பட்டியில் இயங்கி வருகிறது. விவசாயிகளின் விளைச்சலைப் பெருக்கவும், பருவகாலத்திற்கேற்ப தேர்வு செய்து விவசாயத்தை மேற்கொள்ளவும் இந்த அமைப்பு விவசாயிகளுக்கு வழிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nவிவசாய விளைப்பொருட்களை இடைத்தரகர் குறுக்கீடு இன்றி சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்குதல், கள உதவிகள், இடுபொருட்களுக்கான நியாயவிலைக் கடைகள், விவசாய உற்பத்திக்கான பயிற்சிகள் என பலவிதங்களில் உழவன் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகளுக்கு உறுதுணை புரிந்துவருகிறது.\n2014-2015 ல் வெள்ளியங்கிரி உ.உ. அமைப்பின் சாதனைகள்:\nகடந்த ஆண்டு தேங்காய் விற்பனை செய்வதில் இருந்த தடைகளை களையும்வண்ணம், இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் கேரள வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்ததால் தென்னை விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டமுடிந்துள்ளது. சென்ற ஆண்டு கையாளப்பட்ட மொத்த தேங்காய்களின் எண்ணிக்கை 1.5 கோடி ஆகும். அதேபோல் பாக்கு விற்பனையிலும் வாழப்பாடி வியாபாரிகளைத் தொடர்புகொண்டு, நல்ல விலைக்கு விற்பனையாகும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 600 டன் அளவிற்கு பாக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த விற்பனை அளவினை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கும் வழிமுறைகளையும் வெள்ளியங்கிரி உற்பத்தியாளர்கள் அமைப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.\nசென்ற ஆண்டு கையாளப்பட்ட மொத்த தேங்காய்களின் எண்ணிக்கை 1.5 கோடி ஆகும். 600 டன் அளவிற்கு பாக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\n2015 ஜூன் மாதம் பூலுவபட்டியில் துவங்கப்பட்டுள்ள விவசாய இடுபொருட்களுக்கான கடைகளின் மூலம் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் என அனைத்து இடுபொருட்களையும் விவசாயிகள் நியாயமான விலைகளில் பெற்று வருகின்றனர்.\nமேலும், பயிர்களில் ஏற்படும் நோய்தாக்குதல்களிலிருந்து பயிர்களைக் காக்கும் வழிமுறைகளை வழங்கும்விதமாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி வல்லுநர்களிடமிருந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, கடந்த அக்டோபர் மாதத்தில், தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு அதிக விளைச்சலை உண்டாக்கும் வழிமுறைகளை வழங்கும்படியாக, கேரளா காசர்கோடு-மத்திய தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.\nவிவசாய இயந்திர உபகரணங்களைக் கையாளும் முறை, சோலார் உலை கலன்களை உபயோகிக்கும் முறை, மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கும் முறை என பல்வேறு தொழிற்நுட்பங்களை விவசாயிகள் அறியும்வண்ணம் உ.உ.அமைப்பின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 30 காய்கறி விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு வழங்க ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது.\nமேலும், உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் விவசாய உற்பத்தியாளர்கள் மூலமாக விளைவிக்கப்பட்ட தேங்காய்களிலிருந்து, ரசாயனக் கலப்பற்ற தேங்காய் எண்ணெய் ஏப்ரல் 2015 முதல் விற்பனை செய்யப்படத் துவங்கியுள்ளது. பெண்களுக்கென வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் முறையினை கற்றுக்கொடுப்பதன் மூலம் பெண்களின் வருமானத்திற்கு உ.உ.அமைப்பு வழிசெய்கிறது.\nஉழவன் உற்பத்தியாளர் அமைப்பு செயல்படும் முறையினை அறிந்துகொண்டு, தாங்களும் அதனைப் பின்பற்றும் நோக்கில், கேரளா, சின்ன தடாகம், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், நெகமம், தூத்துக்குடி, கொல்லிமலை, சுல்தான் பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் ஈஷாவிற்கு வந்து பயிற்சி பெற்று செல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு வேளாண் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்து, உ.உஅமைப்பு செயல்படும் விதத்தினை அறிந்து செல்வது குறிப்பிடத்தக்கது.\nபரதநாட்டியத்துடன் சிறப்புற்ற ஒன்பதாம் நாள் நவராத்த...\nலிங்கபைரவியில் நடைபெற்ற 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தில், இறுதி நாளான இன்றைய கொண்டாட்ட நிகழ்வுகள், இங்கே ஒரு பார்வை\nவிடுமுறை நாளில், விளையாட்டுடன் தன்னார்வத்தொண்டு\nகடந்த அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியன்று விடுமுறை தினமானதால் பலரும் பலவிதமாக அந்த நாளை செலவிட்டிருப்பார்கள். சிலர் டிவி நிகழ்ச்சிகளில் மூழ்கியும், சிலர்…\nஇந்த வார ஈஷா நிகழ்வுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-24T20:27:09Z", "digest": "sha1:PNESVY6MMWXR6QG7HF527NE6HEES7JMJ", "length": 30213, "nlines": 231, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "November 2013 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nசமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக….\nஇப்பொழுது முழுக்க முழுக்க சமையல் செய்வதில் பெண்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்ற காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணுமாய் வேலைக்குச் சென்றால் வீடு திரும்பியதும் ஒருவருக்கொருவர் சமையலில் உதவி செய்தாலும் விரைவாகவும் எந்தவித மனத்தாங்கலும் சோர்வும் இல்லாமல் சமையலை முடித்து உறங்கச் செல்லலாம். நிறைய பேர் உதவியும் வருகிறார்கள். இது உதவி மட்டுமில்லை. பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலே. என்னப்போல சிலருக்கு தனியாக சமையல் செய்து சாப்பிடும் ஆண்களுக்கும் இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் அல்லவா\nசாதம் வடித்த அரிசி கலந்த நீரில் கொஞ்சம் மோர் கலந்து அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை கையால் கசக்கிவிட்டால் வாசனையான தீடீர் மோர் தயார்.\nஇரண்டு டம்ளர் பயத்தம் பருப்புக்கு ஒரு டம்ளர் பச்சரிசி என்ற விகிதத்தில் கலந்து உப்பு, பச்சை மிளகாய் பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்க்கலாம்.\nவெண்டைக்காய் பொரியலை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வேர்க்கடலையை சிறிது வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.\nஅல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்துக் கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.\nவடாம் போடும் பிளாஸ்டிக் ஷீட் பறக்காதிருக்க வைக்கிற கற்களை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்தால் கல், மண் வடாமில் விழாது.\nஃபில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையைபோட்டால் துளை அடைத்துக்கொள்ளாது டிகாஷன் ஒரே சீராக இருக்கும்.\nமைசூர்பாகு செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பைப் போட்டால் கலவை பொங்கி ‘’மொறுமொறு’’வென்றிருக்கும்.\nவெண்டைக்காய், கத்திரிக்காய் பொரியல் மிச்சமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்துவிடலாம்.\nவேக வைத்த காரட் அல்லது பரங்கிக்காயையும் பாதி வறுத்த துவரம் பருப்பையும், நான்கு பச்சை மிளகாய் நறுக்கி வைத்த வெங்காயம் உப்பு ஆகியவற்றையும் சேர்த்தால் அரைக்கிற சட்டினி படு சூப்பராக இருக்கும்.\nமுட்டைகோஸ் பொரியல் மீதியாகிவிட்டால் வடை மாவு, அடை மாவுடன் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nசமைத்த பொரியல் மீதமாகிவிட்டால் அவற்றுடன் காரம் சேர்த்து வதக்கி, மைதா மாவைப் பிசைந்து, வட்டமாக இட்டு நடுவே பொரியல் கலவையை வைத்து பொரித்து சாப்பிடலாம்.\nமீதமான தேங்காய் சட்டினியை கெட்டியான புளிப்பு மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர்க்குழம்பு தயார்.\nசப்ஜி, கூட்டு போன்றவைகளை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாண்ட்விச் போல சாப்பிடலாம்.\nவாழைக்காய் கத்திரிக்காயை அரிந்ததும் உடனே தண்ணீரில் போட்டுவிட்டால் கருத்துப் போகாது.\nவாழைக்காய் வாங்கியவுடன் பச்சைத் தண்ணீரில் போட்டுவைத்தால் பழுக்காது.\nநறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் ஆகியவற்றை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.\nவெங்காயத்தை பாதியாக வெட்டி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து பின் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.\nமுட்டைக்கோஸை காரட் சீவும் கட்டரில் சீவி வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்.\nகத்தியால் தக்காளியின் மேல்புறத்தில் ஒரு பிளஸ் குறி போடவும். சிறிது நேரம் பச்சைத் தண்ணீரில் ஊறவைத்து பிளஸ் குறியிலிருந்து தோலை சுலபமாக உரிக்கலாம்.\nஅதே போல தக்காளிப் பழத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தாலும் தோலை சுலபமாக உரிக்கலாம்.\nகையில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு சேனைக்கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.\nநறுக்கிய பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைத்தால் அதன் கசப்பு போய்விடும்.\nநிறம் மாறாத காய்கறிகளை முதல் நாளே மறுநாள் சமையலுக்கு அரிந்து வைத்துக்கொள்ளலாம்.\nகீரை வகைகளை அரிவதற்கு முன்பே கழுவி விடவேண்டும். நறுக்கிய பிறகு கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் போய்விடும்.\nபாலிதீன் கவரில் பச்சைத் தக்காளியுடன் ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாம் பழுத்து விடும்.\nLabels: ஆண்கள், சமையலறை, சமையல், வீட்டு உபயோக குறிப்புகள்\nஒடிஸா - கலிங்கநகர் - காளி பூஜை\nஒடிஸாவில் அதுவும், ஜாஜ்பூர் பத்ரக் மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது காளி பூஜை மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஜெகத்ஜோதியாக இருக்கும். மேலே உள்ளது ஆரம்ப கட்டத்தில் உள்ள காளியின் சிலை. அப்புறம் கீழே உள்ளது எல்லாம் காளி பூஜை கொண்ட்டட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nLabels: ஒடிஸா, கலிங்கநகர், காளி பூஜை, தீபாவளி, புகைப்படங்கள்\nபிலிபைன்ஸ் - ஹயானின் கோர தாண்டவம் - புகைப்படங்கள்\nஏழாயிரம் தீவுகள�� கொண்ட நாடு என்ற பெயர் பெற்ற ஃபிலிபைன்ஸில் கடந்த 11 ஆம் தேதி ஹயான் என்ற பெயர் கொண்ட சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். இந்தியாவில் ஒடிஸா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி ஃபைலின் புயல் தாக்கிய பிறகு சரியாக ஒரு மாதம் கழித்து இந்தப்புயல் ஃபிலிப்பைன்ஸை தாக்கியிருக்கிறது. புகைப்படங்களைப் பார்த்தால் இங்கே ஒடிஸாவில் இத்தனை பாதிப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாண்டு போனவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nLabels: சூராவளி, பிலிப்பைன்ஸ், புயல், பேரழிவு, ஹயான்\nஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும்... (பாலகுமாரன் பக்கம்)\nஜெயிக்கிறதும் தோக்கறதும் அவனவன் தலையெழுத்து. நான் ஜெயிச்சேன்னு, நான் தோத்தேன்னு குருடன்தான் சொல்லுவான். செய்யற வேலையை ஒழுங்கா கவனமா செய்துட்டுப் போறதுதான் நமக்கு நல்லது.\nஜெயிக்கிறதோட முதல் விஷயம் மூஞ்சி மாறாமல் இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமோ துக்கமோ மூஞ்சில காட்டாது இருக்கிறது நல்லது. புத்தி இரும்பா இருந்து, மனசு கல்லா இருந்தால்தான் முகம் அமைதியாய் இருக்கும்.\nஜெயிப்பதற்கு பறப்பவன் வெற்றி தேட அலைபவன் உயிர், மானம், பொருள் இழப்பு எல்லாவற்றையும் துச்சமாய் மதித்து பெரிய களத்தில் இறங்குபவன் இப்படித்தான் அலைகிறான். எச்சில் சோறு திண்கிறான்.\nஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும். பினி, பசி, பட்டினிங்கிறதே இருக்கக் கூடாது. காசுதான் வாழ்க்கை. காசுதான் உலகம் காசுதான் சந்தோஷம். காசுதான் கர்வம், காசுதான் மனுஷன், மனுஷன்தான் காசு. என்னவேணா செய்து காசு சம்பாதிக்கலாம்.\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு முகம் வெளிவரும். வாழ்க்கையில் அதிகம் நடிப்பவருக்கு தன் உண்மையான முகம் எதுவென்று தெரியாமலே போகும். தன் உண்மையான முகத்தை தெரிந்துகொள்ள ஆவல் இல்லாமல் போகும்.\nஇப்ப வாங்குற காசுக்கு நன்றியோட இருக்கணும்ல என்ன நன்றி பூ வித்தோம் காசு தராங்க. இதுல எங்க நன்றி வந்தது\nஇடையறாது பொய் சொல்ல எல்லாராலும் முடியாது. வெகு சிலரால்தான் முடியும். அப்படி பொய் சொல்ல தனி வளர்ப்பும் வருடக் கணக்கில் பயிற்சியும் வேண்டும். அதிகமாக அவமானப்பட்டவர்களால்தான், அவமானமடைந்த குடும்���த்தில் பிறந்தவர்கள்தான் இப்படி இடைவிடாது பொய் சொல்ல முடியும். வாழ்ந்தே காட்ட வேண்டும் என்கிற நிர்பந்தம் இந்த மனிதர்களை எல்லா எல்லைக்கும் இட்டுச் செல்கிறது.\nஇப்ப என்ன நடந்துபோச்சுன்னு புலம்பற. அழகான ஒரு பொம்பறைய பார்த்தா எல்லா ஆம்பிளையும் ஆடிப்போய் நிக்கறதில்லையா அதே விதமா அழகான ஆம்பிளையைப் பார்த்தா பொம்பளைக்கு இருக்காதா அதே விதமா அழகான ஆம்பிளையைப் பார்த்தா பொம்பளைக்கு இருக்காதா\nஒரு வயதிற்குப் பிறகு காமத்தை அனுபவிக்க காதல் இடைஞ்சலாகி விடுகிறது. வெறும் உடம்பு ஆட்டத்தோடு பெண்ணை விட்டு விலக முடியாமல் போகிறது. காமம்தான் காதல் செய்யத் தூண்டுகோல். காமம்தான் காதலின் மறைபொருள். காமம் என்பது ஆரவாரம். காதல் என்பது மொழி. காமம் என்பது ஒரு செய்தி எனில் காதல் என்பது கவிதை.\nகவிதை தெரிந்துவிட கவிதையில் நாட்டம் விழ கவிதை செய்து செய்து புத்திக்கு அந்த ருசி பழக்கமாகிவிட வெறுமே நயமின்றி பேசமுடியாது. பெண் போகம்தான். உலகின் எல்லா விஷயங்களும் போகம்தான். உணவு உறைவிடம், உடை, வாசனைக் குவியல், தொழுகை, படிப்பு பயணம் எல்லாமே போகம்தான்.\nகாமத்திலிருந்து தப்பித்துக் கொள்வது எளிதே அல்ல. கணவன்-மனைவி சண்டைகளை பல்வேறு நேரங்களில் காமம்தான் தீர்த்து வைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பரஸ்பர ஈர்ப்பு காதலுக்கு அடித்தளமாக அமைகிறது. இந்தக் காதல் எனும் வாகனம்தான் வாழ்க்கைப் பயணத்தைச் சொகுசாக்கும் விஷயம்.\nவயதுக்கு மீறின புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை. இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நேசிப்போடு பழக்கப்பட்டவர்களுக்குத்தான் நேசிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.\nநட்பை யார் வேண்டுமானாலும் யாருக்கும் கொடுக்கலாம். நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு. உலகம் தழுவிய காதல். நட்பில் உறவுச் சங்கிலி இல்லை. அன்புச்சுமை இல்லை. முடிந்தபோது முடிந்த வரையில் உதவி செய்வதே நட்பு.\nLabels: காதல், காமம், பாலகுமாரன், போகம்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nசமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக….\nஒடிஸா - கலிங்கநகர் - காளி பூஜை\nபிலிபைன்ஸ் - ஹயானின் கோர தாண்டவம் - புகைப்படங்கள்\nஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும்... (பாலகுமாரன...\nபுயலும் வாழ்வும்... ஒடிஸா ஃபைலின் புயல் அனுபவங்கள்...\nமக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது… புலவர் ...\nநாம் சோம்பேறிகள் - படித்ததில் பிடித்தது\n'தாயின்' தலையங்கம் - இந்திரா காந்தி படுகொலையின் போ...\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது ��ருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nகாலா - சினிமா விமர்சனம்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-06-24T20:17:40Z", "digest": "sha1:G4D7D32PGAIS4JP6YN7QV2NA6PUY4E7W", "length": 5093, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:கே. பி. நீலமணி - விக்கிமூலம்", "raw_content": "\n\"கே. பி. நீலமணி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf\nஅட்டவணை:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf\nஅட்டவணை:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf\nஅட்டவணை:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2016, 15:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=98", "date_download": "2018-06-24T20:13:52Z", "digest": "sha1:SLEXZD26YKLEKQN24GJPG5YOKOASK4CB", "length": 3286, "nlines": 14, "source_domain": "eathuvarai.net", "title": "எஸ்-சிவதாஸ் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nநேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு\nஎஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் […]\nஅனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல்\nஎஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/author/dinesh/page/3/", "date_download": "2018-06-24T20:47:31Z", "digest": "sha1:Y4BFUYSTZNVWJCWXINPRTXWW4CD7JPSC", "length": 9162, "nlines": 210, "source_domain": "ithutamil.com", "title": "Dinesh R | இது தமிழ் | Page 3 Dinesh R – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nநாயகன் பெயர் குழந்தை. குழந்தையாக ஜீ.வி.பிரகாஷ் குமார்...\nவஞ்சகர் உலகம் – கண்ணனின் லீலை\nஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது...\nமார்க்கெட் தண்டபாணி எனும் ரெளடியை, யாரெனத் தெரியாமல்...\nஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்\n‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர்...\nமிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர...\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்\nஒரு கொலை, நான்கு பேர் மீது சந்தேகம் என்ற அகதா கிறிஸ்டி பாணி...\nசினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக...\nட்ராஃபிக் ராமசாமி – டீசர்\nஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் – ட்ரெய்லர்\nவருத்தத்துடன் ஒரு கடிதம் – நிவேதா பெத்துராஜ்\n‘ஒரு நாள் கூத்து’ படத்தில் தினேஷிற்கு ஜோடியாக...\n“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்\nஹன்சிகா மோத்வானி பிரதான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய...\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்\nஇந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா...\n‘வெயிட்டிங் லிஸ்ட்’ என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப்...\nஇயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\nதிரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/stories-in-tamil/don-t-want-odd-are-dual-to-astrologers-one-minute-story-116012800017_1.html", "date_download": "2018-06-24T20:30:29Z", "digest": "sha1:DZRDERP7NPMGBCENNI3CYEZ2FCPYRJTI", "length": 11423, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜோசியக்காரனுக்கு ஒத்தப் படையாவது, ரெட்டைப் படையாவது? - ஒரு நிமிட கதை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 24 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜோசியக்காரனுக்கு ஒத்தப் படையாவது, ரெட்டைப் படையாவது - ஒரு நிமிட கதை\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: வியாழன், 28 ஜனவரி 2016 (10:01 IST)\nஒரு நியுமரலாஜி ஜோசியர் இருந்தார். ராஜா கம்பெனி ஓனர் அவரை அனுகினார். ’நியுமரலாஜிப்படி ராஜா என்கிற நேம் சரியில்லை. தொட்ட தெல்லாம் தொளங்கனும்னா..’\n’நேம் சேஞ்ச் பண்ணனும்’ என்றார்.\n‘இப்ப ராஜா என்கிற பேர எடுத்துக்குவோம்..\n2 + 1 + 1 + 2 கூட்டுத்தொகை 6, ரெட்டபடையா வர்றதுனால, தர்த்தினியம் தாண்டவமாடும். நேம மாத்திடுங்க.’\nஎன்ன பேரு வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்க\n’மன்னா ன்னு வைங்க. ஏன்னா அதுக்கு கூட்டுத்தொகை 7, அமோகமா இருப்பீங்க’ என்றார்.\nபீஸ் நூற்றி ஒண்ணு கொடுத்தார்.\n101 +2 கூட்டுத்தொகை 2 வர்றதுனால, அமௌண்ட் சேஞ்ச் பண்ணுங்க என்றார். இவர் 201, கொடுத்தார். சபாஷ் கூட்டுத்தொகை 3, ராஜ யோகம் என வழியனுப்பி வைத்தார்.\nஜோசியர சந்திச்சுட்டு வந்த வேற ஒரு நபரை இவர் கேட்டார்.\n’கையெடுத்து கும்பிட்டு வாங்கிட்டார்’ என்றார்.\nகூட்டுத்தொகை 501+6, ரெட்டப்படையில வந்தும் வ���ங்குறார்னா\nஅமௌன்ட் அதிகமா இருக்கும் பொழுது..\nஒத்தப் படையாவது, ரெட்டைப் படையாவது.\n35 பந்துகளில் 15 ரன் எடுத்து தோனி சொதப்பல்; 249 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்\nதுர்க்கை அம்மனை ஆலயத்தில் வழிப்படும் முறை\nகுடி, கூத்தடி, கும்மாளமிடு - இந்திப் படம் சொல்லும் இதுதாண்டா பெண் சுதந்திரம்\n`எல்லம்மா’வை பச்சை குத்திய ஆஸ்திரேலிய மாணவர் மீது பாஜக தாக்குதல்\nநிதி மோசடி: தனிச் சட்டம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/16218", "date_download": "2018-06-24T20:22:34Z", "digest": "sha1:IT6EHJUB4GMCTT6FFIZLABBOQ3RLUL36", "length": 10117, "nlines": 62, "source_domain": "tamilayurvedic.com", "title": "கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அலங்காரம் > கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்\nகலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்\nபெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது.\nகலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்\nதங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது.\nபெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், அதிக மெருகுடன் உருவாக்கப்ட்டு வருகின்றன. இவற்றினை பெண்கள் தினம் தலையலங்காரத்தில் எனவும், விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போதும் தலையலங்காரத்திற்கு என பயன்படுத்தி வந்தனர்.\nநாளடைவில் தலையலங்காரத்திற்கு என பிற வகை உலோக மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்ததும், தங்க தலையலங்கார சாமான்கள் அதிக பாதுகாப்புக்கு உகந்ததாக இருந்தாலும் தினசரி மற்றும் பண்டிகை பயன்பாடுகள் குறைய தொடங்கின. ஆயினும் தலையலங்கார நகைகள் பாரம்பரியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரத்யேகமாக பாதுகாத்து வைத்திருந்தனர். இன்றைய நாளில் தலையலங்கார தங்க நகைகள் மீண்டும் இளவயது பெண்களின் மனதில் ஓர் தனி இடம் பிடித்துள்ளன. இதன் காரணமாக நவீனமும், பழமையும் கலந்த வடிவமைப்பில் அழகிய தலையலங்கார நகைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.\nவிதவிதமான தலையலங்கார நகைகள் :\nதலையலங்காரத்திற்கு என நெற்றிச்சுட்டி, ஜடை வில்லை, சூர்ய பிரபை, சந்திர பிரபை, ஜடை, தற்கால கிளிப் மற்றும் ஹேர்பின்கள், கொண்டை ஊசி, குஞ்சரம் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் 22 காரட் தங்கத்தில் கற்கள், மணிகள் பதித்தவாறு உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன. அத்துடன் இந்த தலையலங்கார நகைகள் 18 காரட் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டும் கிடைக்கின்றன.\nஆயினும் என்றும் பெண்கள் விரும்பும் தங்கத்தில் உலா வரும் தலையலங்கார பொருட்கள்தான் மதிப்பும், வரவேற்பும் பெறுகின்றன. தலையலங்கார நகைகள் முன்பு மணப்பெண் மற்றும் விழாவிற்கு உரிய பெண்கள் அணிவதாக இருந்தது. இன்று மணப்பெண் தோழியின் உறவு பெண்கள் என அனைத்து பெண்களும் அணிந்து அசத்துகின்றனர்.\nதங்க ஜடையும் குஞ்சரமும் :\nதலைமுடியில் பின்னப்பட்ட ஜடையின் மேற்புறம் தங்கத்தில் செய்யப்பட்ட ஜடை அமைப்பு அலங்காரத்திற்கு என அணியப்படுகிறது. மேல் முதல் கீழ் வரிசை சிரமாக பறவைகள், பதக்கங்கள், மலர்கள், தகடு வேலைப்பாடு கொண்ட ஜடை அமைப்பு அணியப்படும். இது நூல்கள் கொண்டு முடி ஜடையின் கட்டும் அமைப்பில் இருக்கும். மெல்லிய தகடு, மணி, பதக்க அமைப்பினை ஜடைகள் எடை குறைந்தவாறு கிடைப்பதால் விலை அதிகம் என பயப்பட வேண்டும். மேலும் ஜடையில் தொங்கும் குஞ்சரங்கள் எனாமல் பூசப்பட்டு வண்ண குஞ்ரங்களாக தொங்குகின்றன.\nநவீன தலை சொருகு நகைகள் :\nதலையின் உச்சி மற்றும் ஓரப்பகுதிகளில் சொருகுகின்ற கிளிப் மற்றும் கல் பதித்த ஹேர்பின்கள் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விதவிதமான பூக்கள், கிளிகள், மயில் உருவ அமைப்பின் தங்க கிளிப்கள் பெண்களின் தலையில் ஒய்யாரமாய் நடனமிடுகின்றன. அத்துடன் ஹேர்பின்கள் சற்று அகலமானதாக கற்கள் நீள் வரிசையாக பதியப்பட்டு கிடைக்கின்றன. பழங்கால சூர்ய பிரபை, சந்திர பிரபையும் சில மாறுபட்ட வடிவில் உள்ளன.\nநீள்வட்ட முகத்திற்கான அருமையான சில மேக்கப் டிப்ஸ்\nவெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்\nமணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும���\nகாலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2014/12/blog-post_8.html", "date_download": "2018-06-24T20:24:41Z", "digest": "sha1:RZQPGCYLGOHTC7TRNNVZPOAYBWTLGIRG", "length": 20550, "nlines": 141, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: எண்ணங்களைக் கட்டுப்படுத்துங்கள்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nநம்முடைய வாழ்க்கை என்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் காரியங்களைச் செய்து முடிக்கின்றோமா\nஒவ்வொரு நிமிடமும் ஏகப்பட்ட சிந்தனைகள் வந்து போகின்றன. இவற்றுள் நமக்கு மிகவும் பிடித்த மிக விருப்பமான சிந்தனைகளையே இலச்சியங்களாக வைத்துக்கொண்டு அவற்றை அடைய நேரம் முயற்சி, திட்டமிடுதல், செயல்படுதல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்தினால் போதும் இதுவே எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறை.\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறையையே நம்முடன் பலகுகிரவர்களின் செயல்களும் நம்மைப் பாதிக்காமல் பாதுகாப்பாக வாழப் பயன்படுத்த்கிக் கொள்ளலாம்.\nவாழ்வில் நமக்குச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி, சிறந்த நல்ல எண்ணங்களையே தொடர்ந்து எண்ணவேண்டும். நல்லவற்றையே உறுதியாகவும் சிந்திக்க ஒழுக்கத்தின் மீதும் நாம் முழு நம்பிக்கை வைத்தால் துணிச்சலுடன் ஒவ்வொரு நாளும் நல்லதை மட்டுமே தொடர்ந்து செய்வோம் நிம்மதியாகவும் வாழ்வோம்.\n[பதுவோ, க்நல்ல கிடைக்காததோ உங்கள் குற்றம் அல்ல. இதையெல்லாம் மீறி நீங்கள் சாதித்துக் காட்டாததுதான் உங்கள் குற்றம். 'இழந்த சொர்க்கம்' நூலை எழுதிய மில்டன் தான் 'சொர்க்கத்தை நரகமாக்குவதும், நரகத்தை சொர்க்கமாக்குவதும் நமது மனம்தான்' என்றார். இவர் எதற்க்காக இப்படி சொன்னார் இவர் பார்வை இழந்த நிலையில் 'இழந்த சுவர்க்கம்' நூலை இவர் சொல்லச் சொல்ல இவரது மூன்றாவது மனைவிதான் எழுதி முடித்தார்.\nஇழந்த சொர்க்கம் நூலை எழுத முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டபோதும் எழுதி முடிக்கவேண்டும் என்பதில் மில்டன் உறுதியாக இருந்தார். இதனால் தான் இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது. பார்வைத் திறன் குறைந்ததால் இனி எழுத முடியாது என்று சிந்திக்காமல் கண்டிப்பாக எழுதி முடிப்பேன் என்று சிந்தித்ததால் தான் இந்த நூலை எழுதி முடிக்க வாய்ப்புகள் அடுத்தடுத்து தோன்றின.\nஎனவே எல்லாச் சூழ்நிலைகளிலும் நல்ல எண்ணங்களையே நம்பிக்கையுடன் சிந்தியுங்கள். உங்கள் நம்பிக்கை உறுதியாக உறுதியாக எண்ணிய எண்ணங்கள் செயல்வடிவில் உருவாக வாய்ப்புகள் அடுத்தடுத்து தென்படும் அதைக் கண்டு கொண்டு சென்றால் வெற்றிமேல் வெற்றிதான்.\nநாம் சிலரை மிகுந்த நன்றியுணர்வுடன் மதிப்போம். அவர்களோ தங்கள் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கும் அளவுகூட அன்பையும் மதிப்பையும் அளிப்பதில்லை. இதைப்போல நாம் மிகவும் மதிப்பவர்கள் தூசியைப் போல நம்மை அவமதிக்கும்போது மீண்டும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். உங்களுக்குத்தான் அவர்கள் தேவை, அவர்களுக்கு உங்கள் தேவை தேவையில்லை. இதனால் தான் உங்கள் நினைவு அவர்கள் மனதில் பதியவில்லை என்று எண்ணிக்கொள்ளுங்கள். மனம் சரியாகி நல்லதையே சிந்திப்பீர்கள்.\nவெற்றிகரமாக வாழ மட்டுமல்ல, மன அமைதிக்கும் நிகழ்சிகள் தாறுமாறாக நடக்கும்பொழுது உறவுகள் நண்பர்கள் மீது வெறுப்பு இன்றி வாழ்வும் வாழவும் நல்ல எண்ணங்களையே தொடர்ந்து சிந்திக்க உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் இதனால் உங்கள் வாழ்க்கை தன்னம்பிக்கையுடன் கூடிய மனிதர்களைப் புரிந்துகொண்டிருக்கின்ற உர்ச்சாகமான வாழ்க்கையாகவும் இருக்கும். - காநோபாஸ்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n\"தியாக தீபம்' சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு\nகொங்கதேச விவசாய பிராணி இனங்கள்: கொங்கதேச ஆட்டினங்க...\nஅரசு நிகழ்ச்சிகள் மற்றும் வேளாண் வணிகத்துறையின் வி...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவி��ைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nமாசாகிவிட்ட மனம�� ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nடாக்டர் அம்பேத்கர் லா அகாடமி\nசட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படிக்கும் தமிழக நண்பர்கள் பயன் பெற டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி நடத்தும் வாராந்திர வகுப்பு சென்னையில் ஒவ...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nமனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள் * மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர் * மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீ...\n14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக்கும் காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )\n காதலுடன் நான் வரையும் அன்புக்கு ஓர் மடல்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/former_pm/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-06-24T20:10:05Z", "digest": "sha1:ZSLB22HZW5THQPYOCVU3XXDJA7EO75AH", "length": 22964, "nlines": 99, "source_domain": "www.pmindia.gov.in", "title": "திரு. மொரார்ஜி தேசாய் | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந��து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nமார்ச் 24, 1977 - ஜூலை 28, 1979 | ஜனதா கட்சி\nதிரு. மொரார்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29 அன்று குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த கண்டிப்பான மனிதர். குழந்தை பருவத்திலிருந்து மொரார்ஜி தன்னுடைய தந்தையாரிடமிருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மையாக இருப்பதையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டார். புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை முடித்தார். 1918ல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப் பணிப்புரிந்தார்.\n1930ல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை அறிவித்தபோது, திரு. தேசாய் ஆங்கிலேயர்களின் நீதி மீது நம்பிக்கை இழந்த அவர் தனது வேலையை இராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். நாட்டின் சுதந்திரமா அல்லது குடும்பப்பிரச்சனைகளை சமாளிக்கும் ஒரு சாதாரன மனிதனா என்ற சூழ்நிலையில் முடிவெடுப்பது திரு. தேசாயிற்கு கடினமாக இருந்தது.சுதந்திர போராட்டத்தின் போது திரு. தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் அவர் உறுப்பினராக இணைந்தார். 1937 வரை குஜராத் காங்கிரஸ் குழுவின் செயலராக செயல்பட்டார்.\n1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மும்பை மாகானத்தில் திரு. பி.ஜி. கேர் தலைமையிலான வருவாய், வேளாண்மை, வனம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணிபுரிந்தார். மக்களின் ஒப்புதல் இல்லாமல் உலக போரில் இந்தியாவின் பங்கேற்பை கண்டித்து காங்கிரஸ் அமைச்சகர்கள் 1939ம் ஆண்டு சபையிலிருந்து விலகினார்.\nமகாத்மா காந்தியால் துவக்கப்பட்ட சத்யாகிரகத்தில் பங்கேற்றத்திற்கு திரு. தேசாய் சிறையில் அடைக்கப்பட்டு அக்டோபர் 1941 விடுதலைப்பட்டார். ஆகஸ்ட் 1942, இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அவர் மும்பையில் உள்துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவரின் பணிகாலத்தின் போது, திரு. தேசாயய் நில வருவாய் துறையில் பாதுகாப்பு உரிமை மூலம் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்தார். காவல் துறை நிர்வாகத்தில், மக்களும் காவலர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து, வாழ்க்கை மற்றும் பொருட்களுக்கான பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1952ல் அவர் பம்பாயின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.\nஏழைமக்களும் கிராமங்களில் எந்த வசதிகளும் இல்லாதவர்களுக்கு வாழ்க்கையை வாழ அடிப்படை வசதி கிடைக்கும் வரை சோஷியலிசம் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று அவர் நம்பினார். விவசாயிகள் மற்றும் வாடகைதாரர்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான சட்டங்கள கொண்டுவருவதில் திரு. தேசாய் ஆர்வம் காட்டினார்.\nஇந்த விஷயத்தில் நாட்டிலுள்ள பிற மாநிலங்களைவிட இந்த அரசு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டது. பம்பாயின் மரியாதைக்குரிய நிர்வாகத்திற்காக நேர்மையாக அவர் சட்டங்களை இயற்றினார்.\nமாநிலங்களின் மறு அமைப்புக்குப் பிறகு 1956, நவம்பர் 14-அன்று திரு. தேசாய் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதன்பிறகு மார்ச் 22, 1958 ஆம் ஆண்டு நிதி அமைச்சராகப் பதவியேற்றார்.\nநிதித்துறை நிர்வாகத்திலும் பொருளாதார திட்டமிடுதலிலும் அவர் கூறியவாரே செயல்பட்டார். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளைச் சந்திக்க அவர் அதிக அளவில் வருமானம் ஈட்டி தேவையற்ற செலவைக் குறைத்து நிர்வாகத்திற்கான அரசின் செலவை சிக்கனமாக மேற்கொள்வதை ஊக்குவித்தார். நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நிதி ஒழுங்கு முறையை அமுல்படுத்தினார். சமூகத்தின் சிறப்புரிமை பெற்ற பிரிவினரின் ஆடம்பர வாழ்க்கை முறைக்குத் தடை விதித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\n1963-ஆம் ஆண்டு காமராஜர் திட்டத்தின் கீழ் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பண்டிட் நேரு அவர்களுக்குப் பிறகு பிரதம மந்திரியாக பணிபுரிந்த திரு. லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக முறையில் சீர்திருத்தம் கொண்டுவர திரு. தேசாயை நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவராகப் பதவியேற்க வற்புறுத்தினார். பொது வாழ்க்கையில் பல்வேறு துறையில் அவர் கொண்டிருந்�� நீண்டகால அனுபவம் அவருடைய சிறப்பான செயல்பாட்டிற்க்கு உதவியது.\n1967-ஆம் ஆண்டு திரு. தேசாய், திருமதி. இந்திராகாந்தியின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், நிதித்துறையின் இணை அமைச்சராகவும் பணி புரிந்தார். 1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமதி. காந்தி அவரை நிதித்துறையிலிருந்து நீக்கினார். பிரதம மந்திரிக்கு அவருடன் பணிபுரியும் அமைச்சர்களின் துறைகளை மாற்ற தனியுரிமை இருந்ததை ஒப்புக்கொண்ட திரு. தேசாய், திருமதி. காந்தி பெயரளவில்கூட தன்னிடம் இந்த மாற்றம் குறித்து ஆலோசிக்காதது. தனது சுயமரியாதையை காயப்படுத்துவது போல் உணர்ந்தார். ஆதலால், வேறு வழியின்றி தனது துணைப்பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.\n1969ல் காங்கிரஸ் கட்சி பிரிந்தபோது, திரு. தேசாய் காங்கிரஸ் அமைப்புடனே இருந்தார். எதிர்கட்சி செயல்பாடுகளில் அவர் முன்நின்று செயல்பட்டார். 1971ல் அவர் மறுபடியும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 1975, கலைக்கப்பட்ட குஜராத் சட்டபேரவையின் தேர்தலை நடத்துவது சம்மந்தமாக அவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை மேற்கொண்டார். அவருடைய உண்ணாவிரதத்தின் விளைவாக 1975ல் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. நான்கு எதிர்கட்சிகளையும் சுயேட்சைகளையும் கொண்ட ஜனதா முன்னனி புதிய அவையில் பெரும்பான்மையை பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. காந்தியின் தேர்வு செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் அறிவித்ததையொட்டி ஜனநாயக கொள்கையின் அடிப்டையில் திருமதி காந்தி தனது இராஜினாமாவை சமர்பித்திற்க வேண்டும் என்று தேசாய் கருதினார்.