diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0588.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0588.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0588.json.gz.jsonl" @@ -0,0 +1,338 @@ +{"url": "http://androidmobile.uphero.com/how-to-make-free-voice-call-with-other-per-son-number-android-superstars/", "date_download": "2018-06-20T19:11:58Z", "digest": "sha1:F55TC2VSC62LKX23D7KALLYMVDTYEYSX", "length": 8371, "nlines": 139, "source_domain": "androidmobile.uphero.com", "title": "HOW TO MAKE FREE VOICE CALL WITH OTHER PER-SON NUMBER | ANDROID SUPERSTARS | Android Mobile", "raw_content": "\nஅன்பு உடன்பிறப்புகளே… நண்பர்கள் (அல்லது) பக்கத்துக்கு வீட்டுக்காரர் நம்பரை ட்ரேஸ் செய்து அவர்கள் நம்பரில் நீங்கள் கால் செய்வது எப்படி…. மற்ற நண்பர்களும் தெரியப்படுத்த ஷேர் செயுங்கள்….\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 95241 59105”\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஅன்பு உடன்பிறப்புகளே…ஒருவரின் வண்டி நம்பர் ஐ வைத்து அவரின் காண்டாக்ட் எண் உட்பட முழு தகவல்களையும் சுலபமாக தெரிந்து கொள்வது எப்படி… மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்து உதவலாம்….\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 95241 59105”\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஅன்பு உடன்பிறப்புகளே…ஒருவருக்கு கால் பண்ணும் போது உங்கள் ஒரிஜினல் நம்பரை மறைத்து உங்கள் குரலை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றி இலவசமாக பேச வேண்டுமா… இதோ ஆதாரம்… விபரமான விளக்கம்… தகவல் பார்த்த பின்பு மற்ற சகோதரர்களுக்கும் தெரிய படுத்த ஷேர் செய்து உதவலாம்…\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 95241 59105”\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஅன்பு உடன்பிறப்புகளே…இத மாதிரி ஒரு ஆப் லாக்ஐ உங்க வாழ்நாளில் பாத்திருக்க மாட்டிங்க.. சவால்…. விபரம் இதோ…. தகவல் பார்த்த பின்பு மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்து உதவலாம்…\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 95241 59105”\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஅன்பு உடன்பிறப்புகளே…ஒருவருடைய மொபைல் இமோ (IMO ) காமெராவை அவருக்கே தெரியாமல் நீங்கள் திறந்து பார்ப்பது எப்படி… (தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்) விபரம் இதோ… தகவல் பார்த்த பின்பு மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்து உதவலாம்…\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 95241 59105”\nலைக் & ஷேர் செய்யுங்கள்\nஅன்பு உடன்பிறப்புகளே…பக்கத்துக்கு வீடு, ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் எந்த ஒரு வைபை கனக்சன் ஐ வெறும் அரை நிமிடத்தில் (ரூட் செய்யாத மொபைல் களுக்கும்) வெகு சுலபமாக ட்ரேஸ் செத்து கனெக்ட் செய்வது எப்படி,… விபரம் இதோ�� வீடியோ பார்த்துவிட்டு மற்ற சகோதரர்களுக்கும் பயன்பெற நினைத்தால் ஷேர் செய்து உதவலாம்…\n இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp “SUPERSTARS” to “+91 95241 59105”\nலைக் & ஷேர் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/06/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2784999.html", "date_download": "2018-06-20T19:21:25Z", "digest": "sha1:JBZGIB3AQCB6HSPTLNS5FMMD2GKCZG7H", "length": 8163, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்- Dinamani", "raw_content": "\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்\n84-ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.\nஇதில் 'ஏ' பிரிவு ஆட்டங்களில் தில்லி-அஸ்ஸாம் அணிகள் தில்லியில் மோதுகின்றன. ஹைதராபாத்-மகாராஷ்டிரம் அணிகள் ஹைதராபாதில் சந்திக்கின்றன. உத்தரப் பிரதேசம்-ரயில்வே அணிகள் லக்னெளவில் எதிர்கொள்கின்றன.\n'பி' பிரிவு ஆட்டங்களில், ஹரியாணா-செளராஷ்டிரம் அணிகள் மோதும் ஆட்டம் ரோத்தக்கில் நடைபெறுகிறது. கேரளா-ஜார்க்கண்ட் மோதும் ஆட்டம் திருவனந்தபுரத்திலும், ராஜஸ்தான்-ஜம்மு காஷ்மீர் மோதும் ஆட்டம் ஜெய்பூரிலும் நடக்கிறது.\n'சி' பிரிவில் மத்திய பிரதேசம்-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இந்தூரிலும், தமிழ்நாடு-ஆந்திர பிரதேசம் அணிகள் சந்திக்கும் ஆட்டம் சென்னையிலும் நடைபெறுகிறது. ஒடிஸா-திருபுரா அணிகள் கட்டாக்கில் எதிர்கொள்கின்றன.\n'டி' பிரிவில் கோவா-சத்தீஸ்கர் அணிகள் கோவாவிலும், ஹிமாசல பிரதேசம்-பஞ்சாப் அணிகள் தர்மசாலாவிலும், சர்வீஸஸ்-பெங்கால் அணிகள் தில்லியிலும் மோதுகின்றன.\nஇந்திய அணி விளையாடும் அடுத்த டெஸ்ட் தொடர் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் பலர் பயிற்சி முறையில் ரஞ்சி கோப்பை போட்டியில் தங்களது மாநில அணிக்காக களம் கண்டுள்ளனர்.\nஅபினவ் முகுந்த், அஸ்வின், முரளி விஜய் தமிழ்நாடு அணியிலும், புஜாரா, ஜடேஜா செளராஷ்டிர அணியிலும் விளையாடுகின்றனர். ரித்திமான் சாஹா, முகமது சமி பெங்கால் அணிக்காக விளையாட, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தில்லி அணிக்கு தலைமை வகிக்கிறார்.\nதமிழ்நாடு அணி: அபினவ் முகுந்த் (கேப்டன்), இந்திரஜித், அபராஜித், அஸ்வின், கெளஷிக் காந்தி, ஜெகதீசன், லக்ஷ்மன், ரங்கராஜன், ரோஹித், சாய் கிஷோர், ரஹில் ஷா, கே.விக்னேஷ், எல்.விக்னேஷ், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/cherrapunji/places-near/", "date_download": "2018-06-20T18:48:38Z", "digest": "sha1:E7BWFT2NYDGDFQFTD22PMDJK7VYQ7LR5", "length": 15107, "nlines": 230, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Cherrapunji | Weekend Getaways from Cherrapunji-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சிரபுஞ்சி » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் சிரபுஞ்சி (வீக்எண்ட் பிக்னிக்)\n01ஈஸ்ட் காசி ஹில்ஸ், மேகாலயா\nஈஸ்ட் காசி ஹில்ஸ் – இயற்கை வாரி வழங்கியிருக்கும் எழில் படைப்புகள்\nஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தலைநகரான ஷில்லாங் நகரமே இந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும்......\nஈஸ்ட் காசி ஹில்ஸ் ஹோட்டல்கள்\n02கிழக்கு கரோ ஹில்ஸ், மேகாலயா\nகிழக்கு கரோ ஹில்ஸ் – மனிதக்கறை படியாத மலை எழில் பிரதேசம்\n‘கிழக்கு கரோ ஹில்ஸ்’ மேகாலயா மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். மேகாலயா மாநிலம் பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த......\nBest Time to Visit கிழக்கு கரோ ஹில்ஸ்\nகிழக்கு கரோ ஹில்ஸ் ஹோட்டல்கள்\nஹாஜோ - சமய ஒற்றுமைக்கு ஒரு இலக்கணம் \nஅசாம் மாநிலத்தின் முக்கியமான ஆன்மீக நகரம் ஹாஜோ. இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களின் கலவையாக திகழ்கிறது ஹாஜோ நகரம். இந்தக் கலவை தான் சுற்றுலாப் பயணிகளைப்......\nசில்சார் - பராக் நதி தீரத்தில்\n`சில்சார்' தெற்கு அசாமில் உள்ள ஒரு மிகச் சிறந்த சிறிய நகரம் ஆகும். மேலும் இது `சச்ஹர்' மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இயற்கை அன்னையின் படைப்பில் இந���த சிறிய நகரம் அதன்......\nதேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்\nபிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி......\nஷில்லாங் - கிழக்கின் ஸ்காட்லாந்து\nகிழக்குலகின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், மகரந்தம்......\nரி போய் – இயற்கை அன்னையின் மடியில் தவழும் நகரம்\nமேகாலயாவில் உள்ள 11 மாநகராட்சியில் ஒன்றாக விளங்குகிறது ரி போய். இதன் மாநகராட்சி பணித் தலைமையிடம் நோங்போவில் உள்ளது. மேகாலயாவில் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநகராட்சியாக தெற்கு கரோ......\nஜொவாய் - ப்னார் பழங்குடிகளின் இருப்பிடம்\nஜொவாய், மேகாலயா மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்று. இது ஜைன்டியா மலை மாவட்டத்தின் மாவட்ட தலைநகரம் ஆகும். மேலும் இது ப்னார் பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும்......\n09மேற்கு கரோ ஹில்ஸ், மேகாலயா\nமேற்கு கரோ ஹில்ஸ் – மேகாலயா மாநிலத்தின் பல்லுயிர்ப்பெருக்க இயற்கை சூழல் நிரம்பிய எழில் பிரதேசம்\nமேற்கு கரோ ஹில்ஸ் மேகாலயா மாநிலத்திலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாவட்டமாகும். இதன் தலைநகரம் துரா. இது இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம். ஒட்டுமொத்த மேற்கு கரோ மாவட்டமும்......\nBest Time to Visit மேற்கு கரோ ஹில்ஸ்\nமேற்கு கரோ ஹில்ஸ் ஹோட்டல்கள்\nஜெயின்டியா மலைகள் - கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்\nஅப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும்......\nதமெங்லாங் - அப்பழுக்கற்ற காடுகள் மற்றும் கண்கவரும் மலைகள்\nதெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில்......\nஅகர்தலா–அரண்மனைகள் மற்றும் கோயில்களின் அழகு நகரம்\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்’ கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின்......\nகுவஹாத்தி - கிழக்கிந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அடையாளம்\nஅஸ்ஸாம் மாநிலத்திலேயே மிகப்பெரிய நகரமாக அமைந்திருக்கும் குவஹாத்தி நகரம் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வீற்றிருக்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த......\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t29509-topic", "date_download": "2018-06-20T18:53:26Z", "digest": "sha1:TBTJGRCDCBI2IWHI6PHW4TCJLDJRLLKH", "length": 7508, "nlines": 135, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nசின்ன தன்னம்பிக்கை கவிதை ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nசின்ன தன்னம்பிக்கை கவிதை ...\nஉன் நிலை பார்த்து ...\nஉன் நினைக்கு அப்பால் ..\nRe: சின்ன தன்னம்பிக்கை கவிதை ...\nதோல்வி என்ற சொல் ..\nசாம்மல் தான் வெற்றி ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31225-topic", "date_download": "2018-06-20T18:45:30Z", "digest": "sha1:4GHXYRXNWPHQGGLW6NFI3HPW44CQMBHW", "length": 8688, "nlines": 155, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பசியாறிக் கொண்டேன்...", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந���தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஉன்னை சந்தித்த நாள் முதல்\nகூட்டமாய் பறந்தோடும் புறாக்கள் போல\nஉன் ஒற்றை வார்த்தை ஒலியில்....\nசற்றே சத்தமாய் இறைவனுக்கு கேட்கிறது\nஇன்று பூத்த புது ரோஜாவில்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pulan-mayakkam-57-.html", "date_download": "2018-06-20T18:46:10Z", "digest": "sha1:YUHPYGL2IBZJT5JOQVWW7JEHFBLFCDUE", "length": 38241, "nlines": 88, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 57 - ஆரம்ப மலர்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nபுலன் மயக்கம் - 57 - ஆரம்ப மலர்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇசை என்பது பொதுவாக ஒரு மெல்லின வஸ்துவாகவே பார்க்கப்படுகிறது. உலகம் ஒற்றைத் தன்மை கொண்ட வாக்கியங்களைப் பெரும்பாலான பொதுக்…\nபுலன் மயக்கம் - 57 - ஆரம்ப மலர்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஇசை என்பது பொதுவாக ஒரு மெல்லின வஸ்துவாகவே பார்க்கப்படுகிறது. உலகம் ஒற்றைத் தன்மை கொண்ட வாக்கியங்களைப் பெரும்பாலான பொதுக் கூற்றுகளாக எப்போதும் நிறுவுகிறது.\n\"சார் கூச்ச சுபாவம். ரொம்ப ரொம்ப நல்லவர். சத்தம் போட்டுப் பேசமாட்டார்\" என அடுத்தடுத்த தளங்களை ஏற்றிக் கொண்டே போவது. \"நறுக்குனு கிள்னா சார் எப்டிக் கத்துவார்\" என்று அங்கே கேட்க முடியாது.\nநல்லவர் என்று உருவகிக்கப் படும் அத்தனையுமே பின் தொடர்ந்து சென்று பார்த்தால், கடவுளின் குணங்கள் என்பது தெரியவரும். \"கடவுளாக இல்லாதவர்தான் மனிதன்\" என்று அறிவு கூறும். என்றபோதும், உணர்வுகளால் பலவாறும் செல்வாக்குச் செலுத்தப்பெற்றவன் தான் மனிதன். இந்த இடத்தில், \"சார் ரொம்பத் தங்கமானவர்\" என்பதன் மேல் எழுதப்படும் அர்த்தோப அர்த்தங்களை நினைவில் கொள்ளலாம்.\nஇசை கேட்பது நல்லவர்களின் பிரயாசை. மதம் ஒரு அபின் என்றால் அதனைப் புகைக்க உபயோகப்படும் சிமிழி இசை எனலாம். மதத்தோடு கலந்து ஒலித்த இசை, உபமதமாகவும், ஏன், மதமற்றவர்களின் மதமாகவும் கூடவே ஆனது ���சம். மனிதனின் ஆகச் சிறந்த காரியங்களில் ஒன்று இசை. ஆன்மாக்களின் மீது அன்பென்னும் தூறல் சொரிந்து, அமைதியைப் பதியனாக்கும் மாண்புமிகு காரியம் இசை. உழைப்பு, வியர்வை, மனித எத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக சன்னதத்தின் தன்னியல்பு இசை.\nஅலைவுறும் மனத்தை ஆற்றுப் படுத்துவதில் இசையின் பங்கு பெரியது. ஒரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய மிகப் பெரிய அன்பின் சான்று இசை. மேலும், இசை மீதான் கிறக்கம் முடிவற்றது. ஒரே ஒரு முறை நுழைந்தபின் முடிகிற வரை வெளியேறவியலாத வித்தியாசங்களின் ஆட்டம் அது. இசையின் வருகைகள் மகிழ்ச்சிகரமானவை. படகுப் பயணத்தின் திசைமாற்றுகிற கொழுகொம்பைப் போன்றது இசையின் வேலை.\nஇசைக்கும் மனிதனுக்குமான பந்தம் விசித்திரமானது. தன்னைச் சரணடைபவர்களைக் காதலிக்கிற ஒரே அதே அவஸ்தை அல்லது பரவசத்தைத் தானும் நேர்த்துகிற சமர்த்து காதலைப் போலவே இசைக்கும் உண்டு.\nரேடியோக்களின் நேயர் விருப்பக் காலம் அழகானது. தபாலட்டையில் இன்ன பாடலை எனக்காக ஒலிபரப்புங்கள் என்றெழுதி அனுப்பியவர்கள் எத்தனை எத்தனை பேர் இதன் மூலமாக ஒரு பாடலுக்கும் தனக்குமான பிரியமான பிரத்தியேகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு சில பாடல்களை நூற்றுக் கணக்கானவர்கள் கேட்டதும் அவர்களது பெயர்கள் அத்தனையும் சொல்ல முடியாமல் போனதெல்லாம் சர்வசகஜமாக நடந்திருக்கிறது. தன் பெயர் சொல்லப்படாமல் 'மற்றும் பலரு'க்குள் ஒளிந்து கொள்ள நேர்கையில் ஒரு போதும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை.\nபாடல்கள் தரும் சந்தோஷங்கள் அவரவர் வாழ்வின் ஆரம்ப மலர்களை மலர்த்திச் செல்லுகின்றன. நிஜத்தில் ஒரு மலர் பல ஞாபகங்களில் வெவ்வேறு வண்ணங்களாகப் படர்வதென்பதும் வாழ்வின் பரவசம்தான். திரும்பிப் போக முடியாத காலம் ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துவிடுகிற தன்னியல்பில் திறந்து கொள்ளுகிற நினைவின் சன்னல்களாகவே பாடல்களின் மீவருகைகள். எந்தப் பாடல் யாருக்கானது என்பது நேயர் விருப்பக் காலத்தில் காகித ராக்கெட்டுகள் தூர உயர மலையெங்கும் சென்று செருகினாற்போல் நினைவுகளை ஒளிர்கின்றன.\nமறுபடியும் சொல்கிறேன். ஒரு மென்மையான பாடலை விரும்பிக் கேட்கிற ஒருவர் நல்லவராகத்தானே இருக்க முடியும் இங்கே இவ்விதம் \"மென்மை\", \"நல்ல\" என்றாகிப் போகிறது. நல்லது. திரை���ிசைக்கென்றே தொலைக்காட்சிச் சேனல்கள் உதித்தபோது யார் யாருக்காகவோ எந்தெந்த பாடல்களோ கேட்கப்பட்டன. பார்க்க முடிந்த பாடல்கள், கேட்க மட்டுமே முடிந்த இடத்திலிருந்து நடந்தே அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்திருந்தது.\nஒரு பாடலை எங்கனம் சொந்தம் கொண்டாடுவது உண்மையில், ஒரு பாடல் என்பதன் தோற்றம் எது\nபத்து தினங்கள் வேற்று ஊரில் என்.எஸ்.எஸ். எனப்படுகிற தேசிய மாணாக்கர் படையின் சேவை செயல்பாட்டிற்கெனத் தங்க நேர்ந்தபோது எக்ஸ் என்கிற ஒருவன் ஒய் என்கிற ஒருவளைப் பார்த்து, \"முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டால் பார்க்க முடியுமா\" என்கிற இந்த வரியை மட்டும் ஒரு நாளைக்கு நூறு தடவைகளுக்கும் மேலாகப் பாடி, அதுவும் அவன் தோன்றாத சட்டகங்களில் கூட அவன் தோன்றினாற்போல், இதைப் பாடினாற்போல் எங்களுக்கே தோற்றப் பிழை ஏற்படும் அளவுக்கு இதைப் பாடிக் கொண்டே இருந்தான். மேலும் ஒரு பாடலுக்கு உண்டான எந்தப் பொதுமையிலும் இதைப் பாடவில்லை. குடிகார எள்ளலோடு இதைப் பாடினான்.\nபத்து நாட்கள் முடிந்து அவரவர் வீடு திரும்பிய பின், ஒய்யின் நலம் விரும்பிகள், எக்ஸின் முகத்துக்கு நேரே எச்சரிக்க, ஆரம்பித்தது வினை. எக்ஸ் தாக்கப்பட்டு இரு தரப்பாரும் அமர்ந்து பேசி சுமுகமாகி, அதன்பின் கல்லூரி முடியும்வரை காந்த விலக்கத்தோடு இருவரும் முகத்தைத் திருப்பியபடி சென்று வந்தார்கள். இயல்பான தருணங்களில் கூட ஒருவரது வருகை இன்னொருவரது புறப்பாடாகவே அமைந்தது.\nஎந்த நோக்கமும் இல்லாமல் தான் பாடியதாக என்னிடம் ஒருமுறை சொன்ன எக்ஸ் , \"ஏண்டா அப்டிப் பண்ணே\" என்று கேட்டபோது, \"தெர்லடா..போதையில பண்ட்டேண்டா\" என்று மட்டும் பதில் சொன்னான். அந்தத் தொனி தவறே ஒழிய அந்த வரிகள் தப்பற்றவை. அவனது வழங்குதலில் எள்ளல் இருந்திருக்கலாம். அவனது நோக்கம் நோக்கமற்றது. அமைதியான ஒரு பெண்ணின் மீதான ஆணின் தைரியம் (Dare) அதுவாக இருந்திருக்கலாம். அவனது நோக்கம் நோக்கமற்றது.\nஉண்மையில் எதோ ஒரு பாடல் எள்ளலுக்கானதாய் மாறும்போது ஏற்படக்கூடிய அபாயத்தின் பெருவெடிப்பு இங்கனம் இருக்க, எள்ளலுக்கான பாடல்களை எங்கனம் அணுகுவது... தமிழகத்தின் திரைப்பாடல்களில் கேலிப் பாடல்களுக்கென்று தனி அத்தியாயம் ஒன்று இல்லையெங்கில் எங்கனம் சாரே தமிழகத்தின் திரைப்பாடல்களில் கேலிப் பாடல்���ளுக்கென்று தனி அத்தியாயம் ஒன்று இல்லையெங்கில் எங்கனம் சாரே \"பி-ஓ-ஒய் பாய், பாய்ன்னா பையன்\" பாடல் தொடங்கி இன்று வரைக்குமான எள்ளல் பாடல்களை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.\n\"எல்லாம் சந்தர்ப்பம்தான். ரசிகர்களுக்குப் பிடிக்கிறது. நாங்கள் தருகிறோம். கேட்டார்கள், கொடுக்கிறோம்.\" என்பதெல்லாம் தாண்டி, பெருமளவில் ஆண் பாத்திரங்கள் பெண் பாத்திரங்களை அடக்க ஒடுக்கமாக மாற்றுவதற்கு ஒரு பிரயத்தன வழியாகவே இப்படியான திருவிளையாடல் பாடல்களைப் பாடி அபிநயித்தார்கள். அவ்வப்போது பெண் பாத்திரங்களும் ஆண் பாத்திரங்களைக் கிண்டல் செய்யும் பாடல்களும் வந்தன் என்றாலும் அவற்றின் விழுக்காடு அற்ப சொற்பமே.\nஇந்தியத் திரைப்படங்களின் மனோநிலை இன்று வந்து நின்றிருக்கும் இடமானது, இன்றைக்கும் வந்தும் வராமலும் ஒரு காலை வைத்து வைத்து எடுக்கிறாற்போலத்தான். \"மார்க்குல நில்லு\" என்று ஒரு அதட்டுப் போடலாம் போலத் தோன்றுகிறது. அது என்ன எனக் கேட்டால், பாடல்களைக் கடந்து செல்கிற படங்களை உருவாக்குவது.\nபடத்துக்குள்ளிருந்து பாடல்களை கெட் அவுட் சொல்லும் தைரியம் இன்னும் எல்லோருக்கும் வந்தபாடில்லை. ஆமாம், உண்மையில் பாடல்களின் இடம்தான் என்ன பாடாய்ப் படுத்துகின்றனவா பாடல்கள் என்பது தனிக் கதை. (அந்த நாள், வண்ணக் கனவுகள், ஏர்போர்ட், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பேசும்படம், குருதிப் புனல், உண்மை, குற்றமே தண்டனை போன்ற பாடல்களற்ற படங்கள், மற்றும் அவற்றின் பின்னணி இசை).\nதங்களால் ஆன மட்டும் மேற்கிலிருந்து கதைகளைப் பண்ணிப் பண்ணி இங்கே தருவித்தவர்கள் பாடல்களை ஒரு டிவைடராக உபயோகித்தார்கள்.அதாவது ஒரிஜினல்ல அவன் பேர் ஸாம்..தமிழ்ல அவன் பேரு வேற. ஒரிஜினல்ல பாட்டெதும் இருக்காதுல்ல.. இதுல ஹீரோவுக்கும் அனுஸ்காவுக்கும் ஒரு பாட்டு வச்சாகணும். கதைப் படி அவன் சிந்தனை வளர்ச்சி இல்லாத கேரக்டர்..இப்ப என்ன பண்றது.. இதுல ஹீரோவுக்கும் அனுஸ்காவுக்கும் ஒரு பாட்டு வச்சாகணும். கதைப் படி அவன் சிந்தனை வளர்ச்சி இல்லாத கேரக்டர்..இப்ப என்ன பண்றது.. இதுலே என்ன ஸார் கஸ்டம்.. இதுலே என்ன ஸார் கஸ்டம்.. ஹீரோ தானே மன வளம் குன்றினவரு.. ஹீரோ தானே மன வளம் குன்றினவரு.. அனுஸ்கா அவரோட சேர்ந்து பாடுது. அப்டி வச்சிக்கலாம்ல... அனுஸ்கா அவரோட சேர்ந்து பாடுது. அப்டி வச்சிக்கலாம���ல... வச்சிக்கிட்டதை நாமும் பார்த்தோம். இது முந்தா நேற்றின் இறக்குமதி படமொன்றின் நியாயானியாயம்.\nஆரம்பத்தில் சலனப் படத்தின் சரிதத் தொடக்கத்தில் பெரும்பாலும் கூத்துகளே ஸ்க்ரிப்ட்டுகளாக மாற்றப்பட்டன. \"தோ பார் மொத்தம் அறுவது பாட்டு, முன்னபின்ன எதாவது பேசிக்கலாம் கொஞ்சம் வசனம்\" என்றுதான் படங்கள் எடுக்கப்பட்டன. கிராமங்களில் சிச்சுவேஷன்களுக்குக் குறையே இல்லை என்கிற சிச்சுவேஷன். வள்ளித் திருமண நாடக நடுவாந்தரத்தில் செருகப்பட்ட ப்ஃபூன் காமிக் இண்டெரப்ஷன்கள் கிட்டத்தட்ட மினி இண்டெர்வல்களாகவே கருதப்பட்டன.\nஅதே பழக்கத்தில் காமெடி ரேஷன் சர்க்கரை போல் கட்டாயத் தேவையாயிற்று. மேலும் காமெடியன்களுக்கு, \"அந்தப் பயலுக்கு யூனிஃபார்ம் கொடு\" என்கிறாற்போல் பாடல்கள் கொடுக்கப்பட்டன. என்.எஸ்.கிருஷ்ணன் தனக்குத்தானே பாடிக் கொண்டார். சந்திரபாபுவும் அப்படித்தான். தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன் அமைந்தார்.\n\"பி-ஓ-ஒய் பாய், பாய்ன்னா பையன்\nஜி-ஐ-ஆர்-எல் கேர்ள், கேர்ள்னா பொண்ணு\nசந்தேகம் என்னும் ஒரு சரக்கு\nஅது பெண்கள் மனசிலேதான் இருக்கு\" போன்ற பாடல்கள் காலம் கடப்பவை.\nஒரு கட்டத்தில், ரஜினி - கமல் காலத்தில், காமெடியர்களுக்கான பாடல்கள் வேறு, நாயக எள்ளல் பாடல்கள் வேறு என்றானது. மேம்போக்காகப் பார்த்தால், எந்தவிதமான நியாயங்கள் இல்லாத இப்பாடல்களின் வருகை, மிக மௌனமாக ரசிக மனோபாவத்தால் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. பெரும்பாலும் டீஸ் என்று சொல்லக் கூடிய சீண்டல் பாடல்களாகவே, இவை, பின் காட்சிகளில் எந்த நாயகியை \"நீ தெய்வம், நீ தேவதை, உன் கால்ல விழறேன்\" என்று உருகி ஆராதிக்கப் போகிறானோ, அதே நாயகியை ஓடவிட்டுத் துரத்துவது போல இப்பாடல்கள் அமைந்தது, தொடர்ச்சியாக இரு வெவ்வேறு மனோநிலைகளில் ரசிக அனுபவத்தை நேர்த்துகிற யுக்தியாகவே பயன்படுத்தப்பட்டது.\nகட்டவண்டி, கட்டவண்டி\", \"நம்ம கடவீதி கலகலக்கும் என் அக்கா மக\", \"வாடி என் கப்பக் கெழங்கே\", \"ஆளானாலும் ஆளு\", \"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே\" போன்ற பாடல்கள் அடைந்த மாபெரும் வெற்றி இதுபோன்ற இன்னும் பலவற்றை உற்பத்தி செய்யக் காரணம் ஆயிற்று.\nஇரண்டாயிரத்துக்குப் பின்னதான தமிழ் சினிமா மெல்ல மெல்ல இப்பாடல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே, ��டிக் கொண்டிருக்கும் ஒரு வாகனத்திலிருந்து, ஓர் உதிரி பாகத்தைக் கழற்றி எறிகிறாற்போல் மிகக் கடினமான ஒன்றாகவே, பாடல்களையும் திரைப்படத்தையும் பிரிப்பது இருந்து வருகிறது.\nஒருவகையில் எள்ளல் பாடல்கள் அருகி நீங்குவது நல்லதொரு மாற்றம் என்றே தோன்றுகிறது. புலன்மயக்கம் இதுபோன்ற பாடல்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டுவிட்டுக் கடந்து வருவதைத் தன்னளவில் நிர்ப்பந்திக்க விரும்புகிறது. ஆகவே இந்த அத்தியாயத்தின் பாடல்களாக, நட்பின் பெருமையைப் பறைசாற்றும் பாடல்களை இங்கே பார்க்கலாம்.\nநட்பும் சினிமாவில் பிற சாதாரணங்களின் மீது ஜரிகை கொட்டினாற்போல வேறொரு வஸ்துவாகவே ஆக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நட்பின் உணர்தல்களைப் பறை சாற்றும் பாடல்கள் மொட்டைத் தலையில் குளுகுளுவென்று சந்தனம் பூசினாற்போல் இன்பதுன்ப இன்பமாகவே மலர்ந்தன. அவற்றில் என் ப்ரியமான சின்னஞ்சிறு பட்டியல் இங்கே பார்க்கலாம்.என்னை பாதித்த இரு சினிமா நட்புப் படங்கள் உயர்ந்த மனிதன் மற்றும் தளபதி. தளபதி என் பள்ளிப்பிராயத்தின் சிலபஸிலேயே இடம்பெற்றாற் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த படம். மலையாள மம்முக்குட்டியோடு ரஜினியின் நட்பு பூத்து காய்த்து கனிது பழுத்துக் குலுங்கியதை கண்கள் கலங்க ரசித்தோம். கலங்காத கண்கள் அருகாமையில் இருந்தால் அவற்றைக் கலக்கி அதையும் ரசித்தோம்.\nஏன்னா நீ என் நண்-பன் என்று ரஜினி தன் உதட்டு நுனியால் பன் சொல்வதை எத்தனை முறைகள் ரசித்திருக்கிறேன்.மம்முட்டி போல் ஒரு தேவா கிடைக்காததால் நான் சூர்யா ஆகவில்லை என்பதே மெய். ஏன் நீ தேவாவா யாருக்காச்சும் கெடச்சிருக்கலாமே என்று கேட்பவர்களுக்கு கெடச்சிருக்கலாம்தான்..பட் சூர்யா யாரும் தேடி வர்லியே..\nநெல்லிக்கனி படத்தின் நானொரு கோயில் நீ ஒரு தெய்வம் என்ற பாடல் என்றும் குன்றாத இனிப்பின் நட்புப் பாடல். அபூர்வமான எஸ்.,பிபாலு மற்றும் மலேசியா இருவரும் இணைந்தொலித்த பாடல் இது. ஆரம்பிக்கையில் லேசாக டீஎம்.எஸ் குரலைத் தொட்டு விலக்கி இருப்பார் மலேசியா...அற்புதமான மேலெடுத்தல் இந்தப் பாடல்.\nசரத்பாபு மற்றும் கமல் நட்புப் பாராட்டிய நண்பனே எனது உயிர் நண்பனே கங்கை அமரன் இசையில் மேற்சொன்ன பாலு மலேசியா இணை பாடிய இன்னொரு வைரம்.வெண்ணெயென்று வழுக்கிச் செல்லும் கம்போஸிஷனும் தெளிவான குரல்கள���மாக ஒரு முழுமையான பாடல்.\nஏன் சிவாஜி தன் நண்பர் மேஜரை ட்ரைவராகவே வைத்திருந்தார்.. வேறு ஆபீஸ் வேலை குடுத்திருக்கலாமே.. வேறு ஆபீஸ் வேலை குடுத்திருக்கலாமே..என்று கேட்ட போது என் அப்பா தயங்காமல் சொன்னார்..ஆபீஸ் வேலை பத்தோடு பதினொண்ணா இருந்திட்டு போகணும்..இது தான் நண்பர்கள் ஒண்ணாவே ட்ராவல் பண்ண முடியும்ல.என்று கேட்ட போது என் அப்பா தயங்காமல் சொன்னார்..ஆபீஸ் வேலை பத்தோடு பதினொண்ணா இருந்திட்டு போகணும்..இது தான் நண்பர்கள் ஒண்ணாவே ட்ராவல் பண்ண முடியும்ல. என்றார். அப்போது புரியாமல் தலையாட்டினேன். இப்போது புரிகிறது.\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே ஒரு நட்பின் போற்றிப்பாடல். என்றும் அழியாது. இந்தப் பாடலை நினைக்கும் போதெல்லாம் செயின்மேரீஸ் ஸ்கூலில் கூடவே படித்த அன்பின் நண்பன் மார்லன் ப்ராண்டோ நினைவுக்கு வருகிறான்.\nஉயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்... அதை நட்பிடம் என்று பாடுவான் மார்லன்.\nதிருநகரில் லோகு என்கிற லோகநாதன் அன்பு நண்பன். ட்ராவல்ஸ் நடத்தி வருகிறான். அவனது ரிங் டோன் கடந்த பதினாறு வருடங்களாக ஒரே பாடல் தான். அது லோகுவின் பாடலாகவே ஆகிவிட்டது எங்கள் அளவில்.\nஉடன்பிறப்பு படத்தில் ஒரு பாடல் சோழர் குலக் குந்தவை போல் சொர்ணக்கிளி நான் தரவா எனும் பாடல்.கிட்டத்தட்ட அந்தக் காலத்தின் நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை பாடலைப் போன்ற சிச்சுவேஷங்கட்டிய பாடல் எனலாம். இளையராஜா மற்றும் பாலசுப்ரமணியம் ஆகிய இரண்டுபேரின் அத்யந்தமான குரலும் பொழிந்து செல்லும் மழை போன்ற இசையும் இந்தப் பாடலுக்கென்று தனித்த ஒரு ஆன்மாவை சிருஷ்டித்தது எனலாம்.\nகிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி பாடல் பரத்வாஜ் இசைத்தளித்தது. ஆட்டோகிராஃப் படத்தின் வெற்றிகரம் எப்போதெல்லாம் ஒலிக்கின்றதோ அப்போதுகளை எல்லாம் தன் போழ்துகளாக்கித் தக்கவைக்க வல்ல நற்பாடல் இது.\nஇன்னமும் காற்றுக்குத் தூது விட்டு எனும் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலும், முஸ்தபா முஸ்தபா பாடலும், கதவைத் திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசமென்ன சூர்யபார்வை பாடலும், பசுமை நிறைந்த நினைவுகளே பாடலும், தேவதை வம்சம் நீயோ எனும் ஸ்னேகிதியே பாடலும் நட்பின் நன்மைகளைப் பறை சாற்றுகிற இன்னும் சில பாடல்கள். நட்பின் வரலாறு நெ���ியது\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 88 - அன்பென்னும் வெண்பா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 82 - உப மல்லிகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 87 - ரஜினியின் பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2106&view=unread&sid=e5c44c70f7b45ad487a95ade7db1c427", "date_download": "2018-06-20T19:27:31Z", "digest": "sha1:SMOFDHH4TNPQ4OMGWWVMFHEY4GFZ4KNG", "length": 40566, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகாகிதம் பிறந்த கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] ��ெய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making.\nஎழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.\nஅன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான், எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான். நாளடைவில் இதிலும் ஏற்பட்ட portability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும், அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால், இதுவும் தோல்வியுற்றது.\nஇன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில், உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த, இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் (Cyperus Papyrus ஆகும். இந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து, பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (Paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Papyrus) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.\nஎகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை (Changan) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (Han Dynasty) காலத்தில் குய்யங்கில் (Guiyang – தற்போது இந்நகரம் லேய்யங் (Leiyang) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் (Cai Lun). அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.\nகைய் லுன், கி.பி. 105-ல் மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது. சிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி (Wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார், அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.\nகி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற���போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (Battle of Talas) என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (Battle of Talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது, அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (Samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள், அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.\nபதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது, 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (Charles Fenerty) மற்றும் கெல்லர் (Gottlob Keller) ஆகியோர் இணைந்து வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம் என்று கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும��� கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015033135790.html", "date_download": "2018-06-20T19:00:25Z", "digest": "sha1:3UKPTT7K34UFNVP3KDHZIPZA4FR3NUPC", "length": 6576, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் நவரச திலகம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் நவரச திலகம்\nமா.கா.பா.ஆனந்த் நடிக்கும் நவரச திலகம்\nமார்ச் 31st, 2015 | தமிழ் சினிமா\nசிவ கார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் காம்பியர்கள் ஒவ்வொன்றாக சினிமாவுக்குள் நுழைகிறார்கள். சிவ கார்த்திகேயனைப் போல இருக்கும் மா.கா.பா.ஆனந்துக்கு நாயகனாக இரண்டு படங்கள் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று, நவரச திலகம்.\nபர்மா படத்தை தயாரித்த ஸ்டோன் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மா.கா.பா.ஆனந்துடன் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும், கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜ்கபூர், பூபதி பாண்டியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த காம்ரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.\nகாமெடி கலந்த பேமிலி என்டர்டெய்ன்மெண்ட் என தனது படத்தை வரையறுத்துள்ளார், காம்ரன். பொள்ளாச்சியில் படத்தின் 60 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளனர். அடுத்து திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத வி��யங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-20T19:21:08Z", "digest": "sha1:IHTQQLTZG4XASNJ6SDWOMNZADDXPSY3N", "length": 33267, "nlines": 133, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சேஷசமுத்திரம் : பறிக்கப்பட்ட தலித் மக்களின்..", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nசேஷசமுத்திரம் : பறிக்கப்பட்ட தலித் மக்களின் சுதந்திரம்\nBy admin on\t September 29, 2015 தற்போதைய செய்திகள் நேரடி ரிப்போர்ட்\n“ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறந்து போவதே சாலச்சிறந்தது” என்ற அம்பேத்கரின் வரிகள், இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்தும் என்பதற்கு நல்லதொரு உதாரணம்தான் விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமம்.\nதாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு, அதிகார வர்க்கங்களும், பெரும்பான்மை பலத்துடன் வசிக்கக்கூடிய மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது ஏவும் அடக்குமுறைகளும் தாக்குதல்களும் இன்றும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, ஜாதி என்ற பெயரில் அவர்களுக்கு நடக்கும் பாரபட்சங்களை துடைத்தெறிவதே முதல் சமூகப்பணி என்று தன்னையே அர்ப்பணித்து, தமிழக மண்ணில் திராவிடத்தை நிலைபெறச் செய்த பெரியாரின் மண்ணில், தலித் மக்களின் உரிமையும், அவர்களின் சுதந்திரமும் பறிக்கப்படுவது என்பது, அதிகார வர்க்கங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக, போராடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.\nஇந்திய தேசத்தின் 69வது சுதந்திர தினத்தை ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்தபோது, விழுப்புரம் மாவட்ட சேஷசமுத்திரம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம்தான் சேஷசமுத்திரம். இந்தக் கிராமத்தில் தலித்துகள் ஒரு பகுதியாகவும், வன்னியர்கள் ஒரு பகுதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய, பிரச்சனை தேர் இழுப்பது தொடர்பாகவே மூண்டுள்ளது. ஏற்கெனவே, வன்னியர் சமூகத்தினர் தேர் இழுக்கும்போது, தலித் மக்களை புறக்கணித்ததால் பிரச்சனைகள் எழவே, மாவட்ட நிர்வாகம் தேர் இழுப்பதை தடை செய்து தேரையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nதேர் இழுப்பது ஒரு பிரச்சனையாக பார்க்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கோயிலில் கும்பிடுவது, கோயில் கொடைகளில் பங்கேற்பது என எந்த அனுமதியையும் அங்குள்ள ஜாதிய பிரிவுகள் தலித்களுக்கு வழங்கவில்லை. சுருக்கமாக கூறினால், கடவுளை வழிபடும் உரிமை தலித்களுக்கு மறுக்கப்பட்டத���.\nஇதனால் தலித் மக்கள் தாங்களாகவே தங்களுடைய கோயில் திருவிழாவை தேரோட்டத்துடன் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.\n2011ம் ஆண்டே தலித் மக்கள் தேரோட்டம் நடத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், இரு சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் 2012ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவருக்கு மூன்று வன்னியர்கள் போட்டியிட்டனர். இதில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த சுப்ரமணியம் தலித் மக்களிடம் “நீங்கள் எனக்கு மொத்தமாக வாக்களித்தால், தேர் இழுப்பதற்கான வழிவகைகளை செய்து தருகின்றேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளார்.\nதேர்தலில் வெற்றி பெற்ற சுப்ரமணியன் நன்கொடையாக ஒரு இலட்சமும் தலித் மக்கள் ஒரு இலட்சமும் கொடுத்து தேர் செய்தனர். ஆனால், தார் சாலை வழியாக தேர் வரக்கூடாது என்று வன்னியர்கள் கூற, தலித்கள் எதிர் கருத்து தெரிவிக்க பிரச்சனை வலுத்தது. தொடர்ந்து நடைபெற்ற 22 சமாதான பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 2012ம் ஆண்டு, தேரை இழுப்பதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும், இதற்கு முழுப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 55 தலித் பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.\nஇவ்வருடம் தேரோட்டம் நடத்துவதற்கான கோரிக்கையை வைத்தனர். ஆகஸ்ட் 14ம் தேதியன்று நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் இரு சமூகங்களும் ஒத்து வரவே, அரசும் தேர் இழுப்பதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதாக உறுதியளித்தது.\nஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் இழுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னிய சமூகத்தை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் திடீரென்று ஈடுபட்டனர். இரு தரப்பு மக்களும் ஒன்று திரளவே குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையில், டிரான்ஸ்பார்மரை யாரோ சிலர் வெடிக்கச் செய்துள்ளனர். மின்சாரம் தடைபடவே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையினர் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. தடியடி, வானை நோக்கி துப்பாக்கி சூடு ஆகியவை நடத்தப்பட்டபோதும் ��லித்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சேதத்தை தடுக்க முடியவில்லை.\nஐந்து வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகளின் ஒரு பகுதியும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த உணவு, உடை, பாத்திரம், பணம், மாணவர்கள் சான்றிதழ், அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சõம்பலாயின.\nசேஷ சமுத்திரம் கிராமத்திற்குள் நாம் செல்ல முயன்றபோது 144 தடை உத்தரவை காரணம் காட்டி யாரையும் அனுமதிக்க முடியாதென்று காவல்துறையினர் கூறிவிட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்கள் பக்கத்து ஊரான கள்ளக்குறிச்சியில் தங்கி இருந்தனர். அவர்களில் ஒருவர் கூறும்போது, “தேர் இழுப்பதற்கு இரு சமூகத்தவரும் சம்மதம் தெரிவித்துதான் காவல்துறையினரும் அரசும் அனுமதி கொடுத்தார்கள். ஆனால், சம்பவத்தன்று திட்ட மிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு எங்களையும், எங்களுடைய வீடுகளையும் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் புதுமுகங்களாக இருந்தனர். முழுமையான ஏற்பாடுகள் இல்லாமல் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளுக்கு அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.\nவன்னிய சமூகத்தை சேர்ந்தவரான அங்குள்ள வார்டு உறுப்பினர் மணிகண்டனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “காவல்துறையினர்தான் இதற்கு முழு காரணம். பிரச்சனைகள் இருக்கும்பொழுது தேர் இழுப்பதற்கு அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது தவறு” என்றார்.\nபஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் தலைமறைவாக உள்ளார். ஊரில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பாமல், அருகில் உள்ள ஊர்களில் உறவினர்களின் வீடுகளில் இருக்கின்றனர். பா.ம.க. தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை அதிகாரிகள் சுமித்சரண், நரேந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள்தான் இந்த அடக்குமுறைகளுக்கு காரணமானவர்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nசேஷசமுத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் திருவருளிடம் பேசியபோது, “இந்த கலவரத்திற்கு காரணம் அன்புமணி ராமதாஸ்தான். ஆகஸ்டு 15 அன்று காலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொத���க்கூட்டத்திற்கு இங்குள்ள வன்னிய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சென்றனர். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு தனியாக ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில்தான், கலவரம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nசம்பவத்தன்று அந்தப் பகுதியில் நின்று புகைப்படங்களை சேகரித்த திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் நாவப்பிள்ளையை சந்தித்தோம். அவர் கூறும்போது, “இந்தப் பிரச்சனை என்பது தேர் இழுப்பது தொடர்பான பிரச்சனையாக இருந்தாலும், தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய கட்டமைப்புகள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. குழந்தைகள் மத்தியிலேயே ஜாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதனால், வளர்ந்து வரும்பொழுது அவர்கள் தலித் மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் சூழல் ஏற்படும்” என்றார்.\nகலவரம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்.பி. நரேந்திரன் நாயரின் வாகனத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.\nதலித்களின் குடிசைகள் எரிக்கப்பட்டது, கற்கள் மற்றும் பெட்ரோல் எரிகுண்டுகள் கொண்டு தாக்கியது தொடர்பாக கு.எண் 329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 307, 506(டிடி), 436 மற்றும் வன்கொடுமை தடுப்பு அவசரச் சட்டம் 3 (டிடி) (தி)(ச்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஆதிக்கச் சாதியினரின் இத்தாக்குதலில் எட்டு போலீசாரும், கிராம உதவியாளரும் காயமடைந்தது தொடர்பாக ராஜன்பாபு என்கிற காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இவ்வழக்கில் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. இரு வழக்கிலும் மற்றும் பலர் என சுமார் 500 பேர் பெயர் குறிப்பிடாமல் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதாக்குதலை முன்நின்று நடத்தியதாக தலித் மக்கள் குற்றம்சõட்டக்கூடிய தற்போதைய பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் (தே.மு.தி.க), துணைத்தலைவர் வேல்முருகன் (தே.மு.தி.க), முன்னாள் தலைவர் பூ.சின்னதுரை (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை (அதிமுக) உள்ளிட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nகாயமடைந்த காவல்துறையினர் எட்டு பேருக்கும் தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீ��ுகளை முழுமையாக இழந்த ஐந்து குடும்பத்திற்கு தலா ஐந்து ஆயிரம் ரூபாயும், பாதி எரிந்த இரண்டு குடும்பத்திற்கு தலா 2,500 ரூபாயும், ஏழு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, வேட்டி, புடவைகள் தற்காலிக நிவாரணமாக அரசு வழங்கியுள்ளது.\nஇது பாதிப்பிற்கேற்ற போதுமான நிவாரணமில்லை என்பது வெளிப்படையாகும். எனவே, வன்கொடுமையால் பாதிப்புற்ற தலித் மக்களுக்கு சட்டத்தின்படி உரிய நிவாரண உதவிகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.\nகலவரத்திற்கு காரணமானவர்கள் மீதும், கலவரத்தை தூண்டியவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதி கொடுத்து நடைபெறக்கூடிய இதுபோன்ற நிகழ்வுகளில் வன்முறையை ஏற்படுத்தியக்கூடியவர்களுக்கு, அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை தகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும். சாதி மோதல்கள் தமிழகத்தில் நிரந்தரமாகிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் விருப்பம்.\n(செப்டம்பர் 2015 இதழில் வெளியான நேரடி ரிப்போர்ட்)\nTags: Seshasamuthiramஅம்பேத்கர்அஹமது சலீம்கலவரம்செப்டம்பர் 2015சேஷசமுத்திரம்தலித்கள்நேரடி ரிப்போர்ட்வன்னியர்கள்\nPrevious Articleமிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nNext Article மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிம் ஒருவர் படுகொலை\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விட��க்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016_04_01_archive.html", "date_download": "2018-06-20T19:07:49Z", "digest": "sha1:TFOIJNG4NWI62XKIXJ2PCBKNJOMZLPZC", "length": 202226, "nlines": 984, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: April 2016", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமருத்துவ நுழைவு தேர���வினை ரத்து செய்ய கவர்னரிடம் மனு\nமருத்துவ நுழைவு தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என, பிளஸ் 2 மாணவ மாணவிகள், பெற்றோருடன் கவர்னரை சந்தித்து முறையிட்டனர்.\nஅண்ணாமலை பல்கலை மையத்தில் சேர்க்கை துவக்கம்\nஅண்ணாமலைப் பல்கலையின் தொலைமுறைக் கல்வி இயக்ககத்தின், 2016 - 17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை சிங்காநல்லுார் படிப்பு மையத்தில் துவங்கியுள்ளது.\nநாளைய பளுவை நேற்றைய பளுவோடு சேர்த்து இன்று தூக்க முயற்சிக்கும்போது பலசாலியும் தடுமாறுகிறான் கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்கும் அளவு எவரும் பணக்காரர் ஆக முடியாது. நம்மை முன்னேற முடியாமல் தடுப்பது ’நம்மை கட்டுப்படுத்தும் சுய அவநம்பிக்கை அல்லது சுயசந்தேகம்’ என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.\nகோரிக்கைகளை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\nமருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, ஏற்கனவே திட்டமிட்டபடி, மே, 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது, என, சுப்ரீம் கோர்ட் உறுதியாக தெரிவித்தது.\n'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n'எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' காரணமாக இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.\nதொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்கு���தால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது\nகோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல் சமயம் என்பதாலும் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள முக்கிய பொருட்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.\n**ABL வகுப்பறையில் உள்ள பொருட்களை சரியாக அடுக்கி அதன் பாதுகாப்புக்கு உறுதி செய்திடல் வேண்டும்.\n**பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் பயன் படுத்தும் படி செய்திடல் வேண்டும்.\nமருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று மனு செய்திருந்தது.\nதமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள் அதிகம்\nதமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்குமான, துணை வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நேற்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இனி தேர்தல் வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க முடியாது. இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின், இரண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.\nஇ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, 2015 - 16ம் நிதியாண்டுக்கு, 8.8 சதவீதமாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியம் பரிந்துரைத்தது.ஆனால், அதற்கு மாறாக, இ.பி.எப்., தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம், சில நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது.\nதமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு\nமத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.\nமருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை\nமருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். வைகோ: காங்கிரஸ் ஆட்சியின்போது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.\nமருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்\nமருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக, உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், ஏ.கே,கோயல் அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்தார்.\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்\nதமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nமே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளிய��கக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.\nமருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்\nமருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.\nதபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி: செல்லாதவை அதிகரிக்கும் அபாயம்\nதேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகம் முழுவதும், சட்டசபை தேர்தல் பணிகளுக்காக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்கள் ஓட்டை, தபால் ஓட்டு மூலம் செலுத்துகின்றனர்.\nஎஸ்.எம்.எஸ்-ல் வருகிறது வேட்பாளர்களின் விவரம்\nசட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியானவுடன், அவர்களது பெயர்-சின்னம் குறித்த தகவல்கள் வாக்காளர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது\nவாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர், 17ஏ பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், பதிவேட்டில் விடுதல் இன்றி ஞயதுல்லியமாக பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்சநீதிமன்றம்\nஅனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கா�� மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்சநீதிமன்றம்.\nகுறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் சாத்தியமா\nடாகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபீரிடம்-251 என்னும் ஸ்மார்ட் போன் 251 ரூபாய்க்கு விற்கப்படும் என விளம்பரம் செய்தது. இதற்காக இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் பலர் முன் பதிவு செய்தனர். முன்பதிவு செய்யும் போது இணையதளம் இயங்காமல் போனதால் அந்நிறுவனம் குறித்து மக்களிடையே பல சந்தேகங்கள் ஏற்பட்டது.\nசாஸ்த்ராவில் பயிற்சி பெற்ற 30 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி\nதஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இரண்டாண்டு இலவச பயிற்சி வகுப்பில் படித்த 30 மாணவர்கள் இணை நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபி.எப்.,க்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்\nபி.எப்.,க்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.\nவரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்\nவரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 17 ஆயிரம் ஆசிரியர்கள் பி.யூ.கல்லூரி கல்வி வாரிய நிர்வாகம் மற்றும் தேர்வாணைய நிர்வாகத்தை தனித்தனியாக பிரித்து அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.\nவிண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது ப��ஸ்போர்ட் துறை\nபாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.\nதொகுதிக்கு இரு நடமாடும் மருத்துவ குழு: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கோரிக்கை ஏற்பு\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.\nஅனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்சநீதிமன்றம்.\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.\nமருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட் உத்தரவு\nநாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மனு விவரம் நாடு முழுவதும் 2016-17-ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:\nதபால் ஓட்டில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை 100% தபால் ஓட்டு பதிவிற்காக...\nதபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ...\nமுதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் ✅ டிக் அடிக்க வேண்டும்.\n*** நாம் அடிக்கின்ற டிக் பக்க��்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n***டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற Rose Color Office Coverல் வைத்து ஒட்ட வேண்டும்.\n746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்\nதமிழகத்தில் போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம் இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீண்டும் அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வித் துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.\nஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'\nஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் நிர்மாணிக்கப்பட்டு வரும் அமராவதியில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, வாரத்தில், ஐந்து நாள் வேலை, 30 சதவீத கூடுதல் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும் 8 லட்சம் பேர் பரிதவிப்பு\n8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.\nதேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை\n\"தேர்தல் பணியில், எந்த \"கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் பாடம் கற்றுத்தருவர். மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.\nமே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nமே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது. அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.\nநடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\n\"தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சையளிக்க, நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முழு நேரமும் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அவர்கள், உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில், ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.\nகல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nமே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகுடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1\nவாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்\n* வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்\nவாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.\nவாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 2\n���ாக்குபதிவு அலுவலர்கள், போலீசார் அனைவரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, வரவில்லை எனில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குசாவடியில் போதுமான இட வசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனித்தனி வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஅரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்\nஅரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.\nஅரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு\nவரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு\nபணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டதால், எட்டு பதிவு மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு போட வேண்டிய ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.நடைமுறை இந்த அலுவலகங்களில், 30 - 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை\nமிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.ஒடிசாவில் கடந்த சில நாட்களாக 42 டிகிரி செல்சியஸ் ��ளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது.\nபணி நேரத்துக்கு வரம்பு வகுக்க வேண்டும்:காவல்துறை ஆணையருக்கு காவலர் பகிரங்க கடிதம்\nகாவல் துறையில் பணியாற்றும் தன்னைப் போன்றோருக்கு பணி நேர வரம்பை வகுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலோக் வர்மாவுக்கு காவலர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி காவல் ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அந்தக் காவலர் அண்மையில் எழுதியுள்ள கடிதம் ஊடகங்களில் கசிந்துள்ளது. அதன் விவரம்:\nகணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தல்\nநிகழ் கல்வியாண்டில் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மே 31-ஆம் தேதிக்கு முன் அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.\nதேர்தல் பயிற்சிக்கு வந்து திமுகவுக்கு ஆதரவு திரட்டிய ஆசிரியர்கள்: அதிமுகவினரின் எதிர்ப்பால் பரபரப்பு\nவேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதனை அதிமுகவினர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதேர்தல் அலுவலர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nஅச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.பணப்பட்டுவாடா,தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை மாவட்டத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று விசாரிக்கின்றனர். பாதுகாப்பின்றி செல்லும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.\nஇபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்\n2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி அதாவது (இபிஎப்) டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க\nஅரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு\nவரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரிய���்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்\nஅலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:\n2016ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, கல்வி ஓர் பார்வை\nமத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக அரசு பள்ளிகளின் தகுதியை மேம்படுத்த கல்வி முறை சீரமைக்கப்படும்.\nமாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுரை\nஅரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, 10 சதவீதம் வரை, மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும் நாளில் ஆசிரியர், மாணவர் வருகை பதிவை துவக்கும் வகையில், பதிவேடுகளை தயார் செய்ய வேண்டும். பள்ளி திறந்த நாளில், பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப்பால் அக்கப்போர்; கல்லூரியில் கடும் மோதல்\nசெல்பி மோகத்தால், பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. வாட்ஸ் ஆப்பில், கல்லுாரி மாணவர்களிடையே நடந்த மோதலால், ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கர்வாரே கல்லுாரி மாணவர்கள், வாட்ஸ் ஆப் செயலியில் இணைந்துள்ளனர். இக்கல்லுாரியில் பி.பி.ஏ., படிக்கும் மாணவர், சாங்கேட் சலுாங்கேயின் பிறந்த நாளையொட்டி அந்த குழுவுக்கு, அவருடைய பெயரை, அவருடைய நண்பர் அக் ஷய் தின்கர், சில தினங்களுக்கு முன் சூட்டினார்.\nதலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு\nமதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். பொது செயலாளர் ரமேஷ், பொருளாளர் சண்முகநாதன், அமைப்பு செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அனந்தராமன் வரவேற்றார். பதவி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண கருணாகரன் சீராய்வுக் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nசில மாணவர்களுக்கு கணிதம் என்றாலே ஒரு வித பயம்; வேறு சில மாணவர்களுக்கு கணிதப் பாடத்தின் மீது அதீத ஆர்வம். ஒரே வகுப்பில் இந்த இரண்டு நிலை மாணவர்களையும் மிகச் சாதாரணமாக பார்க்க முடியும். உண்மையில் கணிதம், வாழ்க்கையில் யாராலும் தவிர்க்கமுடியாத ஒரு அற்புதமான துறை\nதேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி\nசட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nகோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார்: அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே: அவசியம் கண்காணிப்பு\nபள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.\nமதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு\nதேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.\nகை குழந்தையோடு வருவோருக்கு... முன்னுரிமை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை\nஓட்டளிக்க வரும் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டுச்சாவடிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என, திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி அறிவுறுத்தினார்.\nஇறுதி வாக்காளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு\n'இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழகத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்பின், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த வாக்காளர்களின் பெயர், இறந்தவர்களின் பெயர், என, ஆறு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 14-ஆம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.\nபள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை\nநாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.\nமே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.\nபள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை\nநாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.\n108 ஆண்டுகளுக்குப் ���ின்பு வேலூரில் 111 டிகிரி வெயில்\nதமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். வேலூரில் இன்று அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும். கோடை வெயிலின் உச்சமான 'கத்திரி' வெயில் காலத்தில், 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவும்.\nதரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: நரேந்திர மோடி\nநாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தனது 19-வது 'மன் கி பாத்' வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.\n15169 பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 400 கோடி முதல் 500 கோடியே போதுமானது - அரசு கவனம் செலுத்த கோரிக்கை\nபகுதிநேர ஆசிரியர் பணி நியமனங்கள், இந்தியா முழுவதும் திட்டத்தின் அடிப்படையிலான பணியாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன்(65%:35%, 60%:40%, 50%:50%) அனைவருக்கும் கல்வி இயக்கம்\nமூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு இவ்வேலையை ஓராண்டு சாதனை வேலையாக 2012ம் ஆண்டு அறிவித்து வழங்கியது. பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் School Education(C2) Department G.O.(MS) No.177 Dated:11.11.2011ன்படி 16549 பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய, முறைப்படி விளம்பரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், தினசரி நாளிதழ்கள் மூலமும் செய்தது.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2016 கோடை விடுமுறை நாட்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்து அறிவுரைகள்\nபள்ளிப்படிப்பிலும் சரி, கல்லூரிப் படிப்பிலும் சரி தங்களது பிள்ளைகளிடம், பெற்றோர் எதிர்ப்பார்ப்பது என்ன பிளஸ் 2 வரை, படிப்பு மற்றும் மதிப்பெண் ஆகியவை தானே பிளஸ் 2 வரை, படிப்பு மற்றும் மதிப்பெண் ஆகியவை தானே மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா சரி, பிளஸ் 2க்கு பிறகு நான்கு ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்க்கும்போது, பெற்றோரது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது சரி, பிளஸ் 2க்கு பிறகு நான்கு ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்க்கும்போது, பெற்றோரது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியே வரும்போது, கையில் வேலையுடன் வருகிறார்களா கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியே வரும்போது, கையில் வேலையுடன் வருகிறார்களா\nமொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறை; ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nமொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறையை அமல்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மாநிலத் துணைத் தலைவர் சேதுச்செல்வம், மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது:\nதனித்தேர்வர்கள் ’பிட்’ அடித்து உற்சாகம்\nதேனியில் நேற்று நடந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான கணிதத்தேர்வில் கல்வித்துறை அதிகாரிகளின் ஆசியோடு, பலர் பிட் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.18ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. தேனியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை கணிதத்தேர்வு நடந்தது.\nமே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு\nஅனைத்து பள்ளி, கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி, மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.\nபோலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு\nபோலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து 2012, 2013 ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.\nதேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி\nதேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: ம��தம் 15,600 - 39,100\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்க 7.5 லட்சம் புத்தகங்கள் தயார்\nதமிழகம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 7.5 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே. ராஜேந்திரன் கூறியதாவது:\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்\nஅடுத்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கூறியதாவது:\nஅரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு\nஅரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர். அரூர் ஒன்றியம், வேப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆங்கிலப் பாட ஆசிரியர் காந்தி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.\nதேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. கணேஷ். சட்டப்பேரவைத் தோóதலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனு பெறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:\nஅரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்\nபா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை.\nஅரசுப் பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஊதியமின்றித் தவிப்பு: நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nகெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதியமின்றி தவித்து வருவதால், இதுகுறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.\nவாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வு\nகணினி மூலம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:\nஇன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது\n'தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது. மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபடிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nஅரசாணை எண்.117 நிதி(படிகள்)த் துறை நாள்.20.04.2016 - 6% அகவிலைப்படி உயர்வு ஆணை பதிவிறக்கம் செய்ய...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.1.1.2016-ம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும்.\nகொளுத்தும் வெயிலால் குலை நடுங்கும் மாணவர்கள். பள்ளி வேலை நாட்களை குறைத்து விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் கொடுமை தாங்காமல் பொதுமக்களே வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்க நடு\nநிலைப்பள்ளிக்கு வருகிற 30ந் தேத�� வரை பள்ளி வேலை நாட்களாக இருப்பதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளி வேலை நாட்களை குறைத்து உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது;\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது.\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு\nபள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி 15 மாவட்டங்களில் துவங்கி உள்ளது.படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்ப்பதற்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nபி.எப். தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை: புதிய விதிமுறை அறிவிக்கையை ரத்து செய்தது மத்திய அரசு\nபி.எப். தொகையை மொத்தமாக எடுப்பதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தொழிலாளர்கள் தங்களின் பி.எப். கணக்கில் உள்ள தொகையில் இருந்து தங்களின் தேவைக்கு ஏற்ப வீடு கட்டுதல், மருத்துவ செலவு, திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், ஒரு நிறுவனத்தின் வேலையில் இருந்து விலகியபின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், அவர் தனது பி.எப். கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற முடியும்.\n\"பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக்கப்படுகிறது\"\nபள்ளி செல்லா குழந்தைகளின் க���்வி மேம்பாடு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது என அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். வீதி, வீதியாகக் கணக்கெடுப்பு: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.\nபுதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது; மத்திய அரசு\nஇன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்\nமருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கு முன் கலந்தாய்வு நடத்த வேண்டிய, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு\nகளுக்கான விண்ணப்பம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது, மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஎம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு\nஎம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.\nதொடக்க / நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை மற்றும் கருத்துரு படிவம்\nதமிழ் இணைய வழி கல்விக் கழகம் - கான் கல்விக் கழகக் காணொளி மொழிப் பெயர்ப்பு பணிமனை - ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்தல் சார்பு\nதரமான கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமை; கல்வி மேம்பாட்��ு கூட்டமைப்பு வலியுறுத்தல்.\nகொளுத்தும் வெயிலில் தவிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்; ஏப்ரல் 30 வரை தொடரும் வகுப்புகள்\nபெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம்\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் பணிபுரிந்த ‘ஹப்ஸ்பாட்’ எனும் மென்பொருள் நிறுவனத்தில், ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவதைப் ‘பட்டம் பெறுதல்’ என்று அழைப்பார்கள். அணியினர் அனைவருக்கும் பாஸிடமிருந்து குதூகலமான மின்னஞ்சல் ஒன்று வரும். “அன்புள்ள அணியினருக்கு, நம்முடன் பணிபுரிந்த ‘இன்னார்’ பட்டம் பெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.\nசுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்; மத்திய அரசின் திட்டம் அறிமுகம்\n'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின், தேசிய பணம் செலுத்தும் வாரியம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இணைந்து, இந்த புதிய முறையை வடிவமைத்து உள்ளன.தற்போது, நாடு முழுவதும் நடக்கும் வர்த்தகத்தில், 95 சதவீதம் மற்றும் அதன் மதிப்பில், 65 சதவீதம் ரொக்கமாகவே செலுத்தப்படுகிறது.\nகோடைக்கேற்ற உணவு முறைக்கு மாறுவோம்...\nகால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அந்தந்த சீசன்களில் வரும் நோய்களுக்கு பலரும் ஆளாக நேரிடுகிறது. அதாவது, மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, குளிர் காலத்தில் சரும பாதிப்பு, வெயில் காலத்தில் உடல் உஷ்ணம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. எனவே, அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் நாம் உணவு முறைகளையும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் தற்போது கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவுகளைப் பார்க்கலாம்.\nஇந்திய அஞ்சல் துறையில் 374 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய அஞ்சல் துறையின் மத்தியப் பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 374 தபால்காரர், மின்னஞ்சல் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேர்தல் பணியாற்ற உள்ள ���சிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டு பெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலரின் அறிவுரைகள்\nபள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை\nபள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகை தட்டினால் இவ்ளோ பலன்களா.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்\nகை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்\nபொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலை மூலம் ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\n10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு\nஅரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுன்தினம் (ஏப்., 16) துவங்கியது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (ஏப்., 18) முதல் உதவி தேர்வாளர்கள் திருத்த உள்ளனர். கணிதத் தேர்வில் பிரிவு 4 ல் 47 வது 'அ' பிரிவு 'கிராப்க்கான' (10 மதிப்பெண்கள்) வினாவில் இரு சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன.\nபிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்\n'பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதா��், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன. அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.\n10க்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 13ல் முடிந்தது; 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு முதல், விடைத்தாள் திருத்தத்தில் மொழி பாடங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு\nசென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், கன மழையால் தள்ளி வைக்கப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட்டது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு\nஅண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் இன்று 14.04.2016 அன்று கலைஞர் அவர்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்\nதொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது\nஅரசாணை எண்.63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.4.16 தொடக்கக்கல்வி, கரூர், திண்டுக்கல், திரூப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திருமதி.மு.கவிதா, திருமதி.பி.புவனேஸ்வரி, திருமதி.து.நிர்மலா, திருமதி.கு.அனுஜா, திருமதி.கு.தெய்வப்பிரபா, திருமதி.பு.தமிழரசி, திருமதி.ப.கலைச்செல்வி ஆகியோர் இடைநிலை ஆசிரியர் பதவியில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து, முறையான பணப்பயன் வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணைக்கு உட்பட்டு அவர்கள், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.\nவாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள் பெயர் சேர்ப்பு\nபொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏழு கல்லுாரிகளில், இப்பணி 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.\nதபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க: எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்\nதேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தேர்தலின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு தேர்தல் துறையால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.\nவரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nஎதிர்வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசி��ியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.\nஇந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக வெப்பம்\nஇந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி வெப்ப அலை வீசுவதால், இந்த கோடைகாலம் வழக்கத்தைவிட கடுமையானதாகியிருக்கிறது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெயிலின் காரணமாக சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.\nபுதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்\nபுதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.\nவெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்\nவெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர். 77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபொது நுழைவுத் தேர்வுக்கான தடை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வுக்கான தடையை தொடர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கட்டாய தேர்தல் பணி: ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்களே, பல ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.'இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தேர்தல் பணியில், ஒவ்வொரு சிறப்பு ஆசிரியரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்; அதற்காக, அவர்களின் பெயர் பட்டியலை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மேமாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம்.