\nஜூன் 26, 1975ல் அவசர கால சட்டம் கொண்டவரப்பட்டபோது திரு. தேசாய் கைதுசெய்யப்பட்டு தனி சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு முடிவில் சிறிது காலத்திற்கு 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். நாடு முழுவதும் சிறப்பாகப் பிரச்சாரம் செய்து 1977-ல் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சிவெற்றிபெற அவர் தூண்டுகோலாக இருந்தார். குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியின் சார்பில் அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் ஜனதா கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 மார்ச் 24-ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்��ார்.\n1911 ஆம் ஆண்டு திரு. தேசாயும் குஜ்ராபெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் ஐந்து குழந்தைகளில் ஒரு மகளும், ஒரு மகனும் உயிரோடு இருக்கிறார்கள். எந்தவொரு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தவறு செய்தால் ஒரு சாமானிய மனிதர் அதை சுட்டிக்காட்டும் வகையில் இந்தியாவின் மக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் திரு. தேசாய் உறுதியாக இருந்தார். பிரதமராக இருப்பினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டினார்.\nஅவரைப் பொறுத்தவரை உண்மை என்பது சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் நிலையாக இருக்க வேண்டும். அவசர காலங்களில் கூட கொள்கைகளை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கடினமான சூழ்நிலைகளிலும் அவர் தனது கொள்கைகளைக் கடைபிடித்தார். “வாழ்க்கையில் ஒருவர் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட வேண்டும்” என்ற கொள்கையை அவர் கடைபிடித்தார்.\nபிரதமர் மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் பங்கேற்பு\nகுஜராத்தில் உள்ள வாத்ராத் உயர்திறன் மையத்தில் பிரதமரின் உரை\nஅகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப சர்வதேச மையத்திற்கு பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ வருகை\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரை\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுடன் கூட்டு செய்தியாளர் அறிக்கையில் பிரதமரின் உரை\nதுடிப்பான, உறுதியான, முழுமனதுடன் செயல்படும் மோடி கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார்.\nநியாயமான பருவநிலை செயல்திட்டம் சி.ஓ.பி. 21ல் இந்தியா\nசுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்முயற்சி\nஇந்திய தேசிய இணைய தளம்\nஇந்திய அரசின் இணையதள முகவரிகள்\nஇணையதளத்தை வடிவமைத்து மேம்படுத்தி வழங்குவோர் தேசிய தகவலியல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/34745-na-chairwoman-meets-chinese-party-chief-xi-jinping.html", "date_download": "2018-06-24T20:28:24Z", "digest": "sha1:FWJAYXX3ZLISNBXVAW7F6OCC3CJXW2PY", "length": 8245, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வலுவான ஒத்துழைப்புக்கு வியட்நாமை அழைக்கும் சீனா | NA Chairwoman meets Chinese Party chief Xi Jinping", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅர��ின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nவலுவான ஒத்துழைப்புக்கு வியட்நாமை அழைக்கும் சீனா\nசீனாவுடன் அனைத்து நிலைகளிலும் ‌விரிவான கூட்டுறவு மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வருமாறு வியட்நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீன அதிபர் ஸீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.\nவியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்‌ சீன அதிபர் ஸீ ஜின்பிங், வியட்நாம் நாட்டின் நாடாளுமன்றச் சபாநாயகரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும், வியட்நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரஸ்பரம் ‌அதிக அளவில் நட்புறவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மாகாண‌ ஆட்சி முறை, நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகிய‌வற்றையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஉலக அமைதிக்கான மாரத்தான்: 47,000 பேர் பங்கேற்பு\nமன இறுக்கத்தை போக்க ஒட்டக ‌சிகிச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வெளிநாடு போய்விட்டால் நான் வேறு ஆள்” - விராட் கோலி கலகல பேட்டி\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\nபிரதமர் மோடிக்கு நினைவூட்ட 1350 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர்..\nஅமெரிக்க பொருட்களுக்கு வரி - சீனா பதிலடி\nசீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்\nஅகச்சிவப்பு கதிர் கேமராவில் சிக்கிய பனி சிறுத்தைகள்\n''அண்டை நாடுகளுடன் இணக்கம் காண முனைப்பு'' - பிரதமர் மோடி\n‘எவ்வ்வ்வ்ளோ நீளம்’ - காரில் பதுங்கிய பாம்பை லாவகமாக பிடித்த போலீஸ்\nஷாங்காய் மாநாடு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக அமைதிக்கான மாரத்தான்: 47,000 பேர் பங்கேற்பு\nமன இறுக்கத்தை போக்க ஒட்டக ‌சிகிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25501", "date_download": "2018-06-24T20:49:46Z", "digest": "sha1:GVRZRDL6JQK757YOTSZJ2KA43TYZGYGS", "length": 10110, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பொறிமுறை அவசியம்: நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஏறாவூர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பொறிமுறை அவசியம்: நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ்\nஏறாவூர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பொறிமுறை அவசியம்: நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ்\nஏறாவூர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வர்த்தகர்களும், சிவில் பாதுகாப்புக் குழுக்களும், சமூகத் தலைவர்களும் பொலிஸாரும் இணைந்து புதிய பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை அமுலாக்குவது அவசியம் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.\nஏறாவூர் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஞாயிறன்று ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற ஆராய்வுக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார்.\nவிசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூட்டத்திற்கு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் 4ஆம் 5ஆம் குறிச்சிகள், ஏறாவூர் நகர கடைத்தெரு மற்றும் ஏறாவூர்ப் பற்று, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள், கிராம சேவையாளர்கள், பாடசாலை அதிபர்கள் சமூகத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇக்கூட்டத்தில் உரையாற்றிய நிலை��ப் பொறுப்பதிகாரி மேலும் கூறியதாவது, பொதுமக்களின் பாதுகாப்பையும் இயல்பு வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் வண்ணம் பொலிஸார் 24 மணிநேர கடமையில் அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.\nஎனினும், இந்த விடயத்தில் பொதுமக்களும், வர்த்தகர்களும், சமூகத் தலைவர்களும் இப்போதிருப்பதை விட இன்னும் கூடுதலாக பொலிஸாரின் அர்ப்பணிப்புள்ள சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்ற திருட்டுக்கள், விபத்துக்கள், சமூக விரோதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு எந்நேரமும் கண்காணிப்புடன் இருப்பதற்கான பாதுகாப்புப் பொறிமுறை அவசியம்.\nஇதற்காக பொலிஸார் இன்னும் கூடுதலாக தங்களை அர்ப்பணித்துச் செயலாற்ற என்றும் ஆயத்தமாக இருக்கின்றார்கள்.\nசமூக விரோதிகளின் செயற்பாடுகளை ஒழிப்பதில் பொலிஸார் மட்டும் அக்கறையாக இருந்தால் போதாது. அதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு முழுமையாக உதவ வேண்டும்.\nஅதேபோன்று பொதுமக்கள் தங்களது அசையும் அசையாச் சொத்துக்களை கவனமாகப் பாதுகாப்பது போல அடுத்தவருடைய உடமைகளையும், அரசாங்கத்தின் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும்.\nமுக்கியமாக பெறுமதியான தங்க நகைகள், பெறுமதியான பொருட்கள் என்பனவற்றை கடைகளில் பாதுகாப்பு என்று கருதி கடைகளில் வைக்க வேண்டாம். அவற்றை பொருத்தமான பாதுகாப்பு இடங்களில் வைப்பதே சிறப்பானது என்றார்.\nPrevious articleமின் தடை விவகாரம்; விரைவில் தீர்வு வருகிறதாம்\nNext articleடி20 தகுதிச் சுற்று போட்டி: அயர்லாந்தை வீழ்த்தியது நெதர்லாந்து\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகள���ன் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2016/04/01/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-8/", "date_download": "2018-06-24T20:20:43Z", "digest": "sha1:C7ZX7JL54CK7O6JWMAPFTFI46MR3U3CN", "length": 26001, "nlines": 142, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "ஞானப்பானா | My Blog", "raw_content": "\nமுந்தைய வரிகளில் பூந்தானம் சத்கர்மங்களாகட்டும் பாபகர்மங்களாகட்டும் எதுவாக இருந்தாலும் இந்த பூமியில் வந்து தான் எல்லோரும் அவரவர் பிராப்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார். இப்பொழுது பூமியில் அதுவும் பாரத தேசத்தில் பிறப்பதின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.\nநமது புரணங்கள் பூமியின் விஸ்தீரணத்தை மிகவும் துல்லியமாக விவரித்துள்ளன. அதிலும் பாகவதம் ஐந்தாம் ஸ்கந்தம் பதினாறாவது அத்தியாயத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவை நமது மாமுனிகள் ஞானக்கண்ணினால் கண்டு எழுதியவை. பூமண்டலத்தை ஒரு தாமரையுடன் அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். இந்த பூமண்டலம் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளது. அப்படி சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ள பூமி ஏழு கண்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவையில் உப்புக்கடலால்-லவணாப்தியால் சூழப்பட்டுள்ளது ஜம்புத்வீபு. இந்த ஏழு தீவுகளிலும் உத்தமமானது ஜம்பு தீவு.பூமியாகின்ற தாமரையின் மகரந்தகோசம் போல் விளங்கும் ஸுமேரு பர்வதம் இந்த தீவிலுள்ளது.இந்த ஜம்பு தீவு ஒன்பது வர்ஷங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் மிகவும் உத்தமமானது பாரதவர்ஷம். நமது முன்னோர்களாய மாமுனிகள்- சத் என்றால் எது என்ற கண்டறிந்த ரிஷி வரியர்கள் பாரத தேசத்தை கர்ம க்ஷேதிரம் என்றழைத்தார்கள்.ஏனென்றால் இங்கே ஆற்றப்படுகின்ற கர்மங்களின் பயனாகத்தான் மனிதாத்மாக்கள் மற்ற லோகங்களுக்கு போகிறார்கள். அதே போல் கர்ம பீஜத்தை அடியோடு நாசமடைய செய்து முக்தி நேடுவதும் இந்த பூலோக வாழ்க்கையில்த் தான்.வேறு எந்த உலகத்திலும் அது முடியாது என்று பூந்தானம் அறுதியிட்டு கூறுகிறார்.ஆகவே பரத தேசம் மஹத்தானது என்பதை யாரும் ஒருபொழுதும் மறக்கலாகாது என்கிறார்.பூந்தானம்.\nபூந்தானம் ஏறக்குறைய 20 வரிகளாக மிகவும் தெளிவாக எடுத��துரைத்ததின் சாரம் இது தான்:” கர்மங்க்ள் செய்தால் அதன் பலனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். கர்மம் செய்ய்யாமலும் இருக்க முடியாது. பாப கர்மமோ புண்ணிய கர்மமோ எதுவாக இருந்தாலும் அவை இந்த பூலோகத்தில் தான் ஆற்றப்படுகின்றன.அவையின் பலனை அனுபவிப்பதும் இந்த பூவுலகில்த் தான். நமது கர்மங்கள் சுவரில் அடிக்கப்பட்ட பந்து போல் திரும்ப திரும்ப நம்மை வந்து தாக்குகின்றன நாம் செய்கின்ற கர்மங்கள். நாம் எறியும் சக்திக்கு அனுசரித்து வேகமாகவோ வேகம் குறைவாகவோ நம்மிடம் வருகிறது. இன்பமோ துன்பமோ நம் கர்மங்களின் பலன்களை அனுசரித்து இருக்கும். ஆனால் கர்ம பலன்களிலிருந்து தப்பிக்க முடியாது “என்பது தான்.\nஇதே கருத்துக்கள் பகவத் கீதையும் கூறுகிறது. கீதையின் நாலாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் தெளிவு பட சொல்லுகிறார்:\nபுருஷன்-அதாவது ஜீவாத்மாக்கள் தங்கள் கருமங்களை அனுஷ்டிக்காமல் சன்னியாசம் வாங்கமுடியாது. பூ காயாகி கனியாகி பக்குவப்பட்டால்த் தான் பழமாகி மற்றவர்களுக்கு பலனளிக்கிறது\nந நைஷ் கர்ம்யம் புருஷோஅஸ்னுதே \nந ச ஸன்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி \nபிறகு நாம் என்னதான் செய்வது\nஆத்ம ஞானம் பெறுவது ஒன்று தான் கர்ம பீஜ நாசத்திற்கு வழி என்கிறார் பூந்தான். கர்ம பீஜம் நசித்துவிட்டால் இறப்பு-பிறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து தப்பிக்க முடியும். விதை நசித்து விட்டால் மரம்-செடி முளைக்காதல்லவா இதற்கான வெவ்வேறு மார்க்கங்களை நமது வேத-வேதாந்தங்கள் காட்டுகின்றன.\nவிவேகம், வைராக்யம், துறவு .முதலிய வழிகளில் ஞானம் பெற்றவர்கள் ஆத்ம சொரூபத்தை நேரடியாக கிரகித்துக்கொள்கிறார்கள்.. இதை ஞானயோக மார்க்கம் என்று புரிந்துகொள்ளலாம்\nகர்மனுஷ்டானங்களை முறையாக செய்து அறிவு தெளிவடைய,, ஆத்மசொருபம் விள்ங்குவது கர்மயோகம் எனப்படுகிறது.\nகீதை நாலாம் அத்தியாயம் ஏழாம் சுலோகத்தில் அறிவுறுத்துகிறது::\nயஸ்த்விந்திரியாணி மனசா நியம்யாரபதே அர்ஜுனா \nகர்மேந்திரியை: கர்மயோகமஸ்த ஸ விசிஷ்யதே \nஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று கர்மேந்திரியங்களை கொண்டு கர்மயோகம் செய்வதே மேல்.\nமனதை அடக்க முடியாமல் இந்திரியங்களை மட்டும் அடக்கி வாழ்வபன் பொய்யான ஒழுக்கத்திற்கு உதாரணமாகிறான்\nபகவான் ரமணரும் நம்து சந்தேகத்திற்கு பதிலளிக்கிற���ர்.:\n“ ஜீவாத்மாக்கள் இந்த உலகத்திற்கு வரும்பொழுதே அவர்களது பூத உடல் என்ன என்ன அனுபவிக்க வேண்டும் என்று தீருமானிக்கப் பட்டு விடுகிறது. ஆகவே ஜீவத்மாவிற்கு எந்த கர்மத்தை ஏற்றுக் கொள்வது எதை நிராகரிப்பது என்பதற்கான சுதந்திரம் கிடையாது.செய்ய வேண்டியவைகளை செய்தே ஆக வேண்டும்;அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆக வேண்டும். அவனுக்குள்ள சுதந்திரமெல்லாம் தன் மனதை உள்முகமாக திருப்பி மனதளவில் அந்த கர்மங்களை எற்றுக்கொள்ளவோ,நிராகரிக்கவோ செய்யலாம்.\nஅதாவது கர்ம பலன்களின் மீதுள்ள பற்றுதலை தக்க வைத்துக் கொள்ளலாம்,அல்லது பகிஷ்கரித்து விடலாம். ஏன் அப்படி என்றால் அது இயற்கையின் நியதி அல்லது தெய்வ நிச்சயம் என்று தான் சொல்ல வேண்டும்”.\nகந்மம் பயன்றரல் கர்த்தன தாண்யாற்\nவினையின் விளைவு விளிவுற்று வித்தாய்\nமேற்கூறியது பகவானின் “உபதேசவுந்தியார்” எனும் நூலின் முதல் சுலோகம்.\nஇதையே தான் பகவத் கீதயில் கிருஷ்ணரும் கூறுகீறார்.\nந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் \nகார்யதே ஹ்யவச: கர்ம சர்வ: ப்ரக்ருதிஜைர்குணை \nப.கீ அத் 3 சுலோ 5\n“யாரும் இந்த உலகில் செயலாற்றாமலிருப்பதில்லை.ஏனென்றால் பிரகிருதியிலிருந்து ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் பலதரப்பட்ட குணங்களை பெறுகிறார்கள்.ஒவ்வொரு உயிரினமும் தன் வயமின்றி கர்மம் செய்விக்கப்படுகின்றார்கள்.” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.\nஉண்பது ,உறங்குவது,எல்லாமே கர்மங்கள் தான்.இயற்கையில் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.\nமூன்றாம் அத்தியாயம் ஒன்பதாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:\nயக்ஞார்த்தாத் கர்மணோ அன்யத்ர லோகோயம் கர்மபந்தன:: \nததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: சமாசர: \n“யக்ஞ கர்மத்தை தவிர மற்ற கர்மங்களெல்லாம் நம்மை பந்தனத்திற்குள்ளாக்கிறது. ஆகவே கௌந்தேயா, நீ ய்க்ஞ கர்மங்களை மட்டும் செய், அதுவும் பற்றற்ற மனத்துடன் செய் ” என்கிறார் பரமன்\nயக்ஞ கர்மம் என்றால் என்ன\nகார்யமித்யேவ யத் கர்ம்ம நியதம் க்ரியதே அர்ஜுன \nஸங்கம் த்யக்த்வா ஃபலம் சைவ ஸ த்யாக: ஸாத்விகோ மத:\n‘நாமெல்லோரும் கர்மங்கள் செய்ய விதிக்கப்பட்டவர்களாதலால் கர்மங்கள் செய்கிறோம் .ஆனால் பற்றுதல் இல்லாமலும் பலனை எதிர்பார்க்காமலும் செய்தால் அது சாத்விக கர்மம் எனப்படும்”.இது தான் யக்ஞ கர்மம்.\nம���ன்றாம் அத்தியாயம் ஒன்பதாவது சுலோகத்திலிருந்து தான் கீதையின் இதய கவாடம் திறக்கப்படுகிறது..கீதையின் இதயம் விஸ்வானர தத்துவத்தை அதிஷ்டிதமாக கொண்டுள்ளது.\nயக்ஞார்தாத் கர்மணோ-அன்யத்ர லோகோயம் கர்மபந்தன:\nததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸன்க: சமாசர: \nயக்ஞத்தை அடிப்படையாக கொள்ளாத கர்மங்கள் நம்மை பந்தனத்திற்குள்ளாக்குகின்றன.\nயஜ என்றால் சம்ஸ்கிருதத்தில் கொடுப்பது-தானம் செய்வது என்று பொருள். யஜனம் என்றால் அம்மாதிரியான செயல்கள் என்று பொருள்.\nகர்மங்கள் மூன்று வகைப் படும்: பறித்தல்,பங்கிடுதல்,கொடுத்தல் அல்லது படைத்தல்.\nசக பிராணிகளின் உணவை,இருப்பிடத்தை,அவைகளுக்கு உரிய பொருள்களை தன் நன்மைக்காக தட்டிப் பறிப்பது, தன்னுடைய உடைமைகளை சக பிராணிகளுடன் பகிர்ந்து அனுபவித்தல் ( என் குழந்தை பருவத்தில் எங்கள் கிராமத்தில் கீரை விதையை வெயிலில் காய வைப்பார்கள்.அப்பொழஉது எங்கள் அம்மா கீரை விதையுடன் கொஞ்சம் அரிசியையும் கலந்து காயப் போடுவார்கள். கேட்டால் உணவைத் தேடி வருகின்ற எறும்புகள் ஏமாந்து போகக்கூடாது ,பார்,;அதற்காகத்தான் அரிசியை கலக்கிறேன்.அவை அரிசியை எடுத்துக் கொண்டு போகும். என்பார்கள்)\nஇன்னொரு சம்பவம்: எங்கள் வீட்டு கொல்லையில் ஒரு பலா மரம் இருந்தது. அது வரிக்கை பலா. பலாப்பழம் வெட்டும் காலத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரிக்கும் நாலைந்து சுளை கொடுப்பார்கள் எங்கள் அம்மா. வேலைக்காரி வீட்டில் விட்டு விட்டு வந்துள்ள தன் பையனுக்காக அதை தன் சேலை தும்பில் முடிந்து கொள்ள தொடங்கும் போது அம்மா சொல்வாள்: “ நீ இதை சாப்பிடு.கோவிந்தனுக்கு நீ போகும் பொழுது வேறே தரேன்” இது பகிர்ந்துண்ணுதலுக்கு அந்தக்கால பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.)\nஇன்றோ நாம் கீரை விதையை எறும்பு தின்னாமலிருக்க பூச்சி மருந்தை கலந்து வைக்கிறோம்.இது நமது வளர்ச்சி. தண்ணீர் தேடி வரும் யானைகளை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கிறோம். இது நமது சுய நலத்தில் ஊன்றி நிற்கும் கலாச்சாரம்.\nமூன்றாவது வகை கர்மம் தனக்கு இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களுக்கு படைத்து அவர்கள் அடையும் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக அனுபவிக்கின்ற மனோபாவம் இதுதான் யக்ஞம். இந்த மனோபாவத்துடன் செய்கின்ற கர்மங்களெல்லாம் யக்ஞம். அவையே நிஷ்காமிய கர்மம்.\nபொது நலத்தில் தன் நலம் அடங்க��யிருக்கிறது என்ற அசையாத நம்பிக்கை,தியாகபுத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படுகின்ற கர்மங்கள் இவையெல்லாம் ஈசுவர ஆராதனைக்கு ஒப்பாகும்;அவை யக்ஞ்ங்களே. கௌந்தேயா நீ இந்த மாதிரி யக்ஞங்கள் மூலம் இசுவரனை காண்பாயாக,எங்கிறான் கண்ணன் கீதையில்.\nஅப்படி கர்மங்கள் ஆற்றினால் கர்மபலனகளின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் மீண்டும் சந்திப்போம் அடுத்த மடலில்.\nஎன்று பகவ்ன் நாமம் சொல்லிப் பாடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2014/11/", "date_download": "2018-06-24T20:22:05Z", "digest": "sha1:JHL7EACPC2G6MJL4X6CC3BP6SOQO2BNU", "length": 10613, "nlines": 177, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "November 2014 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஎல்லாவற்றிலும் மாற்றங்கள் இருப்பது போல நமது பழைய தேசிய சின்னங்களிலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. இந்திய அரசு புதிய தேசிய சின்னங்களை மாற்றுவது குறித்து ரகசியமாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. மாற்றப்படும் சில சின்னங்களின் மாதிரி குறித்து நமக்கு கிடைத்த சில புகைப்படங்கள் கீழே…\nLabels: அரசியல், இந்தியா, சமூகம், தேசியச் சின்னம்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅன்புள்ள சகோதரி… ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்கக் கடித...\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nகாலா - சினிமா விமர்சனம்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2017/10/blog-post_1.html", "date_download": "2018-06-24T20:00:59Z", "digest": "sha1:524M4TPDOM2KWQ55VHUUWKANHZGQOH33", "length": 21680, "nlines": 192, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு? | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nமியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு\nஇந்த மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு கிட்டத்தட்ட 2007-லிருந்து மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்களை தேடித்தேடி படித்து வருகிறேன். கொஞ்சமாய் அதைப் பற்றிய முழு விவரம் தெரியாமலேயே முதலீடும் செய்ய ஆரம்பித்து விட்டேன். அதனுடைய முழு பலா பலன்களை அறிந்த பிறகு எனது நண���பர்களுக்கும் மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டைப்பற்றிக் கூறி சேமிப்பை இப்படி முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.\nஇப்படி அனைவரும் தங்களது பணத்தை சேமிப்பதினால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகமாவதோடு மியூட்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் பங்குச் சந்தைக்கும் அதிக முதலீடு வரும். இந்தியாவில் வெறும் 2% பேரிடம்தான் டீமேட் கணக்கு இருக்கிறது. சந்தையின் ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களுக்கு மியூட்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்த வழி. அதுவும் எஸ்.ஐ.பி. என்கிற சிஸ்டமேடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை இன்னும் குறைக்கும்.\nஆனால் நிறைய பேர் பயந்து ஒதுங்குவதற்கு காரணம் இந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஒருவேளை நஷ்டமடைந்தால் சிறுகச்சிறுக சேமித்த பணம் முழுவதும் போய்விடுமே என்கிற பயம்தான். ஆனால் இதைப் பற்றி புரிந்துகொண்டால் அனைவரும் பயனடைவார்கள் என்ற நோக்கத்தோடுதான் இங்கே என் அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த விவரங்களையும் பதிவிடுகிறேன்.\nவாழ்க்கையில் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் சேமிப்பைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்கள். வரவுக்கும் செலவுக்குமே சரியாகப்போகுது என்று சொல்பவர்கள் கூட நெருக்கடியான நேரத்தில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க ஏதாவது சேமிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி சேமிப்பது, எங்கே சேமிப்பது என்ற சரியான வழிகாட்டல் இன்றி, திட்டமிடல் இன்றி அவதிப்படுகிறார்கள். இன்றும் கூட பரவலாக இருக்கும் சேமிப்பு முறை ’சீட்டு கட்டுவது’. இதில் பணத்தைக் கட்டி பலனடைந்தவர்களை விட ஏமாந்தவர்கள் அதிகம். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம்பி பணத்தைக் கட்டியவர்கள் கம்பி நீட்டிய பிறகுதான் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.\nஇன்று வரை சீட்டுக் கம்பனி, தீபாவளி ஃபண்டு, அதிக வட்டி என்ற ஆசை காட்டும் நிதி நிறுவனங்கள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் திருந்தியபாடில்லை. எங்கே தவறு வங்கியில் வட்டி குறைவு. அஞ்சலகத்திலும் அதே கதைதான். பாமரர்கள், அதிகம் படிக்காதவர்கள் எங்கே போய் அதிக வருவாய் உள்ள பாதுகாப்பான சேமிப்பைத் தொடங்குவது வங்கிய���ல் வட்டி குறைவு. அஞ்சலகத்திலும் அதே கதைதான். பாமரர்கள், அதிகம் படிக்காதவர்கள் எங்கே போய் அதிக வருவாய் உள்ள பாதுகாப்பான சேமிப்பைத் தொடங்குவது கிராம வங்கிகளில் பெரும்பாலும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே கணக்கு தொடங்குபவர்கள். படித்தவர்கள் என்ன அத்தனையும் தெரிந்தவர்களா என்ன\nஎங்கள் அலுவலகத்திலேயே பலர் அறியாமையில்தான் இருக்கிறார்கள். அல்லது எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்ற ரீதியில் உதவாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தைப் போட்டுவிட்டு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் பரஸ்பர நிதித்திட்டங்கள் (மியூட்சுவல் ஃபண்ட்) பற்றியோ, நல்ல காப்பீடு திட்டங்கள் (இன்ஷூரன்ஸ் பாலிஸிகள்) பற்றியோ சரியான புரிதல் இல்லை. முகவர்கள் எதையோ சொல்லி ஏமாற்றியிருப்பதேயே வேதவாக்காக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகூடிய மட்டும் என் நண்பர்களிடத்தில் சரியான முதலீட்டு திட்டங்களையும், உயிர் காப்பீடு திட்டங்கள் பற்றியும் விளக்குவதோடு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி புரிந்தும் வருகிறேன். இந்த அனுபவங்களைத்தான் இனி பதிவாக்கலாம் என்ற திட்டம்.\nசோம்பல் அதிகமாகி விட்டது. படிப்பது குறைந்து விட்டது. ஒருவித சலிப்புத்தன்மையும் உருவாகி விட்டது. இதிலிருந்து மீள ஒரே வழி பதிவுலகில் மீண்டும் பவணி வருவதே. இடையிடையே புத்தகங்களில் இது சம்பந்தமாக நான் படித்த விவரங்களையும் சேர்த்தே பதிவுகள் வரும்.\nநாட்டு நடப்பு பற்றியும், அரசியல் சூன்யத்தைப் பற்றியும் எழுத ஆசைதான். கடந்த பாசிஸ ஜெயலலிதா ஆட்சியின் அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் கடைசியாக நான் எழுதிய பதிவு ’தேவை ஆட்சி மாற்றம்’. ஆனால் பணத்துக்கு விலை போன மக்களால் அந்த அவதி ஜெயலலிதா மறைந்தும் தொடர்கிறது இதன் முடிவு எப்போது என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய எண்ணங்களையும் பதிவு செய்ய விருப்பம் இருக்கிறது.\nதொடர்ந்து இனி சந்திப்போம். வழக்கம்போல் ஆதரவு கொடுக்க நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.\nLabels: சேமிப்பு, பங்குச்சந்தை, பரஸ்பர நிதி, மியூட்சுவல் ஃபண்ட்\nஒருமுறை இன்வெஸ்ட் செய்துவிட்டு ,பல வருடம் கழித்து முதலுக்கே மோசமான, கசப்பான அனுபவம் பெற்றவன் என்ற முறையில் தங்களின் வழிக்காட்��ுதலை வரவேற்கிறேன் கவி ஜி :)\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\nவருகைக்கு மிக்க நன்றி பகவான்ஜி. இதே அனுபவம் எனக்கும் உண்டு. பட்ட பின்புதானே தெரிகிறது. வழிகாட்டுதல் இல்லாததால் அல்லது தவறான வழிகாட்டுதலால் வந்த வினை அது. இதைப் பறறியும் அலசுவோம்.\nதற்போதுதான் தங்களின் தளம் வரும் வாய்ப்பு கிடைத்தது. மியூட்சுவல் பண்ட் பற்றிய அருமையான அலசல். தெளிவான புரிதல் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து சந்திப்போம், பதிவுகளின் வழியாக.\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\nவருகைக்கு மிக்க நன்றி ஐயா.\nஎனக்கு இதில் ஏமாந்த பட்ட அனுபவம் எல்லாம் கிடையாது நண்பரே...\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... ...\nமியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nகாலா - சினிமா விமர்சனம்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/2013/12/16/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-24T20:14:27Z", "digest": "sha1:OVQXWPLE4PHKC6XNKCOXEDUVFDKOOEPH", "length": 7881, "nlines": 128, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "தெளிவத்தை ஜோசப் படைப்புகள் – விமர்சனங்கள் | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nதெளிவத்தை ஜோசப் படைப்புகள் – விமர்சனங்கள்\n’மீன்கள்’ சிறுகதை – தெளிவத்தை ஜோசப்\nஎன்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் , விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத்தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும்துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது – ஜெயமோகன்\nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70) – பாவண்ணன்\n’மனிதர்கள் நல்லவர்கள்’ – சிறுகதை\nகுடைநிழல் – நாவல் – (எழுத்து பிரசுரம்) மறுவெளியிடாக வரவுள்ளது.\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nவாழ்நாள் சாதனையாளர் தெளிவத்தை ஜோசப்\nமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி\nPrevious Postவிஷ்ணுபுரம் விருது விழா 2013 – தொடர்பு உதவிக்குNext Postஇந்திரா பார்த்தசாரதி :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nபாலா: விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – தி இந்து செய்தி\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_7862.html", "date_download": "2018-06-24T20:50:02Z", "digest": "sha1:KLSNZE74B6NLLJR7HUNUKIGAMDFK6L6N", "length": 5512, "nlines": 75, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: எங்கள் தாய்", "raw_content": "\n(காவடிச்சிந்தில், ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற மெட்டு)\nதொன்று நிகழ்ந்த த¨‎னத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் - இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பின ளாம்எங்கள் தாய். 1\nயாரும் வகுத்தற் கரிய பிராயத்த\nளாயினு மேயெங்கள்தாய் - இந்தப்\nபாருள் எந் நாளுமோர் கன்னிகை என்னப்\nபயின்றிடு வாள் எங்கள் தாய். 2\nமுப்பதுகோடி முகமுடை யாள் உயிர்\nமொய்ம்புற வொன்றுடையாள் - இவள்\nசெப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்\nசிந்தனை ஒன்றுடை யாள். 3\nநாவினில் வேத முடையவள் கையில்\nநலந்திகழ் வாளுடை யாள் - தனை\nமேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை\nவீட்டிடு தோளுடை யாள். 4\nஅறுபது கோடி தடக்கைக ளாலும்\nஅறங்கள் நடத்துவள் தாய் -தனைச்\nசெறுவது நாடி வருபவ ரைத���துகள்\nசெய்து கிடத்துவள் தாய். 5\nபூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்\nபுண்ணிய நெஞ்சினள்தாய் - எனில்\nதோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்\nதுர்க்கை யனையவள் தாய். 6\nகற்றைச் சடைமதி வைத்த துறவியைக்\nகைதொழு வாள் எங்கள்தாய் - கையில் ஒற்றைத்\nதிகிரி கொண் டேழுல காளும்\nஒருவனை யுந்தொழு வாள். 7\nயோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்\nஒன்றென நன்றறி வாள் - உயர்\nபோகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்\nபொற்குவை தானுடை யாள். 8\nநல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி\nநயம்புரி வாள் எங்கள்தாய் - அவர்\nஅல்லவ ராயி னவரைவி ழுங்கிப்பின்\nவெண்மை வளர்ம யாசலன் தந்த\nவிறன்மக ளாம் எங்கள்தாய் - அவன்\nதிண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்\nசீருறு வாள் எங்கள்தாய். 10\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46390-topic", "date_download": "2018-06-24T20:41:22Z", "digest": "sha1:WP5K75MMAOLM6IKYR7FEJYNSAUX57WZT", "length": 15481, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்���ு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nடோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nடோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…\nதெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது.\nசமீபகாலமாக தனது கிளாமரான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த 'எவடு, ரேஸ் குர்ரம்' ஆகிய படங்களில் ஸ்ருதியின் தோற்றமும், கவர்ச்சியும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. படத்துக்குப் படம் கிளாமரில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஒரு படத்திலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் அதிக விரும்பத்தக்க நாயகியாக தேர்வானது பற்றி ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n“வெறும் லிப்ஸ்-டிக்கும், மேக்கப்பும் மட்டுமே நம்மை அழகாகக் காட்டி விடாது. நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் எனது தோற்றம், இதுதான் எனது அழகு என நான் உணர்ந்துள்ளேன், அதை வைத்து நான் மகிழ்ச்சிகரமாக இருக்கிறேன். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாலே அதுவே நம்பிக்கையாக மாறி நம்மை அழகாக வைத்துக் கொள்ளும். நம்மை நாமே செக்ஸியாக உணர வேண்டும், செக்ஸியாக நினைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகள் நம்மை அணியக் கூடாது, ஆடைகளை நாம்தா���் அணிந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அழகாகவும் இருக்கும், என்ன நடந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள்,” என தன் அழகின் ரகசியத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார் ஸ்ருதிஹாசன்.\nRe: டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் தேர்வு…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007/05/24-may-07.html", "date_download": "2018-06-24T20:20:22Z", "digest": "sha1:FMC4O5RJDQFXWABBOZIKK3DK7CVHWPEF", "length": 14621, "nlines": 270, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: உங்கள் இடுகைகளைச் சூடாக்க வேண்டுமா? (24 May 07)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசிவாஜி முழுப்படம் டவுன்லோடு லின்க்\nகலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ் (2...\nஉங்கள் இடுகைகளைச் சூடாக்க வேண்டுமா\nசிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்\nநம்பிக்கை - சிறுகதை (15 May 2007)\nதமிழக அரசியல் - அவசரக்கோலங்கள் (14 May 2007)\nசன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா\nமாறன்ஸ் சொந்த செலவில் சூன்யம்\nசிறுகதை - மந்தைச் சிங்கம்\nஉங்கள் இடுகைகளைச் சூடாக்க வேண்டுமா\nஒவ்வொரு வேலைக்குமே ஒரு தொழில் நுணுக்கம் உண்டு. அந்தத் தொழில் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் விளக்கினாலும், நம்முடைய தொடர்ந்த பயிற்சியினால் எதையும் சாதிக்கலாம்.\nஇப்போது தலைப்பில் உள்ளது போல சூடான இருகைகளைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாமா\nகைகள் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nபிறகு வலதுகைச் சுண்டுவிரலோடு இ��துகைச் சுண்டுவிரலை இணையுங்கள்.\nஅதேபோல் வலதுகைப்பெருவிரலோடு இடதுகைப் பெருவிரலையும் இணையுங்கள்.\nசிறிது நேரம் அவ்வாறு தேய்த்தவுடன் இரு கைகள் சூடாகி இருப்பதைக் காணலாம்.\nபி கு 1: இந்த தட்டச்சுப்பலகையில் Rஉம் Tயும் அருகருகே இருப்பதால் நேர்ந்த எழுத்துப்பிழைதான் தலைப்பு. கொத்தனார் ஏற்கனவே புலம்பிட்டார் இதைப்பற்றி.\nபி கு 2: கஷ்டப்பட்டு போட்டு ரெண்டே நாளிலே சிவாஜி விமர்சன சாப்ட்வேர் பார்ப்பவர் இன்றி தூங்குகிறது. அதைப்பார்த்து கருத்து சொல்லுங்கள்.\nபி கு 3: மேட்டர் இல்லாதவனுக்கு உப்புமாவே கைகண்ட மருந்து.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nரொம்ப கவலையா இருக்கீங்க போலஎனக்கு சீனியர் நீங்க இப்படி சொல்லலாமாஎனக்கு சீனியர் நீங்க இப்படி சொல்லலாமா 1024 விமர்சனத்த ஒரே பதிவுல போட்டு அசத்தி இருக்கீங்க, என்ன..அதிக எதிர்பார்ப்பு 1024 விமர்சனத்த ஒரே பதிவுல போட்டு அசத்தி இருக்கீங்க, என்ன..அதிக எதிர்பார்ப்பு அனேகமா, சிவாஜி படமும் அப்படித்தான் அகிடுமோ\nநம்ம இட்லிவடை \"ஷ்ரேயாவின் தொப்புள் சீன்கள் கட்\"னு போட்டார்இதையே \"ஷ்ரேயாவின் தொப்புளால் மின்சாரம் மிச்சம்\"னு ஒரு பதிவு\nநம்ம 'ட்' 'ர்' கன்புயூஷன் வந்து காப்புரிமை பெற்றது. அதற்குண்டான சுட்டியை குடுத்ததாலும் நம்ம உகு என்பதாலும் சும்மா விடறேன்.\nஆனா உப்புமா பதிவில் சிகரங்களை தொடும் ஆள் நீர்தான் என்பதை ஒவ்வொரு பதிவிலும் சந்தேகமற நிரூபிக்கின்றீரய்யா.\nஒவ்வொரு வேலைக்குமே ஒரு தொழில் நுணுக்கம் உண்டு. அந்தத் தொழில் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் விளக்கினாலும், நம்முடைய தொடர்ந்த பயிற்சியினால் எதையும் சாதிக்கலாம்.\nஉம்புமா கிண்ட மட்டும் இது பொருந்தாது\nஇந்தப் பதிவு சூடாகும் என்பது நிச்சயம்.:)\nஎப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்கனே தெரியல :-))\nகவலையெல்லாம் இல்லை. என் ரெகுலர் ஆவரேஜை ரொம்பவே தாண்டி சூப்பர் ஹிட் ஆன பதிவுதான் அது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் விளம்பரம்....\nசிவாஜியின் ஒத்திப்போடல்கள் என் ஆசையை நிறைவேற்றும்போலத்தான் தெரிகிறது..\nநன்றி உசீ. காப்புரிமை பயத்திலதான் சுட்டியே..\nஇப்பவாவது தெரிஞ்சிக்குங்க, நான் பயந்த சுபாவம்\n உப்புமா போடத்தான் அதிக எக்ஸ்பீரியன்ஸும் ப்ராக்டிஸும் வேணும்\nஆசிக்கு நன்றி - ஆயிடுச்சி :-)\nஎப்படி யோசிக்கிறேன்னு ஒரு உ���்புமா போட ஐடியா கொடுத்துட்டீங்களே ;-)\nஐயோ தாங்கமுடியலை, வேணாம் விட்டுடுங்க..இனிமே இந்தப்பக்கம் வரமாட்டேன் :(\nதலையிலே அடிச்சுக்கறதைத் தவிர வேறே வழியே இல்லை எல்லாம் தலை எழுத்து\nஎப்பயாச்சும் ஒரு நல்ல போஸ்டும் போட்டாதான் உப்புமாக்கு மரியாதை, எப்பவாச்சும் ஒரு உப்புமா போட்டாதான் நல்ல போஸ்டுக்கு மரியாதை\nதலையில் அடித்துக்கொள்வது எப்படின்னு ஒரு உப்புமா போடணுமா\nஏங்க சுரேஷ், அந்த \" intelligent' கேள்விக்கு சொந்தகாரி நான்னு எல்லாருக்கும் சொல்லிருதீங்கன்ன என் மனசு எப்படி குதூகலிச்சிருக்கும் ஒரு பொண்ணோட மனச இப்படி கஷ்டபடுத்தரீங்களே ஒரு பொண்ணோட மனச இப்படி கஷ்டபடுத்தரீங்களே\nவேலை செய்யிதுன்னு சொல்ல வந்தீங்களா\nஆமாம், நீங்கதான் அந்த Intelligent ஐடியாவுக்கு சொந்தக்காரி.\nமக்களே.. நல்லா பாத்துக்கங்க, என் தப்பில்லை :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2018-06-24T20:15:13Z", "digest": "sha1:RDVTXSD52JQ4DJAN5KLEW2VYTOMTMP5N", "length": 15269, "nlines": 210, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "பூமியை ஏன் பெண்களோடு ஒப்பிடுகிறார்கள்? | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nபூமியை ஏன் பெண்களோடு ஒப்பிடுகிறார்கள்\nகொஞ்சம் சுவாரஸ்யமான கேள்வி பதில் இது. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பு பாக்யா வாரஇதழில் படிச்சதா ஞாபகம். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நில ஆக்ரமிப்பு சர்வசாதாரணம். இது சம்மந்தமான செய்திகள் வரும்போதெல்லாம் எனக்கு இந்த கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது\nபூமியும் பெண்ணும் சிரித்தால் மர்மச்சிரிப்புகள்னு எமன் தன் தூதர்கள்கிட்ட சொல்லி விளக்கமும் தந்தாரு.\nமங்கை தன் கணவன் அல்லாத ஒருவனுடன் கூடிஒரு குழந்தை பெற நேர்ந்தால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கணவன் மடியிலேயே கிடத்தி மகிழ்வாள். அப்போது அவன் குழந்தையைப் பார்த்து கொஞ்சும்போது, அவள் தன் மனசுக்குள் தனக்கு சொந்தமில்லாத குழந்தையை தன்னுடையதுன்னு கொஞ்சுகிறானேன்னு மர்மச்சிரிப்பு சிரிப்பாளாம். அதுபோல....\nநிலபுலன்களையெல்லாம் வாங்கிக்கொண்டு இதெல்லாம் என்னுடையது யாருக்கும் கொடுக்கமாட்டேன்னு சொல்லும்போது, பூமாதேவி அட முட்டாளே நிலமாகிய நான் இயற்கையின் அம்சம். யாருக்கும் சொந்தமல்ல. நீ என்மேல் முட்டாள்தனமாய் உரிமை கொண்டாடுகிறாய். நான் என்றும் நிவந்தம். நீ என்னுள் அடங்கப்போகிறவன், என்று மர்மச்சிரிப்பு சிரிப்பாளாம்\nசமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட தருமபுரி கலவரத்தைப்பற்றிய உண்மையான நிலையை ஒரு பதிவில் படிக்க நேர்ந்தது. பத்திரிகைகள் மட்டும் ஊடகங்கள் எதை எப்படி வேண்டுமானாலும் திரிக்கமுடியும் மறைக்க முடியும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இந்த தருமபுரி நிகழ்வு. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது\nஇது சம்மந்தமான மற்றுமொரு பதிவு தேவியர் இல்லம் திருப்பூர் ஜோதிஜியின்\nதரும்புரி - வன்முறையும் வன்மமும்\nLabels: பூமா தேவி, பெண்\nஐயோ ரொம்பப் புதிய விளக்கம்...\nவருகைக்கு நன்றி சிட்டுக்குருவியின் ஆத்மா\nவருகைக்கு நன்றி மதுமதி அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் said... [Reply]\nஅருமை நண்பரே - பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு...\nதொடர் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே\nவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மாலதி அவர்களே\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nபூமியை ஏன் பெண்களோடு ஒப்பிடுகிறார்கள்\nபெண் மண் எப்போதும் புதிர்\nஎத்தனை எத்தனை மூக்கணாங் கயிறுகள்\nநெருப்புக் கோழிகள் - படித்ததில் பிடித்தது\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nகாலா - சினிமா விமர்சனம்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jera-energy.com/ta/", "date_download": "2018-06-24T20:46:49Z", "digest": "sha1:4SNGIB447VCMJ74SLO2CLXB6AQAQXJJA", "length": 16198, "nlines": 246, "source_domain": "jera-energy.com", "title": "குறைந்த மின்னழுத்த கேபிள் பொருத்துதல்கள், மேல்நிலை வரி பொருத்துதல்கள், ஃபைபர் ஆப்டிக் கேபிள் கருவிகள், FTTH கேபிள் பொருத்துதல்கள்", "raw_content": "\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nடெட் இறுதியில் பையன் ஈர்ப்பு\nADSS கேபிள் பையன் ஈர்ப்பு\nதிரிக்கும் கம்பி பையன் ஈர்ப்பு\nACCC, ACSR பையன் ஈர்ப்பு\nகாதல் தடிகளுடன் இடைநீக்கம் ஈர்ப்பு\nகாதல் தண்டுகள் இல்லாமல் இடைநீக்கம் ஈர்ப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nவகைப்படுதல்களின் அனைத்து சர்வதேச தரத்திற்கு ஏற்ப சோதனை செய்யப்படும்.\nஆணைகள் 1 உழைக்கும் நாளுக்குள் செயலாக்க வேண்டும், மற்றும் கப்பல் மட்டுமே முக்கிய இடங்களுக்கு சுமார் 2 முதல் 3 வணிக நாட்கள் எடுக்கும்.\nசிஆர்எம் நவீன வழி, வெளிநாட்டு திட்டங்கள், சர்வதேச பணியாளர் அனுபவம்.\nJERA வரி FITTING கோ., லிமிட்டெட் ஒரு வெளிநாட்டு முதலீட்டில் முன்னணி கண்ணாடி இழை கேபிள் பகிர்ந்தளிப்பு உபகரணங்கள் மற்றும் மின் கேபிள் பகிர்ந்தளிப்பு பாகங்கள் உற்பத்தி ஆலையை உள்ளது. நாம் 0.4 இருந்து 35 கேவி மின்னழுத்தம் மின் விநியோகம் அமைப்புகள், தெரு மின்னல், கட்டிடங்கள், போக்குவரத்து, துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் இது குறைந்த மின்னழுத்த ஏபிசி மற்றும் உயர் மின்னழுத்த கேபிள் கடத்திகள், மேல்நிலை, நிலத்தடி கேபிள் பொருத்துதல்கள் நிபுணத்துவம்.\nADSS கொண்டு கண்ணாடி இழை கோடுகள், வகை 8,, DROP கேபிள்கள் க்கான மேலும் Jera வரி விளைபொருட்களை பொருத்துதல்கள். சுரிக்கோடு பொருத்துதல்கள் மேல்நிலை கேபிள்கள் க்கான (சுழல் கம்பி) உருவாக்கப்படுகிறது.\nநாம் குறிப்பிட்டுள்ள பொருட்கள் வினியோகிக்க மேலும் செயலற்ற ஆப்டிகல் வலையமைப்புப் பொருட்கள் மிகவும் நிறைவு தீர்வு ஏற்படுத்���ிக் கொடுத்தார் போதுமான அனுபவம். எங்கள் ஒளியிழை கூறுகள், அணிகலன்கள் மற்றும் தீர்வுகளை மிகவும் எங்கே, தொலைத் தொடர்பு திட்டங்கள் காணப்படும் டேட்டா சென்டர்கள் முடியும்.\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் பெட்டி 8 கருக்கள் FODB-8A\nஆங்கர் பிராக்கெட் சிஏ 1500\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஸ்ட்ராப்ஸ் SUS அல்லது 201\nFTTH ஆப்டிகல் விநியோகம் சாக்கெட்-ODP-02\nடிராப் வயர் கிடுக்கி ODWAC -22\nதொங்கு கிடுக்கி இஎஸ் 1500\nமின்காப்புக் துளையிடுதல் இணைப்பி P2X-95\nமேற்கோள், இலவச மாதிரிகளை, மற்றும் புதிய யோசனைகளை பெற விருப்பமா இப்போது எங்களை தொடர்பு , நாங்கள் உங்களிடம் இருந்து சந்தோஷமாக கேட்க வேண்டும்.\nYuyao Jera வரி கோ, லிமிடெட் பொருத்தப்படும்\nதிரிபு கிடுக்கி, PA-3000-நாம் Jera launche வேண்டும் ...\nநாங்கள் Jera, PA-3000 என்ற மேல்நிலை கண்ணாடி இழை கேபிள் பதற்றம் பயன்படுத்தப்படும் புதிய தயாரிப்பைக் கொண்டு செய்யப்பட்டுவிட்டன. கிளம்ப, PA-3000 நிலைநிறுத்த மேல்நிலை telecommuni மீது பதற்றம் ADSS ஒளியிழை கேபிள் வடிவமைக்கப்பட்டுள்ளது சுய சரிசெய்யும் உள்ளது ...\nJera வெற்றிகரமாக ஆசிய-ஐரோப்பிய ஒன்றியத்தில் கலந்து கொண்டதோடு ...\nJera வெற்றிகரமாக ஆசிய-யூரோ மின்சாதனங்கள் கண்காட்சி 2017 செப்டம்பர் 20 முதல் கண்காட்சி மையத்தின் 22 2017 இருப்பிடம், ஜின்ஜியாங், சீனாவில் கலந்து கொண்டதோடு: எவிடன்ஸ் தேசிய மாநாடு மையம். பூத்: ...\nJera வெற்றிகரமாக பி.டி. / கண்காட்சியில் கலந்து கொண்டதோடு ...\nJera வெற்றிகரமாக பி.டி. / எக்ஸ்போ சீனா 2017 பெய்ஜிங், சீனாவில் செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு நடந்தது என்று 27-30 வது மணிக்கு கலந்துகொண்டிருக்கிறார். எங்கள் சாவடி Jera வெற்றிகரமாக பி.டி. / எக்ஸ்போ சீனா 2017 மணிக்கு கலந்து கொண்டதோடு வருகை அனைவருக்கும் நன்றி என்று happe ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஆசியா / ஆப்பிரிக்கா / அமெரிக்கா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavagranthamstamil.wordpress.com/2018/03/09/dramidopanishat-prabhava-sarvasvam-2/", "date_download": "2018-06-24T20:20:26Z", "digest": "sha1:G7C56ZXOSJTTNCEH4YSQVDQ3JZK3XYU5", "length": 17735, "nlines": 127, "source_domain": "srivaishnavagranthamstamil.wordpress.com", "title": "த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2 | SrIvaishNava granthams in thamizh", "raw_content": "\nஸ்ரீவை���்ணவம் – எளிய வழிகாட்டி\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nத்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 2\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஸ்வாமி நம்மாழ்வாரே வேதாந்தத்துக்கும், நம் ஸம்ப்ரதாயத்துக்கும் உயர்ந்த ஆசார்யன் என்றும், ஸ்வாமி எம்பெருமானார் தமிழ் மறையின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பற்றுதலையும் நாம் கீழே கண்டோம். மேலே, நம் பூர்வாச்சார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பட்டர் மற்றும் தேசிகன் அவர்களின் க்ரந்தங்கள், ஸம்ஸ்க்ருத வேத வாக்கியங்கள் மற்றும் உபப்ரஹ்மணங்களைக் கொண்டு, நாம் ஆழ்வார்களின் ஏற்றத்தையும், திவ்ய ப்ரபந்தங்களின் ஏற்றத்தையும் இனி அனுபவிப்போம்.\nவேதத்தில் திரமிடோபநிஷத் – நம்மாழ்வார் என்னும் சூரியன்\nஒருமுறை வடக்கே யாத்திரை சென்று கொண்டிருந்த சமயம், ஸ்வாமி மதுரகவியாழ்வார், தெற்கிலிருந்து அற்புதமான ஒளி வருவதைக் கண்டார். காரணத்தை அறியும் ஆவலில், அவ்வொளியைத் தொடர்ந்து தெற்கே ஆழ்வார் திருநகரி வந்து, ஸ்வாமி நம்மாழ்வாரிடமிருந்து அவ்வொளி வருவதைக் கண்டார்.\nஸ்வாமி அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:\n“ஆதித்ய ராமதிவாகர அச்யுதபாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி விகஸியாத போதிற்கமல மலர்ந்தது வகுளபூஷணபாஸ்கரோதயத்திலே”.\nகிழக்கில் உதிக்கும் சூரிய ஒளியால் களையப்படாத நம்முடைய அறியாமை என்னும் இருள் களையப்பட்டுவிட்டது. ராமனின் ஒளியால் வற்றாத இந்த கரையைக் காணமுடியாத ஸம்ஸாரக் கடல், இப்போது வற்றி விட்டது. கண்ணனின் ஒளியால் மலராத ஜீவர்களின் இதயம் இப்போது முழுவதுமாக மலர்ந்துவிட்டது. இவற்றிற்கெல்லாம் காரணம் நம்மிடையே அவதரித்த சூரியனும், வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்டவருமான ஸ்வாமி நம்மாழ்வார் என்றால் அது மிகையாகாது.\nஸ்ரீமந்நாதமுநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ச்லோகத்தை அருளியுள்ளார்:\nயத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “\nயாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ, யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய ச��்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ, யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ, வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்.\nநாதமுநிகள் இந்த ச்லோகத்தை, நாம் நன்கு அறிந்த ஒரு ச்லோகத்தைக் கொண்டு அருளியுள்ளார்:\n“த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: “\nஇந்த ச்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக்கொண்டு ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன். நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார். ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார். ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார். ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் – ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. இந்திரன் பரத்வாஜரை ஸாவித்ரையைக் கற்றுக்கொள்ளும்படி பணித்தான்.\nபரத்வாஜரின் குறையும் இந்திரனின் தீர்வும்\nயஜுர் ப்ராஹ்மணத்தில், காடகத்தில், முதல் ப்ரச்நத்தில், இந்திர-பரத்வாஜ ஸம்வாதம் உள்ளது.பரத்வாஜர் த்ரயீ என்று போற்றப்படும் வேதத்தைக் கற்கவேண்டும் என்ற நோக்கத்துடன், இந்திரனிடம் முன்னூறு ஆண்டு கொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை வரமாகப் பெற்றார். முடிவில் தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து துவண்டு போகிறார். இந்திரன் மீண்டும் முனிவரைச் சென்று “மேலும் ஒரு நூறாண்டு ஆயுஸ்ஸைக் கொடுத்தால் என்ன செய்வீர்” என்று கேட்க பரத்வாஜர் “மீண்டும் வேதத்தைப் பயிலுவேன்” என்கிறார்.\nஇந்திரன், பரத்வாஜரின் ஸகல வேதங்களையும் நன்றாகக் கற்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் புரிந்து கொள்கிறான். இந்திரன், தன்னுடைய யோகஸாமர்த்தியத்தினால் மூன்று வேதங்களை மூன்று மலைகளாக பரத்வாஜர் முன்னே நிறுத்தினான். அதிலிருந்து ஒரு கைப்பிடி துகள்களை எடுத்துக் காட்டி “வேதங்கள�� எல்லையில்லாதவை, நீர் கற்றது இக்கைப்பிடி அளவே” என்றான். இத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் தளர்ந்து போனார். வருத்ததுடன் “வேதத்தை முழுதாகக் கற்கவே முடியாது போலுள்ளதே” என்று நினைத்தார். அத்தை உணர்ந்த இந்திரன், பரத்வாஜருக்கு ஸகல வேத ஸாரமான ஸாவித்ர வித்யையைக் கற்பித்தான். ஸாவித்ரை என்பது திருவாய்மொழியே.\nபட்ட பாஸ்கரர், தன்னுடைய வ்யாக்யானத்தில், மேல் வருமாறு கூறுகிறார்.\n“‘ஸாவித்ரையை அறிந்து கொள். இந்த ஸாவித்ரையைக் கொண்டே வேதத்தின் அனைத்து அர்த்தங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். ஸாவித்ரை இருக்கும் பொழுது, நாம் எதற்காக வருந்த வேண்டும் ஸாவித்ரையை அறிந்து கொண்டாலே போதுமானது’ என்று கூறி ஸாவித்ரையை இந்திரன் பரத்வாஜருக்கு உபதேசித்தான்”\nவேதங்கள் அநந்தம் (எல்லையில்லாதவை). நம்முடைய முயற்சியால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. வேதங்களை அறிய வேண்டும் என்றால், ஸாவித்ரையை அறிய வேண்டும். ஓருவர் வேதத்தின் அளவைக் கண்டு மலைத்து நிற்கும்போது, அதே கருத்துக்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுமிடத்தை காட்டுதல் முறை தானே நம்முடைய ஆசார்யர்கள் சூரியனின் ஆயிரம் கிரணங்களான ஸாவித்ரையை, வகுள பூஷண பாஸ்கரரான நம்மாழ்வாரின் திருவாய்மொழியாகவே கருதினார்கள்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 1 த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 3 →\nசரமோபாய நிர்ணயம் 4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல் June 21, 2018\nசரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள் June 20, 2018\nசரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம் June 12, 2018\nசரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம் June 6, 2018\nவரதன் வந்த கதை 13 June 1, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-172017-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-172017-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-24T20:13:25Z", "digest": "sha1:BFBCCYBLQC7IL5MZXYTUJ2VGMR333RNV", "length": 17090, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 1/7/2017| இன்றைய ராசிபலன் 1/7/2017 சனிக்கிழமை - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 1/7/2017 சனிக்கிழமை\n_மேஷம்: மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். மற்றவர்களுக்க���க சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்._\n_ரிஷபம்: ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்._\n_மிதுனம்: மிதுனம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்._\n_கடகம்: கடகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சா கம் பொங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்._\n_சிம்மம்: சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர் கள். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்._\n_கன்னி: கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தானுண்டு தன் வேலை��ுண்டு என்றிருக்க வேண்டிய நாள்._\n_துலாம்: துலாம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். மறை முக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்._\n_விருச்சிகம்: பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது கிளைகள் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்._\n_தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்._\n_மகரம்: மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலை களை முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர் வீட்டிற்கு சென்று வருவீர்கள். வியாபாரத் தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்._\n_கும்பம்: கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்._\n_மீனம்: மீனம்: மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்…\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தில் லட்சுமி கடாட்சம் பெற...\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami...\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baavaa.blogspot.com/2007/06/blog-post_9691.html", "date_download": "2018-06-24T19:59:02Z", "digest": "sha1:IUILOM7BPJ3KP5AGMVQD2F3MT2TBXXIO", "length": 5057, "nlines": 91, "source_domain": "baavaa.blogspot.com", "title": "பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: தப்புத்தான் ஒத்துக்குறேன்", "raw_content": "\nபூனையாக இல்லாமல் போன சோகங்கள்\nஆமாம் வேறவழியில்லை, ஏதோ தெரியாமல் எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க அதற்காக இப்படி பயமுறுத்துவதெல்லாம் சரிகிடையாது. ஏற்கனவே இங்க பெங்களூரில் ரொம்ப பயத்தோடத்தான் வாழ்ந்துட்டு வர்றேன். இப்ப நீங்க வேற இப்படி கிளம்பாதீங்க.\nஎனக்கென்னமோ யாரோ நான் ஜெஸ்ஸிகா \"அக்காவை\" பற்றி எழுதிய கவிதையை மொழிபெயர்த்து கொடுத்திருக்க வேண்டும் என்று படுகிறது. பினாத்தல் சுரேஷ் மேல் தான் சந்தேகம் அந்தாளு தான் இந்த மாதிரி உல்டாவா மொழிமாற்றம் செய்வாரு.\nஇப்படி பீதியைக் கிளப்ப நான் எழுதிய கவிதையைப் படிக்க இங்கே கிளிக்கவும்.\nஇந்தப் பதிவு மூலம் பெனாத்தல் சுரேஷை இதற்காகக் கண்டிக்கிறேன்.\nதமிழ்க்கவுஜ பாதுகாக்கும் கொலைவெறிப்படையின் சார்பாக ஆங்கிலக்கவுஜ எழுதியது: மடத்தலைவனின் உண்மைத்தொண்டன்\nஅதென்ன ஐடியான்னா, ஆங்கிலத்துல நாம் கவுஜ எழுத ஆரம்பிச்சா, அதோட தரத்துக்கு இணையா நம்ம தமிழ்க்கவுஜ வந்துராது\nபயப்படாத மோகன், நாயைப்பாத்து நாலு கவுஜ சொன்னா ஓடிப்போயிடப்போவுது\nகவி மடத்தலைவனின் தொண்டன் said...\nஉங்களுக்காக பிடிச்ச சைட் ஒன்னை பிடிச்சு கொண்டாந்திருக்கேன் பாருங்க\nடைம் கிடைச்சா மாத்தணும் (2)\nரமேஷ் - பிரேம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/shortfilms/10/122881", "date_download": "2018-06-24T20:35:14Z", "digest": "sha1:V7EPY5YMRAU4EVCMYJODXSM5JTCFX3US", "length": 3200, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிக்பாஸ் ஆரவ் ரிலீஸ் செய்த ஆதன் குறும்படம் - Lankasri Bucket", "raw_content": "\nபிக்பாஸ் ஆரவ் ரிலீஸ் செய்த ஆதன் குறும்படம்\nஅதர்வாவுக்கும் கருணாகரனுக்கும் அப்படியான ஒரு செம சீன் இருக்கிறது செம போத ஆகாத பிரஸ் மீட்\nதடைகளை தாண்டி அரியணை நோக்கி தளபதி- பிறந்தநாள் ஸ்பெஷல்\nதளபதி பிறந்த நாளில் வெளியான சர்கார் படத்தின் செகண்ட்லுக் போஸ்ட்ர்\nபிக்பாஸ்ஸின் உண்மை முகம் - ஏமாறுவது மக்கள்\nபாலாஜி- நித்யாவிற்கு இடையில் சென்ட்ராயன் செய்தது என்ன நான்காம் நாள் பிக்பாஸ் அப்டேட்\nடாப்ஸியுடன் காதல் ப்ரேக்-அப் ஆனது ஏன் பிக்பாஸ் வீட்டில் மஹத் பேசிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasari.com/spiritual-section/spiritual-articles/19150-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-06-24T20:25:48Z", "digest": "sha1:ADSKQ27CS4UOYVDR7IUWX5EVA2IFN7GU", "length": 18055, "nlines": 278, "source_domain": "dhinasari.com", "title": "ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது? - தினசரி", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி : நேரலை\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக…\nஇது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை\nமோடியின் மனதின் குரல்: முழுமையான உரை\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை\nஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்\nபாபநாசம், சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு\nமோடியின் மனதின் குரல்: முழுமையான உரை\nஉலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்\nமும்பையில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு தடை\nமம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து\nகாவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்: எச்.டி.குமாரசாமி\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடிய அபாயம்\n10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா இன்று தொடக்கம்\nஜூன் 21- இன்று சர்வதேச இசை தினம்\nஜூன் 21- சர்வதேச யோகா தினம்\nஜூன் 20 – உலக அகதிகள் தினம்\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று வருஷாபிஷேகம்\nவிபீஷணர் பட்டாபிஷேகம்: இன்று ராமநாத சுவாமி கோயில் நடை அடைப்பு\nநெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆன்மிக கேள்வி-பதில்: ராமன் அவதார புருஷன் என்பது கோசலைக்குத் தெரியாதா\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது\nஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது\nராகு கேது என்றாலே ஒரு பயம் தான் எல்லோருக்கும் காரணம் அது இருக்கும் இடத்தை குழப்பி விடும் என்பது பொது.\nஆனால் கோச்சாரத்தில் ராகு- கேது இருக்கும் ராசியை குரு,சுக்ரன், புதன் பார்த்தாலும், அல்ல���ு சேர்ந்தாலும், அல்லது ஒருவரின் ஜனன ராசிக்கு 2,3,5,6.9,11 இந்த இடங்களில் கோச்சாரத்தில் ராகு அல்லது கேது வந்தாலும் கல்யாண யோகம் உண்டாகும்.\nராகு தசையில் அல்லது கேது தசையில் சிலருக்கு திருமண யோகத்தை கொண்டுவந்து தரும்.\nராகு இருக்கும் இடத்தை குழப்பி விடும்தான் விருச்சிகத்தில் ராகு உச்சம் அதனால் பாதிப்புக்கு பதில் நன்மைதான் நடக்கும். கன்னியில் ஆட்சி மாதிரி (சொந்தவீடு போல) அங்கு ராகு இருந்தாலும் நன்மையே செய்யும். சிம்ஹம், மகரம் கும்பத்தில் இருந்தால் பெரிய அளவில் கெடுதல் நன்மை எதுவும் செய்யாது\nராகு-கேதுவின் நக்ஷத்திர கால்களில் இருக்கும் கிரஹமும் ராகு/கேதுவை போல செயல்படும்\nராகு-கேதுவை கண்டு பயம் வேண்டாம். துர்க்கை, நாகநாதர் என்ற பெயரில் இருக்கும் சிவன் கோயில்கள், ந்ருஸிம்ஹர் இவர்களை வழிபட துன்பம் பறந்தோடும். கேதுவிற்கு பிள்ளையாரை அகவல் பாடி துதிக்க வேண்டும்.\nதகவல்: ஜோதிடர் ரவி சாரங்கன்\nமுந்தைய செய்திகருத்தே சொல்லாமல் களம் காணத்துடிக்கும் ரஜினி\nஅடுத்த செய்திசரம சம்ஸ்காரம் எனும் அபர கர்மா ஏன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழ் பிக்பாஸ் -2 க்கு தடை\nசூர்யாவின் அடுத்த படத்தில் ஐந்து பிரபலங்கள்\nஇன்று துவங்குகிறது மலையாளம் ”பிக்பாஸ்”\nஎனக்கு பெரிய காயம் இல்லை, கவலை வேண்டாம் ரசிகர்களே\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\nசேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி 24/06/2018 11:12 PM\nதமிழ் பிக்பாஸ் -2 க்கு தடை\nதிடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது\nஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை திமுக.,வினருக்கு பதில்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்... நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்\nபாலூட்டும் தாயின் மார்பகம் புனிதமானது: கஸ்தூரி ட்வீட்\nராகுல் ஃப்ராடும் நபார்டும் ... எலிமெண்டிரி ஸ்கூல் ஸ்டூடண்டின் எஞ்சினியரிங் கணக்கு\nஉள்ளம் கவர் கலாம் உயர்ந்து நின்ற தருணங்கள்\nதிமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/02/07/", "date_download": "2018-06-24T20:35:32Z", "digest": "sha1:2HI4MZ7FQFZLKPW33ZB7LACFYMV7NHGM", "length": 11435, "nlines": 110, "source_domain": "hindumunnani.org.in", "title": "February 7, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம் – இராம கோபாலன் பத்திரிகை அறிக்கை\nதை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி\nதமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..\nதிருச்செந்தூர் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.\nஇறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக இருக்கிறது.\nகடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் பாதிப்புகளினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.\nஅதுபோல், தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க, இது போன்ற அசந்தர்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்த வழியாகும்.\nஎனவே, வருகின்ற, தை வெள்ளியான பிப்ரவரி 9ஆம் தேதி மாலை அனைத்து இந்துக்களின் வீட்டின் வாசல்களிலும் கோலமிட்டு, வீட்டின் முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தமிழக நலனுக்கு வேண்டுவோம்.\nஇந்த நற்செயலுக்கு, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தமிழகம் பாதுகாப்பாக இருப்பதற்கு எல்லா இந்து ஆன்மிக அமைப்புகளும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.\nகூட்டுப் பிரார்த்தனை, அனைவரும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது நல்ல பலனையும், மக்களிடையே நேர்மறை சிந்தனையையும் ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே.\nதமிழக நலனுக்காக எல்லோர் வீடுகளிலும் 9-2-2018 வெள்ளி அன்று மாலை வீட்டின் வாசலில் கோலமிட்டு, தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் ம��து புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/iyal/sirukathaigal?start=6", "date_download": "2018-06-24T20:35:11Z", "digest": "sha1:7L2KUE2QVUIGNIHYYBGP3QTRAOCFZVMV", "length": 14190, "nlines": 80, "source_domain": "ilakkiyam.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nஅந்த வாடி வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினா���ு வருடம் ரஸ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது. அப்ப கானிஸ்தானிலுள்ள 'ஹெராத்' என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.\n'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்டதாடி வைத்திருப்பவர், அறிவுஜ“வி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது (U.N) ஐ.நாவின் போதைப் பழக்கம் தடுப்பு பிரிவில் வேலை பார்க்கிறார்.\nமேலும் படிக்க: குங்கிலியக்கலய நாயனார்\nஇந்தத் தலைப்பில் பல கதைகளை நானே படித்திருக்கிறேன். ஆனால் தலைப்பை மாற்றுவதற்கில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இது உண்மையாகவே என் கண்முன்னே நடந்த கதை. எனது பிராயம் ஐந்தில் இருந்து எட்டு வரைக்கும் இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டன. என் பிஞ்சு மனத்தில் ஆணி அடித்தது போல சம்பவங்களும், சம்பாஷணைகளும் நிலைத்து நிற்கின்றன. இங்கே நடந்தது நடந்த படியே கூறியிருக்கிறேன்.\nபார்வதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவளுடைய தோசை தான். தோசை என்றால் 'கம்பாஸ்' வைத்து வட்டம் அடித்தது போல இருக்கும். அந்த மணம் நாலு வீடு தள்ளி மணக்கும்; ஆட்களை சுண்டி இழுக்கும்.\nசிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து விடும். இன்று மிக மோசம். சிரம்பான் நெடுஞ்சாலை ஓடும் மேம்பாலத்தின் கீழேயுள்ள சந்திப்பில் வந்து சேர்வதற்கே ஒன்பது ஆனது. ஒன்பதரை மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் காருக்கு பார்க்கிங் இடம் தேட இத்தனை நேரமானது. சரக்குகள் இறக்கும் பெரிய லோரிகள் எல்லா வீதிகளையும் அடைத்துக் கொண்டு கிடந்தன. வளைந்து நெளிந்து மூன்று சுற்றுகள் சுற்றியும் இடம் கிடைக்காமல் ஒரு பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் பார்க் செய்தான். நோட்டீஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது மானேஜரைச் சமாளித்தாக வேண்டும்.\nமேலும் படிக்க: வந்திட்டியா ராசு\nநெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் பு���ப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட்ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள்.\nநீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.\nபயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். \"பாத்து பாத்து...\" என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது.\nமேலும் படிக்க: பாக்கியம் பிறந்திருக்கிறாள்\n\"அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு\nஅன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா\nமேலும் படிக்க: ஒரு சுமாரான கணவன்\nதெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.\nஉரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.\nபக்கம் 2 / 2\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaa-mahan.blogspot.com/2012/03/chrome.html", "date_download": "2018-06-24T20:03:06Z", "digest": "sha1:JAOLBMNJMECARYDLDSUDRN6QVQ2D5MYG", "length": 9918, "nlines": 139, "source_domain": "mahaa-mahan.blogspot.com", "title": "TAMIL TECH GUIDE: Chrome உலாவிக்கான குறுக்கு விசைகள்", "raw_content": "\nChrome உலாவிக்கான குறுக்கு விசைகள்\nஇணைய உலாவிகளில் மிக பிரபலமான இணைய உலாவியான கூகிள் குரோம் உலாவியில் பயன்படுத்த கூடிய குறுக்கு விசைகள் . இந்த குறுக்கு விசைகளை பயன்படுத்தி உங்கள் நேரத்தை மீதப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஎன்னுடைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .I...\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும்...\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1. FUN EASY ENG...\nசிறந்த ஸ்மாட் கைத் தொலைபேசியை தெரிவு செய்ய சுலபமான வழி\nசிறிய இடைவெளியின் பின்ன��் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . சில வருடங்களுக்கு முன் சிறந்த ஸ்மாட் போனை தெரிவு செய்வது...\nஇணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும்...\nஅசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன் அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க) போர் வாளி...\nபதிலீடுகளை தேடி தரும் தேடு தளங்கள்\nஇந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும் சேவைகளும் இருக்கின்றன . அதனால்தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்ட...\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nபுதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 1....\nநான் படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் இதனை பதிவு செய்தேன் . படித்து முடிந்ததும் இன்ட்லி யிலோ...\nஆங்கில சொற்களின் அர்த்தத்தை வீடியோ மூலம் விளக்கும்...\nAdobe photoshop cs6 beta பதிப்பினை தற்போது இலவசமாக...\nநாள் ஒன்றின் இணைய பாவனை பற்றிய சுவாரசிய தகவல்கள். ...\nFACE BOOK CHAT இல் SYMBOL களை பயன்படுத்துவதற்கான க...\nபடங்கள் .வீடியோ கிளிப் மற்றும் ஒலி வடிவங்கள் கொண்ட...\nChrome உலாவிக்கான குறுக்கு விசைகள்\nஇந்திய தொலைக்காட்சி நிகழ்சிகள் youtube தளத்தில் தற...\nஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் .\nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஇந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்\nகணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2009/07/", "date_download": "2018-06-24T20:19:27Z", "digest": "sha1:7YPJOWKGJMJK7Z5FCN4PCHBYFYERHLSK", "length": 4936, "nlines": 89, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: July 2009", "raw_content": "\nமான்டெனவானா என்ற கற்பனை நாட்டின் ஜனாதிபதி வாக்கரை கொன்றுவிட்டு அந்நாட்டை கைப்பற்ற துடிக்கின்றான் ஜெனரல் மன்டோஸா. மன்டோஸாவின் கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் ஜனாதிபதியை பிரின்ஸ் குழுவினர் காப்பாற்றுகின்றார்கள்.\nதன்னாட்டு மக்களுக்கு தான் இன்னும் சாகவில்லை என்பதை நி��ூபித்து சதிகார ஜெனரல் மன்டோஸாவின் பிடியிலிருந்து தன் நாட்டை பிரின்ஸ் குழுவுடன் எப்படி மீட்க போராடுகின்றார்கள் என்பதுதான் கதை\nஇந்த கதையில் சதுப்பு நிலக் காடும் ஒருகதாபாத்திரமாக அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அங்கே நடைபெறும் மரணப் போராட்டம் தான் ஹைலைட். கானக வாசிகளின் தீடீர் தாக்குதல்கள். சதிகார படையினரின் கண்களில் படாமல் தப்பி செல்லும் முயற்சிகள் என கதையை நடத்தி செல்லும் கதாசிரியரின் திறமையையும், சதுப்புநிலக் காட்டை கண்முன்னே கொண்டுவந்திருக்கும் ஒவியரின் திறமையும் இணைந்து இந்த சித்திர கதையின் தரத்தை எங்கோ கொண்டு சென்று விட்டன.\nமனதை கவர்ந்த கட்டம் என்று உள்ளதல்லவா கானகவாசிகளின் பிடியில் சிக்கிக் கொள்ளும் பார்னே-வை தனி ஆளாக மீட்க முடியாத காரணத்தினால் மனம் வருந்தி திரும்பிச் செல்லும் பிரின்ஸ், பார்னே-வின் மரண ஓலத்தை கேட்டு கானகவாசிகளின் மத்தியில் சுட்டுக் கொண்டே ஆவேசமாக புகுந்து தாக்குவார். முடிந்தவரை தன் உயிர் கிழ நண்பனை காப்பாற்ற முயற்சி செய்து, தானும் மடிவது என முடிவு செய்து இறங்கும் இந்த கட்டமே என் மனதை கவர்ந்த கட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=dd07d2ecfb28b3bdcb52e33deaf5eff2", "date_download": "2018-06-24T20:35:28Z", "digest": "sha1:RX7MCUYOQDNBIRDBWFXERDB5GORXG5PV", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - ��ுதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் ��ாண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனி���வன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்���ன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/04/20/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-24T20:08:09Z", "digest": "sha1:QPZL7VANBIDV4CSLDVSEYHIS6PM2JXI2", "length": 9850, "nlines": 72, "source_domain": "tamilbeautytips.net", "title": "கர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது.\nமேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.\nஅதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்..\n• பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.\n• பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.\n• பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.\n• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.\n• சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n• முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.\n• பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.\n• பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_152108/20180114160538.html", "date_download": "2018-06-24T20:14:04Z", "digest": "sha1:SBIJFUEBI4V3CTTXDOYOAYXMDTZAFHWA", "length": 5970, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வருகை: பிரதமர் மோடி வரவேற்பு", "raw_content": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வருகை: பிரதமர் மோடி வரவேற்பு\nதிங்கள் 25, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வருகை: பிரதமர் மோடி வரவேற்பு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு 6 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்தார் அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். 15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nபயிர்க்கடன் வழங்க விவசாயி மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்த வங்கி அதிகாரி\nபசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nபயோமெட்ரிக், ஆதார் இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தம்: பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை\nகேரள மாநிலத்தை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nசர்வரில் கோளாறு: ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்\n அருண் ஜேட்லியின் கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uadvt.newuthayan.com/notice/3316.html", "date_download": "2018-06-24T20:43:17Z", "digest": "sha1:GBG37RPXJ6WSB7T7WAWFILWNLQH6EVXP", "length": 3847, "nlines": 24, "source_domain": "uadvt.newuthayan.com", "title": "வேலாயுதசேயோன் சயிதரன் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nகோண்­டா­வி­லைப் பிறப்­பி­ட­மா­க­வும் கொக்­கு­வில் நந்­தா­விலை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வேலா­யு­த­சே­யோன் சயி­த­ரன் 10.06.2018 ஞாயிற்­றுக்­கி­ழமை அகா­ல­மரணம­டைந்­தார்.