\nஇன்ஜி., விண்ணப்ப பதிவு இணையதளம் முடங்கியது\nஅண்ணா பல்கலையில், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட, இன்ஜி., 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், முதல் நாளிலேயே குளறுபடி ஏற்பட்டுள்ளது. இணையதளம் முடங்கியதால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலை மூலம், தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு முதல் விண்ணப்பம் வழங்கும் முறை, ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஅ.தே.இ - மாண்புமிகு பிரதமரின் மதிப்புமிக்க பரிந்துரைகள் - \"மான் கீ பாத்\" நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு\nஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்\nஅரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப���பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும்.\nதொடக்கக் கல்வி - ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் 01.06.2016 (புதன்கிழமை) அன்று அனைத்து தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு\nஅடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்; நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்: வானிலை மையம்\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.\nதி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு கண்காணிப்பு வலையில் ஆசிரியர்கள்\nபழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், ஆசிரியர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்\nமத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு, சமீபகாலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவின. தற்போது, ஐ.ஐ.டி.,களுக்கு இணையானதாக என்.ஐ.டி.,களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, ஐ.ஐ.டி.,களை விடவும், அதிக நிதியை என்.ஐ.டி.,களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது\nபள்ளிகளுக்கு குறைந்தபட்ச நில அளவு தமிழக அரசு எடுத்துள்ள இறுதி முடிவு என்ன\nதனியார் பள்ளிகளுக்கு நிபுணர்கள் குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச நிலஅளவு தொடர்பாக அரசு எடுத்துள்ள இறுதி முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கச் செயலாளர் ஜோசப் சுந்தர்ராஜ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் : தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க மறைமுக திட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை துவங்க உள்ள, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயில் கூட்டம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க, ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அதில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் நிலை உள்ளதால், தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nபொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.\nஅரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.வினாத்தாள் குழப்பம்:பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த 1-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 11-ஆம் தேதியும் நிறைவுபெற்றன.\nவரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nஎதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசிரியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசிநாள்: ஆட்சியர் தகவல்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வெள்ளிக்கிழமை கடைசிநாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:\nதேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nஆசிரியர்களின் நலன் கருதி தேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழக தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:\nதிருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது\nபுதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நீடாமங்கலம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த சமூக மாற்றத்துக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனமான பிரமேரிக்கா சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில், பள்ளி மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகள், செயல்திட்டங்களைப் பாராட்டி, பதக்கம்- பரிசுகள் வழங்கப்படுகின்றன. புது தில்லியில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான போட்டியில் 4970 பள்ளிகள் கலந்துகொண்டன.\nதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்; 30-வது ஆண்டு துர்முகி\nதமிழ் ஆண்டுகள் அறுபதில் 30வது ஆண்டு துர்முகி. இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சுக்கிரனும், மந்திரியாக புதனும் ஆட்சி செய்வார்கள். இதனால் விவசாயம் சிறக்கும். நாடு சுபிட்சம் பெறும். கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர். எல்லா உயிர்களும் குறைவின்றி வாழும். பெருமழை பெய்யும் என்று பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது.\nபி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்\n2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.\nபரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்\nதேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் கடன், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, திட்டமிடல், இடர் மேலாண்மை, மனிதவள மேம்பாடு, பொருளாதார நிபுணர், சட்டம், டேட்டா சயின்டிஸ்ட், மென்பொருள் சோதனை, டேட்டா பேஸ் மேலாண்மை, டேட்டா அனலிஸ்ட் ஆகிய பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.\nபள்ளிக்கல்வி - தேர்வுநிலை / சிறப்புநிலை மாதிரி செயல்முறைகள்\nதேவையற்ற புத்தகங்களை வாங்க நெருக்கடி தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\n'தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.\nதலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nபள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெறாத இளநிலை உதவியாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முகாம், மார்ச், 30ம் தேதி துவங்கியது. பயிற்சிக்கு பெயர் பட்டியல் அனுப்பிய, பல தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை உரிய நேரத்தில் விடுவிக்காததால், பல பணியாளர்கள் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்\nசர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும். இந்த மருந்தை \"எலி லில்லி' என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தின் இந்தியத் தலைவர் எட்கார்ட் ஒலாய்úஸாலா, மருத்துவ இயக்குநர் டாக்டர் தருண் புரி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:\nகைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை\nகைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது. பங்கேற்க செல்வோர் ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு சமர்ப்பிக்காதோர், அவற்றின் நகல்களை ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.\nடிசம்பர் மாத \"நெட்\" தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட \"நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:\n10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்\nதமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று முடிந்தது. தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு மட்டும், இன்று விருப்ப மொழி பாடத்தேர்வுடன், அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.\n'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'\nநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.\nகல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 'புளூ பிரின்ட்' அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டாலும், புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த, முதல் பிரிவு மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகினர்.\nதமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2016 - திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை முழு விவரம்\nமருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த, 2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்\nநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபணிவரன்முறை இன்றி ஊழியர் இறப்பு கருணைப் பணி கோர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\n புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள் தான்...\nதமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.\nஉங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­க­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­ய­மில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்­தாலே போது­மா­னது. அதா­வது சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வழி­களை கண்­ட­றிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வருமானம் வரு­மா­னத்தில் மொத்த வரு­மானம், கைக்கு வரும் வரு­மானம் என இருப்­பது போல, மாத செல­வுகள் போக மிஞ்சும் வரு­மானம் தான் சேமிக்க கூடிய வரு­மானம். இது தான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­மாக்க வேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்க வேண்டும். செல­வு­களை குறைக்க வழி­களை கண்­ட­றிய முடிந்தால் இப்­போ­தைய ஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்தியமாகும்.\nஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்\nஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 1541 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:\nJEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.\nஅடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்க வேண்டும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை,40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள்.\n யாரை பணியிட மாற்றம் செய்யலாம்...\nஅரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்தும் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்வது ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஆசிரியர் வரைந்த ஓவியம் அரசு விளம்பரம் ஆனது: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் படைப்பு\nசமூகத்தின் வளர்ச்சி குறியீடு கல்வி. ஆனால் பொருளாதார, புறச் சூழல் களால் அடிப்படைக் கல்வி மறுக் கப்படும் குழந்தைகள் சிறு வயதி லேயே தொழிலாளர்களாக மாற்றப்படும் கொடுமை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு வழங்க வேண்டுமென அரசு வலி யுறுத்தி வருகிறது.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. ஏப்., 7ல் முக்கிய பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி: உடனடியாக முழு மதுவிலக்கு\n* கல்வி, விவசாய கடன் ரத்து\n* ஆவின் பால் விலை குறைப்பு\n* ஒன்பது மாத பேறுகால விடுப்பு\n* விவசாயத்துக்கு தனி பட்ஜெட்\n* மாணவர்களுக்கு இலவச வைபை\n* ஏழைகளுக்கு அண்ணா உணவக���்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும். அதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளுக்கு பயிர்கடன், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குறித்த அறிவிப்பால் ஒவ்வொரு வீடுகளுக்கும் மின் கட்டணம் பாதியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகங்கம் மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வ மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தன.\nகல்லூரி மாணவர்கள் உருவாக்கிய \"ஸ்மார்ட் ரேஷன் கார்டு'\n\"ஸ்மார்ட் ரேஷன் கார்டு' என்னும் புதிய முயற்சியை சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.எம். ஆனந்த்குமார் கூறியதாவது:\nத.அ.உ.சட்டம் 2005 - தேர்வுநிலை /சிறப்புநிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்வது சார்பான அரசாணைகளின் விபரம்\nபள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி\nஅரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கல்விக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nவிடுப்பு - மகப்பேறு விடுப்பு - முறையாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு அளித்தல் சார்பான உத்தரவு\nதேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது\nதேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்க���கிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.\nதமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி: விரைவில் 'ஆன்லைன்' தேர்வு நடத்த திட்டம்\nதமிழக பல்கலைகளில் முதல்முறையாக, 'ஆன்லைன்' தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் அறிவித்துள்ளார்.\nஅகவிலைப்படி உயர்வு அறிவிக்கை வெளியீடு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு, 6 சதவீத அக�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-06-20T18:56:47Z", "digest": "sha1:T4ZMAYXXB24L4LUHE3GR646JQOCU76AT", "length": 7110, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "காதுப்புழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதுப்புழு (earworm) என்பது என்பது மானிடர் செவிமடுக்கும் இசை அல்லது பாடல் ஒன்றின் ஒரு பகுதி அவர்களின் காதுகளில் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் நிகழ்வாகும். காலையில் வானொலியில் கேட்கும் பாடலை அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பலரும் அனுபவித்து இருப்பர். ஒரு காதுப்புழுவை அகற்றுவதற்கான வழி இன்னொரு காதுப்புழுவை அனுமதிப்பதே ஆகும்.\nஜேம்ஸ் கெல்லாரிஸ் என்பவர் செய்த ஆராய்ச்சியின் படி 98 விழுக்காடு மக்கள் காதுப்புழுவை அனுபவித்திருக்கின்றனர். இருபாலரும் இதை சரி சமமாக அனுபவித்தாலும் பெண்டிரில் இது நீண்ட நாட்கள் இருப்பதாகவும் எரிச்சலூட்டும் விதமாய் அமைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.[1]\nசில நேரங்களில் காதுப்புழு நிகழ்வு மன நோயின் அறிகுறியாகவும் இருக்கும். இந்தியாவைச் சேர்ந்த ஓர் 21 வயது இளைஞனின் காதுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 35 முறை இந்தி திரைப்படப் பாடல்கள் ஒவ்வொரு முறையும் 45 நிமிடம் வரை திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. சக்தி வாய்ந்த மருந்துகளாலும் இதைக் குணப்படுத்த முடியவில்லை.[2]\n↑ பிரஹராஜ் மற்றும் குழுவினரின் ஆய்வு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:04 ���ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2013/01/blog-post_26.html?showComment=1359267584408", "date_download": "2018-06-20T19:14:22Z", "digest": "sha1:YKIOEJT56CEQ5FROSUUESG4X5CYTG6ZA", "length": 14293, "nlines": 125, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: விஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nவிஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)\nகமலின் இந்தப் படத்தை காளஹஸ்தியில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. படத்தைப் பற்றிய அரசியலுக்குள் போக விரும்பவில்லை, ஏனெனில் பாகம் இரண்டு வர இருப்பதாக படத்தின் இறுதியில் காட்டப்படுவதால் (வந்தால்) அதையும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக இப்படத்தின் அரசியல் குறித்து பேசுவதே சரியாக இருக்கும் என்பது என் நிலைப்பாடு.\nஆம். நீங்கள் பலரின் விமர்சனத்தைப் படித்ததுபோல படம் உலகத் தரத்தில்தான் ஒரு தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்டுள்ளது, எடுத்துக்கொண்ட களம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா. ஆங்கிலத்தில் பல படங்கள் இந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், அர்னால்ட் டைப் ஹீரோயிசம், டெக்னிகல் மிரட்டல்களுடன் வந்திருக்கிறது. நம்மூரிலும் இந்தத் தரத்தில் ஒரு படம் வராதா என்று நினைத்ததுண்டு. படத்தின் முழு டோனும் அப்படி ஒரு ஆங்கிலப்படத்தை ஒத்த ஒரு உணர்வைத் தந்தது. நாங்கள் படம் பார்த்த அரங்கு சாதாரண ஏசி இல்லாத சுமார் டிடிஎச் அதிலேயே சவுண்ட் க்வாலிட்டி அசத்துகிறது. கமலின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமும் தெரிகிறது.\nகுறிப்பாக ஆப்கானிஸ்தானை காட்டும் காட்சிகளில் கேமரா செய்யும் ஜாலம் அசத்தல். முதல் சண்டைக் காட்சியும் அதை மீண்டும் ரிபீட் செய்யும் காட்சியும், பல கேமரா கோணங்களும் டெக்னிக்கலாக தமிழ்/இந்திய சினிமாவை கமல் இன்னும் பல படிகள் மேலே கொண்டுபோக ஆசைப்பட்டிருக்கிறார். இந்தக் களம் அவருக்கு காலை வாரி இருக்கலாம். ஆனாலும் பல படங்கள் இந்த உழைப்போடு வெளி வரும்போது இந்திய கேளிக்கை சினிமா பல புதிய உயரங்களை அடையும், இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தில் இதெல்ல���மே தேவைதான்.\nஆத்திக பகுத்தறிவுவாதியான கமல் படங்களில் பல குறியீடுகள் இருக்கும், வசனங்களிலும் அது மிக நுணுக்கமாக வெளிப்படும் இந்தப் படத்திலும் கதைப்போக்கிற்கு ஏற்ப அதைச் செய்திருக்கிறார். படத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அந்தக் குறியீடுகள்.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டபிறகு எதற்காக இந்தப் படம் எதிர்க்கப்பட்டது என்பதை எதிர்த்தவர்கள் விளக்குவார்கள். அப்பொழுது எனக்கும் உங்களுக்கும் சில வெளிச்சங்கள் பிறக்கும். மிக முக்கியமாக நான் அதைப் பற்றிக் கருத்துரைக்க விருப்பமில்லாததன் காரணங்களில், இணைய ஆராச்சிகளின் மெய் சிலிர்ப்பு வாசிப்பனுபவம்தான். தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள். எனவே உண்மையான எதிர்ப்பை மதிப்போம், அரசியல் / சுயலாப காரணங்களை எதிர்ப்போம்.\nசரி, கிட்டத்தட்ட கமல் ரேஞ்சுக்கு தெளிவாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டேன் பரிகாரமாக\nநண்பர் ஜோதிஜியின் டாலர் நகரம் என்ற புத்தகவெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை இங்கே பகிற்கிறேன். அறிமுகம் தேவைப்படாத இணைய ஜாம்பவான் நண்பர் ஜோதிஜியின் புத்தக வெளியீடு விழா திருப்பூரில் நாளை நடக்க இருக்கிறது, அன்போடு உங்கள் ஆதரவை கோருகிறேன்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\n36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 201...\nவிஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு வி...\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒர��� அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyinmozhi-shree.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-06-20T18:46:37Z", "digest": "sha1:VT3OLMULPOZM5YPQGUQC27ULMTPWY6JP", "length": 7501, "nlines": 78, "source_domain": "vizhiyinmozhi-shree.blogspot.com", "title": "விழியின் மொழி!: நீ தேடிப்போகும் அன்பு", "raw_content": "\nமறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...\nநீ சிரித்த மறு கணம்\nஅடுக்கடுக்காய் நீ சொன்ன பொய்களெல்லாம் அழகாகிப் போயின, நீ சிரித்த மறு கணம்\nஅணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது.. உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது உழைத்தார்கள் ஓய்வின்றி உலகின் உச்சம் தொட்டார்கள்\nநினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...\nரசித்த கவிதை @@@@@@@@ தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் நீயிருப்பதாக ... செல்பேசி சொல்லிற்று அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள் காற்றினில் கர...\nஎன் விருப்பங்களை எல்லாம் முழுமையாக நிறைவேற்றுவதாக நினைத்துக் கொள்கிறாய் உனக்குத் தெரியாது நான் விரும்புவது எல்லாம் நீ நிறைவேற்ற கூடிய ...\nஉன் பாதங்களை தொட்டுக் கொள்ள...\nநீ என்னை பிரிந்தாலும் என் மூச்சை பிரிக்காதே மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் - உன் பாதங்களை நிரந்தரமாக தொட்டுக் கொள்ள...\nஉன் புன்னகை அழகில் புதைந்து போனேன். உன் கண்களின் அழகில் கரைந்து போனேன். உன் வார்த்தையின் அழகில் நிறைந்து போனேன். மொத்தத்தில் உன் அ...\nஅழகிய உலகில் அற்புத உணர்வுகளின் அதிசயக்களம் காதல் - இது இரு விழிகளின் ஒளிப்பதிவு இரு இதயங்களின் ஓர் பதிவு ஒருவரை ஒருவர் தேடுவதும் ஒர...\nஉன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநொடிக்கு நூறுமுறை இறப்பேன் என் மரணம் உன் மடியில் என்றால்... இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன் உன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநான் பறப்பதற்கு சிறகு தேவை இல்லை நீயும் உன் அன்பும் போதும் .....\nஇவ்வுலகின் அதி அற்புதமான கவிதை... என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது\nநான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்..\nஉன் பாதங்களை தொட்டுக் கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_170.html", "date_download": "2018-06-20T19:19:09Z", "digest": "sha1:HIA6VJGOYUSEZZ3GMFL7EHN34GV54VLW", "length": 56570, "nlines": 213, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக, ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக, ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு\nபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்களில் பத்வாக் ��ுழு மிக முக்கியமானதாகும். இக்குழுவில் அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஅதிற்கு உட்பட்ட சகல அமைப்புக்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள இஸ்லாமிய மார்க்க சட்டத்துறையில் அனுபவம் மிக்க மூத்த அறிஞர்கள், ஷரீஆத்துறைப் பட்டதாரிகள், அறபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட ஷரீஆ கல்வி விரிவுரையாளர்கள் உட்பட 35 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.\nஇவர்கள் மாதந்தம் அல்லது தேவைக்கேற்ப ஒன்று கூடி பத்வா விடயங்களை ஆய்வு செய்து பத்வாவாக வெளியிடுகின்றனர். இவ்வடிப்படையிலேயே 2009 ஆம் ஆண்டு பெண்கள் முகத்திரை அணிவது சம்பந்தமான பத்வாவை வெளியிட்டது.\nகுறித்த பத்வாவில் கூறப்பட்டுள்ள கருத்தே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவான நிலைப்பாடாகும். என்றாலும், கருத்து முரண்பாடான விடயங்களில் தனக்குச் சரியானதெனத் தோன்றுகின்ற கருத்துக் கேற்ப காரியமாற்ற தனக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பதுபோலவே, மாற்றுக் கருத்துக் கொண்டவருக்கும் அவரது கருத்துக் கேற்ப காரியமாற்ற உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதுடன், அவரின் அந்த உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் குறுக்கே நிற்கவோ அவற்றை மறுக்கவோ கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முனையக் கூடாது என்பது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 18.08.2009ஆந்திகதி வெளியிட்ட ஒற்றுமைப் பிரகடனத்தின் நிலைப்பாடாகும்.\nமேலும், பெண்கள் முகத்திரை அணிவது விடயமாகத் தற்போது எழுந்துள்ள சர்ச்சையானது கடந்த 19.07.2016ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட 'சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்' தொடரில் ஹிஜாப் பற்றி பேசக்கூடிய சிறு நூலை மேற்கோள்காட்டி பெண்கள் முகத்திரையிடுவது இஸ்லாமிய வரையறை இல்லை, அது தவறான கருத்து என்று கூறியதாகும்.\nகுறித்;த நூல் பொதுவாக முஸ்லிம்களின் ஆடைகள் பற்றி தெளிவுபடுத்தும் அதேவேளை, குறிப்பாக நிகாப் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, அரபிகளின் கலாச்சாரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது போன்ற பிழையான கோஷங்கள் வந்த பொழுது, நிகாப் என்பது இஸ்லாத்தில் உள்ள ஒரு விடயம், இதில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, இது முகத்திரை அணிவது வாஜிப் என்று கருதக்கூடிய பெண்களின் உரிமையாகும் என்பன பற்றி விளக்கும் வகையி��ேயே எழுதப்பட்டது என்பதையும், குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பல விடயங்கள் மெச்சத்தக்கதாகவும், காலத்தின் தேவையாகவும் இருந்தாலும், அந்நிகழ்சியில் ஹிஜாப் விடயமாகக் கூறப்பட்ட மேற்படி கருத்து பற்றி எதுவும், குறித்த நூலில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஜம்இய்யா பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றது.\nஇன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் நிகாப், ஹிஜாப் விவகாரம் ஒரு பேசுபொருளாக மாறியிருப்பதை அனைவரும் அறிவோம். கடுமையான வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் மக்களுக்கு மத்தியில் இடைவெளியும் விரிசலும் ஏற்படுவதனை அவதானிக்க முடிகிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தை நிதானமாக வழிநடத்தி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.\nஎனவே, நிகாப், ஹிஜாப் தொடர்பான மார்க்கத் தெளிவுக் கருத்தரங்கு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலும் பத்வா பிரிவும் இணைந்து நடத்தவுள்ள இக்கருத்தரங்கில்; அறிஞர்கள், ஆலிம்களிடமிருந்து தகமையானவர்கள் நிகாப், ஹிஜாப் தொடர்பான தெளிவுகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்படும். தெளிவுகளை முன்வைக்கும் இறுதித் திகதியும், இக்கருத்தரங்கு நடைபெறும் இடமும் திகதியும், மேலதிக விபரங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஎடுத்த எடுப்பில் ஹராம் ஹலால் என்று தீர்வு செய்யும் கீ போர்ட் ஆலிம்களால் வந்த குழப்பமே தவிர வேறொன்றுமில்லை....\nகுர்ஆன் ஹதீஸில் உள்ளதை உள்ளபடிசொல்வதற்கு இவ்வளவு காலம் கடந்த நிலையிலும்,இன்னும் முடிவெடுக்க முடியாமல் மனிதனால் முன் வைக்கப்பட வேண்டிய கருத்துக்களை எதிர் பார்த்து நிற்பது எந்தளவு சாத்தியமாகும் ,\nஷரியா சட்டத்தில் உள்ள பல சட்டங்களை எமது நாட்டில் அமுல் படுத்த முடியாது உ+ ம் கொலைக்கு மரணதண்டனை , களவுக்கு கை வெட்டுதல் .. காரணம் நாம் சிறுபான்மையினர் மற்றும் எமது நாடு ஒரு இஸ்லாமிய நாடல்ல. இதே காரணத்தைத்தான் எமது உலமாக்களும் கூறுவார்கள் . முகம் ���ூடுவது சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இதேமாதிறியே. அதனால் எமக்கு பிரச்சினை வரும்என்றால் அல்லது நாட்டின் பெரும்பான்மையினர் இதற்கு தடை விதித்தால் அதற்கு கட்டுப்பாட்டு நடக்கவேண்டியதுதான். இதையே இஸ்லாமும் கூறுகிறது . இது என்னுடைய கருத்து....\nயார் யாரின் தேவைகளுக்காகவோ பத்வாக்களும், குநூத்களும் அடிக்கடி மாறிக் கொள்கின்றன. கோத்தபாய பதவியில் இருந்த பொழுது ஒரு பத்வாவும், இப்பொழுது இன்னொரு பத்வாவும். நாக்கில் எலும்பு இல்லை என்பதால் எல்லாப் பக்கமும் வளைக்கக் கூடியாதாக இருக்கின்றது இவர்களைப் போன்றவர்களுக்கு வசதிதான்.\nஅரபு நாடுகளில் ஒரு முப்தி இலங்கையில். \n33:59 முக்காடுகளை தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக\nஅவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.\nஅறியப்படவும் என்ற வாசகம் \"பெண்கள் யாரென அறிவது \" என்ற அர்த்தம் கொடுக்கின்றது.\nஇதுதான் ACJU கு விளங்குதில்ல மத்கப்களை கட்டிபிடித்து வாழ்தால் குர்ஆனில் உள்ளது எப்படி புரியும்.\nமுகத்தை மறைக்கலாமா இல்லையா என்பதை விட்டு விட்டு இப்ப இருக்கும் கண்ணாடி போன்ற அமாயாக்களின் போடலாமா கூடாதா அதை எப்படி நிறுத்துவது அல்லது மாற்றுவது சம்பந்தமாக சண்டைபிடியுங்கள், அறிக்கை விடுங்கள்...\nமுகத்தை மறைத்தால் என்ன மறைக்காவிட்டால் மற்ற இடமெல்லாம் கண்ணடாடி போல் பளிச்சென்று தெரிகறதே... அதுக்கு என்ன செய்யப்போறீங்க\nஉலமாக்கள் ஒன்றுசேர்ந்து அல் குர்ஆன் சுன்னா அடிப்படையில் கஷ்டப்பட்டு ஒரு பத்வாவை வழங்கும் போது., தமக்கு ஏற்றாற்போல் பத்வா அமையவில்லை என்று சந்தி பொந்துகளில் நின்று கொண்டு அதை விமர்சிக்கும் அதிகமான முல்லாக்கல் எம் சமூகத்தில் அதிகம்...\nShafy moh நீங்கள் சொல்வதுதான் உண்மை voice srilanசொல்வது செரியான விடயம் முகத்தை மூடிக்கொண்டு மறைக்க வேண்டியது கண்ணாடிதான்\nமுகத்தை காட்டுவது பாவம், முகத்தை மூட வேண்டும் என்றால், ஹஜ்ஜில் சென்று முகத்தை திறந்து பாவம் செய்வதா\nமுகம் திறப்பது பாவம் என்றால், ஒரு ஆண் திறந்த முகத்தை பார்ப்பதும் பாவம் தானே ஆகவே வீதியில் அந்நிய பெண்களின் முகம் தெரியாமல் இருக்க ஆண்களும் முகம், கண் எல்லாம் மூடி கீழே குனிந்துகொண்டுதான் செல்ல வேண்டும் என்று பத்வா வருமோ\nஇந்த உலமாக்கள் உருப்படவே மாட்டார்கள், இந்த மாதிரி பிழை���்பிற்கு உதவாத பிரச்சினைகளில் நேர காலத்தை செலவிட்டு தங்கள் மேதாவித் தனங்களை காட்டிக் கொள்கின்றார்கள்.\nமுஸ்லிம்களின் கல்வி, வறுமை பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வு தர முடியுமா\nஇஸ்லாத்தின் ஈமானில் விசயத்தில் 2 விடயங்கள் உள்ளது ஒன்று தக்வா அடுத்த து பத்வா,தக்வா உள்ளவர்கள் அதன் மத்திக்கு அதாவது நடுவில் செல்லப்பார்ப்பார்கள் பத்வா உடையவர்கள் அதன் ஓரத்தில் செல்லப்பாரப்பார்கள் இது ஈமானுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனவே இது விடயத்தில் வீணான தர்க்கமும் வாய்க்குவந்தபடி பேசுவதும் எங்களை குப்ரில் தள்ளிவிடும் எனவே அல்லாஹ்வுடைய அவன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகளுடைய விசயத்தில் தாறுமாறாக பேசாதீர்கள் ,அல்லாஹ் நம்மனைவர்களையும் குப்ரில் விழுவதை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்.\nஇதுவரை ஒரு சில முஸ்லிம் அல்லாத நாடுகளே முகத்திரையை தடை செய்துள்ளன. முஸ்லிம் நாடுகளில் முகத்திரைக்கு எந்தத் தடையுமில்லை. வஹ்ஹாபிகளின் தாயகமான சஊதியில்கூட முகத்திரைக்கு தடை இல்லை. முக்கியமாக நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த புனித மக்கா, மதீனா நகரங்களில்கூட முகத்திரைக்கு தடை இல்லை. தடை செய்த நாடுகளில் உண்மையில் பெண்கள் முகத்தை மறைப்பதனால் அதன் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முகத்தை மறைப்பதைப் பார்த்து பெண்கள் இஸ்லாத்திற்கு வந்த சம்பவங்களும் உண்டு. முற்றாக பெண்கள் மறைதத்துக் கொண்டு வீதியில் செல்லும் போது அவர்கள் இச்சையுடன் பார்க்கப்படுவதிலிருந்தும் தவிர்க்கப்படுகின்றார்கள். இதனால் முகத்தை மறைப்பதற்கே அதிகம் ஊக்குவிக்க வேண்டும்.\nஅரைகுறை ஆடையுடன் திரியும் முஸ்லிம் பெண்கள் பற்றி இந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்படுவதில்லை. அதனைத் தடுக்க இப்படியெல்லாம் முயற்சி செய்வதும் இல்லை. அதிகக் கேடும் பாவமும் இதனால்தான் ஏற்படுகின்றன. முகத்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவைவிட அரைகுறை ஆடை தொடர்பான விடயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.\nfayees, மார்க்கம் என்ற பெயரில் எந்த பெண்ணும் அரைகுறை ஆடையில் திரிவதில்லை. ஆனால் மார்க்கம் என்ற பெயரில் அல்லவா முகத்தை மூடி பெண்களை சிரமப் படுத்துகிறார்கள்.\n இதற்கு பதிலை சொல்லாமல் வேறு விளக்கத்தை சொல்லாதீர்கள். உங்களது commentயைப் பார்த்தால��, உங்களுக்கு முகத்தை மூடும் பெண்கள் முகத்தை மூடாமல் விடச் செய்வதை விரும்புகிறீர்கள். ஆனால் அரைகுறை ஆடையில் திரியும் பெண்கள் ஆடையை சீர் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை போல் தெரிகிறதே\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இ���ங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2017/10/25/dist-thulir-quiz-tnsf/", "date_download": "2018-06-20T19:05:01Z", "digest": "sha1:BQC44XBGXAFOUZ24MP63ULY6ND5XRX2F", "length": 7883, "nlines": 60, "source_domain": "www.tnsf.co.in", "title": "தேனியில் மாவட்ட துளிர் அறிவியல் வினாடி வினா – TNSF", "raw_content": "\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nமகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…\nHome > அறிவியல் கல்வி > தேனியில் மாவட்ட துளிர் அறிவியல் வினாடி வ���னா\nதேனியில் மாவட்ட துளிர் அறிவியல் வினாடி வினா\nவணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (அக்.25) மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா தேனி-கொடுவிலார்பட்டி கம்மவார் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் போட்டிகளைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 30 குழுக்கள் கலந்து கொண்டன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், விளையாட்டு, பொது அறிவு ஆகிய சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.\n4,5 வகுப்புகளுக்கான பிரிவில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 6,7,8 வகுப்புகளுக்கான பிரிவில் அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன..\n9,10 வகுப்புகளுக்கான பிரிவில் லட்சுமிபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் நல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 11,12 வகுப்புகளுக்கான பிரிவில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.\nவெற்றி பெற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளை கம்மவார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் வழங்கினார். மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட நிர்வாகிகள் வி.வெங்கட்ராமன், ஆர்.அம்மையப்பன், ஜி.பாண்டியன், தாழைக்குமரன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். வினாடிவினா போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராம்குமார் நன்றி கூறினார்.\nஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்க���ள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:20:01Z", "digest": "sha1:5FGYE43WYI27WIJF5EPB44WGA5TKKLGI", "length": 6767, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆனந்த் சத்தியானந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனந்த் சத்தியானந்த் (Anand Satyanand) நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுனர் (Governor-General) ஆவார். நியூசிலாந்து தலைநகர் ஆக்லன்டில் ஒரு பிஜிய-இந்திய குடும்பத்தில் பிறந்த சத்தியானந்த் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2013, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:13:35Z", "digest": "sha1:CHPOBZ337FW3VBEQLP2PUCHBB345NCPV", "length": 10499, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வராகி அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.\n4 3.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது\nவராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.\nமகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்ம��ுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.[1]\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. [2]\nகடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.\n3.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/01/2_06.html", "date_download": "2018-06-20T18:53:24Z", "digest": "sha1:OYKML6X4KPRMSHH2SJMSCBWTAPQGBDV3", "length": 10442, "nlines": 175, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nகிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2\nதொகுப்பு தமிழ் at 9:19 PM\nகிறுக்கல் என்று சொல்லிக்கொண்டு சிலர் எழுதி இருப்பதைப் பார்க்கும்பொழுது, இவர்கள் எல்லாம் இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள் என்று தான் எண்ணத் தோன்றும் .அதோ அவர்களின் கிறுக்கல் என்று அழைக்கும் கவிதைமழையில் நனைந்துக்கொண்டு, சில சொற்களையும் கற்றுக்கொள்ளவும்.\nகாதலர்தின கிறுக்கல்கள் என்னும் தலைப்பில் யாழ் அகத்தியன் எழுதி இருக்கும் வரிகளைப் படித்துப் பாருங்கள்.\nஇன்னும் என்னோடு உன் கண்கள்\nதப்பா நினைக்க போறாங்க நாம்\nஉனக்கு முத்தம் கொடுக்க சொல்லி\nசொன்னதே உன் கண்கள்தான் கொடுக்கும்\nநல்ல காலம் உன் கண் பேசும்\nஇல்லையேல் திட்டும் போதும் நான்\nபிடித்ததும் கிடைத்ததும் என்னும் தலைப்பில் எழுதிய கிறுக்கல்களைப் படித்தால், இன்னும் படிக்கவேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாக்கும் .\nநடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.\nநடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்\nஇந்த தளத்திற்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரிகள் அருமையாக எழுதி உள்ளதைக் காண முடியும்.\nநேசம் என்னும் தலைப்பில் MEERAN MYDEEN அவர்களின் வரிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nகிறுக்கல்களே நெஞ்சத்தை தைக்கின்றன. மறுப்பதற்கு இல்லை.\nசில சமயங்களில் கிறுக்கி கிறுக்கல்களே\nதிரும்பி வர வழி இல்லையெனில்\nதிரும்பி கூட பார்க்க மாட்டோம்\nஒரு பொழுதும் தேர்ந்து எடுக்க மாட்டோம்.\nLabels: கலைச்சொற்கள், கவிதை, சொல் ஒரு சொல்\nmaiden attempt - கன்னி முயற்சியா \nகட்டுப்பாடு யாருக்கு தான் பிடிக்கும்\nகிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2\nதமிழர்களின் அறிவு திரையரங்குகளின் அருகில் \nபலாப்பழமும் பலகையும் - 2\nஇதர என்பது தமிழ்ச் சொல்லா\n௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்\n௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்\n௰௧.பலாப்பழமும் பலகையும் - 1\n௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்\n௮.கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/science/03/180955?ref=magazine", "date_download": "2018-06-20T19:03:00Z", "digest": "sha1:U4YEQZF67PXBFKPNMZU3KSORABOTKZEE", "length": 6520, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று: நாசா தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று: நாசா தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இப் புயல் வீசவுள்ளது.\nஅதாவது சுமார் 18 மில்லியன் சதுர கீலோ மீற்றர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு ஆரம்பித்துள்ளது.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.