\nஅன்­னார் வேலா­யு­த­சே­யோன் (முன்­னாள் கிராம சேவை­யா­ளர், தலை­வர் – நல்­லூர் ப.நோ.கூ.சங்­கம்) – விம­ல­ராணி தம்­ப­தி­க­ளின் அன்­புப் புதல்­வ­னும், வீர­சிங்­கம் – ரசணி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சிவ­ரூ­பி­யின் (விரி­வு­ரை­யா­ளர் – தொல்­லி­யல்­துறை கலைப்­பீ­டம் – யாழ். பல்­க­லைக்­க­ழ­கம்) அன்­புக் கண­வ­ரும், ஆயூ­சி­கா­வின் பாச­மிகு தந்தை­யும், செந்­தூ­ரன் (Australia), தனு­சியா (U.K), விஜி­த­ரன் (மாண­வன் – SLIIT) ஆகியோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும், சர்­மிளா, சிவ­மோ­கன், விஜ­ய­ரூ­பன் (Australia), சாந்த­ரூபி, சத்­ய­ரூபி, காந்­த­ரூபி, ஜெய­ரூபி ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும், திலீ­ப­னின் சகலனும் ஆவார்.\nஅன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.06.2018) செவ்­வாய்க்­கி­ழமை நுணு­வில் பிள்­ளை­யார் கோயி­லடி, சர­சாலை வடக்கு, சாவ­கச்­சே­ரி­யில் அமைந்­துள்ள அவ­ரது இல்லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில் வேம்­பி­ராய் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.\nஇந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்ள­வும்.\nஇறுதிக் கிரியை நடைபெறும் திகதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/06/cbd.html", "date_download": "2018-06-24T20:13:28Z", "digest": "sha1:M6LYIUZPIG5EGMOC25VRWIHJLU2F6M3V", "length": 24049, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சிறந்த 'இரத்ததான சேவை' விருது பெற்ற கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) !", "raw_content": "\nமரண அறிவிப்பு [ அஹமது கபீர் அவர்கள்]\nஅலட்சியப்படுத்தும் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நன்றி...\nஇனி 5 ம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ் \nபெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி \nபட்டுக்கோட்டையில் நடந்த தேசிய ஊரக குடிநீர் மற்றும்...\n'தினமணி' நாளிதழில் வெளிவந்த நம்ம ஊரு செய்திகள் \nமரண அறிவிப்பு [ ஹாஜிமா மகபூபா அவர்கள் ]\nஉயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி சாதித்துக் க...\nஅதிரை பேரூராட்சி உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் அனைத்...\nகால்வாய்லே தோல்வியுற்று உருப்படாமல் போனது இந்த கால...\nஅதிரை பேரூர் 14 வது வார்டு பகுதியில் தன்னிறைவு திட...\nஅதிரை TNTJ கிளை 2 நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி அழைப...\nமரண அறிவிப்பு [ சம்சுன்ஹார் அவர்கள் ]\nஷார்ஜாவில் ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் அறிமுகம் \nதங்கம்மாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்\nஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nதுபாயில் நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில்...\nலயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பள்ளி ...\nஅதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்...\nபோதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி \nதுபாயில் TIYA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்...\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு \nதுபாய் சர்வதேச திருக்க��ர்ஆன் போட்டியின் இறுதிச்சுற...\nஅதிரையில் தமுமுக - மமக இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பு ...\nபட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக பொது இ-சேவை மையத்த...\nமரண அறிவிப்பு [ அரேபியா அம்மாள் அவர்கள் ]\nதஞ்சையில் புத்தக திருவிழா - 2016\n [ டைலர் அப்துல் முனாப் அவர்கள் ]\nமாலைப் பொழுதின் மயக்கத்திலே கதிகலங்கிப்போன இவைகள்\nவாழ்க்கையில் பரவசம், ஆனந்தம், உற்சாகம், அருமையான ச...\nபுத்தகத் தாத்தாவோடு நெகிழ வைத்த ஒரு சந்திப்பு \nஅதிரை TNTJ கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு \nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் \nதுபாயில் காஸ் பைப் லைன் வெடித்து விபத்து - ஒருவர் ...\nஉடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத - வாய்பேச இயலா...\nபுதிதாக பாஸ்போர்ட் வாங்க இனி போலீஸ் விசாரணை இல்லை\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nதுபாயில் 'மார்க்க பிரசாரகர்' அஷரஃப்தீன் பிர்தெளஸி ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 3-ம் ஆண்டு இஃப்...\n [ ஹாஜிமா பாத்திமா அம்மாள் அவர்கள் ...\nதேர்தல் வரவு-செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கட...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'சிங்கப்பூர் ஜூவல்லரி' \nஅதிரையில் 34.80 மி.மீ மழை பதிவு \n500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: மாவட்ட வாரியாக ம...\nகீழக்கரை சாலை விபத்தில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 வா...\nஅதிரையில் இஃப்தார் நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் ப...\nதிமுக மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள க...\nஎம்.பி.பி.எஸ் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெ...\nஊரை சுற்றி வரும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி\nகஃப்ர்ஸ்தானில் குழி தோண்டும் பணியில் ஈடுபடும் பீஹா...\nமரண அறிவிப்பு [ ஹாஜி முஹம்மது அலி அவர்கள் ]\nஎம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு \nபட்டுக்கோட்டை சப் கலெக்டர் டி.எஸ் ராஜசேகர் மாநில த...\nபள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெ...\nபட்டுக்கோட்டையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் துவக்...\n [ கம்ஸா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பேரூர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் உள்பட...\nஅதிரை அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச்சி \nமோடி - ஜெயலலிதா சந்திப்பு: 29 அம்ச கோரிக்கைகள் அடங...\n251 ரூபாய் ஸ்மார்ட் போன்கள்..\nபசுமை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்க...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள்...\nபட்டுக்கோட்டை - பேராவூரணி - ஒரத்தநாடு ஆகிய பகுதிகள...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் மாணவர் சே...\nமக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.6 லட்சத்து 32 ஆயிர...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக இயங்கி வந்த விமா...\nரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்க...\nஅதிரையில் ADT நடத்தும் ரமலான் மாத சிறப்பு சொற்பொழி...\nஅதிரை பைத்துல்மால் - ரியாத் கிளை இஃப்தார் நிகழ்ச்ச...\nதுபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆளில...\nபாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும் வசதி \nசிறப்பாக நடந்தேறிய அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி [ப...\nTIYA ஆற்றிய 10 ஆண்டு கால நலத்திட்ட சேவைகள் \nசவூதி தமாமில் அதிரை பைத்துல்மால் கிளையினர் நடத்திய...\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு ப...\nஅதிரையில் \"இஃப்தார் கிட்\" விநியோகம் \nஅங்கீகாரம் பெற்ற அதிரை பகுதி மெட்ரிக் பள்ளிகள் எவை...\nமுதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அதிரையர் அனுப்பிய பு...\nஅய்டாவின் இஃப்தார் (நோன்பு திறப்பு நிகழ்ச்சி) அழைப...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nஅரசு இ-சேவை மையங்கள் மூலம் வருமானசான்று, சாதிசான்ற...\nமஹல்லா வாரியாக அதிரை பைத்துல்மால் ஆற்றிய சேவை நலத்...\nஅதிரையில் ADT நடத்தும் ரமலான் மாத சிறப்பு சொற்பொழி...\nதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் பெறு...\nதுபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 35 பேர் கைது \nநிரம்பும் தருவாயில் செக்கடி குளம் \nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nஅதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு \nமின் கட்டணம் கணக்கிடுவது எப்படி\nமீன் பிடிக்க சென்ற அதிரை மீனவர் கடலில் மாயம் \nSSLC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிக...\nஅதிரை அருகே ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nசிறந்த 'இரத்ததான சேவை' விருது பெற்ற கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) \nஅதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா நேற்று முன்தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.\nவிழாவில் சிறந்த இரத்ததான சேவை விருது கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பிற்கு வழங்கப்பட்டது. விருதினை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அஹமது, மாவட்ட நிர்வாகிகள் கலிபா, ராஜிக் அஹமது ஆகியோர் இணைந்து பெற்றனர்.\nகிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இதன் உறுப்பினர்களாக கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர் பலர் உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு சாதி மதம் இனம் பாகுபாடின்றி, நேரம் காலம் பார்க்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் நோயாளிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுவதில்லை. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் முகநூல், வாட்ஸ்அப் ஆகிய சமூக தளங்களில் தனிக்குழு அமைத்து இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக உதவி வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் தங்கிருந்து சிகிச்சை பெரும் நீண்ட கால நோயாளிகளுக்கு நேரில் சென்று இரத்த தானம் வழங்கி வருகின்றனர். இதுவரையில் 600க்கும் மேற்பட்ட யூனிட் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் இரத்தம் தானம் - மரம் வளர்ப்பு - கருவேல மரங்கள் அழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பேரணிகள், வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுதல், சாலை விபத்து முதலுதவி ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் எதிர்வரும் ஜூன் 18 ந்தேதி உத்திரபிரேதேசத்தில் இயங்கிவரும் ஹுயூமன் ஹெல்த் பவுண்டேஷன் மற்றும் பெடேரேஷன் இரத்த தான அமைப்பின் மூலம் சிறந்த சேவைக்கான விருதிணை பெற இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/manithan-adaiyavaendiya-uchanilai-ethu", "date_download": "2018-06-24T20:02:36Z", "digest": "sha1:LLRSLBCMNEKPL2V3NLNAIONXTM7HR3FO", "length": 6974, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "மனிதன் அடையவேண்டிய உச்சநிலை எது? | Isha Sadhguru", "raw_content": "\nமனிதன் அடையவேண்டிய உச்சநிலை எது\nமனிதன் அடையவேண்டிய உச்சநிலை எது\n\"மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது\" - இந்தக் கேள்வி சாமான்யமாக பலருக்கும் வரக்கூடியதுதான். 1998ம் ஆண்டு திருச்சியில் நடந்த ஒரு சத்சங்கத்தில் சத்குருவிடம் இக்கேள்வியை ஒருவர் கேட்க, அதற்கு அவர் தரும் பதிலை இந்த வீடியோவில் காணலாம்.\n\"மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது\" - இந்தக் கேள்வி சாமான்யமாக பலருக்கும் வரக்கூடியதுதான். 1998ம் ஆண்டு திருச்சியில் நடந்த ஒரு சத்சங்கத்தில் சத்குருவிடம் இக்கேள்வியை ஒருவர் கேட்க, அதற்கு அவர் தரும் பதிலை இந்த வீடியோவில் காணலாம்.\nஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nபத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் பக்தி குறித்து சத்குருவின் கருத்தை கேட்க விளைந்தபோது, பக்தி என்பது உண்மையில் என்ன என்பதை விளக்குகி…\nஎன்ன செய்து ஈர்க்கிறது இந்த மலை...\n\"நா இந்த மலையை பத்தி பேசுனா எல்லாரும் தியானலிங்கத்துக்கு வர மாட்டீங்க, அந்த மலைக்கு போய்டுவீங்க,\" இப்படி சொல்பவர் வேறு யாருமல்ல சத்குருவே தான். அப்படி…\n அதைப் பயிற்சி செய்ய முடியுமா...\nசத்குரு, உணர்ச்சியின் உச்சியில் நான் இருக்கும்போது, சரணாகதி என்பது அருகாமையில் இருப்பது போல் தெரிகிறது. வேறு பல விஷயங்கள் என்னைத் தாக்கும்போது, அது என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mibnews.wordpress.com/2012/10/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-24T20:01:20Z", "digest": "sha1:VEVRUCR6YZW5XFLOOBWE5UXSLDSBMYGK", "length": 9615, "nlines": 65, "source_domain": "mibnews.wordpress.com", "title": "மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வு | MARUTHAMUNAI INTELLIGENT BOYS", "raw_content": "\n← சிறப்பாக நடைபெற்று முடிந்த M I B இன் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும்\nPMGG இன் சூறாசபை மருதமுனையில் நடத்திய கலந்துரையாடல் →\nமருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வு\nமருதமு னை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் சமுர்த்தி உத்தியோகத்தர் ARM. சாலிஹ் தலைமையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் 08.08.2012 புதன்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. 08.09.2012ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விஷேட விருந்தினராக கல்முனை மாநகர சபை கௌரவ முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், மருதமுனை மண்ணின் நம்பிக்கையுமான 6ம் இலக்க வேட்பாளர் AR. அமீர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் 14ம் இலக்க வேட்பாளர் ML. துல்கர்நயீம் துல்சான் மற்றும் 3ம் இலக்க வேட்பாளர் ஜப்பார் அலி அவர்களும் கலந்து கொண்டார்.\nமௌலவி ஹிஸ்லி அவர்களின் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இப்தார் நிகழ்வு நடைபெற்றது. மஃரிப் தொழுகைகக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டி��ுந்தன. மஃரிப் தொழுகை முடிவடைந்தவுடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், மருதமுனை மண்ணின் நம்பிக்கையுமான 6ம் இலக்க வேட்பாளர் AR. அமீர் உரையாற்றினார். அவர் தனது உரையில் வருகை தந்த அதிதிகளை வரவேற்று சீரற்ற காலநிலையின் காரணமாக நடைபெறவிருந்த கலந்துரையாடல் சுருக்கமாக நடைபெறும் என கூறி கௌரவ முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களை உரையாற்றுமாறு அழைத்தார். வருகை தந்த அனைவரும் ஒன்றுகூடியிருக்க கௌரவ முதல்வர் உரையாற்றினார்.\nஅவர் தனது உரையில், நாங்கள் தற்போது மிக முக்கியமான ஒரு தேர்தல் காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதைவிட முக்கியமாக நீங்கள் மருதமுனை மண்ணுக்கு ஒரு உறுப்பினரை வென்றெடுக்க வேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. இத்தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸை வெல்ல வைப்பதன் மூலம் நாங்கள் கிழக்கு மாகாண சபையில் ஓர் உச்ச நிலையை அடையவிருக்கின்றோம். நான் மாநகர சபையை பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகின்றன இந்தக் காலத்தில் சகோதரர் அமீர் அவர்கள் மாநகர சபை வேலைகள் அனைத்திலும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்திருக்கின்றார். எனவே இந்தத் தேர்தலில் நாங்கள் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதற்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் நான் அவருக்கு செய்யக் காத்திருக்கின்றேன். மேலும் உங்களுடைய வாக்குகளை நீங்கள் அமீர் அவர்களுக்கு வழங்க வேண்டும் மேலும் உங்களது ஏனைய வாக்குகளில் ஒன்றை உங்கள் ஊரைச்சேர்ந்த சகோதரர் துல்சான் அவர்களுக்கும் மற்றைய வாக்கையும் நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உங்களுடைய ஊரின் பிரதிநிதித்துவத்தை நீங்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய ஊர்களுடனும் இணக்கப்பாடுகளை மேற்கொண்டு இதனை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தேர்தலில் நீங்கள் கட்டாயம் கட்சியை வெல்ல வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.\nநீதியானதும் நேர்மையானதுமான ஓர் தேர்தல் நடந்தால்…\nகிழக்கில் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் – களனி பல்கலைக்கழக ஆய்வில் முடிவு\n“கிழக்கு தேர்தல்” வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள் முடிவுகள் எவ்வாறு அமையும்..\n6 உயிர்களை பலிகொண்ட நிந்தவூர் வீதி விபத்து\nM I B இன் தேசிய ��லைவருடைய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethaavadhu.blogspot.com/2017/", "date_download": "2018-06-24T20:05:26Z", "digest": "sha1:BCCTT6FRM5WO5FC5FGC4ZHV4XQG4JN5I", "length": 32682, "nlines": 279, "source_domain": "ethaavadhu.blogspot.com", "title": "ஏதாவது: 2017", "raw_content": "\nவியாழன், 8 ஜூன், 2017\nஉலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில் அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீரில் அணைத்துவிட முடியும்.\nதேவையெனில் ரிஸ்க் எடுக்கலாம், அது அதிவேகமாக செயல்படுவதில் இருந்து மாறுபட்டது.\nபெரும்பாலும் புள்ளிவிவரங்கள் ஒரு குடிகாரன் விளக்கு கம்பத்தை பிடித்துக் கொள்ளவதைப் போன்று உபயோகப்படுத்தப் படுகிறது அது தன் வழிக்கு வெளிச்சம் தருவதற்காக இல்லை அவனது தடுமாற்றத்தை மறைத்துக் கொள்ளவே பயன்படுத்தப் படுகிறது\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 7:09 8 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனைகள், பொது, General, Self improvement\nசனி, 3 ஜூன், 2017\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nபடுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது.\nஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது தோற்பதோ பெரும்பாலும் அவர் என்ன செய்கிறார் என்பதால் அல்ல, ஆனால் அதை வேறு ஒருவரை எவ்வளவு செய்யவைக்க முடிகிறது என்ற திறமையைப் பொறுத்தது.\nசெய்யப்பட்ட செலவுகள் பெரும்பாலும் மறந்துவிடும் ஆனால் அதன் தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 6:51 8 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனைகள், பொது, Self improvement\nஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.\nபிரச்சினையை தீர்ப்பதற்கு முதல்படி அதைச் செய்யத் துவங்குவது தான்.\nஎப்பொழுதும் செய்வதற்கு என்று ஒன்று அதிகமாக இருக்கும்.\nநாளைய வளர்ச்சிக்காக இன்றைய பொழுதை செலவு செய்யத் தயாராக இருங்கள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 8:03 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனைகள், பொது, Self improvement\nஞாயிறு, 21 மே, 2017\n‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்\nபழைய அனுபவத்தின் அடிப்படையில் 90 சதவீத முடிவுகளை உடனடியாக எடுத்துவிடலாம், 10 சதவீத முடிவுகளுக்குத் தான் தீவிர பரிசீலனை தேவைப்படும்.\nகுறிப்பிட்ட பிரச்சினை எதைப்பற்றியும் நாம் யோசிக்காமல் இருக்கிறோம் என்றால் பொதுவாக நம் நேரத்தில் 95 சதவீதம் நம்மைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 9:17 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனைகள், பொது, General\nவெள்ளி, 19 மே, 2017\nவலி இல்லாமல் லாபம் இல்லை.\nஎழுந்து நின்று என்ன நினைக்கிறானோ அதைச் சொல்பவனிடம் தலைமைப் பதவி வந்து சேரும்.\nயோசிக்கும் கஷ்டத்தை தவிர்க்கும்படியான சூழ்நிலை என்பது ஏதும் இல்லை\nபட்டங்கள் காற்றை எதிர்த்து உயர்வதில்லை காற்றின் போக்கில் காற்றுடனேயே உயர்கின்றன.\nஉரசல் இல்லாமல் வைரம் பட்டை தீட்டப்படுவதில்லை சோதனை இல்லாமல் மனிதன் முன்னேற முடியாது\nபோட்டிகளில் தைரியமாகக் கலந்து கொள்ளாமல் மெடல்களைப் பெறமுடியாது\nவலி இல்லாமல் லாபம் இல்லை. (No pain No gain)\nசாதாரண மனிதர் தனது மூளையின் திறமையில் 10 சதவீதம் அளவிற்கே மேம்படுத்துகிறார்.\nஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும் செய்வதற்கு சில வேலைகள் இருக்கும் வரையில் வாழ்க்கையுடன் போராடும் அவசியம் ஏதும் இல்லை.\nநீங்கள் விரும்புகின்ற வேலையை தேர்ந்தெடுத்து அதில் சேருங்கள். உங்கள் வாழ்வில் ஒரு நாளும் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே தோன்றாது.\nஒரு மரத்தை வெட்ட 8 மணி நேரம் இருக்கிறது என்றால் கோடரியைக் கூர்மையாக்க அதிகமான நேரத்தை செலவிட வேண்டும்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 6:56 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனைகள், பொது, General\nதிங்கள், 15 மே, 2017\nஎப்படிப் பேசாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள்.\nமிக மிக நல்ல ஐடியாவுக்காக காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள நல்ல ஐடியாவை செயல்படுத்துங்கள். அதைவிட நல்ல ஐடியாவும் மிக மிக நல்ல ஐடியாவும் தொடர்ந்து வரும்.\nஇதயத்தில் சிங்கமாக இருங்கள் நரியின் தந்திரத்தை மறந்து விடாதீர்கள்.\nசிறிதாகவும் மெல்லிதாகவும் இருப்பது அழகாக இருக்கும். அது திறனுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும்.\nஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் விசுவாசமாகவும் நேர்மையாகவும் வேலை செய்தால், பதவி உயர்வு பெற்று ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்யும்படி மேல் நிலைக்கு உயர்வீர்கள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 6:57 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனைகள், பொது, General\nவியாழன், 4 மே, 2017\nஅறிவாளி கோபப்ப��ுவதால் விவேகத்தை இழக்கிறார்\nü ஒரு சங்கிலியின் பலமில்லாத வளையம் பெரிய விபத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே பலமில்லாத அந்த வளையத்தைக் கண்டுபிடியுங்கள், உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுங்கள்.\nü ஒரு நாள் செய்வோம் என்றால் அந்த நாள் என்றுமே இல்லை இன்றுதான் அந்த வேலையைச் செய்யத் துவங்குவதற்கான நாள்.\nü நான் தவறு செய்துவிட்டேன் என்று ஒத்துக் கொள்வது நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக வளர்ந்துள்ளீர்கள் என்று காண்பிக்கும் எளிய வழி.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 9:34 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 மே, 2017\nகனவுகள் நனவாக தூக்கத்திலிருந்து விழித்து எழுங்கள்.\nஒரு நேரத்தில் ஒரு வேலை\nபழையநிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் அதைத் திரும்பச் செய்யக்கூடாது.\nஉங்கள் கனவுகள் நனவாக வேண்டுமா அதற்கு சிறந்த வழி தூக்கத்திலிருந்து விழித்து எழுவதுதான்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 5:28 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 30 ஏப்ரல், 2017\nநம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே\nநம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே\n§ தன் வாயை மூடிக்கொண்டிருந்நால் மீனும்கூட பிரச்சினையில் (தூண்டிலில்) மாட்டிக் கொண்டிருக்காது.\n§ அனுபவம் என்ற ஒன்றை நீங்கள் ஏதும் செய்யாமல் பெறமுடியாது.\n§ பேசுவதற்கான திறமை நீங்கள் முன்னேறுவதற்கான குறுக்குவழி\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 7:58 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\nதன்னம்பிக்கையை இழப்பதே மிகப்பெரிய இழப்பு\n§ யோசியுங்கள் நிச்சயமாக நல்லதொரு வழி இருக்கும்\n§ எதையும் எதிர் பார்த்து இருங்கள்\n§ நற் சிந்தனைகள் நன்மையே பயக்கும்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 7:00 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 ஏப்ரல், 2017\nØ சபை அறிந்து (இடம் அறிந்து) பேசுங்கள்\nØ சமயம் அறிந்து பேசுங்கள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 6:17 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 ஏப்ரல், 2017\n· 1 யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்\n· 2. எதையும் தள்ளிப் போடாதீர்கள் இன்றே செய்யுங்கள் இப்போதே செய்யுங்கள்\n· 3. கேட்டால்தான் கிடைக்கும். (அழுகுற குழந்தைதான் பால் குடிக்கும்)\n��டுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 5:49 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2017\nஅனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்\nசன் தொலைக் காட்சியின் நிஜங்கள் தொடர் நிகழ்ச்சியில் வழக்கமான குடும்ப பிரச்சினைகள் இல்லாமல் வித்தியாசமாக சமூக அக்கரையோடு சிலரை அழைத்துப் பேசுவது பாராட்டத்தக்கது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்பவர்களுடன் குஷ்பு பேசியது அவர்கள் சேவைக்கு ஒரு பாராட்டு தெரிவித்தது போன்று இருந்தது..\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 7:50 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொடர் விமர்சனம், தொலைக் காட்சி, பொது, TV serials\nவியாழன், 16 பிப்ரவரி, 2017\nவழக்கு ஒரே நாளில் முடியுமா\nசன் டீவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வசுந்தராவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடர்ந்த காவல்துறை அதிகாரி சித்தார்த் நீதிமன்றத்திற்கு வரமுடியாதபடி சதி செய்து வெளியூரில் அடைத்துவிடுகிறார்களாம்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 8:48 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொடர் விமர்சனம், தொலைக் காட்சி, TV serials\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2017\nதயாரிப்பாளர் இயக்குனர் இல்லாத தொடர்களா\nசந்திர லேகா தொடரில் தனித்தீவில் தங்கவைப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள்\nமுதலில் காரில் சென்று பிறகு படகில் பயணித்து அத்தீவில் உள்ள வீட்டிற்குப் போய்ச் சேருகிறார்கள் என்று காண்பித்தார்கள். அபியை கடைத்தெருவிற்கு அனுப்பிவிட்டு வில்லனிடம் தகவல்சொல்லி அபியைக் கடத்தச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் அவ்வளவு நேரம் பயணம் செய்து சென்ற அத்தீவிலிருந்து சில நிமிடங்களில் அங்கு வந்து அபியைக் கடத்திச் செல்வதாகக் காட்டுவது ரசிகர்கள் காதில் பூ சுற்றும் வேலைதானே\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 11:50 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொடர் விமர்சனம், தொலைக் காட்சி, பொது, TV serials\nசனி, 28 ஜனவரி, 2017\nஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'\nஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'\nசன் டீவி யின் தொடர்கள் எல்லாவற்றையும் 1000 எபிசோட்டுக்குமேல் ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. திரும்ப திரும்ப ஒரேமாதிரியான சம்பவங்களை உருவாக்கி கதையை இழு இழு என்று இழுத்து தொடரை நீட்டித்துக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்து -பார்ப்பவர்களுக்கு போரடிக்கச் செய்து வருகிறார்கள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 9:30 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொடர் விமர்சனம், தொலைக் காட்சி, பொது, TV serials\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்....\n‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்\nவலி இல்லாமல் லாபம் இல்லை.\nஎப்படிப் பேசாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள...\nஅறிவாளி கோபப்படுவதால் விவேகத்தை இழக்கிறார்\nகனவுகள் நனவாக தூக்கத்திலிருந்து விழித்து எழுங்க...\nநம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே\nதன்னம்பிக்கையை இழப்பதே மிகப்பெரிய இழப்பு\nஅனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனங்க...\nவழக்கு ஒரே நாளில் முடியுமா\nதயாரிப்பாளர் இயக்குனர் இல்லாத தொடர்களா\nஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெ...\nஐம்பெருங்காப்பியங்கள் கூட தெரியாத இளந்தலைமுறையினர்\nவிஜய் டீவியின் ‘நீயா நானா ’ வில் ஆங்கிலப்புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள் என்று கோபி கேட்டபோது மோட்டார் சைக்கிள் ரேஸில் 10 கிமீ தூர...\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள் படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது . ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது...\nஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.\nஆட்டோ கட்டணம் தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அ...\nதொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறைப்பயாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படம் ஓளிபரப்பாகும் ���ன்று சொல்லிவந்தது ...\nசன் டீவியின் சறுக்கல் அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில் ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 1...\nவிவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா\nசன் தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுவிட்டன என்று யார் சொன்னது\nஉலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி\n‘ ’ விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ’’ , ‘ ’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும் ’’ என்ற...\nநிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;\nகாமெடி ஜங்சன் சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்...\nராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வார்களோ\nசன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக் கதைகள்’...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/03/07/", "date_download": "2018-06-24T20:26:19Z", "digest": "sha1:6PDEAVNERWVPBEHKJV4USKOE5JTYR2QL", "length": 12617, "nlines": 117, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 7, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nபொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு.. இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\n59, ஐயா முதலித் தெரு,\nபொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..\nஇந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..\nஜனநாயகத்தில், கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிப்பது என்பதைத் தாண்டி வன்முறையை தூண்டி, தமிழகத்தில் பொது அமைதியை கெடுக்கும் தீய சக்திகளின் கை ஓங்கி வருகிறது. இப்படி பேசுகிறவர்கள், மனிதம், மனித உரிமை பற்றியும், ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் பற்றியும் பேசுவது வேடிக்கையானது\nநேற்று இரவு கோவையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகில் நடந்து சென்ற வயோதிகர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் பூணூல், குடுமியை அறுத்து, அவர்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவு பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.\nஇத்தகைய மனிதாபிமானமற்ற கொடூர செயல்கள், தமிழகத்தை ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு செல்கிறது.\nஇத்தகைய நடவடிக்கைகளை, எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை. அப்படியானால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவழித்துவிட திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான ஒத்திகையாகக்கூட இது நடந்திருக்கலாம். காரணம், தமிழக ஆட்சியின் கைப்பிடி தளர்ந்துள்ளதை பயன்படுத்திக்கொள்ள எல்லோரும் முயலுகிறார்கள். அதில் ஒரு பகுதிதான், பிரிவினைவாத, பயங்கரவாதத்தை அரவணைக்கும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நடவடிக்கைகளாக இருக்கின்றன.\nஎனவே, இதுபோன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை, காவல்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கும், பெட்ரோல் பாம் போன்ற ஆயுத கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2015_11_01_archive.html", "date_download": "2018-06-24T20:06:52Z", "digest": "sha1:RZAORMEEB7TFKAPNS5VETDV4HKH4YC7F", "length": 12221, "nlines": 136, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: November 2015", "raw_content": "\nசெவ்வாய், 17 நவம்பர், 2015\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும்\nமொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மத்தவங்களை யார் பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை .\nஅன்புத்தோழி கீதா குறிப்பிட்ட 10பேரில் நானும் ஒருவர் (இப்படியெல்லாம் இழுத்துக்கொண்டுவர வேண்டியுள்ளது )\nநான் எதற்கும் ஆசைப்படுபவள் அல்ல தேவைகள் நிறைவேற முயற்சிக்க வேண்டும் தேவைகளுக்கான விருப்பப்த்தை ஆசைஎன்று சொல்ல இயலுமா\nபின்வரும் 10பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது உண்டு .\n1. சோம்பேறித் தந்தையர்களின் குழந்தையாய்ப்பிறந்து பசியோடு பள்ளிக்கு\nவந்து மதிய உணவுக்காக கடிகாரத்தைப்பார்க்கும் குழந்ததைகள் பிறக்காமலே இருக்க வேண்டும் .\n2.அன்பிற்காக மட்டும் குழந்ததைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் வேண்டும்\n3.குழந்தைகளின் தாயோ அல்லது தந்தையோ மாறாத நிலை வேண்டும் .\n4.மாணவர்களின் திறமைக்கு ஏற்ற (1முதல் 8வரை )தேர்ச்சி கொடுக்க\nஅரசு ஆணை இடவேண்டும் .\n5.சில அரசு ஊ ழியர்கள் தான் பெறும் ஊதியத்திற்காகவாவது உழைக்க வேண்டும்.தன்னையும் தன் புகழையும் உயர்த்திக் கொள்ளமட்டும்\nஎண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும் .\n6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு\n7.மழையால் மக்கள் படும் கஷ்டங்கள் மாற முறையான மற்றும் நிலையான\nதீர்வுகாண அரசுக்கு புத்தி கூறவேண்டும் .\n8.உலகில்மாசு குறையவும் மழைபெறவும் வெற்றிடங்களிளெல்லாம் மரங்கள் வேண்டும் .\n9.சுய நலமில்லாத ஆட்சி வேண்டும்.\n10.ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான் எழுத நினைப்பதை நான் சொல்லும்\nபொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .\nமிகப்பெரிய வேலையே இனிமேதான் 10பேர் யாரு ..........\nஇடுகையிட்டது malathi k நேரம் பிற்பகல் 7:23 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nபட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சா���ரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nபெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்...\nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/216970-", "date_download": "2018-06-24T20:54:23Z", "digest": "sha1:ZLIZQGIA3UQ7PJQCRAIKJLQLI2U6WD3B", "length": 11322, "nlines": 23, "source_domain": "multicastlabs.com", "title": "எஸ்சிஓ கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகளுடன் எனது வணிகத்தை மிகச் சிறந்ததாக்குவது எப்படி?", "raw_content": "\nஎஸ்சிஓ கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகளுடன் எனது வணிகத்தை மிகச் சிறந்ததாக்குவது எப்படி\nஇந்த நாட்களில், மிகப்பெரிய அளவிலான நிறுவனங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் மற்றும் அதன் தனித்துவங்களின் அடிப்படை கருத்தை புரிந்து கொள்கின்றன. இருப்பினும், அனைத்துமே எஸ்சிஓவை திறம்பட பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அது வெற்றிகரமான எஸ்சிஓ மூலோபாயத்தை உருவாக்கும் போது, ​​பெரும்பாலான ஆன்லைன் வர்த்தகர்கள் எங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லை. தேடல் பொறி உகப்பாக்கம் வெற்றி வெற்றிகரமாக செயல்படும் திறனைப் பொறுத்தவரையில், உங்கள் எஸ்சிஓ கருத்துகளை யதார்த்தமாக மாற்றியமைக்க உதவும் சில ஹேக்கிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபயனுள்ள எஸ்சிஓ செய்ய, நீங்கள் கையில் பணிகளை நம்பமுடியாத திறமையான இருக்க வேண்டும் - σκασμενα χειλη απο κρυο. நீங்கள் தொடர்ச்சியாக ஒரு திட்டம் இல்லாமல் கையேடு செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு டிஜிட்டல் மார���க்கெட்டிங் துறையில் ஆழமாக செல்ல முடியாது. அதனால்தான் நீங்கள் ஆதரிக்கும் கருவிகள் மற்றும் ஸ்கிரிப்ட்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த கட்டுரையில், திறமையான எஸ்சிஓ கருவிகள் மற்றும் உங்கள் உகப்பாக்கம் உற்பத்தித்திறன் வெளியீட்டை அதிகரிக்க உதவும் உதவிக்குறிப்புகளை ஒரு நெருக்கமான தோற்றம் கொண்டிருக்கும்.