\nஇதேவேளை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்துவரும் ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-20T19:18:26Z", "digest": "sha1:7NLIPD5AQR77C3CYPAPMBANR66UCCNDM", "length": 19459, "nlines": 71, "source_domain": "siragu.com", "title": "நீட் எனும் தூக்குக்கயிறு.! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nஒரு அற்புதமான, திறமையான மருத்துவரை தமிழகம் இழந்திருக்கிறது. இழக்க வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை நம்மால் தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது நம் மனம் குற்றயுணர்ச்சியில் தவிக்கிறதே. அதுவும் சமூகநீதியில் முன்னே நிற்கும் நம் மாநிலம் இப்படிப்பட்ட ஒரு தவற்றை இழைத்திருக்கிறது என்றால், நம் வருங்கால சந்ததியினர் நம்மை குற்றவாளிகளாக, துரோகிகளாக அல்லவா பார்ப்பார்கள்.\nஇந்தியாவிலேயே மருத்துவக்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கின்றன. நம் மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நம் மாநில மாணவர்கள் படித்து அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் வெளி வருகின்றனர். கிராமப்புற சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொள்கின்றனர். ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். ஆனால், இவ்வாண்டு நம் மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து எறிந்திருக்கிறது இந்த நீட் எனும் நுழைவுத்தேர்வு.\nஅரியலூர் அனிதா எனும் மாணவி 1200 மதிப்பெண்களுக்கு, 1176 மதிப்பெண்கள் பெற்று, 196.25 கட்ஆப் வைத்திருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல், போனதற்கும், தன் உயிரையே மாய்த்துக்கொண்டதற்கும் என்ன காரணம். முதல் நிலையிலேயே மருத்துவம் படிக்க எல்லாத் தகுதிகளையும் பெற்றிருந்தும் இந்த நீட் எனும் கொடூரனால், படிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறாள். அதனால் தன் உயிரை விட்டிருக்கிறாள் என்றால், இதைவிட கொடுமை வேறு எங்கும் நடந்திருக்குமா. தக்க ஆலோசனைகள் இல்லாத காரணத்தால், மனமுடைந்து தற்கொலை செய்திருக்கிறாள் என்று சில ஆதிக்க சக்திகளும், மத்திய, மாநில அரசின் இந்த படு பாதக செயலுக்கு துணை போகும் கயவர்கள் சொல்வதை நாம் ஏற்று கொள்ளத்தான் முடியுமா. இன்று தமிழ்நாடே கொந்தளித்துக் கிடைக்கிறதே. எங்கள் சகோதரி, அன்பு, அறிவுள்ள, திறமைவா���்ந்த எங்கள் மகள் தற்கொலை வரை விரட்டப்பட்டிருக்கிறாளே என்று ஒவ்வொரு தமிழனும் போராட்டக்களத்தில் குதித்திருக்கிறார்களே. தமிழக மக்களின் இந்த உணர்விற்கு மத்திய அரசும், அதற்குத் துணை போன மாநில அரசும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். என்ன தீர்வு காணப் போகிறார்கள்…\nஅடிப்படை வசதிகளற்ற ஒரு குடும்பத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப்பிறந்த அனிதா, சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆகும் இலக்கில் கடும் முயற்சி செய்து படித்திருக்கிறாள் என்பதை கேட்கும்போதும், படிக்கும்போதும் நம் மனதை வாட்டி வதைக்கிறதே. அந்த மகளின் கனவு இப்படித்தான் மண்ணோடு மண்ணாக போக வேண்டுமா, இத்தனை திறமைவாய்ந்த அறிவு செல்வத்தின் முயற்சி எல்லாம் வீணாகப் போய்விட்டதே என்று நினைக்கும்போது நம் மனதை அறுப்பதைப்போல் அல்லவா உணர்கிறோம். நம் மாணவர்கள் போராடும் போது கூட, எங்கள் தங்கை மரணத்திற்கு பதில் சொல்லுங்கள், அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றல்லவா நீதி கேட்கிறார்கள்.\n2007 முதல் சென்ற ஆண்டு வரை, தமிழ்நாட்டிற்கு நுழைவுத்தேர்வு கிடையாது. கிராமப்புற, ஏழைமாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நுழைவுத்தேர்வை நீக்கி, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச்சேர்க்கை நல்லமுறையில் நடந்துகொண்டு தானே இருந்தது. மத்திய பாசக அரசின் செயல்கள் யாவும் தமிழர் விரோத செயல்களாக இருக்கின்றன. சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சியும் சேர்ந்து தீர்மானம் போட்டு, சட்டம் இயற்றி நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏகமனதாக நிறைவேற்றி, மத்திய அரசிற்கு அனுப்பியும், இந்த மதவாத அரசு சற்றும் மதிக்காமல், குடியரசுத் தலைவர் கையொப்பத்திற்கு அனுப்பாமல், காலம் தாழ்த்தி, பிறகு, அந்த கோப்பே காணவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டது. பிறகு ஓராண்டு விலக்கு தருகிறோம் என்று சொன்னார்கள். மாநில அரசும் அதற்காகப் போராடுகிறோம் என்று கடைசி வரை நம்பிக்கை அளித்து வந்தது.\nபிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ற போர்வையில், நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை என்று நம் மாணவர்களின் கழுத்தை அல்லவா அறுத்துவிட்டது. எத்தனை, எத்தனை தில்லுமுல்லுகள், அலட்சியங்கள், அயோக்கியத்தனங்கள் செய்து இந்த நீட்தேர்வை நடத்தி, நம் மாநில மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல், வடமாநில மாணவர்களுக்கு இடம் அளித்திருக்கிறது. முதல் தலைமுறை பட்டதாரிகள் 420 மாணவர்கள் தங்கள் மருத்துவப்படிப்பை இவ்வாண்டு இழந்திருக்கிறார்கள். நம் மாணவச் செல்வங்கள் தங்களின் மருத்துவக்கல்வியை பறிகொடுக்கிறார்கள் என்றால், இதைவிட துரோகம் வேறு எதுவும் உண்டா. நம் வரிப்பணத்தில் மற்ற மாநில மாணவர்கள் படித்துவிட்டு, இங்கு சேவை செய்யவா போகிறார்கள்\nஅனிதாவின் மரணம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனையை புரட்டிப்போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நீட் தேர்வின் கொடூர முகத்தை அனைவரும் உணர்வதற்காக, தன் உயிரை ஈந்து உணர்த்திருக்கிறாள் நம் அன்பு மகள் அனிதா. சமூகநீதி என்றால் என்னவென்று உணர்த்திருக்கிறாள். சமூக உணர்வுள்ள நாம் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம் நீட் தமிழகத்திற்குத் தேவையில்லாத ஒன்று என்று. ஆனால், அந்த அப்பாவி மகள் அனிதா உயிர் நீத்தப்பிறகுதான் போராட்டம் வலுக்கிறது. ஆங்காங்கே மாணவர்கள் போராடி வருகிறார்கள். அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட்டிற்கு நிரந்த விலக்கு வேண்டுமென்றும், கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.\nபொதுப்பட்டியலில் இருக்கும் எந்த ஒரு நடைமுறையும் மாநில, மத்திய அரசுகளின் ஒப்புதல் வேண்டும் என்பதுதான் சட்டமாக இருக்கிறதே தவிர, மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மத்திய அரசு மூடி மறைக்கிறது. மக்களை அதிலும், தமிழக மக்களை பழி வாங்குவதில் குறியாக இருக்கிறது இந்த மோடியின் மதவாத அரசு. இவ்வாண்டு மருத்துவம் என்று ஆரம்பிக்கும் இந்த அரசு, அடுத்த ஆண்டு, பொறியியல், பிறகு கலை, அறிவியல் பாடத்திற்கும் நுழைவுத்தேர்வை அமலாக்க முயன்றுகொண்டிருக்கிறது. நம்மை மீண்டும் கல்வியற்ற அடிமைகளாக ஆக்கும் மனுதர்ம ஆட்சியை நிறுவ துடித்துக்கொண்டிருக்கிறது இந்த பாசக அரசு. இதை எதிர்க்க துணிவில்லாமல் மாநில அரசு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.\nசமூகநீதியை, சுயமரியாதையை, தன்மானத்தை, பகுத்தறிவை கற்றுத்தந்த தந்தை பெரியார் பிறந்த மண் இம்மண். காவிகளின் கனவு நிறைவேற என்றைக்கும் விடமாட்டோம் என்று உறுதி ஏற்போம். தம���ழகம் சமூகநீதியில் என்றைக்கும் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதில் சிறிதும் அட்டியில்லை. இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போராட்டத்தில் வெற்றிப்பெற்றதன் மூலம், நம் போராட்ட ஆற்றலை ஏற்கனவே மெய்ப்பித்து இருக்கிறோம். அதேபோல் நீட் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசரச்சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை வெற்றி பெறும்வரை போராடி நம் வருங்கால சந்ததியினரின் கல்வியைக் காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே மக்களே… இது நம் தலையாய கடமை. அனைவரும் இதற்காக தங்களின் பங்களிப்பை கொடுக்கவேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தீ போன்று பரவச்செய்ய வேண்டும்.\nநம் அன்பு மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.\nகல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும்வரை இந்தப்போராட்டத்தைத் தொடருவோம்.\nநீட் தேர்வு தமிழகத்திற்கு எப்போதும் தேவையில்லை என்பதை மெய்ப்பிப்போம்.\nசமூகநீதிக்காக, மாநில உரிமைக்காக வெற்றி கிடைக்கும்வரை போராடுவோம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் எனும் தூக்குக்கயிறு.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015022835311.html", "date_download": "2018-06-20T19:01:34Z", "digest": "sha1:KZYAHYITOZGJ2V22JVE75XCTNZX5IMZA", "length": 7630, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "பிளேபாய் கதையில் நடிக்கும் இனியா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பிளேபாய் கதையில் நடிக்கும் இனியா\nபிளேபாய் கதையில் நடிக்கும் இனியா\nபெப்ரவரி 28th, 2015 | தமிழ் சினிமா\n‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இனியா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.\nஇவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதல் சொல்�� நேரமில்லை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உதய்குமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், கஞ்சா கருப்பு, இளையராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீநிவாசன். குமார் பாண்டியன் என்பவர் இசையமைக்கிறார். ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேசன்ஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது.\nஎல்லா பெண்களையும் வசப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கும் பிளேபாய் ஒருவன், தனக்கு உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொல்லி கொண்டிருப்பான்.\nஅந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை மையக்கருவாக வைத்து படமாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா ஆகிய இடங்களில் படமாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்���ை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2016/11/blog-post_15.html", "date_download": "2018-06-20T19:16:21Z", "digest": "sha1:N73I65FCFXCCZGSG5RUSHRCSYL3XPFGP", "length": 19943, "nlines": 255, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: ரஜினி க்கு அமீரின் கேள்விகள்!", "raw_content": "\nரஜினி க்கு அமீரின் கேள்விகள்\nநேத்து வந்த கபாலி முதல் இவர் படம் வெளிவரும்போது, இவர் படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 10 மடங்கு அதிகமாக்கி கள்ளத்தனமாக டிக்கட் விக்கிறானுகனு பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். பாவம் இவருக்குத் தெரியாது போல இருக்கு தெரிந்தாலும் அதையெல்லாம் இவரு கண்டுக்கிறதே இல்லை. ஏன்னா, அதெல்லாம் தப்பே இல்லை தெரிந்தாலும் அதையெல்லாம் இவரு கண்டுக்கிறதே இல்லை. ஏன்னா, அதெல்லாம் தப்பே இல்லை இதுக்குப் பேருதான் பக்கா சுயநலம்\nமேலும் பணம் சேர்ந்தவுடன் பழசையெல்லாம் மறந்துட்டாரு இவரு. பங்களூர் கண்டக்டாரா இருக்கும்போது இவர் டிக்கட்டே கொடுக்காமல் டிக்கட் விலையில் பாதிக் காசை மட்டும் வாங்கி தன் பைக்குள்ளே போட்டுக்கிட்டு செய்த சட்டவிரோதங்கள் எல்லாமும் மறந்துபோச்சு. சரி அது போகட்டும்.\nஇன்னைக்கு இவர் படம் வெளிவரும்போது நடக்கும் தேச துரோகச் செயல்களை எல்லாம் டிவிட்டர் ஹாண்டில் ஒண்ணை வச்சுக்கிட்டு கண்டுக்காமல் விட்டுவிட்டு, இப்போ வந்து மோடியின் இந்தப் பெரிய சாதனையை வரவேற்கேறாராம். மேலும் தான் பெரிய யோக்கியன்னு சொல்லிக்கிறாராம்பா\nஇவர் மோடியை பாராட்டியவுடனே, எனக்கே அமீர் கேட்கும் அத்தனை கேள்விகளும் எழுந்தன. இதேபோல் நம் மக்கள் அனைவருக்குமே இதே கேள்விகள் மனதில் தோன்றி இருக்கும்\nஇவர் படத்துக்கு அநியாய விலையில் டிக்கட் விக்கும்போது இவருக்கு கண்ணில் படுவது இவரை வைத்து படம் எடுத்தவன் நஷ்டமாகக்கூடாது என்கிற ஒரே குறிக்கோள்தான். அந்தப் பணம் கறுப்பாக வந்தாலும் சரி, சிவப்பாக வந்தாலும் சரி, இவருக்கு கவலையே இல்லை. அப்படி ஒரு சுயநலம்\nஇதுபோல் அநியாய விலை டிக்கட் விற்பனைகள் நடக்கும்போது, இவர் பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்டாரே ஒழிய மோடிட்டப்போயி இவர் படம் வெளியாகும்போது நடக்கும் கொள்ளைகள்/அநியாயத்தை யெல்லாம் தட்டிக் கேட்கும்படி சட்டம் கொண்டுவரச்சொல்லி ஒருபோதும் சொல்லவில்லை\nஆக, இவருக்கு ஒரு நியாயம் ஊரில் உள்ளவனுக்கு இன்னொரு நியாயம். அப்படித் தானே\nஇவர் படம் வெளிவரும்போது, இவர் படத்துக்கு சட்டப்படி அரசாங்கம் நிர்ணயித்த விலையில் டிக்கட் என்னைக்கு விற்கப்படுதோ அன்னைக்கே நம்ம நாடு திருந்திவிடும்.\nஇந்த ஒரு சின்ன விசயம்கூடப் புரியாமல், மோடியை பாராட்டுறேன், ஜெய்ஹிந்த்னு இவர் செய்ற காமடியை அமீர் விமர்சிப்பதில் எந்தத் தப்பும் இல்லை\nசில நியாயமான கேள்விகளை எழுப்பி ரஜினியை விமர்சித்த அமீருக்கு என் வாழ்த்துக்கள்\nLabels: அனுபவம், ஐநூறு ரூபாய், சமூகம், மொக்கை\nஇதை எழுதியது உண்மையிலேயே வருண்தானா\nவருண் சார், உங்க பிலோக்கை எவனோ ஆட்டையை போட்டிடானானுங்க போல.......\nஓஓஓஒ.... மோடி மேலே இருக்கும் காண்டூ தீர ரஜினி உதவுறார் போலும், மகிழ்ச்சி \nஎன் கவனத்துக்கு இந்த அமீரின் கேள்விகள் வரவில்லையே அது சரி எப்படி வரும் நாந்தான் சினிமாக்காரர்பற்றிய செய்திகளைப் படிப்பதில்லையே\nஇதை எழுதியது உண்மையிலேயே வருண்தானா\n இந்தத் தளம் இன்னும் \"ஹாக்\" செய்யப் படவில்லை\nவருண் சார், உங்க பிலோக்கை எவனோ ஆட்டையை போட்டிடானானுங்க போல.......\nஓஓஓஒ.... மோடி மேலே இருக்கும் காண்டூ தீர ரஜினி உதவுறார் போலும், மகிழ்ச்சி \nஎனக்கு மோடி மேலே எந்த ஒரு காண்டும் இல்லை. ரஜினிக்கு இது தேவையே இல்லாதது. தான் ஒண்ணும் \"பெரிய யோக்கியன் இல்லை\", மேலும் இதுபோல் மோடியப் பாராட்ட \"தகுதி இல்லாத ஒரு ஆள்' என்பதை உணராதது ரஜினியின் அறியாமையின் உச்சம்\nஎன் கவனத்துக்கு இந்த அமீரின் கேள்விகள் வரவில்லையே அது சரி எப்படி வரும் நாந்தான் சினிமாக்காரர்பற்றிய செய்திகளைப் படிப்பதில்லையே ***\nவாங்க ஜி எம் பி சார் அமீரின் கேள்விகள் நியாயமானவை சார் அமீரின் கேள்விகள் நியாயமானவை சார்\nசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மறக்காமல் படிக்க வாருங்கள் நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nகாலா ரொம்ப நல்லா இருக்காமில்ல\nசிங்கப்பூர் மற்றும் மிடில் ஈஸ்ட்ல படம் பார்த்தவர்கள் ரிப்போர்ட் படி, ரஞ்சித் கபாலியில் விட்டதை காலாவில் வட்டியும் மொதலுமாக திரும்பப் பெற்றுவ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்...\nகாவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக ஆமா நீ எப்படி\nதூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்\nமுதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா இல்லை இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்\nஇவர் ஒரு பெரிய மனுஷா ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது காலா படமும் பாக்கலை. ஆனால் காலால இராம பிரானை அவமானப் படுத்திட்...\nஇந்த அளவுக்கு சமீபத்தில் க்ரிடிக்ஸ் புகழ்ந்து தள்ளீய \"தலைவா\" படம் எதுவுமே இல்லை. என்ன தலைவா னு சொல்ற நான் சொல்லலப்பா \nகாலா ஒரு மஸ்ட் வாட்ச் மூவி\nவினவு கூமுட்டை கள் என்னடா காலா பத்தி ஒளறாமல் இருக்குகனு பார்த்தா, காலா படம் பார்த்த உடந்தான் தெரியுது. முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகள மே...\nதூத்துக்குடிக்கு அப்புறம் சிவகாசி, திருப்பூர் ஆலைகள மூடுவோம்\nஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்ப���\nரஜினி க்கு அமீரின் கேள்விகள்\nகம்யூனிசமும் இவனுக தாலி யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=652499", "date_download": "2018-06-20T18:39:19Z", "digest": "sha1:4UUFUCNDOJIVYDK3TID4M7M7MY77O45X", "length": 18330, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | கட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள் என் பிறந்த நாளுக்கு பிரமாண்ட, ஆடம்பர விழா வேண்டாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள் என் பிறந்த நாளுக்கு பிரமாண்ட, ஆடம்பர விழா வேண்டாம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14,2018\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\n'அக்பர் மாவீரன் அல்ல'; முதல்வர் பேச்சால் சர்ச்சை ஜூன் 16,2018\n18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏமாற்றம்; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 15,2018\nசென்னை:\"எனது பிறந்த நாளுக்கு பிரமாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு, நிகழ்ச்சிகளை நடத்தினால், அது என்னை வருத்தப்படுத்துமே தவிர, திருப்திபடுத்தாது' என, அ.தி.மு.க., பொதுசெயலரும், முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.\nகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:\nஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாதுரையின் மொழிகளுக்கு ஏற்ப, அ.தி.மு.க., அரசு, விலையில்லா அரிசி, பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு, புத்தகங்கள்,\nபுத்தக பை, காலணி, மடி கணினி, கல்வி ஊக்கத் தொகை, ஏழை இளம்பெண்கள் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nமக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எம்.ஜி.ஆரின்., கொள்கைக்கு ஏற்ப, என் பிறந்த நாளை கொண்டாட நான்\nஎனவே, கட்சி தொண்டர்கள், என் பிறந்த நாளையொட்டி, ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும். மேலும், என் பிறந்த நாளன்று, என்னை சந்திக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.\nஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதே, என்னை மகிழ்விக்கும். கட்சி தொண்டர்\nகாகவும் உழைக்கக் கிடைத்த வாய்ப்பே, என்னை உற்சாகப்படுத்தும். இதற்கு மாறாக, பிரம்மாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு, என் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை கொண்டாடினால், என்னை வருத்தப்படுத்துமே தவிர, திருப்திபடுத்தாது.\nதமிழகத்தை, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக ஆக்க\nவேண்டும். தமிழக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இலங்கை\nமீனவர்கள் மீதனா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் போன்ற குறிக்கோள்கள் நிறைவேறிட, மக்களின் மனதில் இடம் பிடித்து, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். இதற்கு, கட்சி தொண்டர்கள் தயாராக\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:45:29Z", "digest": "sha1:3AZXYUUV75Z5WTGF4CHANGDTKSGYIH6F", "length": 5297, "nlines": 116, "source_domain": "www.inidhu.com", "title": "கிராமத்து பொங்கல் - இனிது", "raw_content": "\nஒரு சிறு கிராமத்து பொங்கல் காட்சிகள்\nPrevious PostPrevious சர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு\nNext PostNext நன்றி, ராஜபக்ச\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:44:42Z", "digest": "sha1:DQ2YA2JCDM72BQ4PRCPXFL3RLNLBR2DY", "length": 11385, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறியாக்கவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய எந்திரம்\nமறையீட்டியல், குறியாக்கவியல், மறைப்பியல் அல்லது கமுக்கவியல் (cryptography) என்பது எவ்வாறு தகவலை மறைத்து பரிமாறி, மீட்டெப்பது என்பது பற்றியதன் இயல் ஆகும். இவ்வியல் கணிதம், கணினியியல், பொறியியல் துறைகளின் ஒரு கூட்டுத் துறையாக இருக்கிறது. கணினி கடவுச்சொல், இணைய வணிகம், கணினி பாதுகாப்பு, தன்னியக்க வங்கி இயந்திரம் போன்றவை மறையிட்டியலின் பயன்பாடுகளில் அடங்கும்.\nமறையீட்டியல் என்பது ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்த்தையாக்கி பிறகு மீண்டும் பழயபடி செய்தியை கொண்டுவரும் முறையாகும். இதனை ஆங்கிலத்தில் encryption மற்றும் decryption என்று அழைப்பர். தகவல் மறைத்த சங்கேத குறியீடுகள் cipher எனப்படும் அவை படிக்கமுடியாதவையாக இருக்கும். இதனை உடைக்கும் முறைக்கு மறையீட்டியல் பகுப்பு அதாவது Cryptanalysis ஆகும்.\nபண்டையக் காலங்களில்யிருந்தே சங்கேத குறியீடு பகிர்வு மூலமாக மறையீட்டியல் பயன்பட்டு வருகிறது. இவை போர்க்களங்களில் செய்திகளை தனது படைகளுடன் பரிமாறிக்கொள்ள உதவின. இம்முறையை கிரேக்கர்கள் பயன்படுத்தியற்கான சான்றுகள் உள்ளன. சீசர் ரகசிய எழுத்துகள் முறை (Ceaser cipher) மிகவும் எளிதான மறையீட்டியல் முறையாகும். ஆங்கில எழுத்துகளின் வரிசைகளை களைத்து இவை எழுதப்பட்டன. இதன் மூலம் 25 வகையான சொல் வரிசையை அமைக்கமுடியும். உதாரணமாக,\nஇங்கு சீசர் படிமுறைத்தீர்வு C = p + 3 என்ற முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.\nகணினி கண்டுபிடிப்புக்கு பிறகு இவற்றின் பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று பாதுகாப்பான பண பரிமாற்றம், கணினி தகவல் பரிமாற்றம் மற்றும் இன்னும் பல இவற்றின் முக்கிய பங்களிப்பு. இதனால் மறையீட்டு பொறியியல், கணினி பாதுகாப்பு பொறியியல் என புதிய கல்வி முறைகள் உருவாகியுள்ளன\nநவீன மறையீட்டியலில் கணினியின் பங்கு மிகப்பெரியது. இன்று எழுத்துகளுக்கு பதிலாக பைனரி கோடுகளை (0,1) பயன்படுத்தபடுகிறது. அது அவற்றின் நீளத்தை பொறுத்து 32 பிட், 56 பிட், 128 பிட் மற்றும் 168 பிட்டுகளாக கமுக்கம் செய்யப்படுகிறது. அவற்றை பகுப்பது சிரமம் என்றாலும் கணினி ஹக்கெர்கள் சில மென்பொருட்களை பயன்படுத்தி பொது மறையீட்டியல் படிமுறைத் தீர்வு மூலம் உடைத்து பிரித்துவிடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaneram.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-06-20T19:16:09Z", "digest": "sha1:YEA2D4JHLWJMHMLI57HIC5OBPYT2HBKW", "length": 7548, "nlines": 109, "source_domain": "silaneram.blogspot.com", "title": "சிலநேரம்: ஒரு மணி அடித்தால்", "raw_content": "\nஒன்னுக்கும் உதவாத விஷயங்களை பேசுறத்துக்கு என்ன பேரு\nஅக்காவின் குழந்தை பிறப்பை சொல்லி\nஅருமை நண்பனின் இறப்பை சொல்லி\nஅவுட்கோயிங் என்றால் என் சம்பளம்\nசெவி கொடுக்க மறுக்கிறான் நண்பன் -\nஅவன் பேச்சை கேட்க மறுக்கிறேன்\nஉருவாக்கினாலும் ஏனோ உன் தலையாய\nஉன்னை பலநேரம் வைத்திருக்கும் மனிதன் தான்\nLabels: கவிதை, தொலைபேசி, நகைச்சுவை\nஎன்ன யாராவது பரிசளித்த அலைபேசியா\nஇல்ல சிவா சார் சொந்த தொல்லைபேசி.\nகடைசி வரை செல்பேசின்னு ஒரு இடத்தில் கூட சொல்லாமல் புரிய வச்சீங்க பாருங்க, அங்க தான் நீங்க நிக்கறீங்க விஷ்ணு.. ..\n\" 'செல்' போனா சொல் போச்சு\" ன்னு அந்த காலத்துல சும்மாவா சொன்னாங்க\nநம்ம முக்கோணம் பதிவை படிக்கறவங்களும் ஃபுல்லா அரிக்க வைக்கிறேன்னு தான் சொல்றாங்க..\nஇப்போ அது மட்டும் இல்லைனா\nஒரு கையே இல்லாத மாதிரி தெரியுமுல்ல\nமனிதனின் உடலில் ஒரு பாகமாக மாறக்கூடும் வாய்ப்புள்ளது விஷ்ணு\nபொறக்கும் போதே.. காதுகுள்ள செல்போன் அட்டேச் பன்னுற, டெக்னாலஜி வரும்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மயாதி.\nஆமா வால் அண்ணா 'கால்' பண்ணுற மேட்டர் இப்ப கை போலச்சு\nவசந்த் ஏற்கனவே அது உடலின் ஒரு பகுதி ஆயிருச்சே...\nவாங்க கலை. டெக்னாலஜி வேற வரணுமா என்ன இப்பவே பலரோட காதுலயே தான் செல்போன் அட்டாச் ஆகி தான் இருக்கு.\nஎனது பிளாகில் நான் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்து கொள்ளததலும் - எனது பிளாகை வெகு அரிதாகவே நான் பார்ப்பதாலும் ( தொடர்ச்சியாக மற்றவர்களின் பிளாகை தமிழ் மனம், யாகூ ரீடர் வழியாக பார்க்கும் பொழுதும் ) தங்களது அழைப்பை இன்று தான் கவனிக்க நேர்ந்தது. தங்களது அழைப்பிற்கும், என்னை பற்றிய பாராட்டுரைக்கும் மிக்க நன்றி.\nஇப்பொழுது மிகவும் தாமதாகி விட்டதால், இனிமேல் இந்த முப்பத்தி இரண்டு கேள்வி தொடருக்கு வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.\n மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் .\nசூப்பர்நோவா கண்டுபிடிக்க வயசு என்ன வேணும்\nநான் தம் அடிக்கிற ஸ்டைலை பாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news------1245-4611483.htm", "date_download": "2018-06-20T18:42:58Z", "digest": "sha1:M4FENB6YSPOT4252BLGVY5WHCOIMRGW5", "length": 3738, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "தூத்துகுடியில் து��ை ராணுவம்: அமைதி திரும்புமா?", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - வெப்துனியா தமிழ் - தூத்துகுடியில் துணை ராணுவம்: அமைதி திரும்புமா\nதூத்துகுடியில் துணை ராணுவம்: அமைதி திரும்புமா\nதூத்துகுடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளதாகவும்,.\nதூத்துகுடியில் துணை ராணுவம்: அமைதி திரும்புமா\nTags : தூத்துகுடியில், துணை, ராணுவம், அமைதி, திரும்புமா\nகாவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு\nசர்வீஸ் தாமதம்; நீதிமன்றத்தை நாடிய வாடிக்கையாளருக்கு புதிய செல்போன் வழங்க உத்தரவு\nஅடிப்படை வசதிகள் இல்லாத அகதிகள் முகாம் \nகமலுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கி கொடுத்தது யார்\nஆந்திராவை போல் சிறப்பு அந்தஸ்து கேட்டு ஒடிசா போர்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2012/", "date_download": "2018-06-20T19:15:25Z", "digest": "sha1:RES3QQLIQGJGLK6DDSWS6LHVJLZI57D5", "length": 46506, "nlines": 178, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: 2012", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nஎண்பதுகளின் மத்தியில் `அமுதசுரபி' மாத இதழில் எனது \"அடைப்பு\" என்ற சிறுகதை பரிசு பெற்றிருந்தது. பரிசளிப்பு விழா ஸ்ரீராம் நிறுவனத்தால் மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடத்தப் பட்டது. அதில் புதினம், கட்டுரைகள் என்று பல்வேறு தளத்தில் பரிசுகள் வழங்கப்பட இருந்தது. புதினத்திற்காக பரிசு வாங்கியது திரு பாலகுமாரன். ஒரே மேடையில் அவரோடு நானும் மேடையில் அமர்த்தப் பட்ட போது ஒருவினாடி அது கனவா நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது எனக்கு.\nபரிசளிப்பு விழா முடிந்து வெளியில் அவர் தன் குடும்பத்தாருடன் நின்று பேசிக்கொண்டிருக்க, என கணவர் என்னையும் அழைத்துக் கொண்டு நேராக அவரருகில் சென்றார். என மனைவி உங்கள் தீவீர வாசகி என்று என்னை அறிமுகப்படுத்த, அவர் என்னை ஏறிட்டு பார்த்தார். \"நீ சிறுகதைக்காக பரிசு வாங்கினாய் அல்லவா\" என்றார். ஆமாம் என்றேன்.\nதன் மனைவிகளை எனக்கு அறிமுகப் படுத்தினார். பிறகு முடிந்தால் நீ வீட்டுக்கு வாயேன், நாம் நிறைய பேசுவோம் என்றார். என் கணவரிடம். விலாசமும் சொன்னார். வரும் முன் போன் பண்ணி விட்டு வா என்றார்.\nஅடுத்து வந்த விடுமுறை நாளில் போன் பண்ணி விட்டு கிளம்பினேன்.\nஎன் கணவர் அவர் வீட்டின் காம்பசில் விட்டு விட்டு நீ போய் பேசி விட்டு வா. நான் சற்று பொறுத்து வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார். கமலாவும் சாந்தாவும் புன்னகையோடு என்னை வரவேற்று அமர வைக்க, சற்று பொறுத்து வந்தார் பாலா. கூரை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். மெர்க்குரிப் பூக்களில் துவங்கி அதுவரை அவர் எழுதியிருந்தவை அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எழுத்துலகில் பிரவேசித்திருந்த எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.\nமூன்று மணி நேரப் பொழுது மூன்று நிமிடம் போல் கரைந்திருந்தது. நான் விடை பெற்று கிளம்பினேன். எப்படி போவாய்.\nஎன்னவர் காத்திருப்பார் - இது என் பதில். அவர் கண்கள் விரிந்தது. அவர் வந்திருக்கிறாரா சொல்லவே இல்லையே,. என்ன பெண் நீ. அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்றார். இவ்வளவு நேரம் அவரால் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. என்றேன். நீளவாக்கில் செல்லும் காம்பவுண்டு அது. என்னோடு துணைக்கு வந்தார். கேட் அருகில் நின்றிருந்தார் என்னவர். ச்சே என்ன மாதிரி ஒரு ஆம்படையான் உனக்கு சொல்லவே இல்லையே,. என்ன பெண் நீ. அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்றார். இவ்வளவு நேரம் அவரால் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. என்றேன். நீளவாக்கில் செல்லும் காம்பவுண்டு அது. என்னோடு துணைக்கு வந்தார். கேட் அருகில் நின்றிருந்தார் என்னவர். ச்சே என்ன மாதிரி ஒரு ஆம்படையான் உனக்கு இப்டி ஒருத்தனை நா பார்த்ததே இல்லை என்று நெகிழ்ந்தார் என் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு.\nஅன்று துவங்கியது எங்கள் நட்பு. ஒரு நாள் காலை அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஒரு பக்கம் சமையல், குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பும் படலம், ஜன்னல் திட்டில் கிடைக்கும் கேப்பில் நான் எழுதிக்க் கொண்டிருந்த கதை பேப்பர்கள், என்று அமர்க்க்களமாக இருந்தது, குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் வரை பொறுமையாய் காத்திருந்தார். பிறகு அரைமணி நேரம் தான் அடுத்து எழுதப் போகும் நாவல் குறித்து பேசி விட்டு கிளம்பினார்.\nஎன் வீட்டு விசேஷங்களுக்கு நான் அவரை அழைப்பதும், அவர் வீட்டு விசேஷங்��ளுக்கு அவர் எங்களை அழைப்பதும் வாடிக்கையாயிற்று. ஆரம்பத்தில் இருந்த பயமெல்லாம் போய் இலக்கிய தர்க்கம் அதிகரித்தது. சிலநேரம் அது சண்டை போல் தோன்றும் மற்றவர்களுக்கு, என் கதையில் நான் காப்பி தம்ளர்கள் நிறைய அலம்புகிறேன் என்று கிண்டல் செய்வார். கோபமாக வரும். பிறகு என் கதையை படித்து பார்த்த போது அது உண்மைதான் என்று தோன்றியது. மாற்றிக் கொண்டேன். பாலகுமாரன் கிண்டல் செய்யாத அளவுக்கு வெகு ஜாக்கிரதையாக எழுத ஆரம்பித்தேன்.\nநட்பு என்பது வெறும் காப்பி சாப்பிட்டு விட்டு பேசி விட்டுப் போவது மட்டுமல்ல என்பதை அவர் பல முறை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்.\nஒருசமயம் என் அக்காவுக்கு நான் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. என்னிடம் பணமில்லை. நகையை ஏதாவது வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக வந்தார் பாலா. என் முகத்தை பார்த்து விட்டு ஏதாவது பிரச்சனையா என்றார். ஒனறும் இல்லை என்றேன் முகத்தை பார்த்தா அப்டி தெரியலையே. . என்ன சுப்ரமணியம் நீங்கதான் சொல்றது என்றதும் வேறு வழியின்றி பணத்தேவை குறித்து சொன்னோம். அவ்ளோதானே எங்கிட்ட கேட்டா நா தர மாட்டேனா என்றார். எங்களுக்கு கடன் வாங்கி பழக்கமே இல்லை என்றார் என் கணவர். எனக்கும் உங்களுக்கும் நடூல எதுக்கு அவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் என்றவர் உடனே கிளம்பினார் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு.\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கவரில் பணத்தோடு வந்தார். இந்தா. இதை நான் எப்போ திருப்பி கேட்கிறேனோ அப்போது கொடுத்தால போதும் என்றார். இல்லை என் புராவிடன்ட் பண்டு லோன் போட்டு பத்து நாள்ல குடுத்துடறேன் என்றார் என் கணவர். அதேபோல் பணத்தை திருப்பி கொடுத்த போது, வேற ஏதாவது கடன் இருந்தா இதை வைத்து அதை அடை. எனக்கு வேண்டும் என்கிற போது நானே கேட்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார். வேறு கடன் எதுவும் இல்லாத நிலையில் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு விட்டு வந்தார் என் கணவர். ஆறு மாதம் கழித்து பணம் குறித்து நான் நினைவு படுத்த, சரி சுமையா இருந்தா கொடுத்து விடு என்று சொல்லி வாங்கிச் சென்றார்.\nமற்றொரு முறை சமூக நலத்துறைக்கு துறை மாற்றம் செய்யப்பட்ட எனக்கு சமூக நலத்துறையில் பணியிடம் வழங்கவேயில்லை. லீவுல இருக்கயா நீ என்றார் என்னிடம். நான் விஷயத்த���ச் சொன்னேன். உங்க துறைக்கு யார் செயலர் என்றார். நான் சொன்னேன். அட இவரா. எனக்கு நல்லா தெரியுமே. அவரைப் போய்ப் பார்க்கலாம் நாளைக்கு என்றார். அவரே அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் போனில் பேசி நேரம் வாங்கி, மறுநாள் என்னை அழைத்துச் சென்றார். ஆறுமாதம் நான் அலையாய் அலைந்தபோதும் நடக்காத விஷயம் அரைமணியில் மேஜிக் மாதிரி நடந்தது, அடுத்த நாள் நான் பணியில் சேர்ந்தேன். இப்படி சின்னதும் பெரிதுமாக கேட்டும் கேட்காமலும் செய்த உதவிகள் கணக்கற்றவை.\nஎனது முதல் நாவல் பதிப்பகம் மூலம் புத்தக வடிவில் வெளி வந்தது அவர் தயவால்தான். அந்தப் புத்தகத்திற்கு அவரே முன்னுரையும் எழுதிக் கொடுத்தார். அவருடைய மிகச் சிறந்த சில புத்தகங்களுக்கு என்னை முன்னுரை எழுதவைத்ததார். முன்னுரை என்பது எப்படி எழுதப் பட வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.\nஇதையெல்லாம் விட மிகப் பெரிய உதவியை ஒரு நண்பராக எனக்கு செய்திருக்கிறார். என் கணவருக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. கழுத்து வழியே மூளைக்கு செல்லும் தமனியில் கொழுப்பு அடைத்துக் கொண்டதால் பக்கவாதம் வந்திருந்தது. மிக சிக்கலான அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சை நடக்கும்போதே ஸ்ட்ரோக் ஏற்பட நிறைய வாய்ப்பு இருந்தது. அப்படி ஏற்பட்டால் பிழைப்பதே கஷ்டம்தான்.\nதமிழ்நாடு மருத்துவமனையில் என் கணவரோடு நான் மட்டுமே இருந்தேன். அதிகாலை அவரை அறுவை சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் சென்றதும், இனி உன்னை நல்ல படியாய் பார்ப்பேனா மாட்டேனா என்கிற பயமும் பதற்றமுமாய் நான் மட்டும் தனியே வெளியில் அமர்ந்திருந்த நிலையில் என் தோளைத் தொட்டது ஒரு கரம. திரும்பினால் பாலா. என் கண்கள் உடைந்தது. அவர் எதுவும் பேசாமல் என்னருகில் அமர்ந்தார். கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. சிலையாய் அமர்ந்திருந்தோம். டாக்டர் வெளியில் வர நான் எழுந்து ஓடினேன். டாக்டர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். போஸ்ட் ஆபரேஷன் அறையில் இருக்கிறார். போய்ப் பாருங்கள் என்றார். நானும் பாலாவும் உள்ளே போனோம். டாக்டர் என்னைக் காட்டி யார் தெரிகிறதா என்றார். தெரிகிறது என்றார். பாலாவைக் காட்டி இது யார் சொல்லுங்கள் என்றார். பா லா ...மிக மெலிதாக சொன்னதும் பாலகுமாரனின் கண்களில் கண்ணீர். பிறகு என் கணவர் டிஸ்சார்ஜ் ஆன போது, அவரை தன் காரில் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டதும் அவர்தான்.\nஅங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பியவர் நேராக என் வீட்டிற்கு சென்று என் அம்மாவிடம் சற்று கோபமாகவே பேசி இருக்கிறார். இப்டி அவளை தனியா விட்ருக்கப் படாது நீங்க. ஏதோ ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா தாங்கிப் பிடிச்சுக்கக் கூட யாருமில்லாம தன்னந்தனியா அவ உட்கார்ந்திருந்தது வயத்தைக் கலக்கிடுத்து. உங்களால முடியலைன்னா எங்கிட்ட சொல்லியிருந்தா நா சாந்தா கமலா ரெண்டு போரையும் அனுப்பி இருப்பேனே. என்று ஆதங்கப் பட்டிருக்கிறார். பாவம் என் அம்மா என் குழந்தைகளுக்கு காவலாய் தான் வீட்டிலிருந்ததை சொல்லி இருக்கிறாள்.\nஎப்படியோ காப்பாற்றியும் கூட என் கணவருக்கு தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை. மறுபடியும் புகைப் பழக்கம் தொற்றிக் கொள்ள ஒரு நாள் அது அவரை முழுவதுமாய் எரித்து விட்டது.\nபதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த பாலா என் பெண்ணிடம் என் கணவரின் புகைப் படத்தை வாங்கிக் கொண்டு சென்று பத்திரிகைகளுக்கு செய்தி சொன்ன கையேடு அந்த படத்தை பெரிதாக்கி லாமினேட்டும் செய்து கொடுத்தார். அந்தப் படம் இன்று வரை பீரோவில்தான் இருக்கிறது. வெறும் புகைப்படமாய் என்னவரை பார்க்க எனக்கு விருப்பமில்லாததுதான் வெளியில் வைக்காத காரணம்.\nஅதற்கு பிறகு பால குமாரன் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. நான் போன் செய்து பேசி ஏம்ப்பா அப்பறம் இங்க வரவில்ல என்றபோது அவர் சொன்ன பதில். சுப்பிரமணியம் இல்லாத வீட்டுக்கு வர எனக்கு கஷ்டமார்க்கு. பிடிக்கல. உனக்கு தோணும போது நீ என் வீட்டுக்கு வந்து பேசிட்டு போ. - இதுதான்.\nஅதன் பிறகு இன்று வரை அவர் என் வீட்டுக்கு வரவில்லை,. வந்தாலும் வாசலோடு பேசி விட்டுப் போவார். நாளாக ஆக நாங்கள் பேசிக்கொள்வது கூட குறைந்து போயிற்று. சிலநேரம் அது வருடக் கணக்கில் கூட இருக்கும். ஆனால் எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம். சண்டையிட்டுக் கொள்வோம். கிண்டலடித்துக் கொள்வோம். பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.\nஎதற்கு திடீரென்று பாலாவைப பற்றி எழுதுகிறேன் என்று தோன்றும். இன்று உலக புகை���ிலை எதிர்ப்பு தினம். எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே அவர் புகைப்பதை நிறுத்தி விட்டாலும், எப்போதோ புகைத்ததன் பாதிப்பு இன்று அவரது நுரையீரலில் கோளாறை ஏற்படுத்தி இருக்கிறது\nவீட்டிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜன் சிலிண்டரோடு நடமாடிக் கொண்டிருக்கிறார். எது என் கணவரை என்னிடமிருந்து பறித்துச் சென்றதோ, எது என் நண்பரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறதோ, அதை இனியாவது இந்த உலகம் தூக்கி எறிய வேண்டும். என்ற தவிப்பில்தான் இன்று இந்த பதிவை எழுதி இருக்கிறேன். நீங்கள் புகைப்பவர் ஆனாலும் சரி, அல்லது புகைக்க விரும்புகிறவர் ஆனாலும் சரி, உங்களுக்கு நாள் சொல்ல விரும்புவது,\n\"உங்கள் உதட்டில் உட்காரும் அந்த சிறு நெருப்பு ஒரு நாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்பதே\"\nLabels: எழுத்து சித்தர், பாலகுமாரன், வித்யா சுப்ரமணியம்\nஅந்த வரிசை மிக நீண்டிருந்தது. ஏன் எதற்கு இப்படி வரிசையில் நின்றிருக்கிறார்கள் என்று புரியவில்லை. பிறந்த குழந்தைகளோடு கூட சிலர் நின்றிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. ஒரு சிலரது முகம் மட்டும் சற்றே வாடியிருந்தது.\n நான் ஒரு இளைஞனிடம் கேட்டேன். முன்னால் போய்ப் பாரும்.\nநான் போனேன். அங்கே ஒரு மிகப் பெரிய வாசல். அதன் முகப்பில் ஒரு பெரிய பலகை. அதில் ``இவ்விடம் உங்கள் பழைய சட்டையைக் கொடுத்து புதிய சட்டை வாங்கிச் செல்லுங்கள்.” என்று எழுதியிருந்தது. ஆஹா மிக்சி கிரைண்டர், டிவி க்கு தான் இப்படி ஒரு சலுகை கிடைக்கும். சட்டைக்குமா சரிதான் நாமும் வாங்கி விட வேண்டியதுதான். நான் வரிசையில் நிற்கும் எண்ணத்தோடு மெல்ல நடந்தேன்.\nவயது வித்தியாசமின்றி எல்லோரும் வரிசையில் புது சட்டைக்காக நின்றிருந்தது வியப்பாயிருந்தது.