\nகூகுள் அனலிட்டிக்ஸ் ஸ்ப்ரெட்ஷீட் ஆட் ஆன்\nதிறம்பட செயல்பட முடியும், நீங்கள் தானாகவே கூகுள் அனலிட்டிக்ஸ் தரவு சாறுகள் மற்றும் அறிக்கைகள் செய்ய வேண்டும். வலைத்தள உரிமையாளர்கள், அதே போல் எஸ்சிஓ நிபுணர்கள், ஒரு வழக்கமான அடிப்படையில் மாதாந்திர அறிக்கைகள் நடத்த. இது நிறைய நேரம் எடுக்கும் மிக மீண்டும் மீண்டும் பணிகளில் ஒன்றாகும். வழக்கமாக, வல்லுனர்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் மூலம் தேவையான அனைத்து தரவையும் பிரித்தெடுக்க ஒரு நாள் அல்லது அதற்கு அதிகமாக செலவிடுகின்றனர்.\nபகுப்பாய்வுத் தகவல்களை இழுக்கும்போது அவை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அதனால்தான், வெப்மாஸ்டர்கள் எப்பொழுதும் அவர்கள் பொருந்தும் பிரிவுகளை சரிபார்த்து, அவர்கள் அளிக்கும் அளவீட்டை சரிபார்க்கிறார்கள். வேலைகளில் இந்த பகுதியை தானாகவே சுலபமாக்குவது புத்திசாலித்தனமானது, அறிக்கையில் தவறுகளை நீக்குவதற்கு நிறைய நேரத்தை சேமிக்க உதவுகிறது. எல்லாவற்றிலும், உங்கள் அனலிட்டிக் அறிக்கைகள் அடுத்த நிலைக்கு கூகுள் அனலிட்டிக்ஸ் ஷீட்ஸிற்காக சேர்க்கப்படலாம். உங்கள் Google Analytics க்கு இந்த பயனுள்ள நீட்டிப்பைச் சேர்ப்பதன் மூலம், Google Analytics API இலிருந்து நேரடியாக தரவை இழுக்க முடியும். ஆரம்ப கட்டத்தில், எந்த பகுப்பாய்வு தரவு இழுக்க வேண்டும் என்பதை நீங்கள் கட்டமைக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், நீங்கள் தானாக அறிக்கை ஒன்றை இயக்க முடியும். GA இலிருந்து தரவுகளை சேகரிப்பதில் நேரத்தை குறைக்க இந்த அறிக்கை கட்டமைப்பை உங்களுக்கு உதவும்.\nஎந்த வென்ற தேடுபொறி உகப்பாக்கம் உத்திகள் முக்கிய ஆராய்ச்சி ஒரு செயல்முறை தவிர்க்க. தரம் மற்றும் தொடர்புடைய தேடல் சொற்கள் எந்தவொரு தேர்வுமுறை பிரச்சாரங்களுடனும் உள்ளன எனில், உங்கள் சந்தையின் முக்கிய மற்றும் போட்டி பகுப்பாய்வு குறித்த விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த செயல்முறையை எளிதாக்க மற்றும் இலக்கு முக்கிய சொற்றொடர்களை ஒரு தரத்தை உயர்த்த, நீங்கள் கூகிள் முக்கிய திட்டம் மற்றும் செமால்ட் ஆட்டோ SEO கருவி போன்ற சிறப்பு முக்கிய ஆராய்ச்சி கருவிகளை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள அனைத்து பிழைகள் அகற்றுவதற்கு தானியங்கு வலைத்தள பகுப்பாய்வு நடத்துவதற்கு கடைசியாக உங்களுக்கு உதவ முடியும். மேலும், இந்த கருவி உங்கள் சந்தை முக்கிய பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட மிக உயர்ந்த தொகுதி மற்றும் உங்கள் தொழில் சார்ந்த முக்கிய சொற்றொடர்களுக்கு பொருத்தமான வாய்ப்பை வழங்குகிறது.\nசெமால்ட் ஆட்டோ எஸ்சிஓ மிகவும் பயனர் நட்பு கருவிகள், மற்றும் இந்த அமைப்பு எவ்வாறு கண்டுபிடிக்க பல நிமிடங்கள் எடுக்கும். கணினியுடன் பதிவுசெய்தவுடன், வலைத்தள பகுப்பாய்வி உங்கள் தளத்திறனைப் பற்றி ஏற்கனவே உள்ள தேடுபொறி தரங்களுடன் ஒரு சுருக்கமான அறிக்கையை வழங்குவார். அதன் பிறகு, உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள பிழைகள் பட்டியலை ஒரு கணினி உங்களுக்கு வழங்கும். இதற்கிடையில், எஸ்சிஓ பொறியாளர் உங்களுடைய வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்ள உதவும் வகையில் போக்குவரத்து-உருவாக்கும் மற்றும் பொருத்தமான முக்கிய வார்த்தைகளின் பட்டியலை உருவாக்கும். இந்த கருவிகள் இயற்கை தொடர்புகள் தொடர்பான வலைத்தளங்களில் இயற்கை இணைப்புகளை வழங்குகின்றன. இது சிக்கலான ஒரு வெற்றி விளைவாக வழங்கும் ஒரு தனிப்பட்ட உள்ளடக்கத்தை தலைமுறை வருகிறது. 40% - நங்கூரம் இணைப்புகள், 50% - அல்லாத நங்கூரம் இணைப்புகள் மற்றும் 10% - பிராண்ட் பெயர் இணைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/real-tamil-sex-story/", "date_download": "2018-06-24T20:14:31Z", "digest": "sha1:2DUD5LJS7IEAPTTWHSTBKZTNK6CNX45P", "length": 7659, "nlines": 82, "source_domain": "oootreid.ru", "title": "real tamil sex story - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nஎன் சித்தியுடன் நான் கழித்த இரவுகள்|PART 3\nஉன் புண்டைய விட உன் வாய் தாண்டி எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு\nஅண்ணி சாரியை கழட்டுங்க ஓக்கலாம்\nஅண்ணியுடன் கட்டிலில் மரண ஓல் விளையாட்டு\nகள்ள காதலனுடன் கடலில் மனமத விளையாட்டு\nஅக்காவின் சாமானில் ஏறி அடிக்கும் வீடியோ\nசித்திரா ஆண்டி புண்டைக்குள் விரல் விடும் வீடியோ\nஆசை காதலி லைவ் இல் காட்டிய விருந்து\nகுளியலறையில் நன்பனின் மனைவியுடன் ஓல் விளையாட்டு\nகுடும்ப குத்துவிளக���காக இருந்தவள் என்னை பார்த்தும் வெறி பிடித்தவள் போல என் மீது பாய்ந்து…….\nகவிதா அத்தையை சிவத்தோடு சாய்த்து வைத்து குழற குழற சூத்தடித்தேன்\ntamil aunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நம்மில் பலருக்கு வயிறு முட்ட சாப்பிட பின்னும், சாப்பிட்ட திருப்தி இருக்காது. நல்ல அருமையான படத்தை தியேட்டரில் போய்...\nதீடீர் என பாவடை சிப்பை ஓஃப்பன் பண்ணி புண்டைய கட்டி வெறி ஏத்தினாள் சுமதி ஆண்டி\nபேசியே என் புண்டைய ஈரமாகிட்டயேடா வாடா வந்து தூக்கிட்டு போய் ஓலுடா\nkamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal சித்திக்கு நடுத்தர வயசு தான் என்னை டே குட்டி, குட்டி என்று தான் செல்லமாக அழைப்பாள். சித்தக்கு குழந்தை இல்லாததால் என்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=8&sid=ff4565a5dd0cb46787d04954b24eb373", "date_download": "2018-06-24T20:47:11Z", "digest": "sha1:TTKNNKOJWQDL2MRW2FU7PONVYYQ3UJ7G", "length": 40321, "nlines": 512, "source_domain": "poocharam.net", "title": "செய்திகள் (News) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறி��ச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடப்பு நிகழ்வுகள், செய்திகள் போன்ற தகவல்களை இங்கு பதிவிடலாம்.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்��ு முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அர��்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக ���ருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/health/5", "date_download": "2018-06-24T20:09:41Z", "digest": "sha1:Q4VEHZCDLQVTHDWEMGHR6GCU47RLCNPW", "length": 10329, "nlines": 87, "source_domain": "tamilmanam.net", "title": "health", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ...\nபொதுவாகவே எல்லா நோய்களுக்கும் மருந்து மாத்திரைகள் தான் எமக்கு நோய் விடுதலை கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தான் ஆபத்தாக முடியும். இதோ அதற்கான ...\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை ...\nமனித உடலில் தினம் ஒரு நோய் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். நோய்கள் இல்லாத முழுமையானவர்கள் என்று யாருமே கிடையாது . அப்படி இருக்கையில் நம் ...\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\nபெண்களுக்கு வயதுக்கு வர முதல் இருந்தே தொடங்கும் ஒரு பிரச்சனை என்றால் வெள்ளைப் படுதல் தான் . வயதுக்கு வந்த பின் நாற்றத்துடன் படும் . ...\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த ...\nபொதுவாக மிகவும் இலகுவான வைத்தியங்களை நாம் எடுத்துக்கொள்வதுண்டு . அந்த வகையில் இதையும் பயன்படுத்துங்கள் . பலன் பெறுங்கள். பசும்பாலுடன் பூண்டு சேர்த்து ...\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\n“சாத்துக்குடி” பெரிய விலை எல்லாம் கிடையாது .மிக இலகுவாக கிடைக்ககூடியது . இது உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. .. ஊட்டச்சத்து நிறைந்தது :- உடல் ...\n இதோ நொடியில் தீர்வு ..\nஇருமல் என்பது வந்தாலே போதும் உயிர் போய் வரும் என்பது நாம் அறிந்ததே.. இதோ உடனடி தீர்வு .. *முறை* தேவையானவை திப்பிலி 10 கிராம் ...\nசிறுநீர் கடுப்பு தாங்க முடியவில்லையா ..\nஇந்த வெயில் காலத்தில் அடிக்கடி எம்மை தொல்லை செய்வது சிறுநீர் கடுப்பு தான் . இதனால் தினமும் கஷ்டம் தான் . இதற்கு பல தீர்வுகள் ...\nஇரண்டே இரண்டு பேரீச்சம்பழம் போதும் ..தினமும் சாப்பிட்டு பாருங்க ...\nபேரீத்தம்பழம் (பேரிச்சம்பழம்) சாப்பிட பிரியமானவரா நீங்கள் . அதன் நன்மைகள் பற்றி அறிந்து தான் சாப்பிடுகின்றீர்களா. அதன் நன்மைகள் பற்றி அறிந்து தான் சாப்பிடுகின்றீர்களா.இதை கண்டிப்பாக படியுங்கள் பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..இதை கண்டிப்பாக படியுங்கள் பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..\nமுகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்கி அழகு தேவதையாய் ஜொளிக்க..இதோ எளிய ...\nபெண்களுக்கு தொல்லை கொடுப்பவைகளில் ஒன்று முகப்பரு ,கரும்புள்ளி. இவற்றுக்கு இயற்கை வழியில் இதோ இலகுவான தீர்வு ..நீங்களும் பயன்பெற்று அனைவரும் அறிய பகிருங்கள்..\nபுதைக்கப்படும் பிணங்களை தோண்டி எடுத்து காதலனுடன் சேர்ந்து சிறுமி செய்து ...\nஇந்த உலகம் எப்படி பட்டது என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை நாம் தேடிப்பார்பதில்லை . எமக்கு அதற்கு நேரமும் கிடைப்பதில்லை . எமக்கான உணவு உடை வீடு ...\nதும்மல் வந்தால் இதை செய்பவரா நீங்கள்… தயவு செய்து இனி ...\nதும்மல் என்பது எல்லோரும் வரும் எதிர் பாராத விடயம் ஒன்று இதில் என்ன இருக்கிறது . தும்மலை பற்றி என்ன தான் சொல்ல போகிறார்கள் என்று ...\nநாவல்பழ விதையை தூள் செய்து சாப்பிட்டு வர இந்த கொடிய ...\nநாவல்பழம் பழம் என்றாலே நாவு ஊறும் ..அத்தனை சுவையானது மட்டும் இல்லைங்க முற்று முழுதாக மருத்துவ குணம் நிறைந்தது.. எத்தனை மருத்துவ பயன்கள் பெறலாம் தெரியுமா.. எத்தனை மருத்துவ பயன்கள் பெறலாம் தெரியுமா..\nஇதே குறிச்சொல் : health\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General India Movie Gallery Sports Tamil Cinema Technology Uncategorized Video World review அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பயணம் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/07/thalir-suresh-short-story.html", "date_download": "2018-06-24T20:11:28Z", "digest": "sha1:GTYFSWEJBUPTU7QSEFKKHGON44JMZVYJ", "length": 28590, "nlines": 296, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இரண்டு ரூபாய்!”", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nநான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து ஏதோ பெட்டிக்கடைகள் முளைத்திருக்க வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர் என்னோடு இன்னும் சிலர்.\nநான் பேருந்தில் பயணித்து ஏறக்குறைய நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தொலை தூரம் என்றால் பேருந்து பயணமே தவிர அருகில் உள்ள இடங்களுக்கு இருசக்கரவாகனத்தில்தான் பயணம். ஒருகாலத்தில் பேருந்திலேயே பயணித்தபோது பேருந்து கட்டணங்கள் எல்லாம் எனக்கு அத��துப்படி. நடத்துனர் கேட்கும் முன்னரே சரியான சில்லரையைக்கொடுத்து டிக்கெட் வாங்குவேன். நடத்துனர்கள் எல்லோரும் “நீங்கதான் சரியான சில்லரை கொடுத்து எங்க டென்சனை குறைக்கறீங்க” என்று பாராட்டுவர். இப்போது டூ வீலர் வாங்கிவிடவே பேருந்து பயணம் குறைந்து போனது. பஸ் கட்டணங்களும் மறந்து போனது.\nஇன்று திடீரென்று பஸ் பயணம் செல்ல வேண்டியதாகிவிட்டது. டூ வீலரை சர்வீஸ் விட்டுவிட்டு அருகில் உள்ள நகரில் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம். சர்வீஸ் செண்டருக்கும் அருகில் உள்ள நகருக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர்தான் தூரம் இருக்கும். ஏதாவது டூவீலரில் லிப்ட் கேட்டுச் சென்றுவிடலாம் என்றால் சமயம் பார்த்து வரும் எல்லா டூ விலர்களிலும் பில்லியனில் யாரோ அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். சரி இது ஆகாது… என்று நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். கையில் சுமை ஒன்றும் இல்லைதான். ஆனாலும் காலை வெயில் முதுகை சுட்டு முடியில்லாத மண்டையையையும் காய்ச்சி எடுத்தது.\nகைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி பஸ் நிறுத்தத்தில் கால்மணி நேரம் காத்திருந்த பிறகே பஸ் ஒன்று வந்தது. நல்ல கூட்டம். கூட்டத்தை பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று முண்டியடித்து ஏறினேன். புட்போர்டில்தான் நிற்க முடிந்தது. அதற்கு நேர்மேலே நின்றிருந்த கண்டக்டர் டிக்கெட், டிக்கெட் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். மேல்சட்டைப் பையினை மெதுவாகத் துழாவினேன். ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, பொன்னேரி ஒண்ணு கொடுங்க\n அரசுப் பேருந்து என்றால் அப்படியே எரிந்து விழுந்திருப்பார் கண்டக்டர். அந்த கண்டக்டரோ, சில்லரை இல்லையா ஏழு ரூபாய் இருந்தா கொடுங்க ஏழு ரூபாய் இருந்தா கொடுங்க\n என்றேன். சரி இந்தாங்க அஞ்சு ரூபா ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க\nஎப்படியோ தொத்திக் கொண்டு பொன்னேரி வந்துவிட்டேன். கண்டக்டர் கூட்டத்தை விலக்கி முன்னே சென்று விட்டார். பழைய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் இடமும் கிடைக்க வசதியாக அமர்ந்துவிட்டேன். அப்படியே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டேன். அந்த இரண்டு ரூபாய் எனக்கு மறந்தே போய்விட்டது. கண்டக்டரும் கேட்கவில்லை.\nநான் அடுத்து செல்ல வேண்���ிய ஊருக்கான வண்டி புறப்பட்டுக் கொண்டிருக்க அதில் மடமடவென்று ஏறிவிட்டேன். அந்த பஸ்ஸில் அமர்ந்து டிக்கெட் வாங்கும் போதுதான் அடடே அந்த பஸ்ஸில ரெண்டு ரூபாய் கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றியது.\n ஆனாலும் மனம் என்னவோ அந்த இரண்டுரூபாயையே சுற்றி சுற்றி வந்தது. ரெண்டுரூபாயை கொடுக்காம வந்துட்டோமே அந்த கண்டக்டர் என்ன நினைப்பார் அந்த கண்டக்டர் என்ன நினைப்பார் என்று தவித்துக் கொண்டிருந்தது மனசு.\nசுவையான மாம்பழம் ஒன்றை சாப்பிட்டு முடித்ததும் அதனுடைய நார் ஒன்று பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டால் அதை எடுக்கும் வரை ஓர் அசவுகர்யமாக இருக்குமே அதே போன்று இருந்தது.\nஅந்த மங்கல நிகழ்ச்சியில் என் கவனம் செல்லாமல் இந்த ரெண்டு ரூபாயையே நினைத்துக் கொண்டிருக்க என் அருகில் அமர்ந்தவர் கேட்டே விட்டார்.\n என்ன ஏதோ சிந்தனையிலே இருக்கீர் கவனம் இந்த பக்கமே காணோம் கவனம் இந்த பக்கமே காணோம்\n கவனம் இல்லேன்னா நான் அங்க தூரத்துல நின்னு கை அசைக்கிறேன் நீர் விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கீர் நீர் விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கீர் என்ன ஆச்சு\n பஸ்ஸில ஒரு ரெண்டு ரூபா விட்டுட்டேன்\n நீ வேற பெரிசா பீதியை கிளப்பிக்கிட்டு\nஅவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் பைத்தியம் முத்திவிட்டதோ என்பது போல இருந்தது அவர் பார்வை பைத்தியம் முத்திவிட்டதோ என்பது போல இருந்தது அவர் பார்வை “என்னய்யா ரெண்டு ரூபா தொலைச்சதுக்கா இவ்வளவு பில்டப் “என்னய்யா ரெண்டு ரூபா தொலைச்சதுக்கா இவ்வளவு பில்டப்\n கண்டக்டருக்கு ரெண்டு ரூபா சில்லரை தர மறந்துட்டேன்\nஇப்போது அவர் என்னை முழுப்பைத்தியம் என்றே தீர்மானித்து இருக்க வேண்டும். “யோவ் அவனவன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லேயே உலகம் பூரா சுத்தி வரான் அவனவன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லேயே உலகம் பூரா சுத்தி வரான் இவரு ரெண்டு ரூபா சில்லரை தரலையாம் இவரு ரெண்டு ரூபா சில்லரை தரலையாம் உக்காந்து கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு என்று ஏளனம் செய்துவிட்டு போய்விட்டார்.\nஅருகில் அமர்ந்திருந்த சிலரும் பெரிதாக ஜோக் கேட்டதைப் போல சிரித்துவிட்டு, விட்டுத் தள்ளுங்க சார் அவனுங்க எத்தனை முறை நம்ம கிட்ட ஒருரூபா, ஐம்பது பைசான்னு அடிக்கிறானுங்க அவனுங்க எத்தனை முறை நம்ம கிட்ட ஒருரூபா, ஐம்பது பைசான்னு அடிக்கிறானுங்க இன்னிக்கு உங்க டர்னுன்னு நினைச்சுக்கோங்க இன்னிக்கு உங்க டர்னுன்னு நினைச்சுக்கோங்க\nஆனாலும் என் மனம் அமைதி அடையவில்லை ஒரு மாதிரி அலைந்து கொண்டிருந்தது. விழா முடிந்து மாலையில் புறப்பட்டேன். பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். காலையில் என்னை இறக்கிவிட்ட தனியார் பேருந்து அங்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஊகும் ஒரு மாதிரி அலைந்து கொண்டிருந்தது. விழா முடிந்து மாலையில் புறப்பட்டேன். பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். காலையில் என்னை இறக்கிவிட்ட தனியார் பேருந்து அங்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஊகும்\n அங்கே இருந்த நேரக் கண்காணிப்பாளரிடம் விசாரித்தேன்.\n“அந்த பெரும்பேடு போற பஸ்ஸா\n இன்னும் ஒரு அரைமணி இல்லே முக்காமணி நேரத்துல ரிட்டர்ன் வரும் ஆனா பெரும்பேடு போகாது ரெட் ஹில்ஸ்தான் போவும் ஆனா பெரும்பேடு போகாது ரெட் ஹில்ஸ்தான் போவும்\nஅந்த முக்கால் மணி நேரமும் முள்ளின் மேல் நின்றிருப்பது போல ஒரு அவஸ்தை இந்த நேரத்தில் சர்வீஸ் செண்டருக்கு சென்று வண்டியை எடுத்து வந்து விடலாமா இந்த நேரத்தில் சர்வீஸ் செண்டருக்கு சென்று வண்டியை எடுத்து வந்து விடலாமா என்று தோன்றியது. ஆனால் அதற்குள் அந்த பஸ் வந்துவிட்டால்\nஎன் பொறுமையை சோதித்த அந்த பேருந்து பொறுமையாக ஒரு மணி நேரம் கழித்து வந்து நின்றது. பஸ் நின்றதும் நிற்காததுமாய் ஓடிச் சென்றேன்.\nகண்டக்டர் படியில் இருந்து இறங்கியபடியே, இருங்க சார் பேசண்ஜர்ஸ் இறங்கட்டும்\nஎனக்கு அவரை நினைவிருந்தாலும் அவர் என்னை சுத்தமாய் மறந்துவிட்டிருந்தார்.\n“காலையிலே உங்க வண்டியிலே வந்தேன். பத்து ரூபா கொடுத்து ஏழுரூபா டிக்கெட் எடுத்தேன் நீங்க அஞ்சு ரூபாய கொடுத்து ரெண்டு ரூபா கேட்டீங்க நீங்க அஞ்சு ரூபாய கொடுத்து ரெண்டு ரூபா கேட்டீங்க நான் படியில தொங்கிட்டு வந்ததாலே அப்புறமா தரேன்னு சொன்னேன். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க நான் படியில தொங்கிட்டு வந்ததாலே அப்புறமா தரேன்னு சொன்னேன். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க ஆனா நான் மறந்து போய் அவசரத்துல அந்த ரெண்டு ரூபாயை தராம இறங்கிட்டேன். வெரி சாரி சார் ஆனா நான் மறந்து போய் அவசரத்துல அந்த ரெண்டு ரூபாயை தராம இறங்கிட்டேன். வெரி சாரி சார் இந்தாங்க அந்த ���ெண்டுரூபாய் இதை கொடுக்காம விட்டுட்டேமேன்னு என் மனசாட்சி என்னை வாட்டி வதைச்சுன்னு இருந்தது இப்ப நிம்மதியா ஆயிருச்சு” என்று சொல்லி ரெண்டுரூபாயை நீட்டினேன்.\n நான் எப்பவோ அதை மறந்துட்டேன் என் டூட்டியிலே எத்தனையோ பேர் என்கிட்ட சில்லரை வாங்காம போயிருவாங்க என் டூட்டியிலே எத்தனையோ பேர் என்கிட்ட சில்லரை வாங்காம போயிருவாங்க சிலபேர் மறுநாள் இல்ல அடுத்த ட்ரிப்புல கேட்பாங்க சிலபேர் மறுநாள் இல்ல அடுத்த ட்ரிப்புல கேட்பாங்க கொஞ்சம் கூட யோசிக்காம இல்லேன்னு நிர்தாட்சண்யமா சொல்லியிருக்கேன். எனக்கு அது மத்தவங்க காசுன்னு கொஞ்சம் கூட ஒறைச்சதே இல்லை கொஞ்சம் கூட யோசிக்காம இல்லேன்னு நிர்தாட்சண்யமா சொல்லியிருக்கேன். எனக்கு அது மத்தவங்க காசுன்னு கொஞ்சம் கூட ஒறைச்சதே இல்லை ஒரு ரூபா ரெண்டு ரூபாய்தானேன்னு அலட்சியமா இருந்திருக்கேன் ஒரு ரூபா ரெண்டு ரூபாய்தானேன்னு அலட்சியமா இருந்திருக்கேன் இன்னிக்கு நீங்க இந்த ரெண்டு ரூபாயை திருப்பிக் கொடுத்து என் கண்ணை திறந்து விட்டிருக்கீங்க இன்னிக்கு நீங்க இந்த ரெண்டு ரூபாயை திருப்பிக் கொடுத்து என் கண்ணை திறந்து விட்டிருக்கீங்க இனிமே யாருடைய சில்லரையையும் எடுக்காம ஒழுங்கா கொடுத்திருவேன் இனிமே யாருடைய சில்லரையையும் எடுக்காம ஒழுங்கா கொடுத்திருவேன் இது சத்தியமா சார் நீங்க உண்மையிலேயே கிரேட் சார்” என்றார் அந்த கண்டக்டர்.\n“இதெல்லாம் பெரிய விசயம் இல்லேப்பா நான் தப்பு செஞ்சேன் இந்த சின்ன விசயம் உன்னை திருத்தி இருக்கே அதுதான் கிரேட்” என்று வாழ்த்தி விட்டு திரும்பினேன் நான்.\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தவும். நன்றி\nவாசிக்கத்தொடங்கியதும் வாசித்த நினைவு வந்தது. பின்னர் தெரிந்தது மீள் பதிவு என்பதும்...நல்ல கதை சுரேஷ்...\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nஇன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்சில் எனது பஞ்ச்\nஇந்த வார கவிதை மணியில் என் கவிதை\nதினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n��ங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\n பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்ப...\nயூட்யூபில் சம்பாதிக்க 3 புதிய வழிகள்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanniyanaickers.blogspot.com/2011/02/", "date_download": "2018-06-24T20:04:02Z", "digest": "sha1:DKQXO42Q4QOHN4HATEHTAQAASEN4GJSI", "length": 3574, "nlines": 30, "source_domain": "vanniyanaickers.blogspot.com", "title": "Vanniya Naickers: February 2011", "raw_content": "\nநாயகர் (நாயக்கர்) தமிழ் நாயகர் அல்லது தமிழ் நாயக்கர் என்று சொன்னால் அது வன்னியக்குல க்ஷத்ரியர்களை குறிக்கும்.\nவன்னியர்களுக்கு \"நாயக்கர்\" பட்டம் விஜய நகர தெலுங்கு நாயக்கர்கள் தமிழகம் வருவதற்க்கு முன்பில் இருந்தே இருக்கிறது. சம்புவராய மன்னர்களுக்கு \"நாயகர்\" பட்டம் உண்டு.\nஇன்றைய சென்னை, சென்னியப்ப நாயக்கர் பெயரில் இருந்தே உருவானது. சென்னியப்ப நாயக்கர்(வன்னியர்) என்னும் உள்ளூர் நாயக்கர் ஒருவரிடம் இருந்து வாங்கிய இடத்திற்க்கு அவர் பெயரில் சென்னியப்ப நாயக்கன்பட்டினம் என்று பெயர் வைத்தனர் ஆங்கிலேயர். பிறகு இது சென்னை என்று வழங்கலாயிற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/coffee.php", "date_download": "2018-06-24T20:31:34Z", "digest": "sha1:L5V2CLBSY2TR26Y2PZLFWVDJN7TSXGB3", "length": 5311, "nlines": 9, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | coffee | cancer", "raw_content": "\nதினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...\nபுற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.\nபுற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.\nஅமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.\n“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.” என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.\nபிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள��, குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளது.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34414", "date_download": "2018-06-24T20:50:04Z", "digest": "sha1:YMHZVRC22OX45Y7I54LOZZZJCCWGB4CS", "length": 5988, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "பந்து ஹெல்மட்டை தாக்கியதால் அதிர்ச்சி: பெய்லி - Zajil News", "raw_content": "\nHome Sports பந்து ஹெல்மட்டை தாக்கியதால் அதிர்ச்சி: பெய்லி\nபந்து ஹெல்மட்டை தாக்கியதால் அதிர்ச்சி: பெய்லி\nடெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பந்து ஹெல்மட்டை தாக்கியதால் புனே வீரர் பெய்லி அதிர்ச்சி அடைந்தார்.\nநேற்றைய போட்டியில் நாதன் கோல்ட்டர் வீசிய பந்தை பெய்லி அடிக்க முயன்றார் ஆனால் அது தவறி ஹெல்மட்டை கடுமையாக தாக்கியது. உடனே ஹெல்மெட் ஸ்டம்பு அருகே கீழே விழுந்தது. நல்ல வேளையாக பெய்லிக்கு காயம் எதுவும் ஏற்பட வில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–\nநான் டெலிவிஷன் ரீபிளேயில் பார்த்த போது தான் எனக்கு தெளிவாக தெரிந்தது. பந்து ஹெல்மட்டை தாக்கியதும் நான் நிலை குலைந்து அதிர்ச்சியாகி விட்டேன். லாரி மோதியது போன்று உணர்ந்தேன். உடனடியாக அதில் இருந்து மீண்டு, சகஜ நிலைக்கு திரும்பினேன். வேறு ஹெல்மட்டை வாங்கி ஆடினேன்.\nPrevious articleஈக்வேடர் நாட்டில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nNext articleகார் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உரு���்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41146", "date_download": "2018-06-24T20:47:46Z", "digest": "sha1:XLSVW5HRW4KGNZPD5PDIRQGQOLGQ75ML", "length": 6002, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "27 வயதுடைய கெக்கிராவை-சிகாப்தீன் சிகாம், யமன் நாட்டவரால் குத்திக் கொலை: சவுதியில் சம்பவம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் 27 வயதுடைய கெக்கிராவை-சிகாப்தீன் சிகாம், யமன் நாட்டவரால் குத்திக் கொலை: சவுதியில் சம்பவம்\n27 வயதுடைய கெக்கிராவை-சிகாப்தீன் சிகாம், யமன் நாட்டவரால் குத்திக் கொலை: சவுதியில் சம்பவம்\nகெக்கிராவை ஹோராப்போள கிராமத்தில் வசித்து வந்த 27 வயதுடைய சிகாப்தீன் சிகாம் என்பவர் தனது பொருளாதார தேவைக்காக சவுதி நாட்டுக்கு கண்ணாடி விற்பனை நிலையத்துக்கு கடமை புரிய செண்றுள்ளார்.\nஅங்கு யமன் நாட்டு ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யமன் நாட்டவர் சிகாமை குத்தி கொலை செய்துள்ளார்.\nசந்தேக நபரை பொலீஸாரார் கைது செய்யபட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.\nPrevious article(Poem) இலங்கை பணமும் இங்குள்ள செலவும்\nNext articleஆசிரியர் பற்றாக்குறைக்கு, உடனடியாக தீர்வு வேண்டும்: அமைச்சர் நசீர் கல்வியமைச்சிடம் வலியுறுத்தல்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2015/11/11/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-4/", "date_download": "2018-06-24T20:14:49Z", "digest": "sha1:MPZ3WCPQ65TLMT6J4IJSKUCMOR5NUU6F", "length": 7883, "nlines": 69, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "ஞானப்பானா-கிருஷ்ண கீதை 4 | My Blog", "raw_content": "\nகாலத்தின் விளையட்டை பூந்தானம் தொடருகிறார்:\nதோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்\n“ நாம் தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்களை, காணாமல் பண்ணுவதும் அந்த பகவான் தான்;இரண்டு நாலு நாட்களில் நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒருவனை பாடை மேல் படுக்கவைத்து எடுத்துச் செல்ல வைப்பதும் அந்த பகவான் தான்; மாடமாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மன்னனை தோளில் துண்டு போட்டுக்கொண்டு தெருவில் நடக்க வைப்பதும் அந்த பகவான் தான்.”\nபூந்தானம் இந்த வரிகளில் ,மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை எடுத்துரைக்கிறார். நாம் இந்த உலகில் காணும் செல்வம் ஏதும் நிரந்தரமல்ல; இன்றிருக்கும் நாளை காணாமல் போய்விடும்.ஏன், இன்றிருக்கின்ற மனிதர்கள் நாளையிருப்பார்கள் என்று உறுதியில்லை; நேற்றுக்கண்டவர்களை இன்று காண்பதில்லை மரணம் தன் வீட்டுக்கதவை தட்டுகிறதா, அடுத்த வீட்டுக் கதவை தட்டுகிறதா என்று யாருக்கும் தெரிவதில்லை. தினமும் மரணம் யாரையெல்லாமோ அழைத்துச் செல்வதை கண்டாலும் நான் மட்டும் நித்தியம், சிரஞ்சீவி என்று நினைக்கிறோம். எல்லா செல்வ செழிப்புகளும் உள்ளவர்கள் ஏழைகளைக்கண்டு நிந்திக்கிறார்கள்; தன்னுடைய செல்வங்கள் தான் பிறக்கும் பொழுது கொண்டு வந்ததல்ல; எப்பொழுது வேண்டுமானாலும் இழக்க நேரிடலாம் என்று அறியாமல் இறுமாந்திருக்கிறோம்.இன்று அரச கட்டிலில் படுத்து உறங்குபவர்களும் மாடமாளிகைகளில் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவர்களையும் ஒரே நிமிடத்தில் பகவான் தெருவிற்கு கொண்டு வந்து விட முடியும்.\nஇதே கருத்துக்களை பட்டினத்து பிள்ளை கீழ்க்கண்ட வரிகளில் கூறுகிறார்:\nநீர்க்குமிழி யாமுடலை நித்தியாம யெண்ணுதே\nகண்ணுக்கு கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்\nஅனித்தியத்தை நித்தியமென் றாதராவா யெண்ணுதே\nதனித்திருக்கேனெ ன்குதே தனை மறக்கேனெங்குதே/\nகுசேலனை குபேரனக்குவதற்கு பகவானுக்கு ஒரு பிடி அவல் தின்கின்ற நேரம் போதுமாயிருந்தது.\nபூர்வ ஜன்ம கர்ம பலங்களால் எவ்வளவு துன்பங்கள் சுமக்�� நேரிட்டாலும் பகவானை சரணடைந்து அவன் நாமம் ஜபித்தோமென்றால் பிராரப்தத்தின் பாரம் தெரியாமல் இருக்கும்.\nஆகவே அந்த நாராயணனின் நாமம் சொல்லிப்பாடுவோம் என்கிறார் பூந்தானம்\nஆகவே நாம கீர்த்தனம் பாடுவோம்.\n← ஞானப்பானா-கிருஷ்ணகீதை 3 ஞானப்பானா –கிருஷ்ணகீதை 5 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-24T20:38:07Z", "digest": "sha1:C3TE5KT6T7IDXISSQJFNDVXHRQZUNF3M", "length": 19404, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோவார்ட்டீசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேனியல் வாசெல்லா (தலைவர்), ஜோசப் ஜிமனெசு (முதன்மை செயல் அதிகாரி)\nமருந்துகள், வர்க்க மருந்துகள், நேரடி விற்பனை மருந்துகள், தடுப்பு மருந்துகள், அறுதியிடல் கருவிகள், தொடு வில்லைகள், கால்நடை மருத்துவம் (பட்டியல்...)\n119,418 (முழு-நேர சமானம், இறுதி 2010)[1]\nசிபா விசன், சாண்டோசு, அல்கான், சிரான் கார்ப்பொரேசன்\nநோவார்ட்டீசு இன்டர்நேசனல் ஏஜி (Novartis International AG) சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஓர் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகும். $46.806 பில்லியன் ஆண்டு வருமானமுள்ள இந்நிறுவனம் 2010ஆம் ஆண்டில் உலகின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டாவது நிலையில் இருந்தது.[2]\nநோவார்ட்டீசு கிளோசபைன் (கிளோசாரில்), டைக்ளோஃபீனாக் (வோல்டரென்), கார்பமசெபைன் (டெக்ரெடோல்), வல்சார்ட்டன் (டியோவான்) மற்றும் இமாடினிப் மெசைலேட் (கிளீவெக்/க்ளிவெக்) போன்ற மருந்துகளைத் தயாரிக்கிறது. கூடுதலாக சைக்ளோசுபோரின் (நியோரல்/சான்டிமுன்), லெட்ரோசோல் (ஃபெமரா), மிதைல்பெனிடேட் (ரிடாலின்), டெர்பினபைன் (லாமிசில்), மற்றும் பிற மருந்துகளையும் தயாரிக்கிறது.\nபெரியளவில் வர்க்க மருந்துகளை (generic drug) தயாரித்து வந்த சாண்டோசு என்ற நிறுவனத்தை சிபா-கெய்கி கையகப்படுத்தி ஒருங்கிணைத்து நோவார்ட்டீசு எனப் பெயரிட்டது. இந்தநிறுவனம் மழலையர் மற்றும் குழந்தைகள் உணவு பொருட்கள் தயாரித்து வந்த கெர்பர் நிறுவனத்திற்கு உரிமையானதாக இருந்தது. செப்டம்பர் 1, 2007இல் இதனை நெஸ்லே நிறுவனம் வாங்கியது.[3][4][5]நோவார்ட்டீசு ஐரோப்பிய மருந்து தயாரிப்பு தொழில் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (EFPIA)[6]பன்னாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் மற���றும் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (IFPMA)முழுமையான அங்கத்துவம் பெற்றுள்ளது.\n2 இந்தியப் காப்புரிமை சட்டங்களுடன் முரண்பாடு\nபேசெல் நகரில் அமைந்துள்ள நோவார்ட்டீசு நிறுவனத்தின் தலைமையகம்.\nநோவார்ட்டீசு இரு பழமையான நீண்ட வரலாறுடைய சுவிட்சர்லாந்து நிறுவனங்களான சிபா-கெய்கி மற்றும் சாண்டோசு இலாபரேட்டரீசு இரண்டையும் ஒன்றிணைத்து 1996இல் உருவாக்கப்பட்டதாகும். 1970இல் ஜே. ஆர். கெய்கி லிமிட் (பேசலில் 1758இல் நிறுவப்பட்டது) நிறுவனமும் சிபா (பேசலில் 1859இல் நிறுவப்பட்டது) நிறுவனமும் இணைந்து சிபா-கெய்கி உருவானது. இணைந்த நிறுவனங்களின் வரலாற்றை வைத்து பார்க்கும்போது புதியநிறுவனம் 250 ஆண்டுக்கால வரலாற்றுக்கு உரிமை கொண்டாடுகிறது. [7]\nஇந்தியப் காப்புரிமை சட்டங்களுடன் முரண்பாடு[தொகு]\nகாப்புரிமை பெற்ற மருந்துகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் வர்க்க மருந்துகளைத் தயாரிக்க தடை கோரி 2006இல் நோவார்ட்டீசு இந்தியாவிற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடுத்தது.[8] ஏற்கெனவே உள்ள ஒரு மருந்தின் மூலக்கூற்றை சற்றே மாற்றிய புதிய மருந்துகளுக்கான காப்புரிமையை இந்தியா அங்கீகரிக்க மறுத்ததை ஒட்டி இவ்வழக்கு போடப்பட்டது.[9] ஆக்சுபோம் \"இவ்வழக்கை நோவார்ட்டீசு வென்றால் உலகின் பல்லாயிரக்கணக்கான வறுமையில் வாடும் மக்கள் தாங்கள் வாங்கக்கூடிய விலையிலுள்ள மருந்துகளை இழப்பர்\" எனக் கூறியது.[10] அக்சுபோமும் ஃபெயர்பென்சன்சு அமைப்புகளும் இணைந்து நோவார்ட்டிசின் இந்தமுறையீட்டை இரத்து செய்ய தங்கள் பங்கு வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நிறுவன பங்குதாரர்களுக்கு கோரிக்கை விடுத்தன. ஆகத்து 5, 2007இல் சென்னை உயர் நீதிமன்றம் நோவார்ட்டீசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி \"நோவார்ட்டீசின் சட்ட முறையீடு - அதனுடைய காப்புரிமை மருந்துகளுக்குள்ளேயே போட்டியை மட்டுப்படுத்துவதாகும் - புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்சு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களால் வருந்தி அவற்றுக்கு பணம் செலுத்த முடியாத ஏழை மக்களுக்கான அச்சுறுத்தல்\" எனக் கூறியது.[11] உயர் நீதிமன்றம் மேலும் உலக வணிக அமைப்பு காப்புரிமை வழிகாட்டுதல்களுக்கு இணங்கி உள்ளதா என தீர்ப்பு வழங்க தனக்கு ஆட்சிப்பரப்பு இல்லை எனவும் அறிவித்தது.\nஇந்த வழக்கு நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த வழக்கை கைவிடும்படி நோவார்ட்டீசின் முதன்மை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதினர். இருப்பினும் இத்தீர்ப்பை எதிர்த்தும் தலையிடலை வேண்டியும் நோவார்ட்டீசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.[12]ஏப்ரல்1, 2013 அன்று உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.[13]. உச்ச நீதிமன்றம் புதிய மருந்து \"புதுமைக்கான அல்லது கண்டுபிடிப்பிற்கான சோதனையில் தேறவில்லை\" எனக் கூறியது.[14] இதற்கு எதிர்வினையாக, இந்தியாவில் மருந்து ஆராய்ச்சியில் தான் முதலீடு செய்யப்போவதில்லை என நோவார்ட்டீசு அறிவித்துள்ளது.[15]\nMayura Akilan (ஏப்ரல் 02, 2013). \"புற்று நோய் மருந்து.. உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு- இந்திய ஏழைகள் தப்பினர்\". ஒன் இந்தியா இணைய செய்தித்தளம். பார்த்த நாள் ஏப்ரல் 03, 2013.\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/2012/12/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2012-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-06-24T20:11:35Z", "digest": "sha1:6OC2USQ3QM6VKIGJYZMIF437HU5DD52N", "length": 13294, "nlines": 136, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் விருது 2012 – விழா நிகழ்வுகள் | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது 2012 – விழா நிகழ்வுகள்\n2012 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த படைப்பாளி கவிஞர் தேவ தேவன் அவர்களுக்கு 22.12.2012 அன்று கோவை ஆர். எஸ். புரம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. விழாவில் இசைஞானி இளையராஜா, மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ,விமர்சகன் மோகனரங்கன், விமர்சகர்கள் மோகனரங்கன், ராஜகோபாலன் ,திரைப்பட இயக்குநர் சுகா ,எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.\nசெல்வி வானதிஸ்ரீ,செல்வி வித்யாலட்சுமி ஆகியோரின் கடவுள் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளார் திரு. . கே.வி.அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nசாகித்ய அகாடெமி, கனடா நாட்டின் இயல் விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். தலைமையுரையில் விருது பெறும் படைப்பாளி திரு. தேவ தேவன் அவர்களின் கவிதைகளில் சங்ககாலத்தை நோக்கிப் பயணிக்கும் தன்மை குறித்துக் குறிப்பிட்டார்.\nபின்னர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய ‘ஒளியாலானது – தேவதேவன் படைப்புலகம் – புத்தகத்தை திரு. கல்பற்றா நாராயணன் வெளியிட வாசகர் திரு. கோபி ராமமூர்த்தி பெற்றுக்கொண்டார்.\nவிருதுக்கான பண முடிப்பும் கேடயமும் இசைஞானி இளையராஜா அவர்களால் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nவிமர்சகர் திரு. ராஜகோபாலன் தன்னுடைய உரையில் தேவ தேவன் கவிதைகள் குறித்துத் தன் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் விமர்சனங்கள் ஒரு வாசகனுக்கு வாசிப்பின் சரியான திசையைக் காட்டும் பணியைச் செய்கின்றன என்றும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து திரு. மோகனரங்கன் அவர்கள் பேசுகையில் திரு. தேவ தேவன் கவிதைகளில் காணக் கிடைக்கும் பக்தி இலக்கிய, அழகியல் கூறுகளைப் பல மேற்கோள்களுடன் குறிப்பிட்டார்\nமலையாளக் கவிஞர் திரு. கல்பற்றா நாராயணன் (தமிழ் மொழிபெயர்ப்பு திரு. கெ. பி. வினோத்) தன்னுடைய உரையில் வெறுமை நிரம்பிய வாழ்வை நிரப்புவது கவிதைகள் என்று கவிதையின் உயர்வு குறித்துப் பேசினார்.\nஇயக்குநர் சுகா அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில் இசைஞானி, தேவதேவன் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து ஆச்சரியம் கொண்டார். தேவதேவன் கவிதைகளில் காணக் கிடைக்கும் அழகியல் கூறுகள் குறித்தும் குறிப்பிட்டார்.\nஇளையாராஜா அவர்கள் பேசும்போது இசை இல்லாத இடமில்லை. பேச்சு இசை, ஓசை இசை என்று குறிப்பிட்டார்.\nஎழுத்தாளர் திரு. ஜெயமோகன் தன்னுடைய உரையில் துக்கத்தின் சாயலே படியாத கவிதைகள் தேவதேவனுடையவை என்று குறிப்பிட்டார். மேலும் பல மேற்கோள்களை எடுத்துக் காட்டிப் பேசியபோது கவிதையும் இசையும் ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தின் உச்சங்கள் என்று குறிப்பிட்டார்.\n.பின்னர் கவிஞர் தேவதேவன் ஏற்புரை வழங்கினார்.\nவிழாவைத் திரு. செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார். அவருடைய நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவுற்றது.\nவிழாவின்போது சொல் புதிது பதிப்பகத்தின் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஆயி��த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் பொருட்டு அமரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வாசக அன்பர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்\nவிருதுவிழா உரை – ராஜகோபாலன்\nவிரல்நுனி வண்ணத்துப்பூச்சி- விருதுவிழா உரை: ஜெயமோகன்\nPrevious Postவிஷ்ணுபுரம் விருது 2012Next Postகல்பற்றா நாராயணன் கவிதையரங்கு 2013 – ஜெ\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nபாலா: விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – தி இந்து செய்தி\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-jun-16/food/106871.html", "date_download": "2018-06-24T20:33:03Z", "digest": "sha1:RYLHJ4NRVEW54DHZWBDFQOVD65DAJU3S", "length": 17714, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "அன்னாசி - புதினா ஜூஸ் | Pineapple Mint Juice | டாக்டர் விகடன்", "raw_content": "\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.ட��. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\n`காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்\n`என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை’- ஆளுநருக்கு ஸ்டாலின் பதில்\nடாக்டர் விகடன் - 16 Jun, 2015\nநலம் வாழ 4 வழிகள் - டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்\nடயாபடீக் டயட் எது சரி... எது தப்பு\nமூளைக்கு பலம் தரும் உணவுகள்\nஆறு சுவை அவசியம் தேவை\nஅன்னாசி - புதினா ஜூஸ்\nசிறுநீரகம் காக்க எளிய வழிகள்\nமனக் கலக்கத்தைப் போக்கும் மல்லிகை\nமலச்சிக்கல் இனி, ‘நோ’ சிக்கல்\nபொடுகு தவிர்க்க 10 கட்டளைகள்\nதடுப்பூசி ரகசியங்கள் - 25\nவீட்டு சாப்பாடு - 11\nஹார்மோன் கெமிஸ்ட்ரி - அட்ரினல் சுரப்பி\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஅன்னாசி - புதினா ஜூஸ்\nதேவையானவை: அன்னாசி பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.\nசெய்முறை: அன்னாசி பழத்துண்டுகள் மற்றும் புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஜூஸை வடிகட்டி, அருந்தவும்.\nபலன்கள்: வைட்டமின் சி மற்றும் பி 6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், ம\nஆறு சுவை அவசியம் தேவை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2010/06/10.html", "date_download": "2018-06-24T20:27:35Z", "digest": "sha1:P5KW2X4C7ITY3FWRUCN4Q5PXY7E2LV6E", "length": 27958, "nlines": 380, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: நடைப் பயிற்சி- 10 கேள்விகள்!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nநடைப் பயிற்சி- 10 கேள்விகள்\nநடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து கேள்விகளாகத் தெரிந்தாலும் தகவல்கள் இக்கட்டுரையில் அதைவிட அதிகமாகவே உள்ளன. ஆகையால் படித்து மேலும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.\n1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா\n கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :\nமுழுதானிய ( ஓட்ஸ், அவல்,) சிற்றுண்டி\nசாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும்.\nகொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.\nநடப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.\nசாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.\n2.ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்\nஇது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறு படும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.\n3.நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்\nநடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல���பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது.\nநடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும் , இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.\n4.நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு\nபொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.\n5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா\nபளு இல்லா நடையே சிறந்தது.\nகைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.\nமூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.\nதனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.\n6.நடக்கும் ஷூ எப்படி இருக்க வேண்டும்\nஷூவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.\nஷூ எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.\n7.ஷூவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்\n6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.\n8.நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடைக்குமா\nகிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.\n9.நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது\nஇதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம்.\nஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்\nஉதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால்,\n60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல்.\nஎல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.\nமேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.\nஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள��ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.\n10.நடைப் பயிற்சியின்போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்\nகுறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.\nபொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம். இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:04\nசூப்பர். அவசியமான பதிவு. நன்றி டாக்டர்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபயனுள்ள தகவல்கள் டாக்டர் .\nபகிர்வுக்கு மிக்க நன்றி .\nபெண்கள் கருவுற்று இருக்கும் போது நடக்க்லாமா.. இன்னும் இவை பற்றியும் எழுத்லாமே டாக்டர்.. Plz.\nபயனுள்ள தகவல் நன்றிங்க மருத்துவரே.\nகாலையில் நடக்கும் போது உங்க ஞ்பகம் வருதே என்ன செய்ய\nசூப்பர். அவசியமான பதிவு. நன்றி டாக்டர்.\nபெண்கள் கருவுற்று இருக்கும் போது நடக்க்லாமா.. இன்னும் இவை பற்றியும் எழுத்லாமே டாக்டர்.. Plz///\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபயனுள்ள தகவல்கள் டாக்டர் .\nபயனுள்ள தகவல் நன்றிங்க மருத்துவரே.///\nசரி செய்ய முயல்கிறேன், சிரமத்தைப் பொருத்தமைக்கு நன்றி\nகாலையில் நடக்கும் போது உங்க ஞ்பகம் வருதே என்ன செய்ய\nஒரு டிக்கெட் எடுத்து வாங்க\nஇல்லைன்னா எனக்கொரு டிக்கெட் அனுப்புங்க\nடெம்பிளேட் புதுசுதான், லோட் ஆக நேரமாகுதா என்ன\nஒரு டிக்கெட் எடுத்து வாங்க\nஇல்லைன்னா எனக்கொரு டிக்கெட் அனுப்புங்க\nடெம்பிளேட் புதுசுதான், லோட் ஆக நேரமாகுதா என்ன\nஒரு டிக்கெட் எடுத்து வாங்க\nஇல்லைன்னா எனக்கொரு டிக்கெட் அனுப்புங்க\nடெம்பிளேட் புதுசுதான், லோட் ஆக நேரமாகுதா என்ன\nபடிக்க நல்லாதான் இருக்கு, செய்யனுமே\nநடை பயிற்சி பற்றி மிகவும் விளக்கமா சொல்லி இருக்கீங்க நன்றி\n( நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா சாப்பிடலாம் ஆனால் என்ன சாப்பிட்லாம் எவ்வளவு நேரத்துக்கு முன் சாப்பிடலாம் என்பதை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி)\n.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா\\\\\\\\\\\\\\\\\nநான் அதிகாலையில் {ஐந்தரையிலிருந்து ஆறரைவரை}\nபயிற்சி செய்வேன் எதுவும் சாப்பிடாமல்\nபோகும் முன் மிகக் குறைவாய் தண்ணீர் மட்டும்\nவந்தபின் 15_20 நிமிடங்கள் கழித்துத்தான் மீண்டும்\nசிலரைப் பாத்திருக்கின்றேன் கையில் தண்ணீர் போத்தலுடன்\nஓடி முடி��்த கையுடன் மடமடவென நீர் அருந்தி முடித்து\nவிடுவார்கள் இது சரியில்லையென்பது என் கருத்து\n5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா\n• பளு இல்லா நடையே சிறந்தது. \\\\\\\\\\\\\\\\\\\nநான் நடக்கும் போது கைகளை{விரல்களை}\nமடக்கிப் பொத்தி வீசி நடப்பேன்\nமிக்க நன்றி உங்கள் ஆக்கமான\nஅவசியமான பதிவு. உடம்பு மெலிய இவ்வளவும் செய்யணுமா\nமிக மிக அவசியமான தகவல்கள்\nடாக்டர் திரும்பவும் நடக்கச் சொல்றீங்களே.\nகலா பண்ற கரைச்சல் தாங்கமுடில.\nநட நட நடன்னு நடப்பிக்கிறா \nபின்பற்றுவதற்கு எளிமையாய் குறிபபுகள். நன்றி.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எ���ுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவை...\nநடைப் பயிற்சி- 10 கேள்விகள்\nதசை நார்களும் நீரிழிவு நோயும்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaligan.blogspot.com/2013/01/fdi.html", "date_download": "2018-06-24T20:49:27Z", "digest": "sha1:NP3FJNA74HDFTDENJSPYXQEPFFV4MKW5", "length": 8446, "nlines": 118, "source_domain": "agaligan.blogspot.com", "title": "அகலி(கை)கன்: FDI யால் பாதிப்பு - நமக்கென்ன?", "raw_content": "\nFDI யால் பாதிப்பு - நமக்கென்ன\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் நேரடியாய் பாதிக்கப்படப்போகும் சிறு வணிகர்களை பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள‌ நடவடிக்கை என்ன மூன்று நாட்களுக்குள் விளக்கம் வேண்டும். - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.\nநடவடிக்கையோ திட்டமோ இருந்தாத்தான் எதிர்ப்பு வந்தபோதே சொல்லி தொலைச்சிருப்பாங்களே. வ‌ழக்கம்போல மழுப்பலான பதில்களை இனிதான் ரெடிபண்னனும். அதுக்குத்தான் மூன்றுநாள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னாடி இதே நீதிமன்றம் இந்திய உணவு கழகத்தால் பாதுகாக்கமுடியாமல் வீணாகிக்கொண்டிருந்த‌ பல ல‌ட்சம்ரூபாய் மதிப்பிலான தாணியங்களை பாதுகாக்க வேண்டியஏற்பாடுகளை செய்யுங்கள் அல்லது ஏழைகளுக்கு பிரித்து கொடுத்துவிடுங்கள் என்று ஒரு யோசனையை பரிந்துரைத்தபோது, \" அரசின் கொள்கை முடிவுகளிலெல்லாம் நீதிமன்றம் தலையிடக்கூடாதுன்னு \" புலம்பிய‌ அரசுதானே இது. அதேபோல இதுக்கும் எதையாவது சொல்லிட்டு(புலம்பிட்டு) போறாங்க விடுங்க. சிறு வியாபாரி என்ன ஆன உங்களுக்கென்ன, அது ரெண்டு வியாபாரிங்களுக்கு நடுவுல எப்பவுமே இருப்பதுதானேன்னுகூடா நிதியமைச்சர் சொல்லக்கூடும், யார்கண்டா\nநன்மைகள் இருந்தால் அதை கட்டாயம் விளக்க வேண்டும்.\nஉண்மையில் அப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் மகிழ்ச்சியே ஆனால் அது எத்துனைபேருக்கு தெரியும் அதன் நடைமுறைகளும், சிக்கல்களும் எளிதில் கையாளக்கூடியதா\nஅனுபவம் பாதி மற்றவை மீதி (50/50) (2)\nராகுல் காந்தி - காங்ரஸ் பூந்திகளால் பிடிக்கப்பட்ட ...\nFDI யால் பாதிப்பு - நமக்கென்ன\nஊழல் நீக்கும் SURF EXCEL\nபில்டிங் ஸ��ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு\nஎக்ஸ்பிரஸ் வழியும் எனது பயமும்\nஜல்லிக்கட்டு - சில்லி டாக்கு\nஅலெக்சாண்டரின் குதிரையும், அப்பாவின் சைக்கிளும்\nஎல்லாமாகவும் இருக்கிறாய், எல்லாமும் தருகிறாய் எனில் எதுவேண்ட உன்னிடம். கேட்டவைகளெல்லாம் கிடப்பில் கிடக்க கேட்காதவைகளால் நிரைந்துகிடக...\nகண்ணைவிற்று ஓவியம் வாங்கியவன் கதை கேள்விபட்டிருப்போம், ஆனால் கண்ணையும் பிடுங்கி அவனிடமே ஓவியத்தையும் திணிப்பது எத்தகையதோ அத்தகையதே மூன்றா...\nகடற்கரை மணலில் காலடிசுவடுகள் உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள், தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான் கோட்சேயும் இருப்பான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2013/01/", "date_download": "2018-06-24T20:19:21Z", "digest": "sha1:6TKMIFOKEI5TJ3LFRLC6LBQXPCZS3ASM", "length": 18983, "nlines": 196, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: January 2013", "raw_content": "\nநட்பாகட்டும், உறவாகட்டும்.... உண்மையான பந்தம் எது இந்த கேள்வி நம்ம எல்லார் மனசிலயும் அடிக்கடி வந்து போறது சகஜம்... பார்த்த இடங்களில் புதிதாய் ஒருவரை சந்திக்கும் போது, மரியாதை நிமித்தம்.. நலம் விசாரிப்பு... அப்படியே அவங்களுக்கும் நமக்கும் விருப்பங்கள் ஒத்து போகும் பட்சத்தில் மேற்கொண்டு பேச்சு... பிறகு ஒருவருக்கொருவர் தொலை பேசி எண் பரிமாற்றம்... சில பல முறைகள் தொடர்பு கொண்டு பேசுவது.. இப்படியா சில நேரங்கள்ல நட்பு ஆரம்பிக்கும். ஒருவரால் அடுத்தவருக்கு எந்த கஷ்டமோ, தொந்திரவோ இல்லாது இருந்தா... இது தொடரும்.\nசில நேரங்கள்ல.. ரெடி மேட்-ஆக நட்புகள் அமையும். அதென்ன ரெடி மேட் நட்பு... அதாவது, கல்யாணம் பண்ணி புதிதாய் வரும் போது, கணவருக்கு நண்பர்களாய் இருப்பவர்கள், அவர்களின் மனைவிகள் அவங்க எல்லாம் நமக்கும் நண்பர்கள் ஆவாங்க. இப்படி அறிமுகம் ஆகிற அத்தனை பேர் கிட்டயும் நம்ம நெருங்கி பழகுறது இல்ல.. சில பேர் கிட்ட ரொம்ப நெருக்கமா உணர்வோம், மீதி பேர் கிட்ட நல்ல நட்பா இருப்போம். சில பேர்கிட்ட விதியேன்னு பழகிட்டு இருப்போம்.. சில நேரங்களில் எதுக்கு தேவை இல்லாம இந்த டென்ஷன் எல்லாம்னு.. யோசிக்க வைக்கிற மாதிரி நிகழ்வுகள் இருக்கும்.\n\"அடுத்தவர் மனம் நோகாமல் நடப்பது\", \"குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை\", \"ஊரோடு ஒத்து வாழ்\"... இதெல்லாம் சுலபமா சொல்லி வச்சிட்டு போய்ட்டாங்க... இங்க அதை எல��லாம் பின்பற்றி அவஸ்தை படுறது எத்தனை பேரு எவ்வளவோ பார்த்து பார்த்து, இவங்க தப்பா நினைச்சிர கூடாது, அவங்க தப்பா நினைச்சிர கூடாதுன்னு பல விஷயங்கள் செஞ்சு.. நம்ம ஆப்பு வாங்குறது தான் மிச்சம்.. அப்படி வாங்கியும் பல நேரங்களில்.. ஒதுங்க முடியாமல் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கும்.\nஇல்ல தெரியாம தான் கேக்குறேன்.. ஒருத்தங்க நல்ல பழகினா, அவங்ககிட்ட உரிமை எடுத்துக்குறது சரி தான்.. அதுக்காக அளவுக்கு மீறி தனக்கு சாதகமா உரிமை எடுத்துக்கறது தான் சகிக்க முடியறதில்லை.. பல சமயம், சரி போனா போகுது போன்னு.. சொல்றத கேட்டுட்டு, கேட்டத செஞ்சிட்டு போயிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.. யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் எதுக்கு... நல்ல நட்போ, உறவோ... மனசுக்கு நிம்மதி தரணும்... நினைவுகளை அசை போடும் சமயம் ஆனந்தம் தரக் கூடியதா இருக்கணும்... அத விட்டுட்டு... எப்பா சாமீ...... ஹ்ம்ம் ஹும்ம்... இந்த விளையாட்டுக்கு நா வரல... ஆள விடுங்கப்பான்னு சொல்ற மாதிரி இருக்கக்கூடாது.\nநம்ம எல்லாருக்குமே நிறைய வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும்.. அமைதியா உக்கார்ந்து யோசிச்சு பார்க்கணும்... என்னென்ன பண்ணோம்... எது எதுக்காக பண்ணோம்... பண்ணது அவசியம்தானா... இது மாதிரி.. நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளணும். நட்பும், உறவும் இந்த வாழ்க்கைல தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான்... அதே சமயம் எப்போ எது நமக்கு பிரச்சினைகளை கொண்டு வருதோ, மனநிம்மதியோட விளையாடுதோ.. அல்லது சுயசிந்தனையில் குறுக்கிடுறதோ அப்பவே அதை விடுத்து ஒதுங்கிறனும் .\nஎனக்கும் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்றது பெருசு இல்ல.. அவங்க நம்மை நாமாக சுய கௌரவத்துடன் வாழ விடுறாங்களான்னு யோசிக்கணும்... எப்பவும் திடமான மனதில் ஸ்திரமான எண்ணங்களுடன் சுயமரியாதையுடன் தனித்துவத்துடன் இருக்கணும்.\nசரி ஓகே.. விட்டா பேசிட்டே இருப்பேன்.. உங்களுக்கு அப்படி நல்ல நட்போ, உறவோ ஏற்கனவே இருந்தா.. ரொம்ப சந்தோசம்... இல்லன்னா.. இனியாவது அமைய வாழ்த்துக்கள். அட அமையலேன்னா கூட ஒரு பிரச்சினையும் இல்ல... நமக்கு நாமே நண்பன்...\nகெட்டியான தயிர் - 2 கப்\nபெருங்காயப் பொடி - சிறிதளவு\nதேங்காய் - 1/2 கப் துருவியது\nபச்சை மிளகாய் - 10 (காரத்திற்கேற்ப)\nசீரகம் - 1 ஸ்பூன்\nமல்லித்தூள் - 1/2 ஸ்பூன்\nஇஞ்சி - சிறிய துண்டு\nகடுகு - 1/2 ஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்\nகாய��ந்த மிளகாய் - 2\nதயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.\nவெண்டைக்காயை கழுவி, தண்ணீர் போக துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.\nஅதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.\nஅதனுடன் (தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி) அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.\nஇத்துடன் கடைந்து வைத்த மோரை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.\n(வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா சேர்த்தும் செய்யலாம்)\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nஇமை தூங்கும் நேரம் என் இதயத்துள் ஈரம் மொழி பேசா பாவை வெண் முகிலாகும் போர்வை.. கரம் தாங்கும் கோலம் என் கண்ணோரம் ஏங்கும் திசை அறியா...\nஅழைத்திடும் அருளே அடர்ந்த கரும் இருளே உரைந்திடும் பனியே உள்ளமர்ந்திடும் இசையே.. வெண்மேகம் சூழ் வானமே வெகுண்டு எழுந்திடும் வீரமே க...\nநீங்காத உன் நினைவோ நெருஞ்சி முள்ளாய் எனைத் தைக்க... நினைவிலே கலந்து நெஞ்சிலே நிறைந்து.. கனவினைக் கலைத்தாய்....\nதேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு - 5 பச்சை பட்டாணி - 1/4 கப் வெங்காயம் (பெரியது) - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ச...\nகவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழைப்பிற்கிணங்க \"கவிதை முகத்தில்\" போடலாம்...\nதக்காளி சட்னி: தேவையான பொருட்கள்: தக்காளி - 2 பெரியது வெங்காயம் - 1 பெரியது பூண்டு / பூடு - 2 (அ) 3 பல் புளி - சிறிது உளுத்தம் பருப்ப...\nஎன் பெயர் வந்த காரணம்... தொடர்பதிவு...\nஎல்லாரும் ஏற்கனவே வேண்டுமட்டும் எழுதி முடிச்சிட்டீங்க... இதுல நா வேற, புதுசா என்னத்த சொல்றது..... இருந்தால���ம், சௌந்தர் மற்றும் அமைதிச்சாரல...\nஅமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1\nஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2014/10/06/", "date_download": "2018-06-24T20:29:51Z", "digest": "sha1:UE7LKD2DMPDXAQQKTMV7RDRCSZS5HEVO", "length": 9162, "nlines": 101, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 6, 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதற்போது நடந்து முடிந்த பொதுக்குழுவில் ஆலோசித்தபடி நாம் உடனடியாக செய்ய வேண்டியது, ஒன்றிய அளவிலான ஒரு நாள் பயிற்சிமுகாம்கள் . தமிழகம் முழுதும் நடந்துமுடிந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் எண்ணற்ற புதிய இளைஞர்கள் இந்து முன்னணியில் இணைந்து பணியாற்றிட முன்வந்துள்ளனர். புதிய பல தொடர்புகள் நமக்கு வந்துள்ளது. இவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் கொடுத்து சிறப்பான வகையிலே இயக்கப்பணி ஆற்றிட வகை செய்யும் வகையில் ஒரு நாள் பயிற்சிமுகாம்கள் திட்டமிட்ட வகையிலே மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட உள்ளன.\nபொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=3407925e192100e396b41ef1a7f697c5", "date_download": "2018-06-24T20:22:39Z", "digest": "sha1:IOPJWTX64HUGK7ZVMPCPJMVBKGIRHXPX", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி ���ழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் ��ோன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/market-updates/goair-company-is-in-the-process-of-purchasing-72-airplane-from-airbus-116071400016_1.html", "date_download": "2018-06-24T20:31:33Z", "digest": "sha1:ZHO5R33Z2JSNN2C27TOEBBU5NXDLMNXK", "length": 11260, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோ ஏர் நிறுவனம் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்க முடிவு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான கோ-ஏர் மேலும் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nநாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்று கோ-ஏர் நிறுவனம். இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் தனது வர்த்தகச் சேவையை விரிவாக்கம் செய்ய விரும்பும் கோஏர் தன்னை ஆயத்தம் செய்யும் வகையில் புதிதாக 72 ஏர்பஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.\nஃபார்ன்பரோ (Farnborough) இண்டர்நேஷ்னல் விமானக் கண்காட்சியில் கோஏர் விமான நிறுவனம் 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான 72 ஏர்பஸ் ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் கூடுதலான தள்ளுபடிகளைக் கோஏர் பெறும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது. காரணம் ஏர்பஸ் நிறுவனம் இந்த ஆர்டரை பல்க் ஆர்டராகப் பார்க்கிறது.\nஇது நாள் வரை கோ-ஏர் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 144 விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nவாழ்ந்து வீழ்ந்த வீட்டை வாங்கலாமா\n’தவறான புள்ளி விவரம்; தமிழகத்திற்கு போலி கவுரவம்’ - தாக்கும் ராமதாஸ்\n1½ லட்சம் டன் பருப்புவகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவாழ்ந்து வீழ்ந்த வீட்டை வாங்கலாமா\nதியாகராய நகரில் 100 கண்காணிப்பு கேமராக்கள் : தீபாவளி கூட்டத்தை கண்காணிக்கும் காவல்துறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-24T20:39:14Z", "digest": "sha1:EFBP75JOZLVDGOYYODXBSAIMLAT62GUD", "length": 5918, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அல் ஜசீரா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஅல் ஜசீரா டிவி,யின் செய்தியாளர் லிபியாவில் சுட்டு கொல்லப்பட்டார்\nஅல் ஜசீரா டிவி,யின் செய்தியாளர் அலிஹஸன் அல்-ஜாபர், லிபியாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் .லிபியாவில் அல்-ஜசீராவின் வாகனத்தில் அவரும் மற்ற செய்தியாளர்களும் சென்றுகொண்டு இருந்தனர், அப்பொழுது ...[Read More…]\nMarch,13,11, — — அலி ஹஸன் அல் ஜாபர், அல் ஜசீரா, சுட்டு கொல்லப்பட்டுள்ளார், செய்தியாளர், செய்தியாளர்களும், டிவி யின், துப்பாக்கியால், பின்பக்கத்திலிருந்து, மர்ம நபர்களால், லிபியாவில்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசோக���யை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-06-24T20:44:18Z", "digest": "sha1:7TX3SFTFRO5Q3RJMTKKFQUAFBZUE33YI", "length": 5767, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "ச்சிங் மிங் - Nilacharal", "raw_content": "\nசீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘காகிதம்’, ‘நூடில்ஸ்’, ‘பட்டுச்சாலை’, ‘பட்டம்’, ‘கொண்டாடப்படும் மரணங்கள்’ என்ற இறுதியாத்திரை குறித்த மற்றும் ‘ச்சிங் மிங்’ என்ற கல்லறைத் தோட்டத்தைச் சுத்தப்படுத்தும் விழா குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளன. ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் வடிக்கப்பட்ட, பல வியப்பளிக்கும் சுவாரஸிய தகவல்கள் அடங்கிய விரிவான இக்கட்டுரைகள் பிரம்மாண்ட சீனக்கலாசாரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைகின்றன.\nChinese culture has a long and ancient history. There are 15 articles along with an article that explains about ‘Paper’, ‘Noodles’, ‘Silk’, ‘Kite’, ‘Celebrated deaths’, final pilgrimage’, and ‘Ching Ming’, which is a graveyard cleaning festival. These comprehensive articles that contain interesting information, which have been distilled after deep research, are a small part of the grand Chinese culture. (சீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘காகிதம்’, ‘நூடில்ஸ்’, ‘பட்டுச்சாலை’, ‘பட்டம்’, ‘கொண்டாடப்படும் மரணங்கள்’ என்ற இறுதியாத்திரை குறித்த மற்றும் ‘ச்சிங் மிங்’ என்ற கல்லறைத் தோட்டத்தைச் சுத்தப்படுத்தும் விழா குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளன. ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் வடிக்கப்பட்ட, பல வியப்பளிக்கும் சுவாரஸிய தகவல்கள் அடங்கிய விரிவான இக்கட்டுரைகள் பிரம்மாண்ட சீனக்கலாசாரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைகின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/34512-student-make-biryani-in-university.html", "date_download": "2018-06-24T20:27:05Z", "digest": "sha1:67XWKGJGAMJVLM4TWBI5UC67OIYICNJN", "length": 8749, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல்கலை.யில் பிரியாணி: மாணவருக்கு அபராதம் | student make biryani in University", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ���ளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nபல்கலை.யில் பிரியாணி: மாணவருக்கு அபராதம்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் பிரியாணி சமைத்து சாப்பிட்டதாக மாணவர் ஒருவருக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் மாடிப் படியில் அமர்ந்து மாணவர் ஒருவர் அத்துமீறி பிரியாணி சமைத்துள்ளார். அதை சக மாணவர்களுக்கு, அந்த மாணவர் பரிமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் இத்தகைய செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இங்கு பயிலும் மாணவர்கள் இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.\nகடலூரில் அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்‌..\nலஷ்மி ஜூவல்லரியில் 2ஆவது நாளாக சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிண்டி அருகே மாணவர் சடலமாக மீட்பு - அடித்துக்கொலை\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nஅரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்டி படிப்பு : விண்ணப்பத்தேதி நீட்டிப்பு\nஎங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\nரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் \nயோகா மைதானத்திலேயே தூங்கிய மாணவர்கள்\nRelated Tags : Biryani , University , Jawaharlal Nehru University. , Student , Fine , டெல்லி , Delhi , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் , பிரி��ாணி , மாணவர் , அபராதம் , பல்கலைக்கழக நிர்வாகம் , மாணவர்கள்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலூரில் அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்‌..\nலஷ்மி ஜூவல்லரியில் 2ஆவது நாளாக சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25307", "date_download": "2018-06-24T20:45:27Z", "digest": "sha1:HGNT6BNVSXIZYRYDXMX63VJ6AE45UHPG", "length": 5001, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos Update) காத்தான்குடியிலிருந்து சென்ற வேன் விபத்து - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos Update) காத்தான்குடியிலிருந்து சென்ற வேன் விபத்து\n(Photos Update) காத்தான்குடியிலிருந்து சென்ற வேன் விபத்து\nகுருநாகல் மாவட்டம் கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான போட்டோக்கள் எமக்கு கிடைத்துள்ளன.\nநன்றி : சகோதரர் அனீஸ்\nPrevious articleநீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவாறே அப்துல் மலிக் பௌமி வபாத்: ஏறாவூரில் சம்பவம்\nNext article20 ஓவர் போட்டியில் வெற்றியை கணிப்பது கடினம்: வாசிம் அக்ரம்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வர��ாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mibnews.wordpress.com/2012/10/15/6-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-24T20:04:13Z", "digest": "sha1:OBABWBVZ2LKNMUCNNHQ3TRCWGSFR5OAJ", "length": 5338, "nlines": 67, "source_domain": "mibnews.wordpress.com", "title": "6 உயிர்களை பலிகொண்ட நிந்தவூர் வீதி விபத்து | MARUTHAMUNAI INTELLIGENT BOYS", "raw_content": "\n← M I B இன் தேசிய தலைவருடைய செய்தி\n“கிழக்கு தேர்தல்” வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள் முடிவுகள் எவ்வாறு அமையும்..\n6 உயிர்களை பலிகொண்ட நிந்தவூர் வீதி விபத்து\nநிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கர வாகனம் மீது பஸ் ஒன்று மோதியதால் முச்சக்கர வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇறந்தவர்களில் மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு சிறுவன், ஒரு சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.\nமுச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் சிறுமியொருவர் படுகாயமடைந்து நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனையோரின் சடலங்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nகல்முனைக்குடி 13 புதிய வீதியைச் சேர்ந்த எம்.எம்.ஜெமினா (40) எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.ரிஹானா ( 34), எம்.எச்.எம். அன்ஸார் (மூன்றரை வயது), எம்.எச்.எம். அப்துல் சஹ்ராஸ் (2 வயது) ஆகிய பயணிகளும் முச்சக்கர வாகன சாரதி சஹாப்தீனுமே இறந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.\nமேற்படி பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nநீதியானதும் நேர்மையானதுமான ஓர் தேர்தல் நடந்தால்…\nகிழக்கில் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் – களனி பல்கலைக்கழக ஆய்வில் முடிவு\n“கிழக்கு தேர்தல்” வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள் முடிவுகள் எவ்வாறு ���மையும்..\n6 உயிர்களை பலிகொண்ட நிந்தவூர் வீதி விபத்து\nM I B இன் தேசிய தலைவருடைய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127557-repair-of-2nd-unit-at-thoothukudi-thermal-power-plant-420-mw.html", "date_download": "2018-06-24T20:20:58Z", "digest": "sha1:QOPUYTDNHTXLHSPGPXAG5U2XWBP5QHBC", "length": 19180, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் பழுது; 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு | Repair of 2nd unit at Thoothukudi thermal power plant 420 MW", "raw_content": "\nபட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது `பிரபல ரவுடி சி.டி. மணி கூட்டாளிகளுடன் கைது’ - துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்\n`காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை `இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - கலகலத்த துரைமுருகன் `பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்\n`என் மாணவர்களின் எதிர்கால லட்சியங்கள் இதுதான்’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து’ - நெகிழவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேரி கேன் ஹாட்ரிக்...பனாமாவைப் பந்தாடியது இங்கிலாந்து #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை #WorldCup #ENGPAN `இரட்டை அரசாங்கம் நடத்த அரசியல் சட்டத்தின் எந்த பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை’- ஆளுநருக்கு ஸ்டாலின் பதில்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் பழுது; 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது யூனிட்டின் கொதிகலனில் பழுது ஏற்பட்டதால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.\nஇந்தியாவின் பழைமையான அனல் மின் நிலையங்களில் தூ���்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்றாகும். நிலக்கரி அடிப்படையிலான இத்துறைமுகம், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nஇதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைப்பட்டு வருகிறது. சில சமயம், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் 2வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 3வது யூனிட் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. பழுதை சரி செய்யும் முயற்சியில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கு வித்திட்ட இரண்டு தமிழர்கள்\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன்பு ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன்.அப்போது தூத்துக்குடி யில் உள்ள தூர்தர்ஷன் நிருபருக்கு வீடியோ கேமரா மேனாக்வும் பணிபுரிந்துள்ளேன்.Know more...\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயல���ளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் பழுது; 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nஓ.பன்னீர்செல்வம் தியானம் முதல் தினகரன் கட்சி வரை.... 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் என்ன நடந்தது\n‘கைதுசெய்ய அனுமதியிருந்தும் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடுகிறார் எஸ்.வி. சேகர்’- ஸ்டாலின் காட்டம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் `பவர’ காட்டுவாரா சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-24T20:20:52Z", "digest": "sha1:G5CBND77E6AUK5VHSAOZEXW55QSXYZHL", "length": 16275, "nlines": 172, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: January 2014", "raw_content": "\nவரைந்து வைத்த ஓவியம் போல்\nவகையாய் என்னுள் இடம் கொண்டாய்..\nஅன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் ஒரு மனிதனின் தேவையாக இருப்பது இயற்கை.. குடியிருக்க ஒரு இடம், பசித்த வேளைக்கு உணவு, உடம்பு மறைக்க உடை... இவைகளே அடிப்படை தேவைகளாக கருதப்படுகிறது.. இதற்குத்தான் அனைவரும் இந்த பாடு படுகிறார்களா.. இது தவிர்த்து நமக்கு தேவைப்படுவன அனைத்தும் நம் மனதின் இச்சைகள். இச்சைகளுக்கு எல்லைகளே இல்லை..\nயோசித்துப் பார்த்தால்... அடிப்படை தேவை மட்டுமே ஒருவரின் எல்லையாக இருக்கும் பட்சத்தில்.. அது சார்ந்து உழைத்து நகரும் போது... எந்த வித இன்னல்களும் வர வாய்ப்பில்லையே என்று தோன்றுகிறது... இச்சை என்று எதை வரையறுப்பது... தேவைக்கு மீறி நாம் அடைய விரும்பும் அனைத்துமே.. இச்சைகள்.\nஇச்சைகள் தொடங்கும் இடத்தில் இம்சைகளும் உடன் வந்து விடுகிறது. இருக்கும் வீட்டில் ஆரம்பித்து.. உடுத்தும் உடை வரைக்கும்... அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம்... இப்பொழுதெல்லாம் அவரவர் தாம் வசிக்கும் வீட்டை விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர.. அவர் தம் மனம் விசாலமாக இருப்பதும் இல்லை.. உண்மையான மகிழ்ச்சியோடு இருப்பதும் இல்லை..\nஅம்மா, அப்பா, குழந்தைகள் சில.. என்று உள்ள ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய வீடு தேவைப்பட போகிறது.. ஆனால் இப்போது காலக்கொடுமை... வீடுகள் பெரிதாகிக்கொண்டே போகிறது.. வீட்டில் உள்ள மனிதர்கள் எண்ணிக்கையும்... அவர்களுக்கான தொடர்புகளும் குறைந்து கொண்டே வருகிறது.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சிவம்.. தொ���ரில் சமீபத்தில்.. இந்த தேவைக்கும் இச்சைக்கும் உள்ள வேறுபாட்டை சிவன் கூறுவது போல் வரும்.. அதில் ஒரு சிறிய கதை சொல்வார்.. ஒரு வணிகன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான்.. அவன் தொழிலும் சிறப்பாக அமைந்து.. அவனது தேவைகளுக்குப் போதுமான பொருளும் ஈட்டினான்.. அவன் மனைவி மக்கள் மகிழச்சியாக இருந்தனர்.. ஆனால் வணிகருக்கோ.. மனநிறைவு ஏற்படவில்லை..