\n``ஏங்க பெரியவரே என்ன வயசு உங்களுக்கு\n எனக்கு ஆறு புள்ளைங்க பொறந்த பொறவுதான் நாட்டுக்கு சொதந்தரம் கெடச்சுது.”\n``இந்த வயசுல புது சட்டை போட ஆசையா\n எவனோ தருமராசன் கொடுக்கறான். உனக்கென்ன போச்சுதாம்\nநான் யாரந்த தருமராசன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.\nஅவன் தன் கையில் அளவெடுக்கும் நாடா ஒன்று வைத்திருந்தான். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கொடுப்பதை ஒரு சிரிப்போடு கொடுத்தால்தான் என்ன என்று கேட்கத் தோன்றியது. அதற்கு மேலிருந்தான் அவனது உதவியாளன். வரிசையின் ஒழுங்கை கவனித்துக் கொண்டிருந்தான் அவன். நீ பின்னால போ, நீ முன்னால வா, நீ இன்னும் பின்னால போ என்று தன் விருப்பத்திற்கு வரிசையை மாற்றிக் கொண்டிருந்தான்.\nஏங்க தையல்காரரே உங்க ஆள் என்ன இப்டி செய்யறார் ஒரு நியாயம் வேண்டாம் “ பின்னால் விரட்டப் பட்ட யாரோ ஒரு முதியவர் கத்தினார். வயசானவன்னு ஒரு இரக்கம் வேணாம்\nதையல்காரர் காது கொடுத்தாற்போல் தெரியவில்லை.\n சின்ன பசங்க கிட்ட லஞ்சம வாங்கியிருப்பான். அதான் நைசா முன்னாடி தள்ளி விட்டுட்டான்.\nஅவன் எந்த புலம்பலுக்கும் விடை பகரவில்லை.\nதையல்காரர் அளவு நாடாவை சுழற்றி அடுத்த ஆளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றார்.\nஇத்தனை பேருக்கும் இவரிடம் புது சட்டை இருக்குமா\n``ஏங்க ஒரு ஆள் கூட புது சட்டையோடு வெளிய வரக காணுமே”.\n``இது உள்ள போற வழி தம்பி. புது சட்டை வாங்கிட்ட பெறகு வேற வழியா வெளிய போவணுமாம்”\n``எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க நல்ல சட்டைய வாங்கிட்டு பொத்தல் சட்டயத் தந்து எமாத்திடப் போறாங்க.”\n``அட யார்யா இவன் சும்மா தொண தொணத்துக்கிட்டு போய்யா அப்பால”\nநான் பின் வழியைத் தேடி நடந்தேன். பின்னால் பல வாசல்கள் தெரிந்தன. சற்று நேரம் அங்கே நின்றேன். கூட்டம் கூட்டமாய் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. குட்டி யானை ஒன்று அசைந்து வந்தது வெளியில். ராஜகுமரன் போல் ஒரு சிறுவன் அதன் மீது கம்பீரமாய் அமர்ந்திருந்தான். அவனைத் தொடர்ந்து அழகிய பெண்கள், பஞ்சத்தில் அடிப்ட்டாற்போல் எலும்பு துருத்தும் குழந்தைகள் என்று பின் வாசலும் ஜே ஜே என்றிருந்தது.\nநீங்கள் எல்லாம் வரிசையில் நிற்கவில்லையா\nநாங்கள் புது சட்டை வாங்கியாயிற்று.\n``எனக்குப் பிடித்திருக்கிறது. பழைய சட்டையில் நிறைய குறைகள் இருந்தன. இறுக்கிப் பிடித்துக்கொண்டு மூச்சே விட முடியாது. இந்த தையல்காரர் எமகாதகன்தான். நிமிடத்தில் கச்சிதமாய் ஒரு சட்டை தைத்துக் கொடுத்து விட்டார். ஆனால் அந்த நாடாவால் இழுப்பதுதான் பிடிக்கவில்லை. பயமாயிருக்கிறது. கொஞ்சம் அன்பாக அழைத்துச் சென்றால் என்னவாம்.”\n``இலவசமாய் தருகிறார் அல்லவா அதான் அந்த திமிர்.”\n``எனக்கும் என் சட்டை பிடித்திருக்கிறது. பழைய சட்டை மிகவும் நைந்திருந்தது இந்தப் புது சட்டை என்னை எப்படி இளமையாய் காட்டுகிறது பார்.\nஎன்னோடு வந்த என�� தாத்தாவைக் காணவில்லையே ஒரு பெண் பெரிதாய் அழுததும் பதறினேன் உதவியாளனிடம் ஓடிச்சென்று கேட்டேன்\nநிர்வாணமாய் நிற்கிறார். வெளியில் வர மாட்டார்.\n``அதெப்படி இத்தனை பேரை வெளியில் அனுப்பிவிட்டு அவரை மட்டும் எப்படி நிர்வாணமாய் நிற்க வைப்பீர்கள்\n``அது அப்படித்தான் இங்கு யாரும் கேள்வி கேட்கக் கூடாது புரிந்ததா\n நீங்கள் பாட்டுக்கு ஒரு ஆளை காணாமலடித்து விடுவீர்கள். நாங்கள் கேளிவியும் கேட்கக் கூடாது என்கிறீர்கள். இது அக்கிரமம்”\nஅவன் பதில் சொல்லாது நகர்ந்தான்.\n``நீ கவலைப் படாதே பெண்ணே. நான் உள்ளே சென்று உன் தாத்தாவை அழைத்து வருகிறேன்”\nநான் அவனை அழைத்தேன். ``இந்த வரிசையில் எங்கு நான் நிற்பது\n``ஏற்கனவே நீ வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறாய். உன் நேரம் வரும் போது உள்ளே வா”\nநான் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். இத்தனை பழைய சட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் இந்த தையல்காரர் இவர் எலோருக்கும் நன்மை செய்கிறாரா இவர் எலோருக்கும் நன்மை செய்கிறாரா\n``இரண்டும் இல்லை. எனக்கு சொல்லப் பட்ட பணியைச் செய்கிறேன்.”\nதையல்காரர் அளவு நாடாவால் என்னை உள்ளே இழுத்தார்.\n``யோவ் யோவ் பார்த்து” பயத்தில் நான் பதறினேன். கொஞ்சம் மூத்திரம் வந்து விட்டது.\nஉள்ளே வெளிச்சமாயிருந்தது. அங்கே கோடிக்கணக்கில் புது சட்டைகள் குவித்து வைக்கப் பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு அங்கே விடை கிடைத்தன. பல புதிர்கள் அவிழ்ந்தன.\nநான் கழற்றினேன். புது சட்டை தருவதற்காக காத்திருந்தேன்.\n``என் புது சட்டை எங்கே\nஅவன் அடுத்த ஆளை உள்ளே இழுத்தான்.\nஎன்னை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.\nநான் நிர்வாணமாய் நின்றேன். அடுத்த ஆள் புது சட்டையோடு வெளியே சென்றதைப பார்த்துக் கொண்டிருந்தேன்.\n``நீ கொடுத்து வைத்தவன். இனி உனக்கு வரிசை கிடையாது”\nஎனக்குப் புரிந்தது, நானறிந்த ரகசியங்களை வெளியில் சொல்ல எனக்கு அனுமதியில்லை.\nநேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன். இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதா�� கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன். என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.\nஇனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.\nஇசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)\nநிஜ மழையும் பிடிக்கும். கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம் வேறென்ன சுகம் வேண்டும்\nகுழந்தைகள். இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான் இப்போது என் சொர்க்கம்.\nநல்ல திரைப் படங்கள் - மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம் \"Pursuit of Happiness\"\nநட்பு - நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு. நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள். என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும். என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை. என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல் அவசியம் என எண்ணுபவள்.\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இதுவும் ஒரு சந்தோஷம்தான். காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.\nஇவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது.\nஇந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுகள் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nமீண்டும என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைக��ுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2739430.html", "date_download": "2018-06-20T19:17:53Z", "digest": "sha1:WFIVOALTVAENP4JZONCW33HOQUPXNKYK", "length": 7304, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தம்பதி சிறை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது மனு அளிப்பதற்காக மாற்றுத் திறனாளி தம்பதியான ராசாப்பேட்டையைச் சேர்ந்த சிவபாலன், இலக்கியா வந்திருந்தனர்.\nஅவர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட எந்த விதமான உதவித் தொகையும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை என மனு அளிக்க வந்திருந்தனர்.\nஆனால், அவர்களை மனு அளிக்க விடாமல் மாற்றுத் திறனாளி நல அலுவலக அலுவலர்கள் ஒரு அறையில் நிகழ்ச்சி முடியும் வரை பூட்டி சிறை வைத்ததாகத் தெரிகிறது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக மாற்றுத் திறனாளி அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், கடலூரைச் சேர்ந்த மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினார்.\nஅந்த மனு தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/five-bullets", "date_download": "2018-06-20T19:20:40Z", "digest": "sha1:UKC3GVKM4VKVNJRDLIIQ2B5ACC5RK5IT", "length": 7836, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": " ஐந்து குண்டுகள்", "raw_content": "\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஐந்து குண்டுகள் கதை, 1900 தொடக்கத்தில் இருந்து 2012 வரையிலான காலகட்டத்தில், வேறு வேறு இடங்களில் நிகழ்கிறது. தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்படை வீரன் முத்துராசா, வ.உ.சி.யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுதேசிப் போராளியாக மாறுகிறான். போராளிகளை அடக்கவரும் தனிப்படைத் தலைவனான ஆண்டர்ஸன் என்பவனுக்கும், அங்கே கடல் முத்துகள் பற்றி கற்க வரும் ஆனி என்பவளுக்கும் நிச்சயம் ஆன நிலையில், அவள் முத்துராசாவின் குணங்களால் ஈர்க்கப்படுகிறாள். முத்துராசா மீது ஆண்டர்ஸன் கோபம் கொள்வதை அறிந்த எதிரிகள், அதைப் பயன்படுத்தி முத்துராசாவை தீர்த்துக்கட்ட திட்டமிடுகின்றனர். தடுக்க வரும் ஆனியும் முத்துராசாவும், நடக்கும் விபரீதத்தில் பிரிக்கப்படுகின்றனர்.\nநூறாண்டுகள் கழிந்த நிலையில், ஆனியின் உயிலின்படி பெருந்தொகை ஒன்று முத்துராசாவின் குடும்பத்துக்கு வர இருக்கிறது. முத்துராசாவின் சந்ததியினரைத் தேடி லிண்டா என்பவர் வர, தகவல் குறைவாக உள்ள நிலையில் அவரது தேடுதல் சிக்கலாகிறது. தேடுவதற்கு ஒரு தடயமாக, ஐந்து குண்டுகள் மட்டும் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று ஆனியால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. துப்பாக்கி கிடைத்ததா, முத்துராசாவின் சந்ததியினருக்குத் பணம் வந்து சேர்ந்ததா என்பதைக் கதை சொல்லும்.\nஇந்தத் தொடர் நாவலின் வரலாற்றுப் பின்னணி, கதையின் கற்பனை நிகழ்வுகளுக்குச் சாதகமாகக் கையாளப்பட்டிருக்கிறது.\nமும்பையில் வசித்துவரும் சுதாகர் கஸ்தூரி, அறிவியல் சார்ந்த புனைகதைகள், மரபு சார்ந்த கதைகளை எழுதி வருபவர். 2012-ல் வெளியான அவரது முதல் அறிவியல் நாவல் 6174, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. 2014-ல் வெளியான 7.83 ஹெர்ட்ஸ் என்ற நாவலும் அறிவியல் புலன் சார்ந்தது. 2015-ல், ஜன��னல் இதழில் டர்மரின் என்ற அறிவியல் மர்மத் தொடர்கதை வெளியானது. தற்போதும், பல்வேறு தளங்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-20T19:30:58Z", "digest": "sha1:Q3JSNNOUEV4R7LJVHKM22QWM245BZC7S", "length": 4725, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "வீடியோ கேம்ஸ் – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைகிறது! | EPDPNEWS.COM", "raw_content": "\nவீடியோ கேம்ஸ் – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைகிறது\n2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ விளையாட்டுக்கள் சேர்க்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதனை முன்னிட்டு பரீட்சார்த்தமாக 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் வீடியோ விளையாட்டை அறிமுகப்படுத்தப் போவதாக ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.இந்த இலத்திரனியல் விளையாட்டில் பங்குபற்றுவோர் தமது திறமைகளை வெளிக்காட்டி பதக்கங்களை வெல்லலாம் என ஆசிய ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.\nஇந்த விளையாட்டு வடிவத்தின் சடுதியான வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு இதனை ஆசிய மட்ட போட்டிகளில் சேர்ப்பதென தீர்மானித்துள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.\nரோயல் லண்டன் தொடரில் மஹேல\nபெரு கால்பந்தாட்ட அணித்தலைவருக்கு தடை..\nபாடசாலைக்கான கிரிக்கெட்டை மேம்படுத்த புதிய திட்டம்\nஊக்கமருந்துச் சோதனை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை அணி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-06-20T19:05:20Z", "digest": "sha1:YZJ2GSIZOICSDQRX2NKMOARHHRNF7QDD", "length": 9403, "nlines": 91, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!! | பசுமைகுடில்", "raw_content": "\n​தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு \nஇருக்கு… இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க \nகளிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை \nகொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது\nஅந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள்\nஅப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். \nஇதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.\nநம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க…\nதோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது.\nஅந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.\nசாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.\nகோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள்.\nஇந்த தகவலை அறிந்த பெ.மணியரசன் மற்றும் தஞ்சை பெரிய கோயில் மீட்புக் குழுவின் முயற்சியால் போர் போடும் வேலை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.\nஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி , நான்குபுறமும் அகலிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் \nஇவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா\nஅந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளி��்படுகிறது \nஅகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது \nஇப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.\nஅந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் \nசோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று \nகட்டிடக்கலையின் அவமானமாக இருக்கக்கூடிய பைசாவின் சாய்ந்த கோபுரம் உலகின் அதிசயமான கட்டிடமாக கருதப்படும் இந்த உலகில் , தன்னை தானே நேராக்கி கொள்ளும் தஞ்சை பெரியகோவில் தற்கால தமிழர்களின் இயலாமையின் அடையாளம்…..\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15194", "date_download": "2018-06-20T18:40:46Z", "digest": "sha1:EUADVQD7AWX2RW5EJPL5NXC5DR5JUPBQ", "length": 10237, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் வீடு கோரி ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nவவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் வீடு கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் ���ீடு கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் மீள் குடியேறியுள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து தமக்கான வீட்டினைப் பெற்றுத் தருமாறு கோரி வவுனியா சிதம்பரபுரம் பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவ்விடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே. கே. மஸ்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி வீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வடமாகாணத்திற்கு கிடைக்கவுள்ள 65 ஆயிரம் வீடுகளில் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்ததுடன் வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒரு சிலரை அழைத்துக்கொண்டு சென்று கலந்துரையாடப்பட்டது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெயிலில் காய்ந்து மழையில் நனைகின்றோம், காட்டாதே காட்டாதே பாராபட்சம் காட்டாதே, போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 193 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇப்பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், இப்பகுதிமக்களைச ;சந்தித்து தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தனர்.\nவவுனியா சிதம்பரபுரம் வீதி ஆர்ப்பாட்டம்\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.\n2018-06-20 22:48:30 நகர தொடர்மாடிமனை மைத்ரிபால சிறிசேன\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nசப்புமல் கந்த தோட்டத்தில் கடுபொல் பயிர் விவகாரத்தில் பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n2018-06-20 20:16:46 பிரதேச சபை தமிழ் உறுப்பினர் கடுபொல் பயிர் சப்புமல் கந்த\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nசீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.\n2018-06-20 19:51:53 காணி சபாநாயகர் கயந்தகருணாதிலக\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nஅர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.\n2018-06-20 19:37:43 பாராளுமன்றம் கிரியெல்ல பிணைமுறை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\n2018-06-20 19:11:56 அனுமதி சுவாமிநாதன் ராஜித\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/03/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2018-06-20T18:54:52Z", "digest": "sha1:E3XI2KYQ4WJUYJR33JAPBLXOPOMHS2KL", "length": 15880, "nlines": 124, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "மார்ச் மாதத்தில் வான வேடிக்கை!!! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nமார்ச் மாதத்தில் வான வேடிக்கை\nமார்ச் மாதத்தில் வான வேடிக்கை\n“உங்களுக்கு இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கப் பிடிக்குமா\n“மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு அண்ட வெளியில் மிதக்கும் விண்மீன்களை ஆராயப் பிடிக்குமா\n“திருமணத்தின் போது ‘அதோ, அருந்ததி’ என்று புரோகிதர் கை காட்ட, காலை வேலையில் எங்கிருந்து அருந்ததியும் அனசூயையும் தெரிவார்கள் என்று நினைத்தது உண்டா\nஅப்படியானால் மார்ச் மாதம் உங்களுக்கு வான வேடிக்கைதான்\nஇன்று இரவு மாடிக்கு வந்துடுங்க வான வேடிக்கைப் பார்க்க…….\nஇந்த மாதத்தில் வெறும் கண்களாலேயே வான் வெளியில் மிதக்கும் கோள்களைப் பார்க்கலாம்.\nஇந்த மாதத்தில் பார்க்க முடிந்த சில கோள்களைப் பற்றிய சிறு குறிப்பு இதோ:\nஇம்மாதத்தின் முதல் பாதியில் மெர்க்குரி (புதன்) என்கிற கோளை பார்க்க முடிந்தது.\nசூரியனுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய கோள் இது. இம்மாதத்தின் பின் பகுதியில் வீனஸ்\n(வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர் (வியாழன்), யுரேனஸ், சனி முதலிய கோள்களைப் பார்க்கலாம்.\nவீனஸ் (சுக்கிரன் அல்லது வெள்ளி) சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்திருக்கும் கோள். மிகப் பிரகாசமாக இருக்கும் இதை, வான் வெளியைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட சுலபமாகப் பார்க்கலாம். சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகப் பிரகாசமாக இருக்கும் கோள் இதுதான். பூமியைப் போல இருக்கும் இது மிகவும் வறண்ட கோள். மிக மிக வெப்பமாகவும்இருக்கும் இதனை காலை நட்சத்திரம் அல்லது மாலை நட்சத்திரம் என்று சொல்லுவார்கள்.\nஇந்த மாதத்தில் இந்தக் கோளை மேற்கு அடிவானத்தில் சூரியனின் மறைவுக்குப் பிறகு காணலாம். வீனஸ் இந்த மாதம் முழுவதும் நம் கண்களுக்குப் புலப் படும். மீன ராசி நட்சத்திரக் கூட்டத்தில் மாலை 7 (IST) மணி அளவில் இதனைக் காணலாம். அந்தி மாலைப் பொழுதின் அரை இருட்டோ, நகரத்தின் விளக்குகளோ இந்த “பளிச்” கோளை மறைக்க முடியாது. மார்ச் மாதம் 3 வது வாரத்தில் இக்கோளை மேற்கு வானத்தில் தடங்கல் இல்லாமல் பார்க்க முடியும்.\nமார்ஸ் எனப்படும் செவ்வாய் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் அமைந்திருக்கும் ஒரு கோள். இதன் பரிமாணம் இந்த மாத இறுதியில் குறைந்து விடும். சூரியன் மறையும் நேரத்தில் தென்கிழக்கு அடிவானில் இதனைப் பார்க்கலாம். சூரியன் உதிப்பதற்கு சில மணி நேரம் முன்பு இந்தக் கோள் மறைந்து விடும். இரவு நேரத்தில் 7 மணி (IST) அளவில் தென் கிழக்கு அல்லது மேற்கு அடிவானத்தில் இதனைப் பார்க்கலாம். மெர்க்குரி, வீனஸ் போல் அல்லாமல், செவ்வாய் கோளை வானத்தில் சூரியனின் சுற்றுப் பாதையில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், காணலாம்.\nஜூபிடர் அல்லது வியாழன் சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோள். சூரியனிலிருந்து 5 வதாக இருக்கிறது. இதனை மாலை சுமார் 6.45 IST கிழக்கு, தென்கிழக்கு அடிவானத்தில் காணலாம். இந்த மாத ஆரம்பத்தில் மிக மங்கலாகத் தோற்றமளித்த இந்தக் கோள் இப்போது ஒரு பிரகாசமான மாலை நேர நட்சத்திரமாக காட்சி அளிக்கிறது. இதனை மேஷ ராசி நட்சத்திரக் கூட்டத்தில் காணலாம். வியாழன் கோளில் அமைந்திருக்கும் “பெரும் சிவப்புப் பிரதேசம்” (Great Red Spot) வியாழனின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கோட்டில் அமைந்துள்ளது. தொலைநோக்கி, அல்லது பைனாகுலர் மூலம் வியாழனின் பிரபலமான கலிலியோ நிலாக்களைக் காணலாம். கலிலியோவால் 1610 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலாக்கள் இவை.\nசூரிய மண்டலத்தின் 6 வது கோள் சனி. சூரிய மண்டலத்தின் வெளிப்புற கோள் இது. விடியற்காலை 1.30 (IST) மணிக்கு உதயம் ஆகும் இது காலை நேர வானில் மேற்கு அடிவானத்தில் காணக் கிடைக்கும். சனி கோள் ஏப்ரல் 15 ஆம் தேதி பூமிக்கு அருகில் வருகிறது. இப்போது காலை 6 மணி வரை சனி கொலைப் பார்க்கலாம். சாதாரண தொலை நோக்கி மூலம் சனியின் மிகப் பெரிய நிலாவான டைட்டனையும் (Titan), சற்றுப் பெரிய தொலை நோக்கி மூலம் மேலும் சில நிலாக்களையும் காணலாம்.\nவலிமை மிக்க தொலை நோக்கி உங்களிடம் இருந்தால் வீனஸ் மற்றும் ஜூபிடர் இடையில் இருக்கும் யுரேனஸ் கோளைக் காணலாம்.\nவான் வேடிக்கையைக் கண்டு மகிழ வாழ்த்துக்கள்\nசனி மார்ஸ் (செவ்வாய்) மெர்க்குரி (புதன்)ஜுபிடர் (வியாழன்) யுரேனஸ் வான் வெளி\nNext Post “க” நா பாஷை தெரியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« பிப் ஏப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/04/blog-post_43.html", "date_download": "2018-06-20T18:50:16Z", "digest": "sha1:2HE4KA44HL7ZTMIJ64PWIHGCMIMRRPTP", "length": 17607, "nlines": 126, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ��ம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\n - போகர் பரணி நட்சத்திர வழிபாடு\nகாப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்\nமூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்\nகோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்\nவாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே....\nஎன்ற சித்தர்கள் காப்புடன் பதிவை தொடங்குவோம். இன்று எங்கு பார்த்தாலும் சித்தர்கள் என்ற வார்த்தை மிக எளிதாக காண கிடைக்கின்றது. சித்தர்கள் யார்சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்னசித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு என்ன மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு என்ன என இது போன்றுஇன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின் அருளால் வரும் பதிவுகளில் நாம் உணரும் செய்திகளை பகிர உள்ளோம். இது ஒரு புறமிருக்க..ஏன் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள்,ரிஷிகள், குருக்களை வணங்க வேண்டும் என்ற மற்றொரு கேள்வியும் எழுகின்றது . மகான்களை வணங்குவதால் நம் தலையெழுத்து மாறிவிடுமா என்ன\nபாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள்.பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.\nஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ தருகிறார் .\n இப்போதும் அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறதுஆனால் சுமை தெரியவில்லை .. பாரம் குறைந்து விட்டது.இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்...\nக���்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சந்நிதியில் நமது பாவ வினை ஒழியும் என்பது மற்றுமோர் அசைக்க முடியாத உண்மை அவர்கள் சமாதியிலும் கூட இன்றும் இது நிகழ்கிறது ..\nஇதை வார்த்தைகளால் சொன்னால் புரியாது.அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் ..\nசித்தர்களை,மகான்களை தரிசிப்பதால் எவ்வளவு பெரிய மாற்றம் நம்மில் உருவாகின்றது என பார்த்தீர்களா\nஇதோ நாம் பரவலாக கூறும் சித்தர்களின் குறிப்புகளை படங்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் சித்தர் தரிசனம் பெறுங்கள்.\nசித்தர்களை \"மானிடப் பிரியர்கள் \" என்று கூறவேண்டும் .சித்தரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தன் விதியை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது தன்னை யார்என்று அறிந்து கொள்ளவேண்டும்.அப்படி அறிந்து கொண்டால் தன் வாழ்வின் பிரச்சினை,சிரமம் , கஷ்டம் இவைகளை எப்படி\n என எண்ணத்துடன் வாழ்பவர்கள் அனைவருக்கும் இதன்மூலம் சித்தர்கள் பல தெளிவு நிலையை தருவார்கள்.மனிதன் மன குழப்பம் நீங்கி மனம்\nதெளிவடையும் நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை.இவை அனைத்தும் ஏதோ அமானுஷ்யமான முறையில் கிடைக்கும் என்று நம்பாதீர்கள். இவை அனைத்தும் இயல்பிலேயே மலரும். நம்மிடம் உள்ள உயிர் மலர்ந்தால், தன்னை உணர்ந்தால், பிறகென்ன சித்தம் படிக்கலாம். சித்தர்கள் நம் தாத்தாக்கள் போன்ற நிலை கொண்டவர்களே. இப்போதும் பல சித்தர்களை தாத்தா என்றோ, அப்பா என்றோ அழைப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம்.\nபொதுவாக நாம் கூறும் 18 சித்தர்களைத் தாண்டி, கோடான கோடி நவகோடி சித்தர்கள் இருக்கின்றார்கள் என்பதே உண்மை. இன்னும் இது போன்ற பல சித்தர்களின் செய்திகளை எடுத்துரைக்க எல்லாம்வல்ல குருவருள் துணை புரியட்டும்.\nபோகர் பரணி நட்சத்திர வழிபாடு நாளை 17-04-2018, செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு மருதமலையில் உள்ள குருமுனி ஸ்ரீ அகத்தியர் 18 சித்தர்கள் ஆலயத்தில் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்தது கொண்டு சித்தர்கள் அருள் பெறவும்.\n- மீண்டும் சித்தர்கள் பணிவோம்.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இ��்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அன...\nகுன்றத்தூர் - கந்தழீஸ்வரர் பெருமான் திருக்கல்யாண ...\n21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம்...\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவ...\nசித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அ...\nஅருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோ...\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை ச...\nஅளவிலா ஆனந்தம் தரும் அட்சய திரிதியை\n - போகர் பரணி நட்சத்திர வழிபாட...\nஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநா...\nஸ்ரீ ரத்னகிரீஸ்வர பெருமான் ஆலய சித்திரை பெருவிழா அ...\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்- சித...\nவாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (9)\nஅகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி ச...\nஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே\n என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை\nவேணு வனம் நெல்வேலி நாதர் பொற்பாதம் சரணம் - கும்பாப...\nமண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் அர...\nசமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருந்திருவிழா அழைப...\nஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர ப...\nபணசலாறு வீரப்ப ஐயனார் திருக்கோயில்\nமதுரை திருக்கல்யாண விருந்து - சித்திரை 13 & 14\nபங்குனி மற்றும் சித்திரை மாத அடியார்கள் பூசை\n - பங்குனி உத்திரம் கொண்டா...\nகுரு அரிச்சந்திர பைரவர் திருக்கோயில் - மகா வேள்வி ...\nவேலை வணங்குவதே நம் வேலை\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/2018/06/14/", "date_download": "2018-06-20T19:02:52Z", "digest": "sha1:FCSHC3Z7IGXWHJJPXPEZCZED6OY23NCZ", "length": 10593, "nlines": 686, "source_domain": "ethir.org", "title": "June 14, 2018 – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்கள��டன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\n214 . Views .3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள். அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள்....\tRead More\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\n85 . Views .இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\n110 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=2309", "date_download": "2018-06-20T18:49:39Z", "digest": "sha1:6ULUK4T3DZ22ECPWOQKBSKEWA547NF3A", "length": 3099, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகவிதை நூல் அறிமுக நிகழ்வு\nகவி­தா­யினி எஸ்தர் நதா­னி­யலின் “கால் பட்டு உடைந்­தது வானம்” கவிதைத் தொகுப்பின் அறி­முக நிகழ்வு எதிர்­வரும் 16 ஆம் திகதி அட்டன் சி.எஸ்.சி. மண்­ட­பத்தில் காலை 9.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.\nகவிஞர் சு.முர­ளி­தரன் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில் நூல் அறி­மு­கத்தை கவிஞர் மாரி­முத்து சிவ­குமார் வழங்க விமர்­சன உரையை கவிஞர் சண்­முகம் சிவ­குமார் வழங்­குவார். +\nகருத்­து­ரையை கீர்த்­தியன் வழங்­குவார். பெரு­விரல் கலை இலக்­கிய இயக்­கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்­விற்கு இலக்­கிய ஆர்­வ­லர்கள் அனை­வ­ரையும் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=dc5d637ed5e62c36ecb73b654b05ba2a", "date_download": "2018-06-20T18:51:02Z", "digest": "sha1:VXS3OT4S7ZZW3RGXIAKY3OB3UFGQCYLH", "length": 7261, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்துத்தேர்வு\nதமிழக அரசின் பொதுப்பணித்துறைகளில் (நீர், நெடுஞ்சாலை, கட்டிடம், மின்சாரம், ஊரக வளர்ச்சி) உள்ள உதவி என்ஜினீயர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த காலிப்பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டம் பெற்ற தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், உதவி என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.\nஅதன்படி குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி ஆகிய 4 இடங்களில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரு பகுதிகளாக நடந்தது. முதல் தாள் தேர்வு, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், இரண்டாம் தாள் தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற்றது.\nதேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, தேர்வுமையங்களுக்குள் யாரேனும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் 2 கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.\nகுமரி மாவட்டத்தில், 2 ஆயிரத்து 402 பொறியியல் பட்டதாரிகள் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சுமார் 400 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வை யொட்டி தேர்வுமையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles", "date_download": "2018-06-20T18:49:09Z", "digest": "sha1:4L2NPOQ62J6M5ETOVTFZTOZ75J2GFST2", "length": 10446, "nlines": 185, "source_domain": "samooganeethi.org", "title": "சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்\n-கான் பாகவி பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சிறையிலிருந்து விடுபட்ட…\nமுஸ்லிம் உம்மத் உலகின் பல பாகங்களிலும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. அகதிகளில் பெரும் பகுதியினர்…\nநம்மை நாமே மூடிக்கொண்டு விட்ட ஒரு சமுதாயமாக நாம் மாறி விட்டோம்\nஎஸ்.ஏ.மன்சூர் அலி, மனித வள மேம்பாட்டாளர் கேள்வி: மக்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களைப்…\nசொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா\nஇரண்டாம் உலகப்போர் முடிவுற்ற தருணத்தில் அமெரிக்கா ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாநாகசாகி நகரங்கள் மீது அணு…\nசர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute)…\nபேரா, SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, DUIHA கல்லூரி, தாராபுரம். 98658 04000.முப்பருவங்களில் மூன்றாம்…\nஸாஹிர் பற்றி கொஞ்சம் சொல்லித்தான் வேண்டும். பொதுவாக இன்றும்தான், அன்றும்தான் அவரை யாரும்…\nநவம்பர்-17 என்றதும்நமதுநினைவுகளில் தவழ வேண்டியது அன்று தான் “சர்வதேச மாணவர் எழுச்சி நாள்”.…\nமக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு…\nஇன அழிப்பின் நேரடி சாட்சியங்கள்\nமனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சாட்சியான ரோஹிங்கியா சிறுவர்கள் ஒன்பது வயதான அப்துல்…\nபக்கம் 1 / 9\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஅறிஞர்களின் மறைவும் பிந்தைய நிலையும்\n- மௌவி முகம்மது கான் பாகவிபல்லாயிரக்கணக்கான மார்க்க…\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன\nஅ. முஹம்மது கான் பாகவிஅண்மையில் வடக்கே நடந்த ஐந்து…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/04/privacy-policy.html", "date_download": "2018-06-20T19:19:32Z", "digest": "sha1:XNPTB7Y3N7DAA6XVCQ5UDE7V3KKZVHHI", "length": 19964, "nlines": 429, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: Privacy policy", "raw_content": "\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - ந���ன் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=756", "date_download": "2018-06-20T18:44:02Z", "digest": "sha1:CPPD6P65OK4QRNZYBNCQETFN37NXZMQC", "length": 12266, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\n* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்கு கிட்டும்.\n* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.\n(மக்களை) எச்சரிப்பீராக: \"\"உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்''.\n* இறையச்சம் உடையவர் தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்- கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. ஆனாலும், அவர் உயர்வு மிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். மேலும் (அவரைக் குறித்து) அவசியம் இறைவன் திருப்தியடைவான்.(திருக்குர்ஆன்92: 18-20)\n(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில்இருந்து)\n» மேலும் குரான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14,2018\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\n'அக்பர் மாவீரன் அல்ல'; முதல்வர் பேச்சால் சர்ச்சை ஜூன் 16,2018\n18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏமாற்றம்; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2017/may/19/34-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF-2705095.html", "date_download": "2018-06-20T19:12:59Z", "digest": "sha1:3DUUEETKR73JJZ4QHUETHHSKU72P2T2D", "length": 5364, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "34 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. திருமணம் எப்போது கைகூடும்? வெளிநாட்டு வேலை கி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\n34 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. திருமணம் எப்போது கைகூடும் வெளிநாட்டு வேலை கிடைக்குமா பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா\nஉங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கடக ராசி. தற்சமயம் ஆறாமதிபதியின் தசை முடியும் நேரத்தில் இருப்பதால் அவருக்கு இந்த ஆண்டே திருமணம் கைகூடும். படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம்\nகைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-20T19:27:33Z", "digest": "sha1:VWCFRRRLZY6N5LBUNNYU36KGJZFNWOJZ", "length": 8940, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு\nபருத்தித்துறை நகரசபையை தமது ஆளுகைக்குள் வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது ஆழுமையின்மை காரணமாகத்தான் இப்பிரதேசம் இன்று அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாடில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nமக்களின் குறைகளை இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி அவற்றுக்கு சரியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பவர்களே மக்களின் சேவகனாக மட்டுமன்றி சிறந்த அரசியல் தலைவராகவும் இருக்கமுடியும். அந்தவகையில்தான் நாம் கடந்தகாலங்களில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமைத்துவத்துடன் கூடியதான வழிகாட்டலுடன் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதேசத்தின் அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளோம்.\nதுரதிஷ்டவசமாக மக்கள் உணர்ச்சிப் பேச்சுக்களாலும் ஊசுப்பெற்றுதல்களாலும் ஈர்க்கப்பட்ட கூட்டமைப்பினருக்கு வாக்ளித்து அவர்களை வெற்றிபெறச் செய்தனர். ஆனால் வாக்குறுதிகளால் மக்களின் வாக்குகளை அபகரித்த கூட்டமைப்பினர் தமக்குக்கிடைக்கப்பெற்ற பிரதேச நகர சபைகளின் கீழான அபிவிருத்திகளை சரியான வகையில் முன்னெடுக்கவில்லை.\nஆதேபோன்றுதான் வடக்கு மாகாணசபையை கூட்டமைப்பினர் வெற்றிகொண்டிருந்தாலும் அவர்களது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் உழல் மோசடிகள் காரணமாக இன்று சிதைவடைந்தது மட்டுமன்றி அவர்களை தமது வாக்குகளால் வெற்றிபெறச் செய்த மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nஎனவே எதிர்காலங்களில் மக்களுடன் நின்று மக்களுக்காக உழைக்கும் அரசியல்வாதிகள் யார் என்பதை இனங்கண்டு மக்கள் வாக்களிப்பது மட்டுமன்றி பிரதேசத்தின் அபிவிருத்தி மட்டுமன்றி வாழ்க்கையையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.\nஇதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் ரட்ணகுமார், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஇன்று இந்தியாவின் 70வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கோலாகலம்\nஇன்னும் 6 மாதங்களுக்கு டெங்கின் தாக்கம் நீடிக்கும்\nபேருந்து முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் வெற்றி - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க\nமலேஷிய பிரதமர் இலங்கை வந்தடைந்தார்\nதென்பகுதியை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்: அதிரடி முடிவெடுத்த ஜனாதிபதி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E2%80%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:59:46Z", "digest": "sha1:CFGLATK6GDQHQV2Y2S4TKF63Y3UIGFHK", "length": 13372, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​டோரா – திரைவிமர்சனம் | பசுமைகுடில்", "raw_content": "\n‘மாயா’ படத்தின் வெற்றிக்குப் பின் நயன்ரா தனி நாயகியாகநடித்திருக்கும் படம் ‘டோரா’மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையிலும் நீண்ட காத்திர்ப்புக்குப் பிறகும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் தாஸ் ராமாசாமி இயக்கியுள்ள இந்தப் படமும் பேய்ப் படம் என்றுதான் ட்ரைலர்களைப் பார்த்தவர்கள் நம்பினார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைத் விமர்சனத்தில் பார்ப்போம்.\nபவளக்கொடி (நயன்தாரா) அவளது தந்தையுடன் (தம்பி ராமையா) வாழ்கிறாள். வாடைகைக்கு விடுவதற்கு ஒரு பழைய மாடல் காரை வாங்குகிறார்கள். அந்தக் காரை வாங்கியது முதல் சில அமானுஷ்ய அனுபவங்கள் நிகழ்கின்றன.\nஅதே நேரத்தில் வடநாட்டுத் தொழிலாளிகள் மூவர்,. ஒரு அபார்ட்மெண்டில் புகுந்து கொள்ளையடித்து, அங்கு தனியாக இருக்கும் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று விடுகின்றனர். அந்த கொலையாளிகளைத் தேடத் தொடங்குகிறார் காவல்துறை அதிகாரி (ஹரீஷ் உத்தமன்).\nதீடீரென்று கொலையாளிகள் மூவரில் ஒருவன் பவளக்கொடியின் காரால் கொல்லப்படுகிறான்.\nஅந்தக் கொலையாளிகளுக்கும் காரில் உள்ள அமானுஷ்ய சக்திக்கும் உள்ள தொடர்பு என்ன மற்ற இரண்டு ��ொலையாளிகளும் என்ன ஆனார்கள் மற்ற இரண்டு கொலையாளிகளும் என்ன ஆனார்கள் பவளக்கொடிக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன பவளக்கொடிக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது மீதித் திரைக்கதை.\nஹாரார்-ஃபேண்டசி-த்ரில்லர் என்ற பெயரில் விளம்பரப்படுத்தபட்டும் ’டோரா’ படத்தில் ஃபேண்டசியின் பங்கே அதிகம். ஒரு வழக்கமான பழிவாங்கல் பேய்க் கதையில் பேய்க்கு ஒரு வித்தியசமான வடிவத்தைக் கொடுத்திருப்பதன் மூலம் வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே சில ரசிக்கத்தக்க காட்சிகளைத் தூவி ஒப்பேற்றியிருக்கிறார்கள்.\nமுதல் பாதி பெருமளவில் பார்வையாளர்ளின் கவனத்தைத் தக்கவைகக்த் தவறுகிறது. நயன்தாரா- தம்பி ராமையா காட்சிகளில் புதுமை ஒன்றும் இல்லை. தம்பி ராமையா காமடி என்ற பெயரில் செய்யும் விஷயங்களுக்கு ஒரு இடத்தில்கூட சிரிப்பு வரவில்லை. கார் நயன்தாராவிடம் வந்துசேருவது கதையின் மிக முக்கியச் சரடு. அது ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதில் நம்பகத்தன்மை இல்லை. ஹரீஷ் உத்தமனின் கொலை விசாரணைக் காட்சிகள் ஓரளவு கவனித்துப் பார்க்க வைக்கின்றன.\nஇடைவேளைப் பகுதியில் நடக்கும் சம்பவங்களும் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ரசிக்கவைத்து இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்கவைக்கின்றன.\nஇரண்டாம் பாதியில் பேயின் பின்கதையும் பழிவாங்கலுக்காக சொல்லப்படும் காரணமும் வழக்கமானதுதான். வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே குற்றத்தால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறுமியைக் காட்டியிருக்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் முடிந்தபின் சூடுபிடிக்கும் படம் ஓரளவு சுவாரஸ்யமாகவே நகர்கிறது. ஆங்காங்கே சில ரசிக்க வைக்கும் காட்சிகள் வந்து போகின்றன. குறிப்பாக ஹரீஷ் உத்தமன் நயன்தாராவை காவல்நிலையத்துக்கு இழுத்து வரும் காட்சியும் அதிலிருந்து நயன் தப்பிக்கும் விதமும் திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகின்றன. இரண்டாவது குற்றவாளி கொல்லப்படும் விதம் சுவாரஸ்யமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.\nஎன்னதான் ஃபேண்டசி படம் என்றாலும் கதையில் லாஜிக் சறுக்கல்கள் பல இடங்களில் உறுத்துகின்றன. நயன்தாரா ஒரு குறிப்பிட்ட இடத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள, கார் விற்பனைக் கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளை மிக எளிதாகப் பெறுவது, ஓடும் காரிலிருந்து கீழே விழுந்து உருண்டுகொண்டே தப்பிப்பதெலாம் காதில் பூ சுற்றும் வேலை. கிளைமேக்ஸ் காட்சியில் என்ன நடக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவதால் அளவு கடந்து நீடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.\nநயன்தாரா நடிப்பைப் பற்றி குறை சொல்ல முடியாது என்ற நிலையை அடைந்துவிட்டார். அவருக்கென்று ஒரு சில மாஸ் காட்சிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாக உள்வாங்கி நடித்து பொருத்தமான உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுருகிறார். ஆனால் படம் முழுக்க அவர் பேசும் தமிழில் தேவையற்ற குழந்தைத்தனம் பாத்திரத்துக்குப் பொருத்தமில்லாமல் உள்ளது.\nதம்பி ராமையா காமடியில் கடுப்பேற்றினாலும் ஒரு சில எமோஷனல் காட்சிகளில் வழக்கம்போல் ஸ்கோர் செய்கிறார். ஹரீஷ் உத்தமன் மிடுக்கான போலீஸ் அதிகாரியைக் கண் முன் நிறுத்துகிறார்.\nவிவேம்-மெர்வின் இணையரின் பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலம். பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இசைக்கான ஸ்கோப்பை உணர்ந்து சிறந்த இசையைத் தந்திருக்கின்றனர். திரைக்கதைப் போக்கிலேயே பயணிக்கும் பாடல்களும் தேறிவிடுகின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் குறையில்லை. கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு கச்சிதம்.\nமொத்தத்தில், நயன்தாராவின் நடிப்புக்காகவும் சில மாஸ் காட்சிகளுக்காகவும் ஓரளவு விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்காகவும் ‘டோரா’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.\nPrevious Post:​தனியே காடு வளர்த்த தனி ஒருவன்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/110716", "date_download": "2018-06-20T18:34:00Z", "digest": "sha1:2N74QK5IEMBY4C55VPW5BY3KFKRXZJLC", "length": 6633, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் கள்ளக்காதலால் பறிபோனது இரு உயிர்கள் ! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் கள்ளக்காதலால் பறிபோனது இரு உயிர்கள் \nவவுனியாவில் கள்ளக்காதலால் பறிபோனது இரு உயிர்கள் \nவவு���ியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (09.01.2017) காலை 10.00 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,\nகணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின் மகளுடன் வாழ்ந்து வந்தார்.இந் நிலையில் வவுனியா நெடுங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.\nநேற்றையதினம் மாலை இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு இருவரும் முரண்பட்டுள்ளனர்.\nபின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதுடன் குறித்த நபரும் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.\nஇதனை அவதானித்த குறித்த பெண்ணின் பேத்தி அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அயலவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த தடவியற் பொலிஸாருடன் இணைந்து மகாறம்பைக்குளம் காவலரண் பொலிஸார் வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleரஜினி திடீர் பல்டி\nNext articleயாழ் சுன்னாகத்தில் 5 பிள்ளைகளின் தந்தையை நடு வீதியில் கிடத்திய பிள்ளைகள் (video)\nவவுனியா – வேப்பங்குளம் கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு\nவவுனியா பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு செய்து வழங்கப்படுகிறது\nவவுனியாவில் அடுத்த அடுத்த மரணம் சோகத்தில் மக்கள்\nமன்னிக்கிறவன் பெரிய மனுஷன்தான், யாழில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ் மல்லாகம் பொலிஸாரால் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்\nயாழ் மல்லாகம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்புடைய 40 பேரை விசாரிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2018/03/blog-post_85.html", "date_download": "2018-06-20T18:47:21Z", "digest": "sha1:BCNWNHWBFDLOMNK7ZFWDIWJ2AN26LZE2", "length": 30425, "nlines": 132, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: என்றும் \"ரைட்மந்த்ரா\" சுந்தர் வழியில்...", "raw_content": "\nஅன்பர்களே. நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் (17/06/2018) ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி ம���தல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம். தொடர்புக்கு : 7904612352/9677267266\nஎன்றும் \"ரைட்மந்த்ரா\" சுந்தர் வழியில்...\nநம் தளம் (http://tut-temple.blogspot.in/) தொடங்கி முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்ய இருக்கின்றோம். நமக்கு இப்படி ஒரு புரிதல் எப்படி ஏற்பட்டதுஏன் ஏற்பட்டது என்ற ஏகப்பட்ட கேள்விகள் நம்முள் உள்ளன. இந்த அத்துணை கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை தர முயற்சிக்கின்றோம்.\nஅனைவருக்கும் மிக மிக பரிச்சயம் ஆனவர். ஆன்மிக வழிகாட்டி, நமக்கெல்லாம் உழவாரப் பணி என்றால் என்ன என்று தொட்டுக் காட்டியவர், சைவம் வைணவம் என பேதமின்றி பக்தி ஊட்டிய உயர்ந்த பண்பாளர். பசுமையை நேசித்தவர், தொண்டிற்கு இலக்கணமானவர் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் தான் \"ரைட்மந்த்ரா\" சுந்தர். என்ன தான் நாம் அவரைப் பற்றி சொன்னாலும், அவரைப்பற்றி அவர் பாணியில்...சொல்லுவதுபோல் ஆகாது ...இதோ அவரின் எண்ணங்களை அவர்பாணியில் அவரே சொல்லியிருப்பதை பார்ப்போம் ..\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானை வேண்டி வணங்கி, அவனுக்கு உகந்த ‘விநாயக சதுர்த்தி’ நன்னாளில் 19/09/2012 அன்று இந்த பயணத்தை துவக்கினேன்.E-PUBLISHING துறையில் 15 ஆண்டு அனுபவம். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் CHIEF LAYOUT DESIGNER ஆக பணிபுரிந்துகொண்டே ஒய்வு நேரத்தில் இந்த தளத்தை நடத்திவந்தேன். ஒரு கட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே தளத்தை நடத்துவது கஷ்டமாக இருந்தது. ரைட்மந்த்ராவுக்கு எனது உழைப்பும் கவனமும் அதிகம் தேவைப்பட்டது. தனியே ஒரு அலுவலகம் அமைத்தே தீரவேண்டிய நிர்பந்தம். எனவே பணியை துறந்து, அரும்பாடுபட்டு பிப்ரவரி 1, 2015 அன்று இந்த தளத்திற்கு என்று பிரத்யேக அலுவலகத்தை மேற்கு மாம்பலத்தில் அமைத்தேன்.\nரைட்மந்த்ராவுக்காக பதிவுகள் எழுதுவது, சாதனையாளர்களை சந்திப்பது அவர்களை பேட்டி எடுப்பது என்று போக பதிப்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் கொண்டுள்ள அனுபவத்தை வைத்து ஃப்ரீலான்ஸ் டிசைனிங் பணிகள் சிலவற்றை மேற்கொண்டு வருகிறேன்.சிறு வயது முதலே கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு. கடந்த பல ஆண்டுகளாக இணையத்தில் கருத்து பரிம���ற்றம் செய்த அனுபவமும், பதிவு எழுதிய அனுபவம் உண்டு. கடற்கரை மணலில் எழுதப்படும் எழுத்தை போல அல்லாமல், காலத்தால் அழியாத கல்வெட்டாய் என் எழுத்துக்கள் இருப்பதையே நான் விரும்புகிறேன்.\nஎம் எழுத்துக்கள் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் பயன்படவேண்டும் என்று விரும்பியே இந்த எளிய முயற்சியை துவக்கியிருக்கிறேன்.\nகடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அது எனக்கு தந்த பாடங்கள் இந்த பயணதிலும், இனி ஈடுபடவிருக்கும் துறையிலும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவன் நடத்தும் நாடகத்தில் காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை. பொருளின்றி பாத்திரங்கள் பேசுவதில்லை.எதிர்கால லட்சியம் என்று பார்த்தால்… உதவி நாடி வருவோர்க்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வண்ணம் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதும் சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை பெறுவதும் தான். பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் கோடீஸ்வரனாக உயர்வதே என் விருப்பம்.\nஆயிரக்கணக்கானோருக்கு வேலை தருவது என் நீண்ட நாள் கனவு. அதற்குரிய பாதையில் தற்போது உழைக்கத் துவங்கியிருக்கிறேன். மற்றபடி… அனைவருக்கும் உள்ள நியாயமான லௌகீக அபிலாஷைகள் அனைத்தும் உண்டு.இந்த தளம் துவக்க எனக்கு மிகப் பெரும் உந்துதலாக இருந்த http://shivatemples.com திரு.நாரயணசாமி அவர்களுக்கும், http://LivingExtra.com நண்பர் திரு.ரிஷி அவர்களுக்கும் என் நன்றி\nவாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் உற்ற துணையாக இந்த தளம் விளங்கி வருகிறது.\nஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, ஆலய தரிசனம், மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு என வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறும்.எவருக்கும் அறிவுரை கூறுவது என் நோக்கமல்ல. THOUGHTS SHARING மட்டுமே எனது நோக்கம். தளத்தில் வெளியாகும் பதிவுகளில் அறிவுரை கூறும் தொனி தென்பட்டால் அது எனக்கும் சேர்த்து நான் கூறுவதாக கருத வே��்டுகிறேன்.\nகடவுளை நாம் ஏற்றுகொண்டிருக்கிறோமா இல்லையா என்பது ஒரு விஷயமே அல்ல. அவர் நம்மை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் நம்முடைய வாழ்க்கையும் செயல்பாடும் இருக்கிறதா என்பதையே அனைவரும் ஆராய வேண்டும் என்பது என் அபிப்பிராயம். நல்லவனாக இருந்து நாலு பேருக்கு நம்மால் இயன்ற நன்மையை செய்வதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் இந்த உலகில் எதுவும் இல்லை. கடவுள் என்பவர் ஏதோ கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக நம்புபவன் நான்...\n அவரின் உரையைப் படித்தோம். இவர் செய்த சேவை ஒன்றா இரண்டா ஆயிரமாயிரம், தளத்தில் பதிவுகள், சுயமுன்னேற்றம், உழவாரப்பணி, நீதி/பக்திக் கதைகள், குரு பதிவுகள், வேதபாடசாலை உதவிகள்,கோ சம்ரட்சணம், மாமனிதர்கள் சந்திப்பு, மரம் நடுதல், கிளி வளர்ப்பில் உதவி என அடுக்கி கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட மாமனிதரை நாம் எளிமையின் உருவே கொண்டு பார்க்கின்றோம். ஆங்கிலத்தில் \"down to earth \" என்று சொல்வார்களே ..அது இவருக்கு மிகப் பொருந்தும். ஆனால் காலத்தின் கட்டாயம், இந்த பூமியில் வந்த வேலை அவருக்கு முடிந்து விட்டது போல, இதோ இப்பொழுது இறையின் பாதத்தில் இளைப்பாறிக் கொண்டு, நம்மை வழி நடத்தி வருகின்றார்.\nரைட்மந்த்ரா சுந்தர் அவர்களுடன் கைகோர்த்து பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டு இருந்தோம். அவ்வப்போது அன்னதானம் செய்துவிட்டு அவரிடம் பகிர்வோம். நம்மை மிகவும் ஊக்கப்படுத்தினார். அவர் செய்கின்ற சேவைகளை கண்டு நாம் வியப்புற்று இருக்கின்றோம். அவரின் வழிகாட்டலில் ஒரு முறை உழவாரப்பணியும் செய்து இருந்தோம். இந்த பயணத்தில் ஒரு கருப்பு நாளாக 11 மார்ச் 2017 அமைந்தது, எதிர்பாராத சாலை விபத்தில் நாம் அவரை பறிகொடுத்துவிட்டோம் என்பதே உண்மை.\nகாலத்தின் போக்கில் அப்படியே சென்று கொண்டிருந்தோம். ரைட்மந்த்ரா உறவுகள் அனைவரும் ஒன்று கூடி பேசினோம். சுந்தரின் கனவுகள் அப்படியே கனவுகளாக இருந்துவிடக் கூடாது.அவரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று விரும்பி, ஏற்கனவே நாம் சிறிய அளவில் செய்து வந்த அன்னதானக் குழுவிற்கு \"தேடல் உள்ள தேனீக்களாய் \" என்று பெயரிட்டு மீண்டும் உழவாரப் பணியை சதானந்த சுவாமிகள்ஆசிரமத்தில் சென்ற ஆண்டு ஆரம்பித்தோம்.அப்படியே மயிலை குழந்தைவேல் சுவாமிகள், கொளத்தூர் திருமால் மருகன் ஆலயம், கொளத்தூர் துளஸீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் கந்தலீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் ஆலயம் என தொடர்ந்து வருகின்றது. இதோ \"ரைட்மந்த்ரா\" சுந்தர் முதலாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 11 அன்று நாம் நங்கைநல்லூர் ராஜராஜேஸ்வரி ஆஸ்ரமத்தில் உழவாரப்பணி செய்ய இருக்கின்றோம். அன்னாரின் பிறந்த நாள் அன்று கடும் மழையில் குன்றத்தூர் கந்தலீஸ்வரர் திருக்கோயிலில் உழவார செய்தோம் என்பதும் இங்கே நினைவு கூறத் தக்கது.\nஅதே போல் தான் அன்னதான சேவை. சிறிய அளவிலே சுமார் 10 பொட்டலங்களாக நம்மால் முடிந்த அளவில் கூடுவாஞ்சேரியில் செய்து வந்தோம். குருவருளும், திருவருளும் கூடி நம்மை அகத்தியர் வனம் மலேசியா உடன் இணைத்தது, கூடுவாஞ்சேரியில் செய்த் அன்னசேவை தற்போது வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செய்து வருகின்றோம். இதனுடன் தற்போது உபயோகிக்காத துணிகளையும் வேண்டுவோர்க்கு சேர்ப்பித்து வருகின்றோம். \"ரைட்மந்த்ரா\" சுந்தர் நினைவாக நாளை காலை திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமத்தில் ,கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவிலில் மதியமும் அன்னதானம் செய்ய இருக்கின்றோம்.எங்களுடன்இணைய விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும்.\nகுருவருளால் கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் பெருமானுக்கு கடந்த சில மாதங்களாக ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம்.இது தவிர மாதந்தோறும் அம்மாவாசை அன்னதானம், திருக்கோயில்களுக்கு தீப எண்ணெய் வாங்கித் தருதல், ஆசிரமத்தில் உதவி என தொடர்ந்து வருகின்றோம். பற்பல ஆலய தரிசனங்களும் இதில் அடக்கம். மலை யாத்திரையாக ஓதிமலை, சதுரகிரி, அத்திரி மலை என்றும் தொடர்ந்து வருகின்றோம். இந்த மாத மலை யாத்திரையாக வெள்ளியங்கிரி செல்ல ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். சிவராத்திரி போன்ற பூசைகளின் போது \"சிவ புராணம் \" போன்றவற்றை அச்சிட்டு வழங்கி வருகின்றோம்.\nநாம் செய்கின்ற அனைத்து சேவைகளுக்கும் அடி நாதமாக விளங்கி வருவது \"ரைட்மந்த்ரா\" சுந்தர் என்று இந்த தருணத்தில் சொல்ல ஆசைப்படுகின்றோம். சென்ற ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று தான் இந்த தளமும் தொடங்கப் பட்டது. ஆரம்பிக்கும் போது நாம் என்ன பதிவு செய்ய போகின்றோம் என்று தத்தளித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று திரும்பி பார்க்கும் போது நமக்கு \"ரைட்மந்த்ரா\" சுந்தர் வழங்கிய பணியில் சிறு துளியைத் தொட்டிருக்கின்றோம் என்பது தெரிகின்றது.\nஇந்த தருணத்தில் \"ரைட்மந்த்ரா\" சுந்தர் அவர்களோடு பயணித்த, தற்போது நம்முடனும் பயணம் செய்துவரும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ட்ரீ பேங்க் முல்லைவனம், கிளி சேகர், வள்ளலார் வழியில் ஹூசைன், வரமூர்த்தீஸ்வரர் ராஜா, சிவத்திரு வேதகிரி என பட்டியல் நீளும். அனைவர்க்கும் இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் விட்டுச் சென்ற பணிகள் ஏராளம்,அதனை தொடர்ந்து வழிநடத்தி செல்வதே நமது குறிக்கோளும் நோக்கமாகவும் உள்ளது.\nகுறிப்பிட்டு ஏதாவது விடுபட்டிருந்தால் நம்மிடம் தெரிவிக்கவும்.நன்றி ..\nவாருங்கள்\"நம்மால் இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு\"\n\"ரைட்மந்த்ரா\" சுந்தர் தம் பதிவின் மூலமும், யதார்த்த வாழ்விலும் கீழ்க்கண்ட செய்திகளையே பெரும்பாலும் பின்பற்றினார்.\n‘கற்றது கையளவு. கல்லாதது உலகளவு’.\nமீண்டும் என்றும் \"ரைட்மந்த்ரா\" சுந்தர் வழியில்...\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nகிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா\nமீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு\nஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை\nபாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்\nதிருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை\nஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா\nநால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள்\nசித்தம் உணர சேர்மன் அருணாசல சுவாமி கோயில் - 110 ஆம...\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nகருணை வடிவில் கச்சாலீஸ்வரர்(கச்சப -இதி - ஈஸ்வரர்) ...\nஎன்ன செய்யப் போகின்றோம் நாம் \nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (8)\nதீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம்\nஎல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு\nவாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை\nகயிலையே மயிலை....மயிலையே கயிலை....பங்குனிப் பெருவி...\nஎன்றும் \"ரைட்மந்த்ரா\" சுந்தர் வழியில்...\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்க\nஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை\nஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே \nயாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை\nமாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா\nமனமது ச���ம்மை யாக அகத்தியர் பூசை தானே\nஇயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை வழங்கும் இயற்கை நல...\nஅவசியம் சென்னை - 35 சித்தர்கள் சிறப்பு தரிசனம் (24...\nஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அற...\nபனைக்குளத்தில் சுடர்விட்ட ஆத்மஜோதி - தவத்திரு சித்...\nஅருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்...\nஅன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (3)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idugai.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-06-20T19:03:20Z", "digest": "sha1:CAN57LODQHY4COTYUZGXKOE5SQC4PQQ3", "length": 2956, "nlines": 43, "source_domain": "idugai.blogspot.com", "title": "\"யாகாவாராயினும்\": வாழ்த்துக்கள்!..........", "raw_content": "\nபுதன், 14 அக்டோபர், 2009\nதமது குடும்பத்தோடும்,உற்றார் உறவினர்களோடும் கொண்டாடும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்......................\nகுடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே அயல் தேசங்களில் வருந்திக் கொண்டாடும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கு\nPosted by M.G.ரவிக்குமார்™..., at பிற்பகல் 9:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயோசிக்கும் அனைத்தையும் எழுத வேண்டியே இங்கு வந்தேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்ஆனால் நிறைய வாசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.com/2011/06/astrid-berges-frisbey-pirates-of.html", "date_download": "2018-06-20T19:13:05Z", "digest": "sha1:RSMU6LDXR2VRQARPI4BYBYEB4L2CF6MO", "length": 13610, "nlines": 140, "source_domain": "panduashok.blogspot.com", "title": "புலி வால் பிடித்தவன்: கடல் கன்னி- பெர்கேஷ் பிரிஸ்பே (Astrid Berges Frisbey)-pirates of caribbean 4", "raw_content": "\nசமீபத்தில் வெளிவந்து உலகெங்கும் ஓடிக்கொண்டு இருக்கும் \"பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்\" படத்தில் ஜானி டேப்பிற்கு பிறகு எல்லோரையும் திரும்பி பார்க்க வாய்த்த பெண் செரீனா என்ற கதாபாத்திரத்தில் கடல்கன்னியாக நடித்த \"பெர்கேஷ் பிரிஸ்பே\". படம் பார்க்கும்போதே இந்த பொண்ணு என்னை ரொம்பவே அட்டராக்ட் பண்ணிடுச்சி. சரி யாரு என்னனு பார்த்தேன் அதை உங்���ளோடும் பகிர்ந்துகறேன்.\nஅம்மணி பொறந்தது ஸ்பெயின் நாட்டின் பர்செலோனா நகரத்தில். இப்போ தங்கி இருக்கிறது பாரிஸ். இவர் ஸ்பெயின் மற்றும் பிரெஞ்சு படங்களில் தலைகாட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே டிவி ஷோஸ்ல நடிச்சிருக்கு. பொண்ணு இதுவரைக்கும் நடிச்ச படங்களே மொத்தம் நாலு. \"தி சீ வால்ன்னு\" ஒரு இங்க்லீஷ் படம் இன்னும் ரெண்டு பிரெஞ்சு படம்.\nஇதுமட்டும் இல்ல பேஷன் ஷோஸ் கூட கலந்துகிட்டு தூள் பண்ணுது. \"பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்\" டைரக்டர் கூட இந்த பொண்ணை தி சீ வால் படம் பார்த்துதான் இந்த கேரக்டருக்கு புடிச்சதா சொல்றாரு.\n\"பெர்கேஷ் பிரிஸ்பே\" பேசின காணொளி கிடைச்சது நீங்களே பாருங்க எவ்ளோ அப்பிரானிய பேசுது பொண்ணு.\nபிரேட்ஸ் ஆப் கரிப்பியன்\" படம் பார்த்த எல்லோருக்கும் இவங்களை புடிச்சிருக்கும்.\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 7:36 PM\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nகாலத்தால் அழியாத பாடல் - பகுதி 5\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்- கார்த்திக் ர...\nமேக் அப் இல்லாம பார்த்த இவங்க இப்படித்தான் இருப்பா...\nபடித்ததும் பிடித்ததும் 21 /06 /11\nஅவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்\nஉலக தந்தையர் தினம்- புலிவால் பிடித்தவன்\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிரா...\nநாய்களுக்கென ஒரு கிராமம்- படங்கள் இணைப்பு\nகாலத்தால் அழியாத பாடல்கள்- பகுதி 4\nஉலகத்தின் தொடர்பே இல்லாமல் வாழும் அமேசான் பழங்கு...\nதமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பாலு மகேந்திர...\nகடல் கன்னி- பெர்கேஷ் பிரிஸ்பே (Astrid Berges Fri...\nமுதல்வருக்கு அம்மாவுக்கு சில யோசனைகள்- நானே சிந்த...\nபடித்ததும் பிடித்தும்- 08 -06 -2011\nகாலத்தால் அழியாத பாடல்கள்-பகுதி 3\nஉலகில் வாழ சிறந்த பத்து நகரங்கள் (World's 10 Best...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்ப...\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-06-20T18:32:45Z", "digest": "sha1:M4KQTDRYRFORCDIWKAIHHFF2RRQGWOLX", "length": 16226, "nlines": 113, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nBy Wafiq Sha on\t June 11, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nகோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துகொண்டிருந்த குழந்தைகளை தனது சொந்த முயற்சியில் காப்பாற்றிய மருத்துவர் கஃபீல் கானை உத்திர பிரதேச யோகி அரசு சிறையைல் அடைத்து கொடுமை செய்தது. தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாகக்கியால் சுட்டுள்ளனர்.\nஇதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்���ுவர் கஃபீல் கான் கருத்து தெரிவிக்கையில், “இந்த சம்பவம் உத்திர பிரதேச முதல்வர் தங்கியிருக்கும் கோரக்நாத் கோவிலுக்கு 500 மீட்டர் தொலைவில் நிகழ்ந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியுற்றுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி தான் கோரியது அங்குள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை தனக்கு தெரியும் என்பதால் தான் என்றும் ஆனால் காவல்துறையினர் என் சகோதரரை முதலில் சர்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் பின்னர் BRD மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் வற்புறுத்தினார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் BRD மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். நேற்றைய இரவு மிகவும் முக்கியமான நேரங்கள் வீனடிக்கப்பட்டுவிட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் குண்டு பாய்ந்த மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காசிஃப் ஜமீலின் உடலில் இருந்து தோட்டா அகற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் BRD மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் 48 மணிநேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.\nகாவல்துறையின் கூற்றுப்படி இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் கபீல் கான், “எனது சகோதரர் சுடப்பட்டுள்ளார். அவர்கள் எங்களை கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்று எனக்கு எப்போதோ தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கொலை முயற்சிக்கு பல நடுநிலையார்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்த போதிலும் இணையத்தில் தீவிர இந்துத்வா ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை கொண்டாடி மகிழ்வது குறிப்பிடத்தக்கது.\nTags: உத்திர பிரதேசம்காஷிஃப் ஜமீல்கோரக்பூர்டாக்டர் கஃபில் கான்\nPrevious Articleதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nNext Article கோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2018-06-20T19:24:11Z", "digest": "sha1:PPCD2Y4PRXFHC57KQNDKKYJJAC3ITYOR", "length": 14020, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஜெய் ஷா சொத்து மதிப்பு உயர்வு குறித்து தி வயர் செய்தி வெளியிட குஜராத் உயர் நீதிமன்றம் தடை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nஜெய் ஷா சொத்து மதிப்பு உயர்வு குறித்து தி வயர் செய்தி வெளியிட குஜராத் உயர் நீதிமன்றம் தடை\nBy Wafiq Sha on\t February 24, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற ஒரு வருடத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு சுமார் 16000 மடங்கு அதிகரித்துள்ளது என்ற செய்தியை தி வயர் செய்தி தளம் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அந்த தளம் இந்த செய்தியை வெளியிடுவதற்கு ஜெய் ஷா தரப்பில் நீதி மன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது.\nஇதனை எதிர்த்து தி வயர் செய்தி நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றமும், ஜெய் ஷா சொத்து மதிப்பு உயர்வு வழக்கு முடியும் வரை அது குறித்து தி வயர் தளம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செய்திகளையும் வெளியிடக்கூடாது என்ற விராசனை நீதிமன்றத்தின் தடையை உறுதி செய்து ��த்தரவு பிறப்பித்துள்ளது.\nஇது குறித்து சித்தார்த் வரதராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், “பல்லாண்டு கால நீதி பரிபாலனத்திற்கு எதிராக விசாரணை நீதிமன்றம் தி வயர் செய்தி மீது விதித்த தடையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் இந்த தீர்ப்பை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 2017 டிசம்பர் மாதம் அகமதாபாத் சிவில் நீதிமன்றம் ஒன்று தி வயர் செய்தி மீதான விசாரணை நீதிமன்றத்தின் இந்த தடையை ரத்து செய்திருந்தது. மேலும் இந்த செய்தியில் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் என்ற சொற் பிரயோகத்தை தவிர்க்குமாறும் மற்றபடி தி வயர் அந்த செய்தியை வெளியிட முழு சுதந்திரம் உள்ளது என்று உத்தரவிட்டிருந்தது.\nTags: அமித் ஷாகுஜராத் உயர் நீதிமன்றம்ஜெய் ஷாதி வயர்\nPrevious Articleபனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் கோட்சேவை பெருமை படுத்தும் நாடகம்: மாணவர்கள் புகார்\nNext Article கேரள பழங்குடி மது படுகொலை: மதச்சாயம் பூசிய சேவாக்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி ���சைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-great-indian-sale-day-2-here-are-some-amazing-deals-you-in-tamil-013148.html", "date_download": "2018-06-20T19:05:27Z", "digest": "sha1:3IKQIXGNNAI7JFEJWQ6VE5XACUBNINSS", "length": 12564, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Amazon Great Indian Sale Day 2 Here are some amazing deals for you - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் இரண்டாம் நாளின் அதிரடி சலுகைகள்.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் இரண்டாம் நாளின் அதிரடி சலுகைகள்.\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு அசத்தலான ரெட்மீ ரெட்மீ வ்யை2 விற்பனை.\nஆன்ட்ராய்டில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்படுத்துவது எப்படி\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்.\nசே.. நமக்கு இதுமாதிரி ப்ரெண்ட்ஸ் கிடைக்கலையே.\nஜூன் 7 : 16எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான ரெட்மீ வ்யை2 அறிமுகம்.\nஅமேசான்: ஜியோ சலுகையுடன் விற்பனைக்கு வருகிறது ஹானர் 7சி.\nஇ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது கிரேட் இந்தியன் விற்பனை சலுகையை ஆரம்பித்தது. மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த விற்பனையி��் முதல் நாள் நேற்று முடிந்த கையேடு இரண்டாம் நாளான இன்று அமேசான் இந்தியா என்னென்ன அதிரடி சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றிய தொகுப்பே இது\nஇரண்டாவது நாளான இன்று அமேசான் இந்தியா வலைத்தளம் மொபைல் போன்கள், டிஎஸ்எல்ஆர் கேமிரா, தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களுக்கு சலுகைகளை வழங்குகிறது உடன் ஸ்மார்ட்போன்களை பொருத்தமட்டில் மோட்டோ ஜி பிளஸ், லெனோவா இசெட்2 பிளஸ் (64ஜேபி) மற்றும் பல உடன் பிட்பிட் (Fitbit) உடற்பயிற்சி டிராக்கர்ஸ் ஆகியவைகளுக்கு விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது ரூ.8,999/- என்ற விலைக்கு கிடைக்கும் மோட்டோரோலா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி ப்ளே அக்கருவி இந்த விற்பனையில் ரூ.7,999/-க்கு கிடைக்கும். கருவியின் அம்சங்கள் : 5 இன்ச்எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 410 க்வாட்-கோர் செயலி, 16 ஜிபி உள்ளடக்க நினைவகம், 128 ஜிபி வரை விரிவாக்க வசதி, 2 ஜிபி ரேம், இரட்டை சிம் மற்றும் வோல்ட் ஆதரவு.\nலெனோவா இசெட்2 பிளஸ் (64ஜிபி)\nமிட்-ரேன்ஜ் கருவியான லெனோவா இசெட்2 பிளஸ் (64ஜிபி) கருவியில் ரூ.2,500/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.17,499/-க்கு விற்கப்படுகிறது. கருவியின் அம்சங்கள் : 5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடக்க மெமரி, எல்இடி ப்ளாஷ் மற்றும் பிடுஏஏப் (PDAF) கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா.\nசெப்டம்பர் 2016 இல் தொடங்கப்பட்ட பல விதமான சலுகைகளில் கிடைக்கும் கூல்பேட் நோட் 5 அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையில் கூடுதலாக ரூ.1500/- தள்ளுபடி பெற்றுள்ளது. கருவியின் சிறம்பம்சங்கள் : 4010 எம்ஏஎச் பேட்டரி, ஆட்டோ ஃபோகஸ் மற்றும் முன்பக்க ப்ளாஷ் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 13எம்பி முதன்மை கேமரா.\nஒன்ப்ளஸ் 3டி (64ஜிபி) கருவியானது மிகவும் பரிந்துரைக்கப்படும் ஒரு 'தலைமை கருவியாகும்'. இக்கருவி அமேசான் கிரேட் விற்பனையில் கூடுதல் எக்ஸ்சேன்ஞ் பெற்று ரூ.29,999/-க்கு கிடைக்க வேண்டும். அமேசான் ஒரு புதிய ஒன்ப்ளஸ் 3டி கருவியை உங்கள் பழைய ஸ்மார்ட்னை பரிமாற்றி கூடுதலாக ரூ.2,000/- சலுகை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிட்பிட் சார்ஜ் 2 என்பது ஒரு வயர்லெஸ் ஆக்டிவி���்டி ட்ராக்கர் மற்றும் ஸ்லீப் விரிஸ்ட்பேண்ட் ஆகும். இக்கருவி ரூ.4500/- விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,499/-க்கு இன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கிடைக்கும்.\nஐபோன் 7 மாடலுக்கு இணையான 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nவிண்வெளியில் உலா வரும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்.\nபேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/08003739/Varatharaja-Perumal-temple-70-years-later-Thariraparani.vpf", "date_download": "2018-06-20T18:47:45Z", "digest": "sha1:SMPGRLAIRUQQURBEXQ3JU5T572PJCS67", "length": 9307, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Varatharaja Perumal temple 70 years later Thariraparani is in the river || வரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி + \"||\" + Varatharaja Perumal temple 70 years later Thariraparani is in the river\nவரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி\nநெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.\nநெல்லை சந்திப்பில் மிகவும் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. விழா நாட்களில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்து வந்தது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தேர் 4 ரதவீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n10-ம் நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12.30 மணி அளவில் தீர்த்தவாரி கட்டிடத்��ில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வரதராஜ பெருமாள் கோவிலின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த மண்டபம் சரியாக பராமரிக்கப்படாததால் நீண்ட காலமாக தீர்த்தவாரி நடைபெறாமல் இருந்தது.\n70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது. இரவு வெள்ளி பல்லக்கில் பெருமாள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. நலம் தரும் நவ நரசிம்மர்கள்\n4. மனிதனின் மனதை மாற்றும் பலிபீடம்\n5. ஆறுமுகநயினார் சன்னிதியை திறந்த அமாவாசை சித்தர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3tn.blogspot.com/2014_01_01_archive.html", "date_download": "2018-06-20T19:24:38Z", "digest": "sha1:OVYZYDTGQJJO632TXNT6YXR6GVCRTR5V", "length": 76569, "nlines": 708, "source_domain": "aipeup3tn.blogspot.com", "title": "aipeup3tn : January 2014", "raw_content": "\nநமது தமிழ் மாநில புதிய C P M G ஆக பதவியேற்கவுள்ள\nதிரு.T.மூர்த்தி IPS அவர்களை இனிதே வரவேற்கிறோம் \n நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும் , நமது சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும், நமது அஞ்சல் மூன்றின் பொதுச் செயலருமான\nதோழர். M. கிருஷ்ணன் அவர்கள்\nகலந்துகொள்ளும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் ஏற்கனவே எதிர்வரும் 03.02.2014 அன்று நக்கீரன் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.\nஅது தற்போது சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் எதிரில் உள்ள சாலையில் அமைந்திருக்கும் BEFI சங்கக் கட்டிடத்தில் 03.02.2014 அன்று மாலை 05.30 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது என்று தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியை அனைத்து தோழர்களுக்கும் தவறுதல் இன்றி தெரிவித்திட வேண்டுகிறோம். சென்னை பெருநகர் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் நமது தோழர்கள் பெருமளவு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிட ஏற்பாடு செய்திட வேண்டுமாய் அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயலரும் வருமான வரித்துறை அலுவலர் சம்மேளனத்தின் மாபொதுச் செயலருமான\nதோழர் . K.P. ராஜகோபால் அவர்கள்\nகலந்துகொள்ளும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் சென்னை- 34 வருமானவரித்துறை அலுவலகத்தின் AUDITORIUM HALL இல் எதிர்வரும் 31.01.2014 அன்று மதியம் 01.15 மணியளவில் உணவு இடைவேளைக் கூட்டமாக நடைபெற உள்ளது . அனைத்து பகுதி தோழர்களுக்கும் இந்த செய்தியை தெரிவிக்கவும்.