\nமேலும் பொருள் ஈட்ட வேண்டும்.. நிறைய நில புலன்கள் வாங்க வேண்டும்... பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணம் மேலோங்க... இறைவன் விஷ்ணுவை வேண்டி தவம் செய்ய துவங்கினான்.. பல ஆண்டுகள் அன்னம் ஆகாரம் இன்றி அவன் செய்த கடுமையான தவத்திற்கு பலனாய் இறைவன் விஷ்ணு அவன் முன் தோன்றி.. தவத்தால் உள்ளம் குளிர்ந்தேன்.. வேண்டும் வரம் என்ன என்று கேட்க.. வணிகனும்.. \"நான் கண்ணால் காணும் இடம் எல்லாம் எனக்கே சொந்தமாக வேண்டும் என்றான்..\". இறைவனும் யோசித்து விட்டு.. \"சரி.. உன் கண்ணில் நீ காணும் இடமெல்லாம் உனக்கே சொந்தமாகும்.. உன் கண்ணில் படாதவை உனக்கு சொந்தமல்ல\".. என்று சொல்லிவிட்டு மறைந்தார்.\nவணிகனுக்கு தலை கால் புரியவில்லை.. நானே இந்த உலகத்தில் பெரும் செல்வந்தன் என்று கூறிய படியே.. தன் எதிரில் கண்ட இடங்கள் எல்லாவற்றையும்.. இது எனது.. என் இடம்.. எனக்கே சொந்தம்.. என்று கூறியவாறே.. சென்றான்.. வெகுதூரம் வந்தும்.. அவன் ஆசை அடங்கவில்லை.. மேலும் நிறைய இடங்களை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்ற பேராசையில்... ஓடிக்கொண்டே இருந்தான்... விளைவு.. அவன் மன வேகத்திற்கு.. உடல் ஒத்துழைக்க வில்லை.. அன்ன ஆகாரம் இன்றி.. உயிர் நீத்தான்...\nமனம்... ஒரு குரங்கு என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்... மனதை கட்டுக்குள் வைக்காது அதன் போக்கில் அலைய விட்டால்... அல்லல்களே எஞ்சும். நிறைவான மனதில் நிம்மதி குடியிருக்க தொடங்கும்.. நிறைவடையாத மனமோ... எது நிறைவென்றே அறியாது எதனெதன் பின்னோ அலையும்..\nமனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்��ூன் மல்லிப்பொடி - 2 ...\nஇமை தூங்கும் நேரம் என் இதயத்துள் ஈரம் மொழி பேசா பாவை வெண் முகிலாகும் போர்வை.. கரம் தாங்கும் கோலம் என் கண்ணோரம் ஏங்கும் திசை அறியா...\nஅழைத்திடும் அருளே அடர்ந்த கரும் இருளே உரைந்திடும் பனியே உள்ளமர்ந்திடும் இசையே.. வெண்மேகம் சூழ் வானமே வெகுண்டு எழுந்திடும் வீரமே க...\nநீங்காத உன் நினைவோ நெருஞ்சி முள்ளாய் எனைத் தைக்க... நினைவிலே கலந்து நெஞ்சிலே நிறைந்து.. கனவினைக் கலைத்தாய்....\nதேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு - 5 பச்சை பட்டாணி - 1/4 கப் வெங்காயம் (பெரியது) - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ச...\nகவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழைப்பிற்கிணங்க \"கவிதை முகத்தில்\" போடலாம்...\nதக்காளி சட்னி: தேவையான பொருட்கள்: தக்காளி - 2 பெரியது வெங்காயம் - 1 பெரியது பூண்டு / பூடு - 2 (அ) 3 பல் புளி - சிறிது உளுத்தம் பருப்ப...\nஎன் பெயர் வந்த காரணம்... தொடர்பதிவு...\nஎல்லாரும் ஏற்கனவே வேண்டுமட்டும் எழுதி முடிச்சிட்டீங்க... இதுல நா வேற, புதுசா என்னத்த சொல்றது..... இருந்தாலும், சௌந்தர் மற்றும் அமைதிச்சாரல...\nஅமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1\nஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/shortfilms/10/122884", "date_download": "2018-06-24T20:36:17Z", "digest": "sha1:E6N47YHUOANMY6JNA2A7QAKI4J565XUM", "length": 3331, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "கலக்கப்போவது யாரு நவீன் முதன்முறையாக மிமிக்ரி செய்யாமல் நடிக்கும் குறும்படம் - Lankasri Bucket", "raw_content": "\nகலக்கப்போவது யாரு நவீன் முதன்முறையாக மிமிக்ரி செய்யாமல் நடிக்கும் குறும்படம்\nபாலாஜி- நித்யாவிற்கு இடையில் சென்ட்ராயன் செய்தது என்ன நான்காம் நாள் பிக்பாஸ் அப்டேட்\nதளபதி பிறந்த நாளில் எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 போஸ்ட்ர்\nதடைகளை தாண்டி அரியணை நோக்கி தளபதி- பிறந்தநாள் ஸ்பெஷல்\nடாப்ஸியுடன் காதல் ப்ரேக்-அப் ஆனது ஏன் பிக்பாஸ் வீட்டில் மஹத் பேசிய சர்ச்சை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் செம்ம வெயிட்டு வீடியோ சாங் இதோ\nதளபதி வாழ்வின் முக்கிய நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eliyavai.blogspot.com/2010/07/", "date_download": "2018-06-24T20:19:44Z", "digest": "sha1:R465P7WUYBVTXJGLU3A5WB4NVOMKYQMJ", "length": 6203, "nlines": 100, "source_domain": "eliyavai.blogspot.com", "title": "எளியவை: July 2010", "raw_content": "\nஇது என் முதல் பதிவு.\nஎளியவை என்று எனக்கு தோன்றுபவற்றை பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறிய முயற்சி.\nதெரிந்த பெயர்கள். தெரியாத கதைகள் -1\nஎன் புரிதல் படி, இந்து மதம் பலமுறை, பலவிதமாக சொல்வதில் முக்கியமானது... நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் உண்டான நல்ல / தீய பலன்களை அடைந...\nபல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் கேப்டன் பிரபாகர் படம் பார்த்தோம். சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போது பார்த்தபோது தெரியாதது, எந்த அளவுக...\nஅண்மையில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. சீனாவில் கிட்டதட்ட 10% எண்ணெய் இப்படிப்பட்டது தான் என இது சொன்ன தகவல் எந்த அளவு உண்மையோ தெரிய...\nமஹாபாரதத்திலேயே மிகவும் பாவமான ஒரு ஜீவன் என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது கர்ணன்தான். அதேபோல் இன்னொருவர் இருந்தார் என்றால் அது அம்பா தா...\nமிஷ்கின் கிரைம் த்ரில்லெர் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். ரசிகரை புத்திசாலியாக கருதி படத்தின் ஓட்டத்தில் சேர்த்துக் கொள்ளு...\nஅமெரிக்கா ஏன் உலகத்தின் தலை சிறந்த நாடு இல்லை..\nHBO என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு ப்ரீமியம் டி வி சேனல். ப்ரீமியம் என்பதால் எந்த விளம்பரதாரர் தொந்தரவும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க ...\nமுதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், ...\nபெரிய பிரச்சனை.. எளிய தீர்வு..\nபார்க்கிங் பல இடங்களில் பெரிய பிரச்சனை.. இந்த பார்க்கிங் லாட்களை பாருங்கள்.. இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது அரை மணி நேரத்துக...\nஒரு தாயின் வயிற்றில் 8 மாதம் வளர்ந்த இரு குழந்தைகள் இருந்தன. ஓரளவு வளர்ந்து விட்டதால் இருவருக்கும் இடம் பற்றாக்குறை\nஅமெரிக்கா.. நெடுஞ்சாலை ஓய்விடம்... (2)\nநம்ம ஊர்ல பஸ்ல போகும்போது \"பஸ் அரை மணி நேரம் நிக்கும். சாப்படரவங்க சாப்டுட்டு வரலாம்\" அப்படின்னு கண்டக்டர் சொல்லும் ஒவ்வொரு முறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/03/29/", "date_download": "2018-06-24T20:36:32Z", "digest": "sha1:BPUJHDXGTH5IGNHAWMQIE5FML3UZ6NVH", "length": 9791, "nlines": 110, "source_domain": "hindumunnani.org.in", "title": "March 29, 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போ���ாட, பரிந்துபேச……..\nபேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3\nஇந்து முன்னணியின் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சிமுகாம் திருப்பூரில் நடைபெறுகிறது.\nதமிழகத்திலிருந்து ஆர்வமுள்ள புதிய நபர்களை இயக்கத்தின் பேச்சாளர்களாக ஆக்கிடும் முயற்சியாக இந்த முகாம் நடைபெறுகிறது.\nஇரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிமுகாமில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திடவும், பல தலைப்புகளில் பேசிப் பழகிடவும் பயிற்சி அளிக்கப்படும்.\nவீரத்துறவி உட்பட பலர் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கிட வருகின்றனர்.\nகோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு\nMarch 29, 2016 கோவை கோட்டம், பொது செய்திகள்Admin\nகோவை கோட்ட செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும் பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை பொதுக்குழுவில் அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.\nகுணா கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராகவும் , சேவுகன் அவர்கள் திருப்பூர் பொதுச் செயலாளர் ஆகவும் திறம்பட இயக்கப்பணி ஆற்றி வந்தனர்.\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nவீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி June 21, 2018\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை.. May 8, 2018\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது March 28, 2018\nமதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் March 19, 2018\nமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை March 16, 2018\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (25) சென்னை கோட்டம் (11) திருச்சி கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (11) படங்கள் (5) பொது செய்திகள் (124) மதுரை கோட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pappakudi.blogspot.com/2008/12/blog-post_14.html", "date_download": "2018-06-24T20:25:00Z", "digest": "sha1:W3QPZQFFMR5KBT7ODTCTCSDXAMTKFACL", "length": 14747, "nlines": 195, "source_domain": "pappakudi.blogspot.com", "title": "மீசைக்காரி: சாக்கடையில் மனிதர்கள்..!", "raw_content": "\nநான் தங்கியிருக்கும் அறை சென்னை,வால்டாக்ஸ் ரோட்டில் உள்ளது. எனது அறைக்கு சற்று முன் ரோட்டில் இரண்டு நாட்களாக பாதாளசாக்கடையிலிருந்து கசிவு ஏற்பட்டு ஒரே துர்நாற்றம். இன்று காலை அறையின் வாசல் அருகே மோட்டார் சத்தம் கேட்க, வெளியே வந்து பார்த்தேன். இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சிறிய மோட்டாரை வைத்துக்கொண்டு பாதாளசாக்கடையிலிருந்து கழிவுகளை இறைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் மோட்டாரை அணைத்துவிட்டு தனது சட்டை,கைலியை அவிழ்த்துவிட்டு உடம்பில் ஏதோ எண்ணெய் தேய்த்தார். வெறும் ஜட்டியுடன் சாக்கடையினுள் இற‌ங்கினார்.நீரினுள் முங்கி தனது கையினால் உள்ளிருக்கும் ஓட்டையினுள் அடைத்துக் கொண்டிருந்த‌ குப்பையை சிறிது நேர போராட்டத்திற்கு பின் அகற்றி வெளியே போட்டார். சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். அவரது உச்சி தலைமுடியிலிருந்து கால் பாதம்வரை கழிவுநீரின் அ��ுக்குகள்(அதில் என்னன்ன கழிவுகள் கலந்திருக்கும்..)ஒட்டியிருந்தன. அவர் அதை சாதாரணமாக ஒரு துண்டை எடுத்து துடைத்துவிட்டு கைலி,சட்டையை போட்டுக்கொண்டார். சாக்கடையை மூடிவிட்டு மோட்டாரை மூன்றுசக்கர சைக்கிளில் தூக்கிவைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க தொடங்க மற்றொருவர் சைக்கிளை தள்ளிகொண்டே நடக்க ஆரம்பித்தார். நாகரிக உலகில் எத்தனையோ கருவிகள் வந்தாலும் பாதாள சாக்கடையில் மனிதன் இறங்கதான் செய்கிறான். நீச்சல் வீரர்கள் அணிவதுபோல உடம்போடு ஒட்டிய உடையோ., வெடிகுண்டு நிபுணர்கள்,தீயணைப்புவீரர்கள் அணிவதுபோல பாதுகாப்பான கவச உடையோ., இவர்களுக்கென தனியாக கண்டுபிடிக்கபடவில்லையா.. அல்லது இவர்களுக்குத்தான் தெரியவில்லையா.. அல்லது இவர்களுக்குத்தான் தெரியவில்லையா அதில் இறங்காதவரை அந்த கஷ்டங்களை இவர்களை வேலைவாங்கும் அதிகாரிகள்தான் புரிந்துகொள்ளப்போகிறார்களா.\nLabels: அனுபவம், பரிதாபம்., விசித்திரமனிதர்கள்.\nமனித வாழ்வின் அவலங்களில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று. இதற்கான மாற்று ஏற்பாடு செய்யக்கூடியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் என்றும் அவர்கள் இதனைப் பற்றிக் கவலைப்பட்டது இல்லை. கவலைப்படப்போவதுமில்லை. சாக்கடை துப்புரவு பணியாளர் சங்கம் ஒட்டுமொத்தமாக ஓட்டினைப் புறக்கணிக்கிறோம் என்று சொன்னால் கூட, என்னைத் தேர்ந்தெடுங்கள், உங்கள் தேவைகளை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லி ஓட்டினை வாங்கி விடுவர். ஆனால் என்றும் இதற்கொரு விடிவுகாலம் வரப்போவதுமில்லை.\nசட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படி வந்தால் ஏதேனும் நடக்க வாய்ப்புண்டு.\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nமனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. இவர்களுக்காக உங்களைபோல் எத்தனை பேர் குரல் கொடுத்தாலும் அரசின் காதுகளுக்கு இது விழாது. அருகில் இருக்கும்,தினமும் பார்க்கும் சக மனிதர்களின் துன்பங்களை உணர முடியாத மனிதாபிமானமில்லாத அரசியல்வாதிகளை என்ன சொல்லி குறை சொல்வது\n.தங்கள் அனைவரின் வருகையால் மகிழ்ச்சி\nசீக்கிரமே இதுக்கெல்லாம் கருவிகளை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்\nஎல்லோர் போலவும் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. எழுத்தாளர்களை பற்றி படித்ததும் கிடையாது. நண்பர் மூலம் இப்படி ஒரு உலகம் அறிந்தேன். என்னுள் தோன்றுவதை எழுதுகிறேன். எனது பணி தினசரி 12 மணி நேரம். அவசர காலங்களில் 24 மணி நேரம் . ஆகவே வாரம் ஒரு முறைதான் கணிப்பொறி பக்கம் வர முடியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவட இந்தியா - 1\nGlobetrotter தீதும் நன்றும் பிறர் தர வாரா\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமன உளைச்சலும் மூன்று திரைப்படங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svpriyan.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-06-24T20:39:44Z", "digest": "sha1:XBKCYDOBT3OAWERBA54G6Y2OLYIMK44J", "length": 13287, "nlines": 307, "source_domain": "svpriyan.blogspot.com", "title": "ப்ரியா பக்கங்கள்: சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்:((", "raw_content": "\nநம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்\nசில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்:((\nஐயே .. ஏதும் கம்பி எண்ணுறானோ என்று.. யோசிச்சிட வேணாம்..\nதமிழ் பாடகி சித்ராவின் குரலில் புன்னகை மன்னன் படத்தில் வந்த \"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\" என்ற அருமையான பாடலில் வரும் வரி தான் இது.\nஇந்த பாடல் சித்ராவுக்கு ரெம்பவே பிடிக்கும் என்று அடிக்கடி பல மேடை , வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் சொல்லி இருந்தார். இது மட்டுமில்லாமல், இந்த பாட்டை அடிக்கடி பாடியும் கண்பித்து இருக்கின்றார். அவர் தனது குழந்தைக்கும் அடிக்கடி பாடி காட்டும் பாடலாக இருந்தும் வந்துள்ளதை ஒரு தடவை நிகழ்ச்சியில் சொன்னதை கேட்டும் பார்த்தும் உள்ளேன்.\nஇன்று அவர் பாட கேட்கும் அளவுக்கு அந்த எட்டு வயது குழந்தை இல்லை.. அந்த குழந்தை, அவரிடமிருந்து பிரிந்து இவ்வுலகை விட்டு நீங்கி சென்று விட்டது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.\nஇந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் இந்த பாட்டை ஒரு மேடை நிகழ்ச்சியில் சித்திரா���ே பாடி இருக்கின்றார். பாருங்கள்.. எப்புடி... என்று..\nஇதோ அந்த பாடல் உங்களுக்காக ( வரிகளுடன் )\nஉன் கையில் என்னைக் கொடுத்தேன்\nபாடகன் நீயே உன் ராகம் நானே\nசில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்\nஉனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்\nதூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்\nசில பூக்கள் தானே மலர்கின்றது\nபல பூக்கள் ஏனோ உதிர்கின்றது\nகதை என்ன கூறு பூவும் நானும் வேறு\nகுலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா\nகை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா\nநீயே அணைக்க வா தீயை அணைக்க வா\nநீ பார்க்கும் போது பனியாகிறேன்\nஉன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்\nஎது வந்த போதும் இந்த அன்பு போதும்\nPosted by ப்ரியா பக்கங்கள் at 4:00 PM\nLabels: KS chitra, சித்ரா, தமிழ் பாடகி சித்ரா\nப்ரியாவின் தளத்தில் நேரம் சரியாக இப்போ\nஇணையம் ஊடாக ப்ரியாவின் தரிசனத்தில் \nஇன்றைய சூப்பர் கிட் பாடல்: ஆயிரந்தில் நான் ஒருவன்\nசில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்:((\nஇலங்கை பல்கலை விரிவுரையாளர்கள் (1)\nஇலை உதிர் காலம் (1)\nஉலக நண்பர்கள் தினம் (1)\nஉலக புற்று நோய் தினம் (1)\nஉலகின் மிக்கபெரிய கட்டிடம் (1)\nஎந்திரன் திரை விமர்சனம் (1)\nஎஸ் பி பாலா (1)\nடி ஆர் ராஜேந்தர் (1)\nதமிழ் பாடகி சித்ரா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/09/Bajajmixergrinder.html", "date_download": "2018-06-24T20:36:53Z", "digest": "sha1:7JM3OYPMYXMMIXD7WD3F6BWC7BE75H5E", "length": 4466, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 43% தள்ளுபடியில் Bajaj Mixer Grinder", "raw_content": "\nரூ 5000 மதிப்புள்ள இந்த Mixer Grinder 43% சலுகையில் ரூ 2850 க்கு கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் பொருள் கிடைத்த பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34753-susmita-sen-is-crossing-four-minions-on-twitter-account.html", "date_download": "2018-06-24T20:34:30Z", "digest": "sha1:3AIGK7GYHPYJECL2T3VPMORZBFTSB6QN", "length": 9584, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டரில் 4 மில்லியன் ரசிகர்களை எட்டிய சுஷ்மிதா சென் | susmita sen is crossing four minions on twitter account", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nட்விட்டரில் 4 மில்லியன் ரசிகர்களை எட்டிய சுஷ்மிதா சென்\nட்விட்டரில் 4 மில்லியன் பேர் தன்னை பின் தொடர்வதற்காக முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். ஹைதராபாத்தில் பிறந்த இவர் புது தில்லியில் வளர்ந்தார். இவரது தந்தை ஷூபீர் சென் ஒரு விமானப்படை கமாண்டர். தாய் சுப்ரா சென் ஒரு ஃபேஷன் டிசைனர். இவருக்கு ராஜீவ் சென் என்ற சகோதரரும் நீலம் சென் என்ற சகோதரியும் உள்ளனர். 1994 ஆம் ஆண்டு இவர் உலக அழகியாக தேர்வான பிறகு பாலிவுட் பக்கம் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தஸ்தக் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்த இவர், இன்று வரை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்சமயம் சுஷ்மிதாவை ட்விட்டர் பக்கத்தில் 4 மில்லியன் பேர் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். டிஜிட்டல் மீடியா உலகில் ட்விட்டர் மிக முக்கியமான ஊடகம். அதில் இவ்வளவு பெரிய தொகையை எட்டி இருப்பது அவரது புகழை மேலும் உயர்த்தியுள்ளது.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மிதா ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். ட்விட்டரில் 4 மில்லியன் தொகையை எட்டி இருப்பதை கொண்டாடுகிறேன். உங்களது உலகத்துடன் ஒரு பகுதியாக என்னை ஏற்றுக் கொண்டதற்காக நன்றி” என்று அவர் கூறியிருக்கிறார்.\nமெர்சல் வெற்றியை துபாயில் கொண்டாடும் விஜய்\nநீட் தேர்வை எதிர்கொள்ள கையேடு வெளியீடு: முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான ���ெய்திகள் :\nஈடு இணை இல்லா அற்புதம் நீ அப்பா\nவரலக்ஷ்மி வெளியிட்ட ‘தளபதி62’ போட்டோ\nசாதி வெறியர்களே உங்களுக்கு வெட்கமில்லையா \n“நான் ட்விட்டரில் இல்லை நம்பாதீங்க” - நடிகர் விக்ரம் விளக்கம்\nரஜினியை முந்திய கமல்: ரசிகர்கள் கொண்டாட்டம்\n“ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன்” ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு \nபிக்பாஸ்2 முன்னோட்டத்தை வெளியிட்ட கமல்ஹாசன்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\n“புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள்”: சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nநவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மோடி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெர்சல் வெற்றியை துபாயில் கொண்டாடும் விஜய்\nநீட் தேர்வை எதிர்கொள்ள கையேடு வெளியீடு: முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2017/01/09/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-65/", "date_download": "2018-06-24T20:25:56Z", "digest": "sha1:HI2GHJCAE757QHUMJL7QWQCFTCDSAWKE", "length": 12602, "nlines": 95, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 174 | My Blog", "raw_content": "\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 174\nஅனுகம்ப்யா பவந்தீஹ ப்ரம்ம விஷ்ணிந்த்ரஶங்கரா:\nவஸிஷ்டர் தொடர்ந்தார்: ” வேத சாஸ்திரங்களுடனான தொடர்பினாலும் ஸத் துடன் ஸங்க வைத்துள்ள\nநல்லோருடன் தொடர்பு வைத்துக் கொள்வதாலும் போதத்தைத் குறித்துள்ள உண்மையை புத்தியில் உறுதிப்\nபடுத்திக கொள்ளணும். பிரம்மத்தைக் தவிர வேறொரு ஸத் வஸ்து இல்லை என்ற உண்மை புத்தியில் உறைத்து\nவிட்டால், மனதிலுள்ள ராகத் துவேஷங்கள் ஒன்றொன்றாக விட்டு விலகிப் போய்விடும். மனோ சங்கல்பங்கள்\nகுறையும் பொழுது,ஆனந்தமயமான ஒரு பக்குவம் மனதிற்கு வந்து சேரும்.கற்பனைகளான உலகக் காட்சிகள���\nமறையும் பொழுது ஆத்ம த்த்துவமும் மனதில் தெளிந்து வரும்.திருசியங்கள் மறையும்பொழுது திருஷ்டாவும்\nஇல்லாதாகி பிரம்மம் மட்டும் தான் இருக்கும். ஜட வஸ்துக்களின் காட்சிகள்கூட பிரம்ம உணர்வைத்தான்\nதூண்டும். எல்லாவற்றிலும் பிரம்மத்தை காண்போம்.வைராக்கியம் மனதில் உறுதிப்பட்டு, விருப்பமுள்ளவை,\nவெறுப்பவை என்ற பாகுபாடு மறைந்து ,எல்லாமே மனதிற்கு சாந்தியையும் ஆனநத்தையும் நல்கும். எலி எபடி\nவலையைக் கரண்டு அறுத்தெறியுமோ, அது போல் மனதின் சமன் நிலை ராகத்துவேஷங்களை\nஅறுத்தெறியும். அவ்வாறு ‘நான்’ ‘ என்னுடையது’ என்ற எண்ணங்கள் ஒடுக்கப்படும்\nநீரில் தேற்றாம்பரல்பொடி்கலந்து வைத்தால் நீரிலுள்ள அழுக்கு நீக்கப்பட்டு நீர் சுத்தமாகவும்\nபோல்,சத்தியபோதம் நம் இதயத்தை சுத்தப்படுத்தும்.\nராகம்(விருப்பு) , ( துவேஷம்)வெறுப்பு இல்லாத மனம்,’என்னுடையது ‘ என்ற (மமதை)எண்ணம் இல்லாத\nமனம்,’நான்’ ‘நீ’ என்ற வேற்றுமை இல்லாத மனம்,சுகத்தை தனக்கு வெளியே தேடாத மனம்,எப்படி\nகூட்டைத் திறந்து விட்டால் கிளி பறந்துவிடுமோ, அது போல் சம்சார மோஹத்திலிருந்து விடுபட்டு\nமுக்தியடையும்.சந்தேகத்தின் நிழல் பூர்ணமாக நீங்கி,மாயையெனும் பிரமை பூர்ணமாக அழிந்து,ஆனந்தம்\nநிறைந்த மனம் பௌர்ணமி தினத்தை நிலவு போல் ஒளிரும்.\nஆத்ம விசாரத்தினால் ஞானியான ஒருவனின் மனதில் ஏற்படும் மேற்சொன்ன மாற்றங்களினாலும் அவன்\nமனதில் எந்த சஞ்சலமும் இராது.அவனில் உளவாகும் சுய அறிவு ஆத்ம ஞானமானதால்,விஷயவஸ்துக்களில்\nஅவனுக்கு எந்த ஈடுபாடும் இராது.காண்பவன் (திருஷ்டா), காட்சி ( திருசியம்), காணுதல் ( திருக்கு)\nஎன்கின்ற வேற்றுமை உணர்வுகள் இராது.அவன் ஸர்வ சத்தியமான பரம் பொருளில்\nவிழித்தெழுந்திருக்கிறான்.வெளி யுலகைப் பொறுத்த வரை அவன் பூரண ஸுஷுப்தியில் ஆழ்நதுவிட்டான் என்று\nகூறலாம்.மமதையினமை காரணம் அவனது ஆன்மா சர்வ வியாபியாக மாறி விட்டதால் சுகம் ,துக்கம்\nஇரண்டுமே அவனுக்கு ஒன்று தான்.அவனில் எந்த விருப்பமும் மீதமிருக்காது.நதி ஒழுகுவது கடலை\nசென்றடையும் வரைத் தான்.அப்புறம் ஒழுக்கு இருக்காது.\nமனம் பிரமைகளிலிருந்து பூர்ணமாக விடுதலை அடைய வேண்டுமென்றால் அவனது மனம் எல்லாவித விருப்பு-\nவெறுப்புக்களிலிருந்தும் விடுதலை பெற்றிருக்க வேண்டும்அவன் மனம் ஒன்றுக்கொன்று ��ொருந்தாத துவந்த\nபாவங்களிலிருந்து விடுபட்டிருக்கணும்.இந்திரிய விஷயங்களால் கவரப்படாமல் இருக்கணும்.வாசனைகளை\nவென்று வாழக்கூடிய மனமாக இருக்க வேண்டும்.நிர்மலமான மனம் ஏகாத்மதரிசனம்\nசாத்தியமாக்கிறது.சூரியன் உதயமாகும் பொழுது காணாமலே போகின்ற இருட்டைப் போல் மாயா பிரபஞ்சம்\nகாணாமலே போய் விடுகிறது.இம்மாதிரியான ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விவேகம்\nஇதயங்களில் ஆனந்ததை நிரப்புகிறது.எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து\nகொண்டவன் எல்லாவிதமான மாற்றங்களுக்கும் அப்பாற்பட்டவனாய இருப்பான்.அவன் பிறப்பது-இறப்பு என்ற\nபிரம்மா விஷ்ணு மஹேசுவரன் போன்றோரும் அம்மாதிரி ஞானிகளை மதிக்கிறார்கள்.ஆத்ம விசார\nமார்ககத்தின் வழியாகவும் நேரான ஞானத்தினாலும் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் மும்மூரத்திகளுக்குக கூட\nஉதவியாயிருப்பார்கள்.அகம் நசிக்கும்பொழுது மனக்குழப்பங்கள் இருந்த இன்பம் தெரியாமலே அழிந்து\nபோகின்றன.கடலில் அலைகள் தோன்றி மறைவது போல் உலகம் தோன்றி மறைகின்றன. இந்த\nமாற்றங்கள் அஞ்ஞானியை பிரமைக்காளாக்கிறது. ஆனால் ஞானியை இது பாதிப்பதேயில்லை.ஒரு\nமண்பானைக்குள் இருக்கும் ஆகாயம் , மண்பானை செய்யும்பொழுது உண்டாவதோ,\nஉண்டாக்கப்படுகின்றதோ அல்ல.மண்பானை உடையும் பொழுது அந்த ஆகாயம்\nஅழிவதுமில்லை. மண்பானைக்கும் அதற்குள்ளிருக்கும் ஆகாயத்திறகும் இடையிலுள்ள பந்தம், சரீரத்திற்கும்\nஆத்மாவிற்கும் இடையிலுள்ள பந்தம் போல்தான்.இதை அறிந்தவர்களை இகழ்ச்சியோ\nபுகழ்ச்சியோ பாதிப்பதில்லை.இந்த மாய ஒளி உமிழும் உலகம் ஆத்மவிசாரத்தில் ஈடுபடாதவர்களைத்தான்\nஅலட்டும்.ஞானம் உளவாய்விட்டால் பிரமைகள் அழிந்து விடும்.\n← யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 172 யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 175 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-1-8-2017/", "date_download": "2018-06-24T20:05:27Z", "digest": "sha1:TMPQNDESNBB7ZFLL5QFMC4UCXXMS6SZX", "length": 15303, "nlines": 143, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 1/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி 16 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 1/8/2017 ஆடி (16) செவ்வாய்க்கிழமை.\nமேஷம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை ப��ன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புது சொத்து வாங்கு வீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.\nகடகம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: காலை 8.53 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பண விஷயங்களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகார பதவியில்\nஇருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்…\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்���ி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970118/rabbit-save-the-world_online-game.html", "date_download": "2018-06-24T20:28:35Z", "digest": "sha1:32W56RWWBJI6CCECN7LTW3NCH4VG2UBX", "length": 10557, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு முயல் உலக சேமிக்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு முயல் உலக சேமிக்கிறது\nவிளையாட்டு விளையாட முயல் உலக சேமிக்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் முயல் உலக சேமிக்கிறது\nஒரு முயல் - உலகில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ இல்லை. தொடக்க அதை fattening இருக்க வேண்டும், அல்லது அவர் நம்மை காப்பாற்ற முடியாது. வலது இடங்களில் புல் வெட்டி அவரது வாயில் ஒரு முயல் கனியும் முள்ளங்கி விட்டு விடுகிறேன் . விளையாட்டு விளையாட முயல் உலக சேமிக்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு முயல் உலக சேமிக்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு முயல் உலக சேமிக்கிறது சேர்க்கப்பட்டது: 18.02.2012\nவிளையாட்டு அளவு: 0.99 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு முயல் உலக சேமிக்கிறது போன்ற விளையாட்டு��ள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாரா சமையல் கேக் ஆகிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nவிளையாட்டு முயல் உலக சேமிக்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முயல் உலக சேமிக்கிறது பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முயல் உலக சேமிக்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு முயல் உலக சேமிக்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு முயல் உலக சேமிக்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாரா சமையல் கேக் ஆகிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/02/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-24T20:03:39Z", "digest": "sha1:JS6LNVORFJFWOGWGXEPKA4DT625X74QZ", "length": 7846, "nlines": 65, "source_domain": "tamilbeautytips.net", "title": "விரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியுடன் கூடிய சும்பா நடனம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியுடன் கூடிய சும்பா நடனம்\nஉடற்பயிற்சி என்றாலே கஷ்டம். உடல் வலிக்க செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ரசித்து அனுபவித்து, ஆடி செய்யக்கூடிய பயிற்சி தான் சும்பா நடனம். நடனப்பயிற்சி என்பதால் பெண்களும் அதில் லயித்து போய்விட அவர்களுக்கு சும்பா மீது அளவுகடந்த காதல் வந்து விட்டது.\nஉடற்பயிற்சிக்காக இந்த சும்பா நடனத்தை வடிவமைத்தவர் கொலம்பியாவை சேர்ந்த நடன வடிவமைப்பாளர் ஆல்பர்ட்டோ பேட்டாபேரஸ். 1990-ல் இதை வடிவடைத்தார். எளிமையான உடற்பயிற்சியுடன் கூடிய நடன அமைப்பு என்பது தான் சும்பாவின் சிறப்பு. தூக்கு, இழு, மூச்சைப்பிடி, உடலை வளை என்பது போன்றவை அதில் இல்லை.\nஏரோபிக்ஸ் போன்று தோன்றினாலும் அதில் இருந்து ரொம்பவும் வித்தியாசப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு. இன்னும் தெளிவாக சொன்னால் நடனம் மற்றும் ஏரோப்பிக்ஸ் இரண்டும் கலந்து பெற்றெடுத்த குழந்தை என்று சும்பாவை குறிப்பிடலாம். இது பெண்களுக்கு ஏற்ற அசைவுகளுடன் கூடிய பயிற்சிதான் என்றாலும் ஆண்கள் வேலையால் ஏற்படும் சோர்வை விரட்டவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் சும்பா பயிற்சி பெறுகிறார்கள். எளியபயிற்சி மூலம் ஆரோக்கியமான உடலையும்- மனதையும் உருவாக்குவதுதான்.\nமுதுகெலும்பு போன்றவைகளை இந்த பயிற்சி பலப்படுத்துகிறது. இதனை 45 நிமிடங்கள் செய்தால் போதும். எல்லாபருத்தினருக்கும் ஏற்ற நடனம் இது. முதலில் உடல் தசைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கிறது. 10 நிமிடங்கள் தொர்ச்சியாக தரப்படும் இந்த பயிற்சியில் விரல்களில் இருந்து உடலில் அனைத்து பாகங்களுக்கும் தூண்டுதல் தரப்படுகிறது. பின்பு நிமிர்ந்து வாமிங், ஜம்பிங், ஜாகிங், ஸ்டிரச்சிங் போன்ற பயிற்சிகள் 5 நிமிடங்கள் வீதம் தொடரும். அடுத்து தான் நான்ஸ்டாப் சுப்மா ஸ்டைல் தொடங்குகிறது.\nஏற்கனவே பெற்ற பயிற்சிகளை மொத்தமாக நடன வடிவத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பயிற்சிகள் அனைத்தையும் அனைவரும் சேர்ந்து செய்வதால் சோர்வு ஏற்படுவதில்லை. பின்பு தியானத்துடம் நடனப்பயிற்சி நிறைவடைகிறது. நடக்கும் போதும், ஓடும் போதும் நமது உடலில் எவ்வளவு கலோரி செலவாகுமோ அதே அளவு சும்பா நடனத்திலும் வெளிவேறுகிறது. ஒரு மணி நேரத்தில் 750-800 கலோரி செலவாகும். உடலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைத்து, கட்டழகையும், கவர்ச்ச்சியையும் சும்பா தருகிறது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்ற���ம் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaidheeswaran-rightclick.blogspot.com/2016/04/Bulletproof.html", "date_download": "2018-06-24T20:03:24Z", "digest": "sha1:EYJ5AEC6FXS7HT2WGVDACSWF6XJPO5UY", "length": 8411, "nlines": 63, "source_domain": "vaidheeswaran-rightclick.blogspot.com", "title": "Right Click Vaidheeswaran: தோட்டா துளைக்காத கவச உடை - Bulletproof jacket", "raw_content": "\nதோட்டா துளைக்காத கவச உடை - Bulletproof jacket\nநாம் எப்போதும் அணியும் உடைகள், ஒரு துணி அல்லது இரு துணி அடுக்குகள் கொண்டு தைக்கப்பட்டிருக்கும். கவச உடை சாதாரண உடையப் போல் இல்லாமல் சுமார் 20-40 அடுக்கு துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வுடையிலிருக்கும் நூலிழைகள் அதிக வலிமையையும் குறைந்த நீளும் தன்மையும் கொண்டிருக்கும். பாரா அராமிட் (para aramid) இழைகள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கிராம் முதல் 20 கிராம் வரையும் நொடிக்கு 200 முதல் 800 மீட்டர் வேகத்திலும் தாக்கக் கூடிய துப்பாக்கி தோட்டாக்களை தாங்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் இதுதான். கவச உடை தோட்டாவின் ஆற்றலை உள்வாங்கி குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்டுள்ள பாவு மற்றும் ஊடை நூலிழைகளின் வழியாக பரவவிட்டு தாக்கும் வேகத்தையும் குறைக்கிறது. இவ்வாற்றல் தோட்டா தாக்கிய புள்ளியியை நோக்கி அலை போல் ஆடை அடுக்குகள் உள் நோக்கி குவிந்து ஆற்றல் பரவுதலை சமன்படுத்தும். தோட்டாவின் வேகம் குறைந்து குவிந்த துணி அடுக்குகள் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது துணி அடுக்குகளினுள் சிக்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கும். இந்த ஆற்றல் குறைப்பு கவசப் பணியின் முக்கிய அம்சம். ஆகவே சாதாரண உடையைப் போல் பல துண்டுகளாக வெட்டித் தைக்கப்படாது. பல துண்டுகளாக வெட்டினால் தோட்டாவின் ஆற்றல் பரவி வேகம் குறைவது தடைபடும். நூலின் முறுக்கும் குறைவாகவே இருக்கும், அப்போதுதான் ஆற்றல் பரவுதல் விரைவாகவும் ஒரே கோணத்திலும் நடக்கும். நூலின் முறுக்கினால் தோட்டாவுக்கும் நூலுக்கும் இடையே ஏற்படும் உராய்வும் நெருக்கமான நெய்தலினால் ஏற்படும் உராய்வும் தோட்டாவின் வேகக் குறைப்பில் பங்கேற்கிறது. இந்த அனைத்து செயல்களும் ஒரு விநாடிக்குள்ளாகவே நடந்து முடிந்துவிடும். ராணுவ வீரர்களின் முக்கிய உறுப்புகளைக் காத்து உயிர் காக்கவும் வேகமாகச் செயல்படவும், மேலுடம்பை (கை, கால் மற்றும் தலை தவிர்த்து) காக்கும் கவச உடை சுமார் ஆறு கிலோ வரை இருக்கும். வெடிகுண்டு செயலிழக்கச் செய்பவர்களின் கவச உடை, (தலைக்கவசம் முதல் கால்கள் வரை முழு உடல்) சுமார் 25 கிலோ வரை இருக்கும். இந்த முழு உடல் கவச உடையுடன் வேகமாக நடக்கவோ ஓடவோ முடியாது. மேலும் உடையினுள் காற்றோட்டம் இல்லாததால் உடல் வெப்பம் சீராக இருக்காது அதிக வியர்வை வெளியேறும். நீண்ட நேரம் அணிய முடியாது. ஆகவே தான் ராணுவ வீரர்களின் கவச உடை, முழு உடலையும் காக்காமல் முக்கிய உறுப்புகளை மட்டும் காப்பது போல் வடிவமைக்கப்படுகிறது.\nLabels: bulletproof, அறிவுக்கண், கவச உடை, தோட்டா\nதமிழில் தட்டச்சு செய்ய விருப்பமா\nஒரு முறை இந்த இணைப்புக்குச் சென்று வலது பக்கத்தில் உள்ளவற்றில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்து இந்த சிறிய 800 kb உள்ளீட்டுக் கருவியை உங்கள் கணினியில் பதிவிறக்கி நிறுவிவிட்டால், உங்கள் கணினியில் எங்கெல்லாம் கீபோர்ட் பயன்படுமோ அங்கெல்லாம் தமிழில் தட்டலாம், எளிதாக. இணையம் இல்லாத போதும். என் பதிவிற்கு ஒரு கருத்தை உள்ளிட்டு தமிழில் தட்டச்சு செய்வதை சோதித்து பாருங்களேன்.\nதோட்டா துளைக்காத கவச உடை - Bulletproof jacket\nஒற்றை வைக்கோல் புரட்சி - மசானோபு ஃ பூகோகா\nசிறியதே அழகு - E. F. ஷூமாசர்\nகோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/23725", "date_download": "2018-06-24T20:43:54Z", "digest": "sha1:SE2E5FJTLYQGOCIM3BGHQ7K4OEKYBV3T", "length": 5074, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "மேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி\nமேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி\nமேல் மாகாண பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஅம் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேல் மாகாண முதலமைச்சர் வௌிநாடுக்கு பயணம் செய்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.\nPrevious articleஹலீமின் கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதில்\nNext articleஆசிய கிண்ண டி20: இந்தியாவுடன் இலங்கை அணி மோதல்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33526", "date_download": "2018-06-24T20:43:16Z", "digest": "sha1:LH3XK2BRLT5JHJKSVFRDA6BDPL4H474I", "length": 8639, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "கல்வியியல் கல்லூரி உள்வாங்கலில் புறக்கணிப்பு பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கல்வியியல் கல்லூரி உள்வாங்கலில் புறக்கணிப்பு பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்\nகல்வியியல் கல்லூரி உள்வாங்கலில் புறக்கணிப்பு பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குள் அடங்கும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவு மற்றும் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவு ஆகிய பிரதேசங்களில் தகுதி இருந்தும் தாம் கல்வியியல் கல்லூரி உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேற்குக் கல்வி வலயத்துக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 இளைஞர், யுவதிகள் திங்கட்கிழமை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தினர். மட்டக்களப்பு வவுணதீவு, குறிஞ்சாமுனைச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயம் வரை சென்று முடிவுற்றது.