\nR IV தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநிலக் கவுன்சில் கூட்டமும் , R IV மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். M. ராமமுர்த்தி அவர்களுக்கு அரசுப் பணி நிறைவு பாராட்டு விழாவும் இன்று சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கத்தில் RIV சங்கத்தின் மாநிலச் செயலர்தோழர் K. ராஜேந்திரன் அவர்களால் அறிவிக்கப் பட்டு இனிதே நடத்தப் பட்டது .\nபணி நிறைவுப் பாராட்டு விழா நிகழ்வுக்கு R III சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். M. கண்ணையன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். பாராட்டு விழாவில் R IV சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P. சுரேஷ் அவர்களும் அஞ்சல் நான்கு சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும் முது பெரும் தலைவருமான தோழர். A.G.P. அவர்களும் , நமது சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் K.R. அவர்களும் , நமது சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். S. ரகுபதி அவர்களும் அஞ்சல் மூன்றின் தமிழ் மாநிலச் செயலரும் , இணைப்புக் குழுவின் கண்வீனரும் ஆன தோழர். J.R. அவர்களும், RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K. சங்கரன் அவர்களும், NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R. தனராஜ் அவர்களும், SBCO சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். அப்பன்ராஜ் அவர்களும் மற்றும் NFPE அமைப்பின் அனைத்து சங்கங்களின் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை நல்கினார்கள்.\nமாநிலக் கவுன்சில் கூட்டத்தில் கீழ்க் கண்ட தோழர்கள் காலியிடங்களுக்கான புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதை அதன் மாநிலச் செயலர் தோழர். K. ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.\nமாநிலத் தலைவர் : தோழர். தேவன் , CHENNAI SORTING\nமாநில உதவிச்செயலர்கள்: தோழர். பரந்தாமன் ,CHENNAI SORTING\nதேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு\nதமிழக JCA சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப் பட்டது\nசென்னை CPMG அலுவலக வாயிலில் 28.01.2014 அன்று தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் கூட்டுப் போராட்டக் குழு (JCA) சார்பாக ஊதியக் குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை பெருநகரத்தின் கோட்ட/ கிளைகளில் இருந்து சுமார் 300 தோழிய/தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் . ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு NFPE இணைப்புக் குழு கன்வீனர் தோழர். JR மற்றும் FNPO இணைப்புக் குழு கன்வீனர் தோழர் . G.P. முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர் .\nNFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R. தனராஜ் நன்றி கூறி ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார்.\nஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு தமிழக JCA சார்பில் எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13, 2014 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்களால் முறைப்படி வழங்கப்பட்டது. வேலை நிறுத்த நோட்டீஸ் நகலையும் ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் புகைப்படங்களையும் கீழே காண்க :-\nபணி நிறைவு பெரும் தோழர். செங்கோட்டையன் நீடு வாழ\nமாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகோபிசெட்டிபாளையம் கிளைச்சங்கத்தின் மாநாடும் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்\nஅஞ்சல் மூன்று கோபிசெட்டிபாளையம் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்கள் வரும் 31.01.2014 அன்று பணி ஓய்வு பெறுவதால் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் கோபிசெட்டிபாளையம் கிளையின் 19 வது மாநாடும் கடந்த 26.01.2014 ஞாயிற்றுகிழமை கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் காலை 9.00 மணியிலிருந்து சிறப்பாக நடைபெற்றது.\nதோழர்.N.சுப்ர��ணியன், துணைப் பொதுசெயலாளர் புது தில்லி,தோழர்.C.சஞ்சீவி ,மாநில உதவி செயலர் மற்றும்,மண்டலசெயலர் ,கோவை, தோழர் எபினேசர் காந்தி மாநில உதவி தலைவர், தோழர் A.ராஜேந்திரன்,மாநில அமைப்பு செயலர், தோழர்.M. மகாலிங்கம் ,மண்டல செயலர்,GDS (NFPE) தோழர் K.சுவாமிநாதன் கோட்ட செயலர் ,ஈரோடு,தோழர் சந்திரசேகரன், கிளை செயலர் PSD, தோழர்.A.எழில்வாணன், கிளை செயலர்,பவானி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்வில் தோழர் P.மோகனசுந்தரம் ,உதவி செயலர் P3 அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பணி நிறைவு விழா தொடங்கி பின் கிளைச்சங்கத்தின் மாநாடு தோழர். S.கார்த்திகேயன், செயலர் அவர்களின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தலுடன் இனிதே நடைபெற்றது. பின்பு நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச்\nஅன்பார்ந்த தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் உறுப்பு மாநில/ மண்டல/ கோட்ட/ கிளை நிர்வாகிகளே உங்கள் அனைவருக்கும் வேலைநிறுத்த போராட்ட வீர வணக்கங்கள் \nகடந்த17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப் பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில் , மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப் பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி , கடந்த 25.01.2014 அன்று திருச்சி , மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.\nCPMG அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்\nஅதேபோல , நாளை மதியம் 12.30 மணியளவில் சென்னை CPMG அலுவலகம் முன்பாக தமிழக JCA சார்பில் NFPE மற்றும் FNPO மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமும் , தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான NOTICE நகலை CPMG அவர்களிடம் வழங்கிடும் நிகழ்வும் நடைபெற உள்ளது.\nஎனவே சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் NFPE மற்றும் FNPO இயக்கங்களைச் சார்ந்த அஞ்சல், RMS, MMS, GDS பகுதிகளின் தோழர்களும் தோழியர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nவேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையே நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்தத்தின் வலிமையை முழுவதும் முன்னோட்டமாக எடுத்துக் காட்டும் .\nஎனவே சென்னை பெருநகரத்தின் கோட்ட / கிளைகளின் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்திட வேண்டுகிறோம்.\nஅதேபோல , சென்னை பெருநகர் தவிர தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களின் வாயிலிலும் நாளை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமோ அல்லது மாலை வேளையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ர்ப்பட்டங்களோ கண்டிப்பாக JCA சார்பில் நடத்திட வேண்டும். ஆங்காங்கு உள்ள பொறுப்பாளர்கள் எந்தவித குழு மனப்பான்மையும் இன்றி இந்த ஒற்றுமையை கட்டிட வேண்டும்.\nமேலும் பத்திரிக்கைகளுக்கும் , தொலைக் காட்சிகளுக்கும் உங்கள் போராட்ட செய்தியை அறிவித்திட வேண்டுகிறோம். அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கைகள் தவறாமல் வெளியிடப்பட வேண்டுகிறோம்.\n'எனக்கு தெரியாது' என்று எவரும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சுவரொட்டிகள் அனுப்பப் பட்டுள்ளன. வலைத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. எனவே தொழிற்சங்க உணர்வுள்ள ஒவ்வொரு நிர்வாகியின் கடமை இந்தப் போராட்டத்தை வலிமையுறச் செய்வது ஆகும்.\nஇந்தப் போராட்டத்தை ஒற்றுமையாக , வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும்.\n50% சத பஞ்சப்படி இணைப்பை வெல்வோம் \nஇடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் \nGDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள்\nGDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் \n5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் \n1.1.2004 க்குப் பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே\n5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் \nமத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத\nஅனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் \nபணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் \nஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் \nவேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் \nநடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் \nதொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை\n ஒன்று பட்டு போராடினால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம் .\nதேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் அறிவித்திட இயலாது என்பது உங்களுக்குத் தெரியுமா \nஅப்படியானால் அதற்கு முன்னர் நாம் ஒன்று பட்டு\nநம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு\nஅதற்கு மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில்\nபோராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டுமல்லவா \n போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுங்கள் இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது இன்றில்லையேல் என்றுமே இல்லை தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை \n வெற்றி கிட்டும் வரை போராடுவோம் \nJ. இராமமூர்த்தி G.P. முத்துக்கிருஷ்ணன்\nகன்வீனர் , NFPE இணைப்புக் குழு . கன்வீனர், FNPO இணைப்புக் குழு ,\nதென் மண்டல PMG அவர்களுடன் NFPE இன் தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழு, நாம் அளித்த MEMORANDUM மீது கடந்த 21.01.2014 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டது தெரிந்ததே .\nஅதன்படியே, இணைப்புக் குழுவுடன் பேச்சு வார்த்தை காலை 11.00 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை தவிர , இரவு 07.00 மணி வரை நடைபெற்றது. தனது உடல்நிலை சரியில்லாதபோதும் கிட்டத்தட்ட 7 மணி நேரம் நம்முடன் தென் மண்டல PMG அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது, நிச்சயம் அவருக்கு தொழிலாளர் நலன் மீது உள்ள அக்கறையை காட்டுவதாகவே உள்ளது . அதற்கு முதலில் நமது நெஞ்சார்ந்த நன்றியை மனப்பூர்வமாக நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஊழியர் பிரச்சினையை எடுத்து வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீது கோப உணர்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ கொள்ளாமல் , தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு , பிரச்சினைகளை, பிரச்சினை களாகவே அணுகிய விதம் நிச்சயம் பாராட்டுக் குரியதே அவரது அந்த அணுகுமுறைக்கும் நம் நன்றி நிச்சயம் உரித்தாகும் \nநாம் அளித்த MEMORANDUM இல் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது .\nஅஞ்சல் மூன்றின் சார்பாக மாநில��் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர். கண்ணன் , மண்டலச் செயலர் தோழர் முருகேசன், RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K சங்கரன், மண்டலச் செயலர் தோழர். பாலமுருகன், RMS நான்கின் மாநிலச் செயலர் தோழர். K . ராஜேந்திரன் , மண்டலச் செயலர் தோழர் . செல்வராஜ் , GDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் , மாநிலச் செயலர் தோழர். R .தனராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர் .\nகீழ்க்கண்ட பிரச்சினைகளில் தீர்வு அளிப்பதாக உறுதி பெறப்பட்டது :-\n1. IRREGULAR FIXING OF UNNATURAL REVENUE TARGETS FOR INDOOR OPERATIVE STAFF.- இதில் நிச்சயம் எந்த ஒரு SPM/PA வுக்கும் நிர்ப்பந்தம் அளித்திட மண்டல அலுவலகம் உத்திரவு இடவில்லை என்றும், அப்படி எந்த கோட்ட அதிகாரி நடந்திருந்தாலும் அவர்கள் அறிவுறுத்தப் படுவார்கள் என்றும் உறுதி அளிக்கப்பட்டது .\n2. SPEED POST DELIVERY ON SUNDAYS :- இது குறித்து இலாக்கா உத்திரவு எதுவும் தங்களுக்கு இதற்கு முன்னர் அளிக்கப்படவில்லை என்றும் அப்படி அளிக்கப்பட்டால் நிச்சயம் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று PMG தெரிவித்தார். நமது தரப்பில், இது குறித்த உத்திரவு நகல் உடன் அனுப்பப்படும் என்றும் அதனையும் மீறி விடுமுறை நாட்களில் பணி செய்திட உத்திரவு இடப்பட்டால் மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கப் பட்டது.\n3.RETURN BACK THE DEPUTATIONISTS FROM R.O.:- RPLI/PLI பகுதிகளில் MIGRATION முடிந்தவுடன் FEBRUARY க்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள். PSD MMS பகுதிகளில் ROTATION அடிப்படையில் இந்த ஆண்டு சரி செய்யப்படும் . அதே பகுதிகளில் உபரி ஊழியர் இருப்பின் உடன் திருப்பி அனுப்பப் படுவார்கள்.\n4. மூடப் பட்ட மேலூர் தெற்கு அஞ்சலகம் திறந்திட உடன் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறான உத்திரவிட்ட கோட்ட அதிகாரி மீது மேல் நடவடிக்கைக்கு உயர் அதிகாரிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.\n5. தபால்காரர் பீட் கள் இணைக்கப் படாது . விடுப்புகளில் அவர்களது பதிலி களுக்கு MINIMUM OF THE WAGES ஏற்கனவே உள்ள AUDIT PARA அடிப்படையில், அரசரடி தலைமை அஞ்சலகத்தில் அளிப்பதுபோல எல்லா இடங்களிலும் அளிக்கப் படும்.\n6. வருடக் கணக்காக தேங்கியுள்ள மதுரை PSD பிரச்சினைக்கு கீழ்ப் பகுதியில் SHED அமைப்பதற்கான ESTIMATE பெறப்பட்டுள்ளது. உடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . அதுவரையில் HEAD LOAD என்பது இல்ல���மல் PULLY CONVEYANCE மூலம் முழுமையாக செய்யப் படும் .\n6. 2005, 2006, 2007, 2008 ஆண்டுகளில் SKELETON இல் வைக்கப்பட்ட தபால்காரர்,MTS காலியிடங்கள் ஏற்கனவே ஒழிக்கப்பட உத்திரவிடப்பட்டு அமலாக்கப் பட்டது . தற்போது நமது சம்மேளனத்தின் முயற்சியால் டெல்லி உயர் நீதி மன்றத்தில் பெறப்பட்ட தடை ஆணை அடிப்படையில் 28.05.2013 க்கு பிறகு இடப்பட்ட உத்திரவுகள் நிறுத்தப்பட்டு அந்த பதவிகள் உடன் RESTORE செய்யப்படும் என உறுதி அளிக்கப் பட்டது. அதற்கான GDS ENGAGEMENT மூலம் அந்தப் பணிகள் பார்த்திட பணிக்கப் படும்.\n7. மதுரை RMS பகுதியில் தார்ணா மற்றும் ஆர்பாட்டங்களுக்கு வழங்கப் பட்ட நோட்டீஸ் அமல் படுத்தப்படாது . 5 பேருக்கு வழங்கப் பட்ட DIES NON APPEAL மூலம் ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப் படும்.\n8. மதுரை RMS பகுதியில்தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த SPECIAL CL அனைத்தும் உடன் வழங்கிட உத்திரவிடப்படும்.\n9. மதுரை RMS SSRM அவர்களின் விதி மீறல் உத்திரவுகள் , ஒழுங்கீனமான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படும். அதன்மீது, மேல் நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரிக்கு பரிந்துரைக்கப் படும்..\n10. மதுரை RMS HRO வின் நடவடிக்கைகள் குறித்து மண்டல அதிகாரிகள் மூலம் விசாரணை செய்ய உத்திரவிடப் படும்.\n11. தென் மண்டலத்தில் பணி நிறைவு, பதவி உயர்வு மற்றும் இறப்புகளில் GDS ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் TERMINAL BENEFITS இனியும் காலதாமதம் இன்றி வழங்கிட உடன் நடவடிக்கை எடுக்கப் படும்.\n12. தென் மண்டலத்தில் பல வருடங்களாக REGULARISE செய்யப் படாமல் இருக்கும் GDS பணி நியமனங்கள் குறுகிய கால வரம்புக்குள் சரி செய்யப் பட்டு அதற்கான முறையான உத்திரவு வழங்கப் படும்.\n13. சிவகங்கை COLLECTORATE அலுவலகப் பிரச்சினை ஏற்கனவே உறுதி அளித்தபடி உடன் தீர்த்திட நடவடிக்கை எடுக்கப் படும்.\n14. திண்டுக்கல் எழுத்தர் தோழர். சரவணகுமார் CONFIRMATION உத்திரவு இடப்பட்டும் இன்னமும் நிறைவேற்றாமல் இருக்கும் அதிகாரியிடம் உடன் விளக்கம் கேட்கப்படும். அவருக்கு எழுத்து மூலம் ஏற்கனவே உறுதி அளிக்கப் பட்ட தேதியில் இருந்து CONFIRMATION வழங்கப் படும்.\n15. வாடிப் பட்டி தோழர் காளிமுத்து இடமாறுதல் வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.\n16. இது போல PM GRADE I ஊழியர்களின் இடமாறுதல் கோரிக்கைகளும் வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.\n17. 16.07.2012 இலாக்கா உத்திரவுப்படி 1.1.2006 க்குப் பின் பணி நியமனம் பெற்று முறையாக ஊதிய நிர்ணயம் செய்யப் படாமல் தேங்கிக் கிடக்கும் ஊழியர்களுக்கு அரியர்சுடன் ஊதிய நிர்ணயம் செய்திட உத்திரவு வழங்கப்படும்.\n18. பழி வாங்கும் இடமாறுதல் உத்திரவு வழங்கப்பட்ட தூத்துக்குடி தோழியர் துர்காதேவி பிரச்சினை குறித்து மீண்டும் கோட்ட அலுவலகத்தில் இருந்து அவர் மீது தவறு இருப்பதாக அறிக்கை அனுப்பப் பட்டுள்ளதால் , முதலில் 'மணப்பாடு' அல்லாமல் வேறு அருகாமையில் உள்ள ஊருக்கு மாற்றித் தருவதாக PMG கூறினார். நாம் அதில் உண்மை இல்லை என்பதை எடுத்துக் கூறியதால் , அந்த ஊழியரை PMG அவர்களே நேரில் விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதாக உறுதி அளித்தார். அதுவரை அவருக்கு இடப்பட்ட மாறுதல் உத்திரவு நிறுத்தி வைக்கப் படும்.\n19. மதுரை HPO RMS பகுதியில் ENTRANCE அமைப்பது தொடர்பான பிரச்சினையில் உரிய அதிகாரியை அனுப்பி அதற்கான வழி முறை ஆராயப் படும் என்றும் அது குறித்து மதுரை POSTMASTER உடன் கலந்து உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது.\n20. அம்பாசமுத்திரம் பகுதியில் LGO TO PA தேர்வு பெற்று பயிற்சிக்கு அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மூன்று தோழர்களுக்கு பணி பயிற்சிக்கு அனுப்பிட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது.\n21. திருநெல்வேலி பகுதியில் காலியாக உள்ள MMS டிரைவர் பதவிகள் RULE 38 மூலம் நிரப்பப் பட உடன் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிலுவையில் உள்ள ஊழியரின் கோரிக்கை பரிசீலிக்கப் படும்.\n22. தேனீ கோட்டத்தில் கடந்த தபால்காரர் தேர்வில் தேர்வு பெற்றும் பணிப் பயிற்சிக்கு அனுப்பப் படாத தோழர். ரங்கப்பன் பிரச்சினை குறித்து அறிக்கை பெற்று முடிவு எடுக்கப் படும்.\nஇது தவிர இன்னும் பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியில் அனைத்து சங்கங்களின் மாநிலச் செயலர்கள் மற்றும் மண்டலச் செயலர்கள் கூடி இந்தப் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப் பட்டது . பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவின்படி இந்த பேச்சு வார்த்தைக்கான MINUTES நகல் மண்டல அலுவலகத்தில் இருந்து பெற்றவுடன், அதனைப் பார்த்தபின், அதன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என இறுதியாக அறிவிக்கப் பட்டது.\nஇறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை \nஇதுவே தொழிற்சங்கத்தி��் ஆரம்ப பாடம் \nகன்வீனர் , அஞ்சல் RMS இணைப்புக் குழு\nஊதியக்குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக JCA முடிவின்படியும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன முடிவின் படியும் , நமது சம்மேளன மற்றும் நமது அகில இந்திய சங்கத்தின் முடிவின் படியும் எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் களம் இறங்கி வெற்றிகரமாக்குவோம் \nநிச்சயம் நாம் கோரிக்கைகளை வெல்வோம் \nஇன்றில்லையேல் தேர்தல் அறிவிக்கப் பட்டபின்\nஎன்றுமே இல்லை என்பதை நினைவில் கொள்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2013/11/blog-post_14.html", "date_download": "2018-06-20T19:07:22Z", "digest": "sha1:PHIH76BVY7JY3AR3ZMJQVXND77XH6UPK", "length": 97408, "nlines": 461, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: ஆரம்பம்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nபடம் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது , கிட்டதட்ட ஐந்து முறை படம்\nபார்த்தாகிவிட்டது ஆனால் இப்பொழுதான் அதை பற்றிய பதிவு எழுதுவதற்க்கு வாய்ப்பு\nகிடைத்திருக்கிறது , இந்த பத்து நாட்களாக நேரம் கிடைக்கும் சமயங்களில் இணைய\nவசதி இல்லாமல் போய் விட்டது , இணைய வசதி இருந்த சமயங்களில் இதை பற்றி எழுத\nநேரம் கிடைக்காமல் போய் விட்டது . இனிமேல் இதை எழுதினால் யாரும் படிப்பார்களா\nஎன்று தெரியவில்லை , ஆனால் ஒரு தல ரசிகனாக இருந்து கொண்டு ஆரம்பம் படத்தை\nபற்றி எதுவும் எழுதாமல் போனால் நாளைக்கு எதிரிகள் நம் வரலாற்றை திரித்து எழுதி\nவிடுவார்கள் என்பதால் இந்த கடமையை கொஞ்சம் தாமதம் ஆனாலும் முடித்து விடலாம்\nஎன்று இந்த பதிவை எழுதுகிறேன் ..\nமுன்பு எல்லாம் தல படம் வந்தால் காக்கா மாமாவின் ரசிகர்களுக்கு வயிறெரியும் ,ஆனால் இப்பொழுது வேறு சிலருக்கு வயிற்று வலியே வந்து விடுகிறது\n, அவர்கள் வழியில் வாந்தி எடுத்து வைத்து விடுகிறார்கள் . மங்கத்தாவில் சாதாரண\nவயிற்று கடுப்பாக ஆரம்பித்தது , பில்லா 2 வில் வயித்து போக்காக மாறி இப்பொழுது\nஆரம்பத்தில் அவருக்கு அல்சரே வந்து விட்டது... இப்படியே போனால் அண்ணனுக்கு\nபொங்கலில் கேன்சரே வந்தாலும் வரலாம் அந்த கோச்சடையாந்தான் அவரை காப்பாற்ற\nவேண்டும். இந்த படத்தில் தல தன்னை அடுத்த ரஜினியாக காட்டிக்கொள்ளவில்லை ,படத்துக்கு வெளியே ரஜினியையோ இல்லை அவரின் ர���ிகர்களையோ எந்த விதத்திலும்\nசீண்டவில்லை , இருந்தும் சில ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து காண்டாவது\nஒரு தல ரசிகனாக எனக்கு சந்தோசமே...\nநான் ஏற்கனவே பில்லா 2 வில் சொல்லியதுதான் , ஒரு மசாலா படத்தை தனி ஒரு ஆளாக\nதூக்கி பிடித்து அதை வெற்றியடைய செய்யும் திறமை ஒரு சிலருக்கே அமையும் , அதில்\nரஜினிக்கு என்றுமே முதலிடம்தான் , பாட்ஷா , அருணாசலம் , படையப்பா போன்ற\nபடங்களில் எல்லாம் ரஜினியை எடுத்தி விட்டு பார்த்தால் படத்தில் ஒன்றுமே\nஇருக்காது , அவருக்கு பின்னர் அந்த திறமை இருக்கும் ஒரே நடிகர் தலதான் ,பில்லா\n, மாங்காத்தா இந்த இரண்டு படங்களிலும் அஜித்தை நீக்கி விட்டு பார்த்தால்\nபூஜியம்தான் , அதே போல ஒரு நடிகர் என்ன செய்தாலும் அதை பார்த்து திரையரங்கமே\nஆர்பாரிக்கும் என்றாள் அதுவும் ரஜினிதான் , இந்த ஆரம்பத்தில் அந்த\nமேஜிக்கையும் நிகழ்த்தி விட்டார் தல , போலீஸ் கஷ்டடியில் இருந்து தப்பிக்கும்\nஅஜீத் அடுத்த காட்சியிலேயே துபாய் செல்கிறார் , உக்கார்ந்த இடத்தில்\nஇருந்துகொண்டு ஒரு சாட்டிலைட் நெட்வொர்க்கையே ஸ்தம்பிக்க செய்கிறார் ,ஜேம்ஸ்பாண்ட் ஒருவரால் கூட ஹேக் செய்ய முடியாது என்னும் அளவுக்கு செக்யூர்\nசெய்ய பட்ட வங்கி செர்வரை ரொம்ப சாதாரணமாக ஹேக் செய்கிறார் ... ஆனால் இந்த\nலாஜிக் மீறல்கள் அனைத்துமே படத்தில் தெரிந்தேதான் வைக்கபட்டுள்ளது , விஷ்ணு\nஎன்னும் இயக்குனரின் ஸ்டைலான காட்சியமைப்பும் , யுவனின் அதிரடியான பின்னணியும்\n, கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிபதிவும் எல்லாவற்றிருக்கும் மேலாக தலயின்\nமேஜிக்கலான ஸ்கிரீன் பிரெஸென்சும் இருக்கும் பொது லாஜிக்காவது\nமண்ணாங்கட்டியாவது ... இதற்க்கு முன் சிவாஜியில்தான் இப்படி தெரிந்தே லாஜிக்கே\nஇல்லாமல் காட்சிகளை அமைத்து அதில் வென்றும் காட்டியிருந்தார்கள் .. சிவாஜியில்\nநிகழ்த்தபட்ட அந்த அதிசயத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவும்\nஅஜித்தும் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். ஒரு பைக்கை\nகாட்டியவுடன் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது இது வேறு எந்த சம கால நடிகனின்\nபடத்திலும் சாத்தியமே இல்லை ..\nதல படத்தை முதல் நாள் பார்ப்பது என்பது என்றுமே மகிழ்ச்சியான விஷயமே ,படத்துக்கு படம் அவரின் ஒப்பேனிங் பிரமாண்டமாய் கூடிக்கொண்டே செல்கிறது..\nதளபதி பாட்ஷா காலத்து ரஜினி பட முதல் நாள் காட்சிகளில் இருந்த எனர்ஜி ,உற்சாகம்\n, வெறி , ஆட்டம் பாட்டம் எல்லாம் ரஜினியோடு முடிந்து விடும் என்று எல்லாருமே\nசொல்லிக்கொண்டு இருக்கும் போது அந்த மொத்த என்ர்ஜியையும் , உற்சாகத்தையும் ,கொண்டாட்டத்தையும் இன்றைய இளைங்கர்களிடம் மறு உருவாக்கம் செய்து\nகொண்டிருக்கிறார் தல ... முதல் மூன்று நாட்கள் பல திரையரங்குகளில்\n(அருப்புக்கோட்டை , சென்னை ) இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்\nஒரு ஜாதிய கட்சியின் ஊர்வலத்தில் கூட இவ்வளவு கொண்டாடத்தை பார்க்க முடியாது.\nஅஜீத் படம் வெளிவரும்போது மட்டும்தான் இந்த கூட்டமும் வெளியே வரும் , மற்ற\nநாட்களில் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது . இந்த கூட்டத்தை தனது\nசுயநலத்துக்காக தல பயன்படுத்தாமல் இருக்கும் வரை இது பெருகிகொண்டேதான் போகும்..\nஎல்லா ரஜினி ரசிகர்களும் அப்படி இல்லை ரஜினியின் உன்மையான பலம் தெரிந்தவர்கள் வேறு எந்த நடிகரையும் பார்த்து வயிரெய மாட்டார்கள்\nஎல்லா ரஜினி ரசிகர்களும் அப்படி இல்லை ரஜினியின் உன்மையான பலம் தெரிந்தவர்கள் வேறு எந்த நடிகரையும் பார்த்து வயிரெய மாட்டார்கள்\nநண்பா .. நானும் 2 வாரங்களாக உன்னோட விமர்சனம் அல்லது பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் வழி வினோவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.வயிற்றுக் கடுப்பு அதிகமானால் பாவம் அவர்தான் என்ன செய்வார். தற்போது உள்ள சூழ் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ஆனாலும் கதை மற்றும் காட்சிகள் நன்றாக இல்லை என்றால் பாக்ஸ் ஆபிஸில் சொம்புதான். ஆரம்பம் அதிரடி வசூல் கேள்விப்பட்டு ரஜினி கூட ஒன்றும் நினைத்திருக்க மாட்டார் ஆனால்இந்த சொம்பு சலம்பல் தாங்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து கோச்சடையன் வரட்டும் பார்ப்போம். ரஜினியை ஒரு அனிமேஷன் உருவமாக குழந்தைகள் தவிர நாம் ரசிப்போமா என்று தெரியவில்லை.இங்கு வினோவின் காழ்ப்பு ஆரம்பம் பட வசூல் வெற்றியில் இல்லை. மாறாக தனியொரு மனிதனாக ஒரு லாஜிக் மீறல் கதையில், நடனம் , வசன உச்சரிப்பு , நகைச்சுவை என எதிலும் கவனம் செலுத்தாமலேயே தனது வசீகரத்தில் \" charisma \" பார்வையாளர்களை இழுக்கும் அஜித் என்னும் பிம்பம் மேல் மட்டுமே கடுப்பு ஏற்பட்டதன் விளைவு அவரது அந்த பதிவும் அதற்கு விளக்கமும். தல தனது சமகால போட்டி��ாளரை தாண்டி வேறு உயரங்களுக்கு செல்வதில் நமக்கு பெருமைதான்.\nஅஜீத் படம் வந்து அதுவும் செம கலெக்சன் ஆகியும் கூட ராஜா அத பத்தி எழுதலையேன்னு யோசிச்சேன். சூப்பர் கலெக்சனாம். தயாரிப்பாளர் தன்னோட பழைய கடன் எல்லாத்தையும் மொத்தமா அடைச்சிட்டதா கோலிவுட் சொல்லுது. ஒரு ஹீரோவா அல்லது ஒரு மனிதனான்னு பார்த்தா எனக்கு நல்ல மனுசனாத்தான் தெரியிறாரு. தன்கிட்ட வேலை பார்த்த வீட்டு வேலைக்காரங்களுக்கு வீடு கட்டி குடுத்துருக்கார். நல்ல முன்னுதாரனமாக எடுத்துக்கிட்டு மற்ற நடிகர்களும் செஞ்சா பரவாயில்லை. அதுசரி யாரும் ஓட்டு கூட போட வர்றது இல்லை. கட்சி கூட ஆரம்பிப்பாங்க... ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டாங்க.\nபடம் வந்து பத்து நாட்களாக அதை பற்றி எழுத முடியாமல் நான் தவித்த தவிப்பு அதை தனி பதிவாக எழுதலாம்\nஅது ஒரு வயித்தெரிச்சல் பிடிச்ச மொன்ன அத பத்தி பேசி வேஸ்ட் மச்சி\nகட்சி ஆரம்பிக்க நினைக்கும் நடிகர்களுக்கெல்லாம் அம்மா தனியா ஒரு ஆபிஸ் ரூம் ஓபன் பண்ணி செமத்தியாகவனிக்க ஆரம்பிச்சிடுச்சே இனி ஒரு பயலுக்கும் இந்த ஆட்சிஇருக்கும் வரை தலைவனாகனும்னு ஆசை வராது\nபில்லா 2 மரண அடி வாங்கிய பின்னும் அந்த படத்தை பெருமையாக சொல்லி பேச அஜித் ரசிகர்களால் மட்டுமே முடியும்... இதில் ரஜினியை ஒப்பிட்டது அஜித்தை விட ரஜினி உயர்ந்தவர் என்பதை காட்டுவதற்காக அல்ல அஜித் சீக்கிரமே ரஜினி அளவிற்கு வந்துவிடுவார் என்று சொல்வதற்காக தான் என்று நன்றாகவே புரிகிறது... கதையில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தும் அஜித் என்ற ஒரு நல்ல மனிதனுக்காக(நடிகனுக்காக அல்ல) ஓடிகொண்டிருக்கும் படத்தை பற்றி தேவையில்லாமல் பில்டப் கொடுத்து மீண்டும் அசல்களையும் ஏகன்களையும் சந்திக்க வேண்டாம்... தோல்வி\" பெறும்போது நாம் செய்கின்ற செயல்களை விட வெற்றி பெறும்போது நாம் செய்கின்ற செயல்கள் தான் பின்னால் நமக்கு ஆபத்தாக அமைந்துவிடும்\" இதை அஜித் நன்றாக புரிந்து வைத்துள்ளார் ஆனால் அவரது ரசிகர்களுக்கு சொல்லிகொடுக்க மறந்துவிட்டார் அதனால் தான் நீங்கள் இப்படி உளறுகிறீர்கள்.... வீரம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்....\nஎன்னது சம போட்டியளர மிஞ்சிடார ஒரு படம் ஹிட் ஆனதுக்கே\nஇப்படியா அடுத்த படம் வீரம் ஹிட் ஆகிட்டா ரஜினியை மிஞ்சிட்டார் அடுத்த படமும் ஹிட் ஆனா சல்மான் கான் ஷாருக்கானை மிஞ்சிடர் அடுத்த படமும் ஹிட் ஆனா ஜாக்கி ஜானை மிஞ்சிட்டார் அடுத்து ஏன் இப்படி காமெடி பண்றீங்க ஏன் இப்படி காமெடி பண்றீங்க .... முதல்ல 2 படம் தொடர்ந்து ஹிட் கொடுக்கட்டும் அப்பறம் இதெல்லாம் பேசலாம்...\nகண்டிப்பாக அவர் சக போட்டியாளரை மிஞ்சி விட்டார்தான். இத்தனை தோல்விப் படங்களைக் கொடுத்தும் அஜித் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் தற்போதைய தமிழ் சினிமாவில் ரஜினி தவிர யாருக்கும் கிடையாது. வீரம் வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ அதுபற்றி அஜித் ரசிகன் கவலைப் படமாட்டான். அடுத்த படத்தை எதிர்பார்த்து இருப்பான். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். விஜய்யை வைத்து ஷங்கர் இயக்கிய நண்பன் பெற்ற வெற்றியையும் எதிர்பார்ப்பையும் விட அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கட்டும் , மொத்த இந்தியாவிலும் அறியப்படும் நடிகராக அவர் மிளிர்வார். விரைவில் அதுவும் நடக்கும்.\n@ antony raj : முதலில் அவர் இரண்டு படம் ஹிட் கொடுக்கட்டும் என்கிறீர்களே , அதுபற்றி தயாரிப்பாளர்கள் கவலைப்படட்டும், சும்மா ஒன்றும் அஜித்துக்கு கோடிகளில் சம்பளம் தரப்படுவதில்லை. தொடர்ச்சியாக அஜித்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தால் அவருக்கு எப்படி இத்தனை பெரிய பட்ஜெட்டில் படங்கள் அமையும் AM ரத்னத்தை சிக்கலில் இருந்து தற்போது மீட்டிருகிறது ஆரம்பம் படம். அதனால்தான் சொல்கிறேன் வெற்றியோ தோல்வியோ அஜித்தை என்றும் பாதிக்காது. அஜித்தின் சமீப கால மாற்றங்கள் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிப்பது, நாயக வழிபாட்டைத் தவிர்ப்பது என்பன போன்றவை குறைந்தபட்ச வெற்றியை அவருக்கு தேடித்தரும், எந்த தயாரிப்பாளர்களும் நஷ்டப்பட மாட்டார்கள். எனவே தொடர்ச்சியாக ஹிட் கொடுப்பது பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை.\n6 தோல்வி படம் கொடுத்த விஜய் படத்துக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒபெநிங் பற்றி பெருமையாக சொல்கிறீர்களே தமிழ் நாட்டில் துப்பாக்கியின் முதல் நாள் வசூலை விட ஆரம்பத்தின் முதல் நாள் வசூல் குறைவு தான். முதல் நாள் வசூல் என்பது தனியாக ரிலிஸ் செய்யப்படும் படங்களுக்கு சற்று அதிகமாக வருவது இயல்பு தான் அப்படி தனியாக தான் எல்லா அஜித் படங்களும் ரிலிஸ் செய்யப்படுகின்றன அதும் கார்த்தி படத்துக்கெல்லாம் பயந்து முன்னாடியோ அல்லது தள்ளியோ படத்தை ரிலி��் செய்கிறார். இன்னும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் படத்தின் ஒபெநிங் ஒரு ஹீரோவின் படம் எத்தனை நாட்களுக்கு இடைவெளியில் வருகிறது என்பதை பொருத்தும் அமையும் 2 வருடம் படம் வருமா வராத என்று எதிர்பார்ப்பை கிளப்பி பின் தான் அஜித் தனது படங்களை ரிலிஸ் செய்கிறார் குறைந்தது 1 வருடமாவது இடைவெளி விடுகிறார் ஆனால் விஜய் 1 வருடத்தில் இரண்டு படங்களை ரிலிஸ் செய்கிறார் அப்படி குறுகிய இடைவெளியில் படத்தை ரிலிஸ் செய்தாலும் விஜய் படத்துக்கு இருக்கும் ஒபெநிங் அப்படியே தான் இருக்கிறது. ஷங்கர் விஜயை வைத்து எடுத்தது ஒன்றும் அதிரடியான படம் மற்றும் அதிக செலவில் எடுக்கவில்லை மேலும் அதில் ஜீவா ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர் அது ஒரு ரீமேக் படம் வேறு. ஒவ்வொரு காட்சியும் ஹிந்தியில் எடுக்கப்பட்டது போலவே இங்கயும் இருந்தது. அது ஷங்கர் இயக்கிய படம் என்று சொல்வதை விட ஷங்கர் மேற்பார்வையில் எடுத்த பட என்றே சொல்லவேண்டும். இப்போது புரிகிறதா மேலோட்டமாக பார்த்து எதையும் யோசிக்க வேண்டாம். படத்தின் ஒபெநிங் என்பது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் உள்ள இடைவெளி மற்றும் உடன் ரிலிஸ் ஆகும் படங்கள் மற்றும் ஹீரோ இவற்றை பொறுத்துதான் அமையும். படத்தின் இடைவெளியும் அதிகமாக விட்டு தனியாக சோலோ ரிலிஸ் செய்துவிட்டு ஒபெநிங் அதிகமாக உள்ளது என்று சொல்லவேண்டாம்.\nஅஜித்துக்கு மட்டும் இல்லை விஜய் சூர்யா போன்ற நடிகர்களுக்கும் கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது அஜித்தை விட விஜய்க்கு சம்பளம் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது. இதனால் இவர்கள் ஹிட் கொடுக்க தேவையில்லை என்று சொல்லமுடியுமா பல ஹீரோக்கள் தொடர்ந்து ஹிட் கொடுக்கவிடாலும் அவர்களை வைத்து படம் தயாரித்து கொண்டு ட்டிஹான் இருகிறார்கள் இதையெல்லாம் தோல்வி கொடுப்பதற்கு காரணாமாக சொல்லகூடாது. நாயக வழிபாட்டை தவிர்ப்பது வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிப்பது இவை எல்லாம் வெற்றி தேடி தருவதில்லை கதையின் அழுத்தமும் திரைகதையின் நேர்த்தியும் தான் வெற்றி தரும். அஜித் செய்யும் எதையும் செய்யாமல் ரஜினி வெற்றி பெற்று வருகிறார். தமிழ் நாட்டில் நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் பெரும் வெற்றி அவார்டுக்கு தான் உதவும் வேகமான திரைகதை உள்ள ஜனரஞ்சகமான படங்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்று தயாரிப்பளர்களை மகிழ்விக்கின்றன. உண்மைய சண்டை போடுறேன்(பில்லா 2) என்று ரிஸ்க் எடுப்பதை விட நல்ல ஜனரஞ்சகமான படங்களை தேர்வு செய்து(ஆழ்வார் , பில்லா 2 போன்று இல்லாமல்) நடித்தாலே படம் வெற்றி பெரும்.\nவாங்க ஆண்டனி , விஜய் சூர்யா போன்றவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக குறிப்பிட்ட பகுதிகளில் விநியோக உரிமை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே இவர்களை சம்பளத்தைக் கொண்டு ஒப்பிட முடியாது. சினிமா என்பதே ஒரு சூதாட்டம் தான். பலமுறை தோற்றாலும் ஒரு பம்பர் பரிசு மூலம் இழந்தவற்றை மீட்டு விடலாமோ என்னும் எதிர்பார்ப்புதான் தயாரிப்பாளர்களையும் இயங்க வைக்கிறது. ரஜினி அஜித் செய்யும் எதையும் செய்யாமலே வெற்றி பெற்று வருகிறார் . ஏனென்றால் மூன்று தலைமுறைகளாக நடித்துவருகிறார். அவரது ஆரம்ப காலகட்டங்களில் மக்களின் பிரதான பொழுதுபோக்கு அரங்கிற்கு சென்று படம் பார்ப்பது, எனவே அவரது பிம்பம் மக்கள் மனதில் எளிதில் பதிந்தது. கூடவே அவரது ஸ்டைலான நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. தற்போதைய நிலைமையில் எந்தப் படமும் 100 நாட்கள் ஓடுவதில்லை. ஒரு நடிகனாக தன இருப்பை உறுதி செய்வது ம்மிகக் கடினம், அதிலும் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகுவது மிக மிகக் கடினம். சில படங்கள் ஹிட் ஆனவுடன் மாஸ் ஹீரோவாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு காட்சிகள் அமைத்து நகைப்பிற்குள்ளன நடிகர்களை கொள்ள வேண்டும். விஜயே கூட வேட்டைக்காரன், சுறா ,குருவி, வில்லு என்று மொக்கைகளை அள்ளி வழங்கியிருந்தார். அஜித்துக்கு அஞ்சநேயா , ஆழ்வார் , ஏகன் அசல் என்று தோல்விகள் இருந்தாலும் மங்காத்தா வரும்போது அவரது மாஸ் இமேஜ் அத்தனை தோல்விகளையும் மறக்கடிக்கச் செய்தது . அதுவே ஆரம்பம் படத்திலும் நடந்தது. கதையின் அழுத்தம் ,திரைக்கதை நேர்த்தி என்று பார்த்தால் ரஜினியின் சிவாஜி யாருக்காக ஓடியது ரஜினி என்னும் பிம்பத்திர்காகதான். அதுவே மங்கத்தாவிலும் ஆரம்பத்திலும் அஜித்திற்கு நிகழ்ந்தது. துப்பாக்கி என்னும் திரைப்படம், வலுவானகதை இல்லாவிட்டால் ஒரு சராசரி திரைப்படமாக மட்டுமே அமைந்திருக்கும். மங்காத்தாவும் ஆரம்பமும் அப்படி அல்ல. சுமாரான கதை மற்றும் அஜித் என்னும் மாஸ் ஹீரோ சரியாக அமைந்ததால் ஹிட் பட வரிசையில் இடம் பிடித்தது,\nதம்பி பில்லா 2வை பற்றி பேசும் தகுதி உனக்கில்லை நீ ரொம்ப சின்ன பையன் ��ோய் போகோ சேனல் பாரு\nதம்பி இது சிவகார்திகேயன்் ரசிகர்களின் தளம் இல்லை இயங்கே சக போட்டியாளர் என்ரு சொல்லபட்டது காக்கா மாமாவை இல்லை நூங்கள்தான் அப்படி நினைக்கத்து கொள்கிரீரகள் ஆனால் உங்களை போட்டியாக நினைத்து எங்களை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை\nதம்பி தல பத்து வருடங்களுக்கு முன்னால் நடித்த தீனா போல ஒரு படம் இன்னும் பத்து வருடம் ஆனாலும் கொடுக்க முடியாகது கோபம் வர்ர மாதிரி காமெடி பண்ணாத\nமச்சி விடு மச்சி கொஞ்ச நாளில் தம்பி தானா அடங்கிடுவாப்ல விஜய் அவரை அடங்க வைத்து விடுவார்\n// அடுத்த படம் வீரம் ஹிட் ஆகிட்டா ரஜினியை மிஞ்சிட்டார் அடுத்த படமும் ஹிட் ஆனா சல்மான் கான் ஷாருக்கானை மிஞ்சிடர் அடுத்த படமும் ஹிட் ஆனா ஜாக்கி ஜானை மிஞ்சிட்டார் அடுத்து\nதம்பி அவரை வீழ்த்தி விட்டார் இவரை அடித்த்து விட்டார் என்று ஊளையிடும் ஆட்கள் நாங்கள் இல்லை ... அடுத்த்த ரஜினியாகவோ இல்லை வடிவேளாகவோ ஆகும் ஆசையும் எங்களுக்கு இல்லை ... காக்கா மட்டும்தான் கருப்பா இருக்கும் அதை பார்த்த்து விட்டு எல்லா பறவைய்யும் கருப்பு என்று சொல்லக்கூடாது\n// தமிழ் நாட்டில் துப்பாக்கியின் முதல் நாள் வசூலை விட ஆரம்பத்தின் முதல் நாள் வசூல் குறைவு தான்\nராசா நீ சொல்ற தமிழ்நாடு ,துபாய்க்கு அடுத்த்து குவைத் பார்டருல இருக்கா ராசா\nதம்பி துப்பாக்கியில் விஜய்க்கு பதிலாக சூரியாவோ இல்லை விக்ரமோ நடித்த்திருந்தால் இந்திய அளவில் அது பெரிய வெற்றியை அடைந்திருஇக்கும் .. காக்கா மாமா அதை தமிழ்நாட்டில் அதுவும் உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் மத்த்த்தியில் மட்டும் வெற்றி பெற செய்து அதன் வீச்சை தடுத்த்து விட்டார் , தம்பி உனக்கு இன்னமும் மாஸ் படம் என்றால் என்ன , பொழுதுபோக்கு படம் என்றால் என்ன என்று புரியவில்லை , உங்க ஆளு இன்னமும் மாஸ் என்ற வட்டத்துக்குள் வரவே இல்லை , பிறகு ஹிட் கொடுப்பதை பற்றி பேசலாம் ..bw b&c சென்டரில் துப்பாக்கியை விட வருத்த்தப்படாத வாலிபர் சங்கம் அதிகமாகவே வசூலித்த்திருக்கும் ... உங்கள் ஜில்லா ஆரம்பம் வசூலை வேண்டாம் வருத்த்த படாத வாலிபர் சங்கம் வசூலை முந்தட்டும் நான் ப்லோக் எழுதுவதையே நிறுத்த்தி விடுகிறேன் ... (உங்க காக்கா மாமா மேல அம்புட்டு நம்பிக்கை , அவரு அந்த அளவுக்கு ஜனரஞ்சகமான படம் கொடுக்க மாட்டார் )\n//அஜித்துக்கு மட்டும் இல்லை விஜய் சூர்யா போன்ற நடிகர்களுக்கும் கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது அஜித்தை விட விஜய்க்கு சம்பளம் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது. இதனால் இவர்கள் ஹிட் கொடுக்க தேவையில்லை என்று சொல்லமுடியு\nதம்பி நீதான் ரெண்டு பேருக்கும் ஆடித்தாரா\n//அதும் கார்த்தி படத்துக்கெல்லாம் பயந்து முன்னாடியோ அல்லது தள்ளியோ படத்தை ரிலிஸ் செய்கிறார். இன்னும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் படத்தின் ஒபெநிங் ஒரு ஹீரோவின் படம் எத்தனை நாட்களுக்கு இடைவெளியில் வருகிறது என்பதை பொருத்தும் அமையும்\nதம்பி சேம் சிடு கோல் போட்டுடையே .. உங்கள் நண்பன் படம் மாதவனுக்கு பயந்து ரெண்டு நாட்களுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய்யப்பட்டதே அப்ப என்ன தம்பி தமிழ்நாட்டுல வெள்ளாம் வந்துடுஉச்சா ... எவனும் தியேட்டர் பக்கமே போகலை ... வீரம் வந்த பிறகு உன்னுடைய நிலமை என்ன வெண்பதை நினைத்த்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே தம்பி ..