\n“தாம் சகல தகுதிகளையும் கொண்டிருந்தும் பொய்யான காரணங்களின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றிய போதிலும் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலிருந்து ஒரு மாணவர் கூட தேசிய கல்வியியல் கல்லூரி ஆசி��ிய பயிலுநராகத் தெரிவு செய்யப்படவில்லை” என்றும் பாதிக்கப்பட்டவரான அதேவேளை, தராதரத்தின் அடிப்படையில் முதனிலையிலுள்ள எல். உதராஜ் தெரிவித்தார்.\nஇவரைப் போன்று பாதிக்கப்பட்டவர்களான ஏனைய இளைஞர் யுவதிகளும் அங்கு இதேமாதிரியான கருத்தைத் தெரிவித்தனர்.\nஆர்ப்பாட்ட இடம்பெற்ற இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் வருகை தந்து இந்த இளைஞர் யுவதிகள் குறிப்பிடும் புறக்கணிப்பு சம்பந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற் கொண்டு வரப்படும் என்றார்.\nPrevious article(Photos) அக்கரைப்பற்றில் மாபெரும் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு: பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nNext articleசெல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/40654", "date_download": "2018-06-24T20:43:44Z", "digest": "sha1:NB4SR2CJ3QNYCPACXQQST2PR765IH3VG", "length": 8579, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "சாராயக் கடையை உடைத்து திருட முற்பட்டவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு; மற்றொருவர் தப்பியோட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சாராயக் கடையை உடைத்து திருட முற்பட்டவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்ப��்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு; மற்றொருவர் தப்பியோட்டம்\nசாராயக் கடையை உடைத்து திருட முற்பட்டவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு; மற்றொருவர் தப்பியோட்டம்\nமதுபான சாலையொன்றை பின்புறமாக உடைத்து உட்புகுந்து திருட முற்பட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து நையப் புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட மற்றுமொருவர் தப்பியோடியுள்ளார்.\nஇச்சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையிலுள்ள ஏறாவூர் 4ஆம் குறிச்சிப் பகுதியில் நேற்று (14) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.\nமேற்படி மதுபான சாலை பூட்டப்பட்டு சற்று நேரத்தில் இரவு 11 மணியளவில் மதுபானக் கடையின் பின்புறமாக சத்தம் கேட்டுள்ளது.\nபக்கத்துக் கடைக்காரர்கள் நோட்டமிட்டபோது இருவர் மதுபானசாலையின் பின்பக்க பூட்டுக்களை உடைத்துக் கொண்டு உட்புகுந்தது தெரியவந்துள்ளது.\nஅயலவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் திருடர்களைப் பிடிக்க முற்பட்டபொழுது ஒருவர் தப்பியோடியுள்ளார்.\nஎனினும், கடைக்குள் ஒழிந்திருந்த காலி வீதி, பாணந்துறை, சரிக்கமுல்லையைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டிருப்பவரும் தப்பியோடியவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளின்போது தெரியவந்தள்ளது.\nகடையிலிருந்து பணமோ சாராயமோ திருடப்பட்டிருக்கவில்லை என்று மதுபானசாலையின் நடத்துநர்கள் தெரிவித்தனர்.\nபொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleஇனப்பிரச்சினையை இதய சுத்தியோடு தீர்க்க உதவுங்கள் அமெரிக்க உதவிச் செயலாளர்களிடம் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள்\nNext articleவடக்கு-கிழக்கு மீளிணைப்பு: சம்பந்தனின் கோரிக்கை முஸ்லிம்களிடம் எடுபடுமா\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45109", "date_download": "2018-06-24T20:43:36Z", "digest": "sha1:KGUMYGDMV3XRTXIOBYTLEERDJS36WWD6", "length": 9609, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "பின் தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பின் தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும்:...\nபின் தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்\nபின் தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் நேற்று (21) தெரிவித்தார். வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரினை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களினால் அதிக விருப்பத்திற்குரிய ஓர் பிரதேசமான வாங்காமம் பிரதேசம் இருந்தன. இந்த பிரதேசத்தின் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் நோய்களை குணப்படுத்தப்படவேண்டிய விடயங்களிலும் இந்த மக்கள் கஷ்ட நிலைமைக்கு ஆளாகி இருந்தனர்.\nகடந்த காலங்களில் இந்த வாங்காமம் பிரதேசத்திற்கான ஓர் நிரந்த வைத்திய சேவையை வழங்கக்கூடிய வகையில் வைத்தியசாலைகள் இல்லாமல் இருந்தது இதனை அடுத்து இந்த நல்லாட்சிஅரசின் மூலம் இவ்வைத்தியசாலையை மேம்படுத்தி இந்த பிரதேசத்து மக்களுக்கு வைத்தியசாலையை வழங்க முன்வந்து இதனை இன்று திறந்து வைக்கின்றோம்.\nஅது மாத்திரம் இன்றி குறித்த ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையினை நிரந்திர கட்டிடத்தில் ஓர் வைத்தியசாலையாக அமைக்கவும் நான் இங்கு சுகாதார அதிகாரிகளிடம் கூறுகிறேன் என்பதுடன் 2017இல் நிரந்தரக்கட்டிடத்தில் வைத்தியசாலையும் நிரந்திர வைத்தியரும் நியமித்து இந்த பிரதேச மக்களின் எதிர்கால சுகாதார நடவடிக்கைகளில் நாம் அதிக அக்கறை செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்.\nமேலும், குறித்த பிரதேச மக்கள் இந்த வைத்தியசாலை இன்மையால் இறக்காமம், அம்பாறை போன பிரதேச வைத்தியசாலைகளுக்கே சென்றனர். இதனை கருத்திற்கொண்டே இந்த ஆரம்ப வைத்தியசாலையை நிருவியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் மாகாண சபை உறுப்பினர்களான மாஹீர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nPrevious article(Poem) அந்த மரங்களும் தந்த சுகங்களும் -I\nNext articleகிண்ணியாவில் தபால்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/50455", "date_download": "2018-06-24T20:43:27Z", "digest": "sha1:LYZR2MUNCJEQO22T2YILBJSU2PDJPDMH", "length": 5485, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பி���் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (12) புதன் காலை காந்தி பூங்கா அருகில் இடம்பெற்றது.\nஇதில் வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைக\nளை உள்ளடக்கி அமைதியான முறையில் நடைபவனியாக சென்றனர்.\nPrevious articleபோதையற்ற பிரதேசம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு\nNext articleபோதை வஸ்து, வீட்டு வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் விழிப்புணர்வு நிகழ்வு\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகிழக்கில் இலவச அவசர அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றில் கோரிக்கை; அமைச்சர் ஹர்ச அங்கீகாரம்\nகிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு\nகாத்தான்குடி கடற்கரை பூங்கா,ஆற்றங்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பிலான களப்பயணம்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2006/11/", "date_download": "2018-06-24T20:11:01Z", "digest": "sha1:DHAUX2RTYR4N66QW4XKB25UAP2OANY3S", "length": 19335, "nlines": 118, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: November 2006", "raw_content": "\nஅப்சலும், க்ரீமி லேயரும் - 5\nஅரசியலமைப்பு குழு அப்படி ஒரு வகுப்பினைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. பங்கு பெற்ற யாரும், ‘உங்களது மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று அம்பேத்கரைப் பற்றி வினா எழுப்பவில்லை. எனவே அரசியலமைப்புச் சட்டத்திலும் அவ்வ��றான ஒரு பிரிவினரைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் ஏன் உச்ச நீதிமன்றம், முக்கியமாக மண்டல் கமிஷன் வழக்கில் க்ரீமி லேயரைப் பற்றி கேள்வி எழுப்பி அதற்கு விடை காண முயன்றது ஒரு வேளை இந்த விவாதம் நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த இரண்டாவது குறிப்பாணையால் எழுந்திருக்கலாம். ஏனெனில் அந்த குறிப்பாணையின் மூலம் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ‘poorer section’கு முன்னுரிமை (preference) அளிக்கப்பட்டது. இது க்ரீமி லேயரைப் பற்றியே குறிப்பிடுவதாக இதனைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட இரு ஆங்கில பதங்களுக்கும் புதிய அர்த்தம் கூறி குறிப்பாணை சரியே என ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் அரசு குறிப்பாணையும் க்ரீமி லேயரைப் பற்றி குறிப்பிடவில்ல என்றாகிவிட்டது. இனியும் நீதிமன்றம் க்ரீமி லேயர் என்ற கேள்வியினை எழுப்பியது என்றால், நீதிமன்ற சுவர்களை தாண்டி வெளியே நடந்த வாத பிரதிவாதங்களை தனது கருத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது என்றுதான் அனுமானிக்க முடியும்.\nஏனெனில், தமிழக, கேரள, பீகார் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதாடிய அனைவருமே க்ரீமி லேயர் என்ற பாகுபாட்டினை வெகுவாக எதிர்த்தனர். வினோதமாக, ‘பிற்ப்படுத்தப்பட்டவர்களில் சிலர் வெகுவாக முன்னேறி விட்டதாகவும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அபகரித்துக் கொள்வதாகவும்’ என்ற க்ரீமி லேயர் வாதம் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டினால் திறமைக்குறைவு ஏற்ப்படும் என்ற அவர்களது வாதம் உண்மையெனில், மேலும் திறமைக்குறைவினை ஏற்ப்படுத்தும் க்ரீமி லேயர் வாதம் அவர்களாலேயே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முரணாகும். மேலும் இட ஒதுக்கீடு ‘அனைவரும் சமம்’ என்ற உரிமைக்கு எதிரானது என்பது வழக்கின் அடி நாதமாக இருக்கையில் க்ரீமி லேயர் எந்த விதத்திலும் அந்த வாதத்திற்கு துணை புரியப் போவதில்லை என்ற பொழுதிலும், அந்த வாதம் வைக்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்த பிரச்னையும் இட ஒதுக்கீடு குறிப்பாணை சம உரிமையினை பாதிக்கிறதா என்பதுதான். உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு மொத்தமாக 50%க்குள் இருக்கையில் சம உரிமையினை பாதிப்பதாகாது என்று கூறியது சட்டத்தினை பரிசீலனை செய்யும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், தானாக முன் வந்து க்ரீமி லேயர் என்று பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஒரு புது வகுப்பினை வரையறுக்க முயன்றது, அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எண்ணம்.\nஅப்சலும், க்ரீமி லேயரும் - 4\nமண்டல் கமிஷன் வழக்கு வரை, ஏன் இந்த நாள் வரை பிற்ப்படுத்தப்பட்டவர்கள் சார்பான சக்தி வாய்ந்த பொதுக்கருத்து பரந்துபட்ட அளவில் இந்தியா முழுவதும் ஏற்ப்படவில்லை என்பது எனது அனுமானம். ஏதோ தமிழகத்தில் மட்டுமே பெரிய பிரச்னையாக எடுத்து வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்ற அளவில் ஒரு பொதுவான கருத்தாக இருக்கையில், அகில இந்திய ஊடகங்களை கவனித்தால் இட ஒதுக்கீட்டினை சலுகை என்ற அளவிலேயே அணுகுவதை பார்க்கலாம். ஆயினும் மண்டல் கமிஷன் என்ற பூதம் விபி சிங் தயவால் கிளப்பி விடப்பட்ட பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் அதனை எதிர்க்க முடியாமல், ஊடகங்களின் கருத்தும் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தின் அடிப்படையில் உருப்பெற்றன. ஆயினும் இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்திற்கு விரோதமானது என்ற வகையில் தயக்கத்துடனே அணுகப்படுகையில் ‘அதிகபட்சம் 50%’ மற்றும் ‘சரத் யாதவின் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவையா’ என்ற வாதங்கள் எடுத்து வைக்கப்படுகையில் அதனை எதிர் கொள்ள யாருமின்றி ஊடகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக்கருத்தாக நிலவுகிறது. இன்று கூட தமிழகத்திலேயே பிரபலமாக உள்ள பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், துக்ளக், குங்குமம், கல்கி போன்றவற்றில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்து, கதை, துணுக்கு, செய்திகளையாவது சில சமயம் பார்க்க வாய்ப்புண்டு. ஆனால், க்ரீமி லேயர் என்பது தேவையில்லை என்ற ஒரு கருத்தினை நான் அறிந்த வரையில் பார்த்ததில்லை.\nஇவ்வாறான ஒரு நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கும் மண்டல் கமிஷன் வழக்கில் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%த்திற்கு மிக கூடாது என்றும் க்ரீமி லேயர் என்று ஒரு வகுப்பிற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் கூறுவது இலகுவான ஒரு காரியம் என்பது எதிர்பார்த்ததுதான்.\nஅரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஏதும் அதிகபட்சம் வரையறுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூற முடியுமா என்ற கேள்வியினை சிலர் எழுப்பினாலும், சட்டப்படி அது இயலக்கூடிய காரியமே என்ற கேள்வியினை சிலர் எழுப்பினாலும், சட்டப்படி அது இயலக்கூடிய காரியமே உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பு சட்டங்களிலும் நமது சட்டம் மிகவும் பெரியது எனினும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் எதிர்நோக்கி அதனை வடிப்பது என்பது இயலாத காரியம். அவ்வாறான நேரங்களில், அரசியலமைப்பு சட்டகுழு ஒவ்வொரு பிரிவினையும் பற்றி நடத்திய விவாதங்களை அலசிப்பார்ப்பது இவ்வாறு சட்டமியற்றியவர்களின் நோக்கத்தினை அறிய உதவும்.\nவகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வழிகோலும் அரசியலமைப்பு சட்டத்தின் 16(4) வது பிரிவு குறித்து 30.11.48 அன்று நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு.அம்பேத்கர் கூறுவதை கவனியுங்கள்.\nஅரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் பல உறுப்பினர்களின் இட ஒதுக்கீடு குறித்து மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் திரு.அம்பேத்கார் ஏறக்குறைய உறுதிமொழி போல பேசிய வாக்கியங்கள் இவை\nஎனவே, இட ஒதுக்கீடானது பாதிக்கும் மேலாக இருத்தல் இயலாது என்று மண்டல் கமிஷன் வழக்கில் கூறியதற்கு திரு.அம்பேத்கரின் உரையும் காரணம். ஆயினும் மண்டல் கமிஷன் வழக்கில் எந்த சந்தர்ப்பத்திலும் இருத்தல் இயலாது என்று கூறவில்லை. சில அசந்தர்ப்பமான நிலைகளில் 50% வரையறையினை மீறலாம் என்று அனுமதியளிக்கிறது...எந்த மாதிரியான நிலைகள் என்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரிகளுக்குள் தமிழகத்தினை கொணர முடியுமா என்பதை அறிய இனி பொறுத்திருக்க வேண்டும்.\nஅப்சலும், க்ரீமி லேயரும் - 5\nஅப்சலும், க்ரீமி லேயரும் - 4\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalexpress.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-24T20:12:14Z", "digest": "sha1:7FVU6SQEJ773J6ETZPUAFWF54LE5V2T5", "length": 15923, "nlines": 171, "source_domain": "samayalexpress.blogspot.com", "title": "சமையல் எக்ஸ்ப்ரஸ்: November 2011", "raw_content": "\nஎன்னையும் நம்பி வந்த உங்களை வரவேற்கிறேன் :-)\nமாலை நேர உணவுகள் (2)\nபெருசா சொல்ற அளவுக்கு எந்த விஷயமும் இல்லைங்க.... எல்லாமே அரைகுறை தான். பதிவு பார்த்தா உங்களுக்கே தெரியும் :)\n02:29 | Labels: அவசர சமையல், டிபன்பாக்ஸ், பாஸ்ட்புட், வெங்காயம், வெரைட்டி ரைஸ்\nசெய்முறை விளக்கம் காண அறுசுவை செல்லவும்\n21:23 | Labels: அவசர சமையல், டிபன்பாக்ஸ், தக்காளி, பேச்சுலர்ஸ் உணவுகள், வெரைட்டி ரைஸ்\nசெய்முறை விளக்கம் காண இங்கே கிளிக்கவும்\n17:16 | Labels: பக்க உணவுகள், பாவற்காய், பொரியல், வெங்காயம்\nசெய்முறையை விளக்கப்படத்துடன் காண அறுசுவை பார்க்கவும்\nபாட்டியின் சமையல் இது ;-) கசப்பு தெரியாது இந்த முறையில் செய்யும் போது. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க (7 வயசுல இருந்தே இதை சாப்பிட்டிருப்பதால் சொல்கிறேன் ;-)\n08:15 | Labels: கேரட். அறுசுவை, சாத வகைகள், சைவம், வெரைட்டி ரைஸ்\nசெய்முறை விளக்கப்படத்துடன் காண இங்கே கிளிக்கவும்\n07:43 | Labels: சாத வகைகள், சிக்கன், பண்டிகைகால உணவுகள், பார்ட்டி ஸ்பெஷல், பிரியாணி\nபாஸ்மதி அல்லது சீரகசம்பா- அரை கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன்\nசிக்கனை சுத்தம் செய்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.\nவெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சைமிளகாயின் காம்பு மட்டும் நீக்கவும். எலுமிச்சை சாறு எடுத்து தயாராக வைக்கவும். புதினா கொத்தமல்லி நறுக்கி வைக்கவும்.\nஅரிசியை உப்பு சேர்த்து அரைவேக்காடாக வடித்து வைக்கவும். பின் தனியாக ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். இவ்வாறு செய்தால் இன்னும் ஒட்டாமல் உதிரியாக வரும்.\nநெய்யில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nவெங்காயத்தின் நிறம் மாறியதும் கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும். சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு வாசனை போனதும் தக்காளியை சேர்த்து உடைக்காமல் கிளறவும்.\nபின்னர் பிரியாணி பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.\nபின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை மிதமான தீயிலேயே வேகவிடவும். இறைச்சி விடும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் மட்டுமே நீர் சேர்க்கவும்.\nசிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் எலுமிச்சை சாறு கலந்து 2 நிமிடம் கிளறி விட்டும் பின் தனியாக எடுத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் சாதம் சிறிதளவு கொட்டவும். அதற்கு மேல் சிக்கன் கிரேவியை சிறிதளவு சேர்க்கவும். கொத்தமல்லி புதினா தூவவும்.இப்படியாக சாதம் முடியும் வரை அடுக்கடுக்காக செய்யவும்.\nகடைசியாக மேலே சாதம் வரும்படி லேயர் உருவாக்கி சாதத்தின் மேல் ஆரஞ்ச் பொடி கலந்த நீரை ஆங்காங்கே ஊற்றவும். அல்லது வட்ட வடிவில் ஊற்றவும். பின் இதனை 5 நிமிடம் தம்மில் வைக்கவும்.\nஇறக்கும் போது நன்கு மூடியிட்டு ஒரு முறை மேலே உள்ள சாதம் கீழிறங்கும் படியாக குலுக்கவும். அவ்வளவு தான் லேயர் சிக்கன் பிரியாணி தயார். எள்கத்திரிக்காய் கிரேவி, வெங்காய ரைத்தா உடன் பரிமாறவும்.\nகவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:-\nகடைகளில் விற்கும் பிரியாணி பொடி உபயோகிக்கலாம். இல்லையேல் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,etc முதலிய வாசனை பொருட்களை பொடி செய்து அத்துடன் மிளகாய் தூளும் சேர்த்து வதக்க வேண்டும்.\nஅவ்வாறு வீட்டிலேயே பொடி செய்வதாய் இருந்தால் நேர்பட்டையை உபயோகிக்கவும்.சுருள் பட்டையை விட நேர்பட்டை வாசம் கொடுக்கும்.\nபட்டையை லேசாக ஓரத்தில் கடித்தால் இனிப்பு சுவையுடன் சட்டென காரத்தன்மை கொடுத்தால் அது தான் தரமான பட்டை வகை. அப்படியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.\nஅடிக்கடி கரண்டி உபயோகிக்க வேண்டாம். சாதம் உடைந்துவிடக் கூடும்.\nநாட்டு தக்காளி நல்ல புளிப்பு சுவை கொடுக்கும். கிடைக்கவில்லை என்றால் பெங்க்ளூர் தக்காளி 1 அல்லது 2 அதிகமாக சேர்க்கவும்.\nபச்சை மிளகாயை நறுக்க தேவையில்லை. காம்பு மட்டும் நீக்கவும். அதுவே போதுமான காரம் கொடுத்துவிடும்.\nநெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் குறைத்துக்கொள்ளலாம். அல்லது பாதி ரீபைண்ட் ஆயில் சேர்க்கலாம். டால்டா சேர்க்க வேண்டாம்.\nஎலுமிச்சையை அதிகமாக பிழிய கூடாது. லேசாக சாறு வரும்வரை மட்டும் பிழியவும். ஏனென்றால் கசப்பை ஏற்படுத்தும்.\nவெறும் கொத்தமல்லி இலை, புதினா இலை மட்டும் எடுக்காமல் தண்டும் சேர்க்கவும். அதாவது கொத்தமல்லி (வேரை தவிர),புதினா (கடினமான தண்டு தவிர) கடைசி வரை ஆய்ந்து உபயோகிக்கவும். தண்டும் வாசனை கொடுக்கும் என்பதால்.\nதீயை சிம்மில் வைத்து, அதன் மேலே தோசைகல்லை வைத்து, அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடியிட்டு, மூடியின் மேல் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்க வேண்டும்.\nஇப்படி தான் தம் போடணும். சரியா 5 லிருந்து 10 நிமிடம் வரை சிறுதீயில் இருக்கணும் (அல்லது பாத்திரத்தில் நீர் வற்றியதும் சிர்சிர்ன்னு மெல்லிய சவுண்ட் கேக்கும். அப்ப அடுப்ப அணைச்சுடுங்க). இறக்கியதும் மூடியை திறக்காமல் 10 நிமிடம் கழித்து அல்லது பரிமாறும் போது திறங்க.\nஇப்படி இல்லாமல் சிறுதீயில் தோசைகல்லை வைத்து அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் வாய் பகுதியில் பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு கொண்டு அப்பி(பசைபோல் பாவித்து) மூடியிடலாம். இவ்வாறு தான் ஹைதரபாத் பிரியாணி தம் போடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/09/blog-post_10.html", "date_download": "2018-06-24T20:09:32Z", "digest": "sha1:6ZH7UEVI2GUUQMDS3NNJYC2NNYGJCAFK", "length": 6331, "nlines": 105, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்", "raw_content": "\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்\nஉலகத்திலேயே அதிக பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடங்களில் ஒன்று உண்டு. ஆனால், இவைகளின் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2017ம் வருடத்திற்குள் இதற்காக மத்திய அரசாங்கம் 5000 கோடி ரூபாய்கள் செலவழிக்கவுள்ளது. இதன் மூலம் தனியார் கம்பெனிகள் விவசாயிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு உற்பத்தி செய்யும் திட்டமாகும். 33 தனியார் கம்பெனிகள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளன. இன்னும் பல கம்பெனிகள் வரலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு கடன்களும், உதவிகளும், சலுக��களும் கிடைக்கும். மேலும் நிலையான வருமானத்திற்கும், நாட்டின் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும்.\nLabels: காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம், பழங்கள்\nபார்சல்களை குளிருட்டப்பட்ட வாகனத்தில் அனுப்ப\nபாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி ...\nநாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா\nஇந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செ...\nபழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்\nகனடாவில் லெதர் பொருட்கள் கண்காட்சி\nடூப்ளிகேட் பொருட்கள், இறக்குமதியளர்களே உஷார்\nஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்\nஎல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் த...\nசுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொ...\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்\nமருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி\nஉங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத...\nதேங்கும் இறால் மீன் ஏற்றுமதி\nஎண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:/4", "date_download": "2018-06-24T20:20:59Z", "digest": "sha1:W3X4ICWEGFMHPPHPKMWGAOECURHVABXO", "length": 18809, "nlines": 139, "source_domain": "tamilmanam.net", "title": "முக்கிய செய்திகள்:", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nபண மோசடி வழக்கு தொடர்பாக இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு ...\nமக்களை ஒருங்கிணைத்து பா.ம.க. போராடும் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்து ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று டெல்லியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.டெல்லியில் நேற்று ...\nவங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை\nadmin | இந்தியா | முக்க��ய செய்திகள்:\nஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இன்று காலை 10:30 மணிக்கு துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் வங்கியை கொள்ளையடித்தது. ...\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவு\nadmin | முக்கிய செய்திகள்: | வணிகம்\nஇன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.68.03 ...\nமோடிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை மத்திய பிரதேச மாநில கவர்னர் ...\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nமத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.குஜராத் முதல்-மந்திரியாக இருந்த ...\nஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nஅசாம் மாநிலம் லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ...\nஇசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிக்கிம் அரசின் மாநில தூதுவராக நியமனம்\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது. நாட்டில் முழுவதும் ...\nயோகா ஆசிரியர்களாக மாறும் 448 சிறைக் கைதிகள்\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nஉத்தரபிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள 448 சிறைக்கைதிகள் விடுதலையான பிறகு யோகா ஆசிரியர்களாக பணிபுரிய உள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ‌ஷர்னபூர் ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ந் தேதி நடந்தது. இதில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரம் வாக்கு ...\n‘மிஸ் இந்தியா’-வாக சென்னை மாணவி அனுக்ரீத்தி தேர்வு\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\n2018-ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ...\nநடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை பதிவு செய்ய டெல்லி பயணம்\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nமக்கள் நீதி மய்யம் கட்��ி தலைவர் கமல்ஹாசன் தனது புதிய கட்சிக்கான அங்கீகாரத்தினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக டெல்லி சென்றுள்ளார்.நடிகர் ...\n8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு பொதுமக்கள் ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஅரூர் பகுதியில் 8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் ...\nகுறைந்த செலவில் வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nகுறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், ...\nவீடுகளுக்கான மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை ...\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி ஆவணங்களை ஆய்வு செய்ய, சிறப்பு ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடியா ஆவணங்களை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய் உள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு ...\nஇசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது\nadmin | சினிமா | முக்கிய செய்திகள்:\nHigh on Love’ பாடலில் திளைத்த பிறகு, அடுத்து ...\n8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு 15 பேர் ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nசேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை ...\nதென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மரணம்\nadmin | உலகம் | முக்கிய செய்திகள்:\nதென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). இவர் அந்நாட்டின் உளவு பிரிவை உருவாக்கியவர். கடந்த ...\nஒகேனக்கல்லுக்கு காவிரி நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nகபினி அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக, கர்நாடகாவில் ...\nஅச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், ஒருபோதும் அஞ்சமாட்டோம் -மு.க. ஸ்டாலின்\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஆளுனருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டதற்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் ஆளுனர் ...\nஅரசுக்கு எதிராக பேசியதாக இயக்குநர் பாரதிராஜா, மீது வழக்குப் பதிவு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nவன்முறையை தூண்டும் விதமாகவும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேசியதாக இயக்குனர் பாரதிராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு ...\nவருகிற 30 ஆம் தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை, இணைக்காவிட்டால் ...\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் – பான் எண்களை இணைக்காவிட்டால், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத ...\n8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் ...\nகாவிரி ஆணைய உறுப்பினர்கள் நியமனத்திற்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு\nadmin | இந்தியா | முக்கிய செய்திகள்:\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தங்களை கேட்காமல் உறுப்பினர்களை நியமித்தது குறித்து மத்திய அரசிடம் முறையிடப் போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ...\nஇதே குறிச்சொல் : முக்கிய செய்திகள்:\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment Gallery General India Movie Gallery Sports Tamil Cinema Technology Uncategorized Video World review அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இலக்கியம் கட்டுரை கவிதை சமூகம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நிகழ்வுகள் பயணம் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T20:37:00Z", "digest": "sha1:XLJIER3ELHNTGYPBBVTFMBVS3SZZ74KT", "length": 6488, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்! - Nilacharal", "raw_content": "\nHomeSpiritualவிஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்\nவளர்ந்து வரும் அறிவியல் நாளுக்கு நாள் நமக்குத் தரும் புத்தம் புது உண்மைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று\n ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று\nராமாயண வழிகாட்டி – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/tamil-stories/%E0%AE%85-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-06-24T20:39:45Z", "digest": "sha1:4SCRTSPW3RXAICSV64KQYKHA2UQAVRA5", "length": 28551, "nlines": 245, "source_domain": "www.nilacharal.com", "title": "அ க தி (2) - Nilacharal", "raw_content": "\nஅ க தி (2)\nநாளைக்கு நாம கீ வெஸ்ட்டுக்குப் போலாம், ஹெமிங்வே வாழ்ந்த வீட்டைப் போய்ப் பாப்பம், என்ன இவளே, என்றார் அவர். அவளை உற்சாகப்படுத்த அவர் கங்கணங் கட்டிக்கொண்டாப் போலிருந்தது.\nபல் தெரிய அவள் சிரித்தாலும், அதில் ஒரு எரிச்சல்.\nமறுபடியும் அந்தப் பூனைங்க…. அவள் சொன்னாள். எனக்கு பூனைன்னாலே அலர்ஜிப்பா. ஹெமிங்வே வீட்டில் பூனைகள் இருக்கும் என நினைத்தாளா தெரியவில்லை… நாளைக்கும் இங்கயே இருப்பம். நாளைய பொழுதை ��டற்கரையில் ஓட்டுவம்.\nஅவர் பதிலொன்றும் சொல்லவில்லை. கண்ணாடியை மாட்டிக்கொண்டார். விளக்கொளியை வாசிக்க வசதியாகச் செய்துகொண்டார். வாசிக்க ஆரம்பித்தார். அவளானால் விடுதி பற்றிய விவரங்கள் அடங்கிய பளபள அட்டையை மேய்ந்தாள். ஒவ்வொரு கூடத்திலும் தீயணைப்பான் ரெண்டு வெச்சிருக்காங்க, என்றாள்.\nம்… என மென்மையாய் முணுமுணுத்தார் பேராசிரியர். கைத்தாள்களைக் கீழே பரப்பி, தன் பையிலிருந்து சில கரன்சி கோட்டுகளை உருவி மனைவியிடம் நீட்டினார்.\nஅந்தப் பணத்தை கையில் வாங்கியபடியே படுக்கையில் பரப்பிக்கிடந்த மற்ற காகிதங்களை ஒருபார்வை அவள் பார்த்தாள். அதில் எதையோ வாசித்திருக்க வேண்டும்… செர்வான்டெஸ், என்றாள். (செர்வான்டெஸ் – நாவலாசிரியர்.) ஏறத்தாழ முப்பது வருஷங்கிட்ட ஆச்சி இல்லியா அவர் எழுதிய டான் க்விக்சாட் என்ற அதே நாவலை, இத்தனை வருஷமாவா ரசிச்சிப் படிக்கிறீர்கள் என்ற எள்ளல் இருந்தது அதில்.\nம்… அவர் திரும்ப முனகினார். கொஞ்சம் சரிந்து இன்னும் வசதியாய்ச் சாய்ந்து கொண்டார். உன்னோட ஸ்படிகம் சம்பந்தப்பட்ட ஒரே வேலையில் நீ எத்தனை வருஷமா முட்டிட்டிருக்கே\nஅதெல்லாம் அப்பிடி ஒரே மாதிரின்னு சொல்ல முடியுமா என்ன, என்றாள் அவள். ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நாம கண்டுபிடிக்கிறோம்.\nசெர்வான்டெஸ் எழுத்துல கூட புது விஷயங்கள் கிடைக்குது, என்றார் பேராசிரியர். நீ சரிமூடுல இல்ல போல…ஆமா. எனக்கென்ன ஆச்சி, எனக்கே தெரியல, அவள் சொன்னாள். திடீர்னு வயசாயிட்டா மாதிரி தளர்ந்திட்டேன். பாருங்க என்னை.\nஏன், நல்லாதான் இருக்கே, என்றார் கணவனாக.\nவெளியே காற்றின் இரைச்சல் கிளம்பியது. இன்னொரு சத்தம். என்னவோ தொம் என்று விழுந்தாப்போல. யாரோ படிகளில் கீழிறங்கி ஓடுகிறார்கள். கதவை யாரோ ரெண்டுமுறை தட்டுகிறார்கள். அவள் கொட்டாவி விட்டாள். பணத்தை எண்ணியபடியே போய் கதவைத் திறந்தாள்.\nகருத்த வாலிபன் ஒருவன் சடாரென்று சுழற்காற்று போல உள்ளே நுழைந்தான். உடம்பிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.\nஷ்… ஷ்…. என கிசுகிசுத்தான். போலீசைக் கூப்ட்றாதீங்க, தயவுசெஞ்சி போலீஸ் வேணாம்…\nஅவள் அப்படியே அயர்ந்துபோய்க் கல்லாய்ச் சமைந்து நின்றாள். கதவைச் சாத்தி அதன்மேல் சாய்ந்தபடி அவனும் அப்படியே அசையாது நின்றான். கண்கள் பயத்துடன் அலைபாய்ந்தன.\nஎன்ன நடக்குத��� இங்க, என்று கேட்டார் பேராசிரியர். யார் இந்தாளு\nயாரோ திருடன், என்றாள் அவள். குரலில் ஒரு வக்ரம். உங்க பணப்பையை அவனாண்ட குடுத்துருங்க, ஜல்தி. இல்ல பணம் வேணாம், தயவு பண்ணி வேணாம். பணம் வேணாம். போலீஸ் வேணாம். கூப்ட்றாதீங்க… அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்\nஉனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா\nம்ஹும், அதெல்லாம் இல்ல, என்றான் அந்தப் பையன் கிசுகிசுப்பான குரலில். பேராசிரியர் தொலைபேசிப் பக்கம் கையைக் கொண்டுபோனார். சட்டென அவர்கையைப் பிடித்துத் தடுத்து, தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.\nபோலிசைக் கூப்பிட வேணாம்… எனக் கெஞ்சினான். அரைக் கால்சட்டை. சிவப்பு வண்ண டி-சட்டை. வெறுங்கால்கள். செருப்பு இல்லை. அவன் நின்ற இடத்தில் தரைவிரிப்பில் சிறு குளமாய்த் தண்ணீர் தேங்கியது.\nநீ யாரப்பா, பேராசிரியர் கேட்டார். இருந்த பரபரப்பில் கலவரப்படக் கூட நேரமில்லாதிருந்தது.\nமுகத்தை விரலால் வழித்துக் கொண்டான் அந்த இளைஞன். ஒரு துள்ளல் போன்ற அசைவுடன் வெளி உப்பரிகையைக் காட்டினான்.\nகியூபா, என்றான் ரகசியம் போல.\nஅவர்கள் ஒருவரையொருவர் வெறித்தார்கள். என்ன சொல்றான் இவன், என்கிறாப் போல.\nஏம்ப்பா நீ கியூபாவில் இருந்து வரும் அகதியா… பேராசிரியர் ஸ்பானிய மொழியில் கேட்டார்.\nஅவன் செருமிக் கொண்டபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வேகவேகமாய்ப் பேசினான். கரையில் யாரோ அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் ஒரு பெரிய அலை வந்தது… கள்ளத்தோணி மூழ்கிவிட்டது. சீன்யோர்… சீன்யோரா… (ஐயா அம்மணி – என ஸ்பானிய மரியாதை த்வனி) ஆனால் என்ன கேடுகாலம்… கடல் காவலர் அவர்களைக் கண்டுகொண்டார்கள்… போர் ஃபேவர், (தயவுசெஞ்சி) அவங்க தேடிவந்தால் பிடிச்சிக் குடுத்துறாதீங்க…\nரெண்டு கண்ணிலும் கண்ணீர் சிறு நதியாய்க் கிளம்பி கன்னத்தை நனைத்தன.\nசரி அழாதே, மனசை திடப்படுத்திக்க, என்றார் பேராசிரியர். ஒரு போர்வையை எடுத்து அவனைப் போர்த்திவிட்டார்.\nஅவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். எதுவும் பேசவில்லை. கதவு மீண்டும் தட்டப்பட்டது. அந்தப் பையன் பதறி நடுநடுங்கினான்.\nPrevious : சாபமே சாபல்யமே\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வ��ங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேண��� (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகாயமே இது பொய்யடா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867055.95/wet/CC-MAIN-20180624195735-20180624215735-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}