\n//உண்மைய சண்டை போடுறேன்(பில்லா 2) என்று ரிஸ்க் எடுப்பதை விட நல்ல ஜனரஞ்சகமான படங்களை தேர்வு செய்து(ஆழ்வார் , பில்லா 2 போன்று இல்லாமல்) நடித்தாலே படம் வெற்றி பெரும்.\nதம்பி பில்லா 2வை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள்தான் அதிகம் பேசுகிறீர்கள் .. தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த ஆக்ஷன் படங்களில் அதுவும் ஒன்று அதெல்லாம் உன்னை போன்ற காக்கா மாமாவை ரசிக்கும் சிறுவர்களுக்கு புரியாது ... நீங்கள் தலைவாவை பார்த்த்து கண்ணீர் வடிஉப்பதோடு நிறுத்த்தி கொள்ளுங்கள் ..\n//6 தோல்வி படம் கொடுத்த விஜய் படத்துக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஅப்படியா எந்த ஊர்ல உகாண்டாவிலா\n// முதல் நாள் வசூல் என்பது தனியாக ரிலிஸ் செய்யப்படும் படங்களுக்கு சற்று அதிகமாக வருவது இயல்பு தான்\nஆமாமா தலைவா வரும்போது கூடவே ரஜினி கமல் எம்ஜியார் படமெல்லாம் ரிலீஸ் ஆச்சு , அதான் ஒப்பெனிங் இல்லை , இல்லாட்டி காக்கா மாமா பட்டையை கிளப்பி இருப்பார் .. பத்து நாள் கழித்த்து வந்த வருத்த்த படாத வாலிபர் சங்கத்‌த்துக்கு இருந்த ஓபநிங்க் கூட தலைவாவுக்கு இல்லையே ராசா ...\n// கதையின் அழுத்தமும் திரைகதையின் நேர்த்தியும் தான் வெற்றி தரும்\nரொம்ப அழுத்துனா பிதுங்கிடாது ... நேர்த்தினா எப்படி பாஸ் தலைவாவில் இருந்ததே அப்படியா\n//துப்பாக்கி என்னும் திரைப்படம், வலுவானகதை இல்லாவிட்டால் ஒ��ு சராசரி திரைப்படமாக மட்டுமே அமைந்திருக்கும்\nகாக்கா மாமா நடித்த்ததால் ஏற்கனவே அது சராசரி படமாக்த்த்தான் இருக்கு ..\n//மங்காத்தாவும் ஆரம்பமும் அப்படி அல்ல. சுமாரான கதை மற்றும் அஜித் என்னும் மாஸ் ஹீரோ சரியாக அமைந்ததால் ஹிட் பட வரிசையில் இடம் பிடித்தது,\nமச்சி மங்காத்‌த்தா ஆரம்பம் அளவுக்கு மாஸ் காட்ட வேண்டாம் தீனா அளவுக்கு மாஸ் காட்டி ஒரு படம் எடுக்க சொல்லுங்க இன்னும் பாத்த்து வருசம் ஆனாலும் முடியாது ...\n//விஜய் படத்துக்கு இருக்கும் ஒபெநிங் அப்படியே தான் இருக்கிறது.\nஆமாம் இவரு பெரிய வெண்ணையாறு அப்படியே அருத்த்து எரிஞ்சிடுவாரு .. இருக்குறதே உன்னை போல பத்து பேரு , அவனுங்களும் போயிட்டா தியேட்டர் வாசலில் பிச்சைதான் எடுக்கணும்\n// படத்தின் இடைவெளியும் அதிகமாக விட்டு தனியாக சோலோ ரிலிஸ் செய்துவிட்டு ஒபெநிங் அதிகமாக உள்ளது என்று சொல்லவேண்டாம்.\nபடம் வெளிவந்த ரெண்டாவது நாளே ப்ரெஸ் மீட் வைத்த்து எந்திரன் சாதனையை முறியடித்த்து விட்டது , இதை மண்டையில் ஏத்த்திக்‌கவா இல்லை மூக்குல விட்டு நாக்குல எடுக்காவான்னு தெரியவில்லைன்னு பேட்டி கொடுத்த்தா ஒத்த்து கொலுவையா தம்பி உன்னுடைய பேச்சில் இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது நீ ரொம்ப நொந்து போயி இருக்க ... காக்கா மாமாவுக்கு ரசிகனா இருந்தா இப்படி பல கஷ்டங்களை அனுபவித்துதான் ஆகணும் ... அடுத்த்து உங்க காக்கா மாமா ஜில்லா படம் வந்து ரெண்டு மணி நேரத்த்தில் ஒரு ப்ரெஸ் மீட் வைத்த்து படம் அவதார் வசூலை முந்திவிட்டது , இதை எங்கப்பன் மண்டையில் ஏத்த்திக்‌காவான்னு புரியவில்லைன்னு உளறுவார் , அதை அப்படியே பதிவேற்றி சந்தோசப்பட்டு கோள்\nகாக்கா மாமா ரசிகர்களே நடிப்பை பற்றியே்ா வசூலை பற்றியோ மாஸ் பற்றியோ நிங்கள்ளாம் பேசவே கூடாது இனிமே அஜித்தையோ அவர் ரசிகர்களையோ போட்டியா நீங்களே நினச்சிகிட்டு இங்க வந்து காமெடி பண்ண கூடாது உங்க லெவலுக்கு சூரியா விஷால் கார்த்தி சிவகார்த்தியுடன் ஒப்பிட்டு சண்டை போடவும் காக்கா மாமா லெவல் அவ்ளோதான்\n\"தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த ஆக்ஷன் படங்களில் அதுவும் ஒன்று அதெல்லாம் உன்னை போன்ற காக்கா மாமாவை ரசிக்கும் சிறுவர்களுக்கு புரியாது ...\"\nஇந்த வரிகளே போதும் அண்ணனின் நிலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள அட்டர்ப்ல���ப் ஆகி எல்லாரும் விமர்சனத்தில் கிழித்து தொங்கவிடப்பட்ட, படத்தின் இயக்குனரே நான் சரியாக எடுக்கவில்லை என்று மன்னிப்பு கேட்ட ஒரு படத்தை தமிழ் நாட்டின் சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்று என்று குறிப்பிடுகிறார் இத்தகைய மாபெரும் செயலெல்லாம் அண்ணன் போன்ற மாமேதைகளால் மட்டுமே முடியும்... அண்ணே இந்த வசனத்தை நீங்கள் ப்ளாக் எழுதும் வரை இது போன்ற பொன்னான வார்த்தைகளை எழுதினால் எங்கள் மனம் வருத்தமாக உள்ள நேரங்களில் வந்து படித்து சிரித்து மகிழ்வோம்... நீங்கள் கவலை படாதிர்கள் தாங்களின் இந்த வரிகளை இன்னும் பலருக்கு கொண்டு சென்று அவர்களும் சிரித்து மகிழ உதவுகிறேன்....\nராஜ் குமார் அவர்களே சிவாஜி படம் ரஜினிக்காக மட்டும் ஓடியது இல்லை அதில் ஷங்கரின் பிரம்மாண்டமும் இருந்தது அதே ரஜினியின் பிம்பம் தான் பாபாவிலும் இருந்தது ரஜினியின் பிம்பத்திற்காக ஓடியிருகலாமே ஏன் ஓடவில்லை படத்தின் சோர்வான கதை மற்றும் திரைகதை தான் அதற்கு காரணம்... மங்காத்தா ஹிட்டிற்கு அஜித் மட்டும் தான் காரணம் என்று நீங்கள் நினைத்துகொண்டால் அது வெறும் பிரம்மை தான். அதில் ஹிட்டவதற்கு சேர்க்கப்பட்ட பல விஷயங்கள் இருகின்றன கிரிக்கெட், அணைத்து தரப்பினரையும் கவரும் அளவிற்கு வெங்கட் பிரபுவின் திறமையான திரைகதை, அதில் ஒரு காட்சியில் விஜய் பேசிய வசனத்தை பேசி, விஜயை தேவையே இல்லாமல் ஒரு தியேட்டரில் காட்டியது, இளையராஜாவை பெருமை படுத்துவது போல ரஜினிக்கு ஜால்ரா அடித்தது, ரம்ஜானுக்கு ரிலிஸ் செய்ததால் படத்தில் முஸ்லிம்களின் சின்னத்தை பயன்படுத்தியது, சன் பிச்சர்சின் விளம்பரம் என்று பல கரணங்கள் இருக்கிறது. ஆரம்பம் படம் அஜிதிர்காக மட்டுமே ஓடுகிறது என்பது ஒத்துகொள்ள கூடிய உண்மை தான். இதை விஜய் தனது சிவகாசி படத்திலேயே செய்துவிட்டார் அப்போது அந்த படத்தின் கதையும் திரைக்கதையும் பல விஜய் ரசிகர்களுக்கே வெறுப்பை தந்தது அனால் அப்போது விஜைய்க்கு இருந்த மார்கெட் வேல்யுவால் அந்த படம் வெற்றி அடைந்தது. தமிழ் நாட்டை பொறுத்தவரை இப்போது மாஸ் ஹீரோ என்பவர் முதல் ஒருவாரத்திற்கு வசூலுக்கு மட்டுமே உதவுகிறார் அது மட்டுமே வெற்றியை தேடி தருவதில்லை. இதை நீங்கள் பில்லா 2 படத்தின் ரிலிசின் போதே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.\n\"தம்பி பில்லா 2வை பற்றி பேசும் தகுதி உனக்கில்லை நீ ரொம்ப சின்ன பையன் போய் போகோ சேனல் பாரு\"\nதம்பி பில்லா 2வை பற்றி பேசும் தகுதி உனக்கில்லை நீ ரொம்ப சின்ன பையன் போய் போகோ சேனல் பாரு\nஅண்ணே நாம் இவரை எதிரியாக நினைக்கும் அளவிற்கு நாம் உயர்ந்தவர் இல்லை என்று நினைத்து மற்றவர்கள் ஒதுங்கி கொள்ளவேண்டும் அதை விடுத்தது நீ எனக்கு எதிரியாக தகுதி இல்லாதவன் என்று நாமே சொல்லிகொல்லுதல் வேவலமானது இந்த கேவலமான பழக்கம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆமா என்ன அடிகடி சிவகார்த்திகேயனை பற்றி சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள் ஒரு வேலை மன நலம் பாதிதுவிட்டதா\n\"தம்பி தல பத்து வருடங்களுக்கு முன்னால் நடித்த தீனா போல ஒரு படம் இன்னும் பத்து வருடம் ஆனாலும் கொடுக்க முடியாகது கோபம் வர்ர மாதிரி காமெடி பண்ணாத\"\nஒஸ்தி படத்தில் இந்த வசனத்தை அடிகடி சந்தானம் பயன்படுத்துவார் ஒரு கட்டத்தில் படம் மொக்கையாக பொய் கொண்டிருக்கும்போது ஆடியன்ஸ் இதையே திருப்பி டேய் நீங்க கோபம் வரமாதிரி காமெடி பண்ணாதிங்கடா படத்த சீக்கிரமா முடிங்கடா என்று புலம்பினார்கள். இப்போது நானும் அதே சூழ்நிலையில் தான் இருக்கிறேன்...\nபில்லா 2 வில் சிவாவோ அல்லது சந்தானமோ நடித்திருந்தால் அது சிறந்த கமெடி படம் என்று வெற்றியாவது பெற்றிருக்கும் ஆனால் அஜித் நடித்து தோல்வியை தழுவியது. ஆனால் அதையே சிறந்த ஆக்ஷன் படம் என்று சொல்லிய உங்களுக்கு அஜித்தின் ஏகன், ஆழ்வார், ஆஞ்சநேய, திருப்பதி, கிரீடம், எல்லாமே சூப்பர் ஹிட் படம் தான்.\n\"உங்கள் ஜில்லா ஆரம்பம் வசூலை வேண்டாம் வருத்த்த படாத வாலிபர் சங்கம் வசூலை முந்தட்டும் நான் ப்லோக் எழுதுவதையே நிறுத்த்தி விடுகிறேன் ... \"\nகூடிய சீக்கிரத்தில் ப்ளாக் எழுதுவதை நிருதப்போகிரீர்கள் அதற்குள்ளாக எல்லாவற்றையும் எழுதி விடுங்கள்...\n\"வீரம் வந்த பிறகு உன்னுடைய நிலமை என்ன வெண்பதை நினைத்த்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே தம்பி ..\"\nபோக்கிரியுடன் ஆழ்வாரை ரிலிஸ் செய்து மரண அடி வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்... இல்ல ஆழ்வாரும் சிறந்த அதிரடி திரைப்படம் என்று மீண்டும் கமெடி செய்வீர்களா....\n\"தம்பி சேம் சிடு கோல் போட்டுடையே .. உங்கள் நண்பன் படம் மாதவனுக்கு பயந்து ரெண்டு நாட்களுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய்யப்பட்ட��ே அப்ப என்ன தம்பி தமிழ்நாட்டுல வெள்ளாம் வந்துடுஉச்சா\"\nஅறிவாளி அண்ணே நண்பன் ரிலிஸ் முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றவில்லை. ஆனால் பில்லா 2 தான் முதலில் ரிலிஸ் அறிவிக்கப்பட்ட்டது பின்பு சகுனி படம் அறிவிக்கபட்டபின் ஒதுங்கிகொண்டது. ஆரம்பம் தீபாவளி என்று அறிவிக்கப்பட்டு பின்னர் கார்த்தி படத்துக்கு பயந்து வசூல் பாதிக்கப்படும் என்று தள்ளி வைக்கப்பட்டது. சினிமா நக்கீரன் பாருங்கள் அப்போது தெரியும். அழகுராஜா ஒருவேள நன்றாக இருந்திருந்தால் உங்களின் நிலை தெரிந்திருக்கும் உங்களின் நேரம் அது ஆரம்பத்தை விட மொக்கையாக இருந்தது. ரஜினி, உலகநாயகன் கமலுடன் தனது படத்தை தைரியமாக ரிலிஸ் செய்தவர் விஜய். உங்கள் அஜித் போன்று பயந்து தள்ளி ரிலிஸ் செய்யவில்லை.\n\"தம்பி பில்லா 2வை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள்தான் அதிகம் பேசுகிறீர்கள் .. தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த ஆக்ஷன் படங்களில் அதுவும் ஒன்று அதெல்லாம் உன்னை போன்ற காக்கா மாமாவை ரசிக்கும் சிறுவர்களுக்கு புரியாது\"\nஎன்ன செய்வது சுறாவை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள் தான் அதிகமாக பேசுகிறீர்கள். பில்லா 2 போன்ற படங்களை எங்களை போன்றவர்களுக்கு புரியாமல் இருப்பது எண்களின் மனதிற்கு தான் நல்லது.\n\"ஆமாமா தலைவா வரும்போது கூடவே ரஜினி கமல் எம்ஜியார் படமெல்லாம் ரிலீஸ் ஆச்சு , அதான் ஒப்பெனிங் இல்லை\"\nநீங்கள் மிக மிக அறிவாளி என்று நினைக்கிறேன் அதனால் தான் தலைவா படம் 10 நாட்கள் கழித்து பலரும் திருட்டு விசிடியில் பார்த்த பின்பு ரிலிசான படம் என்ற சிறு விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள்.\n\"நேர்த்தினா எப்படி பாஸ் தலைவாவில் இருந்ததே அப்படியா\nஇல்லை பில்லா 2, ஏகன், அசல் போன்ற படங்களில் இருந்ததே அந்த மாதிரி கேவலமாக...\n\"படம் வெளிவந்த ரெண்டாவது நாளே ப்ரெஸ் மீட் வைத்த்து எந்திரன் சாதனையை முறியடித்த்து விட்டது , இதை மண்டையில் ஏத்த்திக்‌கவா இல்லை மூக்குல விட்டு நாக்குல எடுக்காவான்னு தெரியவில்லைன்னு பேட்டி கொடுத்த்தா ஒத்த்து கொலுவையா\nபடம் வெளிவந்த பொது அவரின் காதுக்கு வந்த செய்தியை அவர் சொன்னார் அது உண்மை என்று அவர் கூறவில்லை. ஒவ்வொரு படம் ரிலிஸ் ஆகும்போதும் எனக்கு ப்ரெஸ் மீட் எல்லாம் எதுக்கு பப்ளிசிட்டி எனக்கு பிடிக்காது என்று அதையே ப்ரெ���் மீட் வைத்து சொல்லும் உங்கள் தாத்தவை விட இது எவ்வளவோ மேல்.\n\"ஆமாம் இவரு பெரிய வெண்ணையாறு அப்படியே அருத்த்து எரிஞ்சிடுவாரு .. இருக்குறதே உன்னை போல பத்து பேரு , அவனுங்களும் போயிட்டா தியேட்டர் வாசலில் பிச்சைதான் எடுக்கணும்\"\nதுப்பாக்கியின் முதல் நாள் வசூலை ஆரம்பம் தாண்ட முடியாத போதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் விஜயின் ஒபெநிங் என்ன என்று. அப்பறம் எத்தனை ரசிகர்கள் என்று ஜில்லா ரிலிஸ் ஆகும்போது தியேட்டர் பக்கம் வந்து பாருங்கள் தெரியும். பத்து ரசிகர்கள் இருக்கும் நடிகனை நம்பி கோடிகணக்கில் படம் தயாரிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் தரமாட்டார்கள் என்றும் உங்களை போன்ற அறிவாளிகளுக்கு தெரிந்திருக்காது ஏன் என்றால் நீங்கள் அஜித் ரசிகர்கள் அல்லவா\nமாஸ் என்பதன் சரியான விளக்கத்தை இப்போது அண்ணன் தமிழ் நாட்டுக்கு புரியும் வகையில் அஜித்தின் பில்லா 2, ஏகன், அசல் போன்ற படங்களை வைத்து சொல்லிகாடுவார் தெரியாதவர்கள் இங்கு வந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்...\nநீங்கள் அஜித் ரசிகராக இருப்பதன் கஷ்டம் எனக்கு புரிகிறது நான் ஒரு கமென்ட் போட்டதுக்கு நீங்கள் இத்தனை கமென்ட் போட்டு ஏன் கஷ்டபடுகிரீர்கள்\nரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நிலையான நடிகர்களுக்கும் சிவகார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, போன்ற சீசன் ஹிட் நடிகர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தெரியாமல் உலரும் உங்களை போன்ற ஆட்களிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்பறம் விஷாலே பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் சுசீந்திரன் புண்ணியத்தில் ஒரு ஹிட் கொடுத்து புண் பட்ட மனதை சற்று ஆற்றி வருகிறார் விஜய் அவரை பாராட்டியது அவருக்கு இன்னும் கொஞ்சம் இதமாக இருந்திருக்கும் இதில் நீங்கள் செய்யும் காமெடிகளை அவர் பார்த்தல் சம்பந்தம் இல்லாமல் இவன் ஏன் இப்படி காமெடி செய்கிறான் என்று நினைப்பார்.\nதம்பி உன் நிலையை நினைத்த்து துக்கப்படுறேன் துயரபபடுறேன் வெக்கப்படுறேன் வேதனைப்படுறேன் ... ரொம்ப பரிதாபப்படுறேன் .. get well soon bro... (நான் சொன்ன புரோக்கர் இல்லை பிரதர் ..)\n\"தம்பி உன் நிலையை நினைத்த்து துக்கப்படுறேன் துயரபபடுறேன் வெக்கப்படுறேன் வேதனைப்படுறேன் ... ரொம்ப பரிதாபப்படுறேன் ..\"\nஇது போன்ற காமெடிகளை தான் பண்ணாத��ங்க அண்ணே என்று சொல்லியிருந்தேன் மீண்டும் இதையே செய்கிறீர்கள் உங்களை பார்த்தல் தான் எனக்கு பாவமாக இருக்கிறது. சரி வேறு என்ன உங்களால் செய்ய முடியும் பாவம்....\nவருசா வருசம் இப்படி ஒரு *****கிட்ட நான் மாட்டிக்கிறேனே... எந்தூறு ராசா நீ ரொம்ப அற்புதமா சிந்திக்கீறேயே... பிறந்ததில் இருந்தே இப்படித்தானா, இல்லை காக்கா மாமாவுக்கு ரசிகரான பிறகு இப்படி மாறிட்டாயா\nசரி தம்பி இப்படியே புலம்பிக்கிட்டே இரு அண்ணனுக்கு ஆயிரம் வேலை இருக்கு , ஒரு சின்ன நேயர் விருப்பம் சமீபகாலமாக தலைவா எனக்கு போராடித்து கொண்டு வருகிறது ... இன்னும் இப்படியே ஒரு பத்து பதினஞ்சு கமெண்ட் podu... அண்ணனுக்கு போர் அடிக்கும்போது ப்டிச்சி சிரிச்சிக்கிறேன்\nஅஜித் ரசிகர்கள் எல்லாருமே இப்படி தான் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதையாவது சொல்லி சமாளிப்பர்கால இல்லை நீங்கள் மட்டும் தான் இப்படியா\nஎனக்கு கூட பில்லா 2 போரடித்து விட்டது வீரம் வரும் வரை நீங்கள் இப்படி எதாவது காமெடி செய்தீர்களானால் எனக்கு நன்றாக இருக்கும். நான் பார்த்த பல அஜித் ரசிகர்கள் உலக ஞானிகள் போல பேசுவார்கள் நமக்கு தெரிந்த நாலு சிறு கேள்விகளை கேட்டால் அவர்களின் நிலை இப்படி ஆகிவிடுகிறது. அப்பறம் எதுக்கு அண்ணே இப்படி ஒரு பில்டப்பு\nசரி அண்ணே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் போட்ட கமெண்டுக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் வழக்கம் போல ஏதாவது சம்பந்தமே இல்லாமல் சொல்லி காமெடி செய்து வையுங்கள் நான் நாளை வந்து படித்து பார்த்து சிரித்து கொள்கிறேன்.\nதம்பி கேள்வி கேட்டேன் கேள்வி கேட்டேன்னு பொலம்பிகிட்டடு இருக்கையே அப்படி என்னதான் கேள்வி கேட்ட கொஞ்சம் சொல்லு\nதிருட்டு விசிடகாரனுக்கே உங்க தலைவாவால பெருத்த நஷ்டமாம் இன்னும் ரெண்டு மூனு படம் இப்படு நடிச்சாிருன்னா அவனுங்ளம் கடைய மூடடிடுவானுக\nநம்ம ஒரு கேள்வி கேட்டா அவர் ஒரு பதில் சொல்வாரு பாரு அது இங்க புரியாது வீட்டுக்கு போனா தான் புரியும் சில பேர் புரியாமலே பைத்தியம் ஆகியிருக்காங்க...\nஇனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒர�� கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களை���்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதம���ழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=567774", "date_download": "2018-06-20T19:17:08Z", "digest": "sha1:QOJSN6L5IN2YFE4AWV3VE2OZRFD74SUG", "length": 6681, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘இந்திரஜித்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » சினிமா செய்திகள்\n‘இந்திரஜித்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nகௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.\nவளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக அதிகமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, வலம் வரும் நடிகராக இருக்கிறார்.\nநகைச்சுவை படமான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார்.\nஆக்‌ஷன் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருட்டுப்பயலே 2 படக்குழுவின் வெற்றி விழா\nலட்சுமி மேனனின் இடத்தைப் பிடித்த தமன்னா\nஉள்ளிருப்பு போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-20T18:51:52Z", "digest": "sha1:COI3MHDDMCBR2MCL4WA23DJWVUEO72RN", "length": 20482, "nlines": 65, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: மேய்கிற மனம்", "raw_content": "\nரைகர் வூட்சின் போதாத காலம். நவம்பரில் வெடித்த புயலை ஒருவாறு அடக்கி மீண்டும் வருகையில் அவர் அனுப்பிய குறுந்தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது ‘வைப்பாட்டிகளில் ஒருவர்' என்று ஆங்கில ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் ஜோசலின் ஜேம்ஸ். 'உன்னுடன் இப்படிக் கூடவேண்டும், அப்படிப் புணரவேண்டும்' என்று கொஞ்சம் ஆக்ரோஷமான உடலுறவை வேண்டி நிற்கின்றன பெரும்பாலான குறுந்தகவல்கள். ‘உனக்குத் தெரிந்த, நம்பிக்கைக்குப் பாத்திரமான யாராவது பெண் இருந்தால் சொல். Threesome செய்ய ஆசையாயிருக்கிறது என்று வேண்டுகோள் வேறு. டைகர் வூட்ஸ் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியகாலகட்டத்தில் இருந்து இந்த விசித்திர உறவுகள் பற்றி சில கேள்விகள் மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தன.\nவூட்சைப் போலவே பல பெண்கள் வாசம் பிடிக்கிறவர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அதாகப்பட்டது, திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் இன, மத, நிற, கலாச்சார அடையாளங்களைக் கடந்து எல்லா இடத்திலும் விஞ்சிவிரவிக் கிடக்கின்றன. இருந்தும் பலபேர் நல்லவ(ன்/ள்)களாக பொதுவெளியில் தெரிவதை ‘தப்புக்கள் கண்டுபிடிக்கப்படும்வரை எல்லோரும் நல்லோரே' என்று சுஜாதா அடிக்கடி மேற்கோள்காட்டுகிற கோட்பாட்டுக்குள் அடக்கிவிடலாம். அப்படிப் பிடிபடுகிற சாதாரணர்கள் விவாகரத்து, கொலை என்று எதன் மூலமாவது பிரச்சினையை ‘முடிக்கிறார்கள்'. இதுவே ஒரு வூட்சோ, கிளின்ரனோ, நயன்தாராவோ, ரஞ்சிதாவோ மாட்டுப்பட்டால் உலகம் முழுக்க அலறுவார்கள். வூட்ஸ் பிரச்சினை முதன் முதலாக வெடித்தபோது ‘அடப் பாவமே... எவ்வளவு அடித்தாலும் தாங்கக்கூடிய இன்னொருத்தன் மாட்டினான்' என்றொரு பரிதாபகரமான எண்ணம் தோன்றியது உண்மையே. பின்னர் பெண்கள் வரிசைகட்டி வர ஆரம்பித்ததும் பரிதாபம் வெறுப்பாக மாறியது. வூட்சின் மனைவி எலீன் தவிர மற்ற எல்லாப் பெண்கள் மீதும் அதேயளவுக்கு வெறுப்பு இருந்தது என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டியிருக்கிறது. வூட்ஸ் தனது மனைவிக்குச் செய்கிற துரோகத்துக்கு உடந்தையாயிருந்தவர்கள் தங்களுக்கும் வூட்ஸ் இதே துரோகத்தைச் செய்யலாம் என்று சிந்திக்கத் தவறியது விந்தை. அந்தளவுக்கு வஞ்சகம் நிறைந்தவராக வூட்ஸ் இருந்திருக்கிறார் என்பதையும் இங்கே கவனித்தாகவேண்டியிருக்கிறது.\nவேறு சில கலாசாரங்களோடு ஒப்பிடுகிறபோது மேலைத்தேயக் கலாசாரங்களில் பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் இருப்பதாகப் பேசிக்கொண்டாலும் உண்மை அதுவாகவில்லை. கிட்டத்தட்ட 99 சதவீத ஆண்கள் (நான் உட்பட) பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிறோம் என்பது உண்மை. எத்தனையோ ஆங்கிலேய நண்பர்கள், என்னுடைய வேலையிட வாடிக்கையாளர்கள் பெண்களைப் போகப்பொருள் என்கிற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கண்டிருக்கிறேன். இதனால் ஆண்-பெண் உறவு பற்றிய கண்ணோட்டத்தில் எங்கள் கலாசாரத்தைவிட அவர்கள் கலாசாரம் ஒன்றும் உயர்ந்ததல்ல. எங்களிடம் இருக்கும் பெண்கள் சார்ந்து அமைந்த கெட்ட வார்த்தைகளைப் போலவே அவர்களிடமும் பெண்கள் சார்ந்தே கெட்டவார்த்தைகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். மெலிஞ்சிமுத்தன் சொல்லுவார், ‘ஒரு ஆண் எந்தப் பெண்ணை முதலில் பார்த்தாலும் அவள் அவனுடன் உடலுறவு கொள்வதற்குத் தோதானவளா என்பதையே முதலில் நோக்குகிறான். அதன் அடிப்படையில்தான் அவளுடனான அடுத்தகட்ட உறவு (சகோதரி, தோழி, ஆசை நாயகி, கனவில் கூடுபவள்; அடைப்புக்குறி என்னுடையது) தீர்மானிக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள இருவருக்கும் அரவாணி நிலை வாய்க்கப்பெறுவது நன்று' என்று (மெலிஞ்சி சொன்ன வார்த்தைகளின் வடிவம் வேறு). வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக்கொள்ளமுடியாத கருத்தாயினும், அவர் சொல்கிற தீர்வு எனக்குப் பிடித்திருக்கிறது.\nஎதையோ பேசவந்து எங்கெல்லாமோ போகிறோம் போலிருக்கிறது. சரி, வூட்ஸ், கிளின்ரன், கமலஹாசன், நித்தியானந்தன், ரஞ்சிதா, மொனிக்கா லூவின்ஸ்கி இவர்கள் மீதான சமூகத்தின் விமர்சனம்/கோபம் எந்த அடிப்படையில் உருவாகிறது என்கிற ஒரு கேள்வியும் இருக்கிறது. என்னுடைய சிற்றறிவுக்கு இரண்டு காரணங்கள் வந்து விழுகின்றன. ஒன்று, அளவில்லாத ஏமாற்றம். இரண்டு அளவு கடந்த வெளியே சொல்ல முடியாத பொறாமை.\nவூட்ஸ் என்கிற மனிதனைப் பலருக்கு மிகவும் பிடித்திருந்தது. பணக்காரர்கள் விளையாட்டில் அவன் பணக்காரன். அழகான மனைவி குழந்தைகள் பெரிய வீடு என்று வாழ்க்கை. எங்கு திரும்பினாலும் புகழ். அவன் பலருக்கு முன்மாதிரி. பல கனவான்கள்கூட அவனைப் போல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். பலர் வெளியில் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒருவன் ஒரு 'காம வெறியன்' என்பதாக அறிந்ததும் வந்த ஏமாற்றம்தான் வூட்ஸ் மீதான கோபத்துக்கு முதல் காரணம். எனக்கு சச்சினை மிகப்பிடிக்கும். சச்சின் குடும்பதோடு வாழ்கிற முறை பிடிக்கும். அடக்கம் பிடிக்கும், அது பிடிக்கும், இது பிடிக்கும் இன்னும் எத்தனையோ பிடிக்கும். சச்சின் இப்படி திருமணத்துக்கு வெளியே ஒரு பெண்ணுடன் உறவுகொண்டார் என்று செய்தி வந்தாலே நிச்சயம் உடைந்துபோவேன். அப்படியாக உடைந்துபோன வூட்சின் விசிறிகளின் ஏமாற்றம் அவர்மீதான கோபமாக மாறியது. அதனால் போகிறவன் வருபவனெல்லாம் விமர்சித்தான் அல்லது திட்டித்தீர்த்தான், தன்னுடைய தவறுகள் பிடிபடும்வரை தானும் நிரபராதி, பிடிபட்டாலும் இப்படி யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற அசட்டுத்துணிவில் மனச்சாட்சியைக் கழற்றித் தூரவைத்துவிட்டு. இது நித்தியானந்தன் பக்தர்களுக்கும் பொருந்தும்\nநேற்றைக்கு அவுஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டியின் ஸ்கோர் விபரங்களைப் பார்க்கும்போதுதான் கவனித்தான், விக்கட் காப்பாளர் ஹாடினின் முதலெழுத்துகள் BJ. உடனே எனக்கு என்ன ஞாபகம் வந்தது தெரியுமா வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். ரஞ்சிதாவின் முகம்தான். ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திடிச்சு' என்று ஆடிய, பல இளசுகளின் கால்சட்டை அல்லது சாறம் நனைத்த அந்தப் பெண்ணின் BJ தான் ஞாபகம் வந்தது. அதாவது எனக்குள் இருந்த ஆணின் பொறாமை முகம் விழித்துக்கொண்டது. இதுதான் கிட்டத்தட்ட வூட்ஸ், நித்தியானந்தன், கிளின்ரன் என்று எல்லோரையும் விமர்சிக்கும் இன்னொரு பகுதியின் மனநிலையாக இருக்கமுடியும்.\nஆக, உலகமெங்கும் திருமணத்துக்குப் புறம்பான உறவுகளும், முறைதவறிய உறவுகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பெண்கள் போகப்பொருளாகப் பார்க்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். கணபதிக்குச் சேவை செய்கிற ரத்தினங்களும். இந்திரன் பொடிகொடுத்த தங்காள்களும் சத்தமில்லாமல் இதையே செய்துகொண்டிருப்பார்கள். வதனிகளை வீரமணிகள் கெஞ்சிக் கூத்தாடித் திருமணம் செய்து கொடுப்பார்கள். பிரபலங்கள் இப்படி மாட்டுப்படுவதற்குப் பயந்தாவது நிறுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன அப்படி நிறுத்திக்கொண்டால் கணபதியைப் பற்றி தங்காளைப் பற்றிப் பக்கம் பக்கமாக செய்தி போடமுடியாது. மணிக்கணக்கில் வீடியோ காட்டமுடியாது. இப்படி பதிவு போட முடியாது...ம்ஹூம்.\nஒரு கவிஞர்/எழுத்தாளர். கனடாவில் வசிப்பவர். தமிழ்நாட்டு தலித் அரசியல்வாதி ஒருவரின் பெயர்கொண்டவர். எனக்குத் தெரிந்த ஒருவருடன் ‘கவிஞர்' ஒருவரை தரங்குறைத்துப் பேசியிருக்கிறார். அவருடைய கவிதையில் இப்படியான பிழைகள் இருக்கின்றன, இன்ன காரணத்தால் அவரது கவிதைகள் இன்றைய சமூகத்துக்கு ஒத்துப்போகாது, அவருடைய தமிழ் அறிவை இன்ன இன்ன துறைகளுக்கும் பரப்பிக்கொள்ளவேண்டும் என்று விமர்சிப்பது வேறு, அவரெல்லாம் வெறும் தமிழ்ப் பண்டிதர்தான். அவருக்கும் கவிதைக்கும் வெகுதூரம் என்று மட்டம்தட்டுவது வேறு. மட்டம் தட்டியவரைப் பற்றி ‘கவிஞரிடம்' கேட்டால் எடுத்ததுக்கெல்லாம் தன்புகழ் பாடும் அவரும் இவரை மட்டம்தட்டுவார் என்பது திண்ணம். வேறுபாதையில் பயணிப்பதால் மட்டும் இன்னொரு படைப்பாளியை மட்டம்தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ.\nசுட்டிகள் உறவுகள், கலாசாரம், சமூகம்\nபிரபலங்கள் பற்றிய இது போன்ற செய்திகளை கண்டுபிடிப்பது, வெளியிடுவது, தொடர்ந்து துப்பு துலக்குவது என்பதன் மூலம் ஊடகங்கள் தமக்கும் பிரபலம் தேடிக்கொள்கின்றன. டைகர் வூட்ஸ், நம்ம் நித்தி போனாவர்களின் விவகாரங்களால் ஊடகங்களின் சந்தாதாரரும், லாபமும் திடுப்பென்று மேலே சென்றே இருக்கும்.\nஅதற்காக நான் இவர்கள் செய்வதை சரி என்று சொல்லவில்லை, ஆனால் அதை ஊடகங்கள் வெளியிடுவதன் காரணம் அவற்றிற்கு இருக்கின்ற சமூக அக்கறை என்று நினைத்து விடக்கூடாது.\nகீத், நல்ல பதிவு, தெளிவாக, நிறாஇய ஆழமாக எழுதி இருக்கின்றீர்கள். உங்களின் நான் காணும் உலகத்தை சில வாரங்களாகக் காணாவில்லை, ஏனென்று கேட்கவேண்உம் என்று இருந்தேன்.\nநான் பார்க்கும் உலகம் எனக்கே போரடித்துவிட்டது. அதனால் நிறுத்தியாயிற்று\nபிரவுணி, டெவில் மற்றும் சீக்கோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=e60e81c4cbe5171cd654662d9887aec2", "date_download": "2018-06-20T18:55:45Z", "digest": "sha1:SCHXLMULJZPTTUZSWE5Z6HXDBCMJSQYO", "length": 6204, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nஇஞ்சி ,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்\nமல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி தலை -சிறிது அளவு\nஉப்பு - தேவையான அளவு\nபுளி - எலுமிச்சை பழம் அளவு\nகடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்\nபுளி - எலுமிச்சை பழம் அளவு - நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும். வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு வதக்கவும்\nவதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு முடவும் பின்பு அடுப்பை மிதமான சூட்டில் ( sim )வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும்.இறால் புளி குழம்பு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salem7artstamil.blogspot.com/2013/10/blog-post_2345.html", "date_download": "2018-06-20T19:25:09Z", "digest": "sha1:FYVJ4UES4DISJPUGXK442SA537EGZ4MN", "length": 13106, "nlines": 182, "source_domain": "salem7artstamil.blogspot.com", "title": "Govt Arts College(A), Salem -636 007. Tamil Dept: புறந��னூறு கருத்தரங்க நிகழ்வுகள்", "raw_content": "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். தமிழ் இனி உலகை ஆளும். தமிழ்த்துறையின் நோக்கு- (vision) ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’. இலக்கு (Mission)- தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமைப் பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.\nபுறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள் தமிழ்த்துறை,\nநோக்கில் புறநானூறு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நதி நல்கையுடன் பத்து நாள்கள் நடத்தப்பெறும் பயிலரங்கு\nநிகழிடம் கருத்தரங்க அறை, அரசு கலைக்கல்லூரி,சேலம்-7பயிலரங்கத் தொடக்கவிழாவில் முனைவர் பெ.மாது,முனைவர் நா.மகாலிங்கம் மற்றும் முனைவர் ப. சுதந்திரம் ஐயா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள்.\nமுனைவர் இ.சுந்தரமூர்த்தி ஐயா அவர்கள் உரையில் சில முத்துக்கள்.\nஇ்ட்டு அவி என்பது இட்டவி -இட்டலி-இட்லி ஆயிற்று.\nபூரி என்பது பூரித்தல்( உப்புதல்) என்ற தமிழ்ச்சொல்.\nஊன்துவை அடிசில் என்பது சங்க காலத்தில் மட்டன் பிரியாணியின் பெயர்.செருப்பு என்பது சங்க காலத்தில் அடிபுதை அரணம் எனப்பட்டது.\nLabels: புறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள்\nஅடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் (8)\nஅடித்தளப்படிப்பு இரண்டாமாண்டு மூன்றாம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு இரண்டாம்ஆண்டு நான்காம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு– 3 (6)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–1 (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–2 (1)\nஅடித்தளப்படிப்பு வினாத்தாள் அமைப்பு (1)\nஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பாடங்கள் (1)\nஆய்வு மாணவர் பக்கம் (27)\nசங்கத் தமிழ் படி (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 10 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 11 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 12 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 15 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 16 (2)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 2 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 20 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 22 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 3 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 4 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 5 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுக���் 6 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 7 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 13 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 19 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 8 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nதமிழ் - முதன்மைப்பாடம் -இரண்டாம் பருவம் (1)\nதமிழ் – வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் இலக்கியம் - வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் மன்ற விழா (1)\nதமிழ் மூன்றாம் பருவம்-நான்காம் பருவம் (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 1 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 2 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 3 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 4 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 5 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 6 (1)\nபி.ஏ. தமிழ் – முதல் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – மூன்றாம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – நான்காம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் ஆறாம் பருவம் (1)\nபி.ஏ. தமிழ் ஐந்தாம் பருவம் (1)\nபுறநானூறு கருத்தரங்க கட்டுரைகள் (10)\nபுறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள் (4)\nமுதுகலை பட்ட ஆய்வுகள் (1)\nமுனைவர் பட்ட ஆய்வுகள் (1)\nவிடுதி 50ம் ஆண்டில்.... (1)\nதமிழ்மொழி,இனம் தொடர்பான இணைய விவரங்கள் -பதிவுகள் http://tipsblogtricks.blogspot.in/\nஜாவா மூலம் ஒரு இணையதளத்தின் IP முகவரியை கண்டுபிடிப்பது எப்படி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஏர்செல்லில் இருந்து பி எஸ் என் எல் க்கு மாற..(NUMBER PORTABILITY FROM AIRCEL TO BSNL)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதொல்காப்பியம் கற்போம்-எழுத்ததிகாரம், நூன்மரபு, பகுதி 5. மயக்கம்\nபத்துப்பாட்டு - பன்முக ஆய்வு\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nகிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு\nமுதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98293", "date_download": "2018-06-20T19:06:11Z", "digest": "sha1:4AFOUQ4VH4J73AYORNLWZ6WF7KGAFKF5", "length": 44757, "nlines": 248, "source_domain": "tamilnews.cc", "title": "சுக்கிர யோகம் யாருக்கு?சுக்கிர யோகம் யாருக்கு?", "raw_content": "\nசுக்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன்.\nசூரியனிலிருந்து 6 கோடியே 70 லட்சம் மைல் தொலைவில் சுக்கிரன் இருக்கிறது. இந்தக் கிரகம் ஜோதிடக் கணக்குப்படி, 12 ராசிகளையும் சுற்றி வருவதற்குக் கிட்டத்தட்ட ஏழரை மாதங்கள்ஸ அதாவது, 225 நாள்கள் ஆகும். இது, தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 23:30 மணி நேரமாகிறது.\nசுக்கிரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: வெள்ளி, கவி, பிருகு, பார்க்கவன், அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், நேத்திரன், சுகி, போகி மற்றும் மழைக்கோள்.\nசுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த அன்பர் அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும் சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். சரி எல்லோருக்குமே சுக்கிரதசையைச் சந்திக்கும் வாய்ப்பும், சுக்கிரயோக வாழ்க்கையும் கிடைத்துவிடுமா என்றால், `இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.\nபூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவிக்கான வாழ்க்கை அமைகிறது. அவ்வகையில், ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லாதவர்கள், வாழ்வில் சுக்கிர திசையையே சந்திக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்\nஅவர்களுக்கு இறை வழிபாடு கைகொடுக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதற்கேற்ப, இப்பிறவியில் மேலும் பாவ காரியங்களுக்கு ஆளாகாமல், புண்ணியங்கள் சேரும்படியாக அறவழியில் வாழ வேண்டும். வழிபாடுகளால் தெய்வபலம் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தெய்வ அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம கர்மவினைகளுக்கான அசுப பலன்கள் படிப்படியாகக் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும்.\nஅதற்கான வழிபாடு களை, சுக்கிரனின் திருவருளைப் பெற்றுத் தரும் துதிப்பாடல்களைப் பற்றி அறியுமுன், அவரின் மகிமைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.\nகுரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். நவகிரகங்களில் பூரண சுப கிரகம் குரு. குருவுக்கு நிகரான மிகுந்த அதிர்ஷ்டமுள்ள சுப கிரகம் சுக்கிரன். தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிரன். குரு, சுக்கிரன் இரு��ருக்குமே ஜோதிட சாஸ்திரத்தில் தனித்தனி தன்மைகள் உண்டு.\nசுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி. மாந்த்ரீக – தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர்.\nசுக்கிரன் என்றாலே யோகம்தான். ‘வறிய நிலையில் இருப்பவரைக்கூட மாட மாளிகையில் தங்கவைத்து, மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கும்படியும், எந்த நேரமும் கையில் பணம் இருக்குமாறும் செய்வார். சேவை செய்ய ஆட்கள், சொகுசு வீடு, வாகனம், துயரப்படாத மனம், பெண்கள் ஆதரவு, வைர-வைடூரிய ஆபரணங்கள் அணிதல், அரசனுக்கே உதவி செய்தல், ஊரே மெச்சும் அளவில் வாழ்தல் ஆகியவற்றுக்கு சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர்.\nசுக்கிரன், தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருப்பார். தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம் மற்றும் கும்ப ராசிகளிலும், புதனின் ராசியான மிதுனத்திலும் நட்பு நிலையையும் கன்னி ராசியில் நீசமும் அடைகிறார்.\nதனக்குச் சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிகம் ராசிகளில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார்.\nதனக்கு நிகரான பலம் வாய்ந்த, அதே தருணத்தில் தனக்குப் பகை கிரகமான குருவின் ஆட்சி வீடுகளில் ஒன்றான தனுசு ராசியில் நட்பாகவும், மீன ராசியில் உச்சமாகவும் காணப் படுகிறார். எதிரியின் வீட்டில் உச்சம் பெறும் ஒரே கிரகம் என்ற சிறப்பும் சுக்கிரனுக்கு உண்டு.\nசுக்கிரன் பகை, நீசம் பெற்றிருக்கும் ஜாதகத்தில், குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்து, தன்னுடைய 5 அல்லது 9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் விலகுவதுடன், சுக்கிரன் தனக்கு உரிய சுப பலன்களைத் தந்துவிடுவார்.\nகுரு, பகை ராசிகளான ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகளிலிருந்து, பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனை 5 அல்லது 9-ம் பார்வையால் பார்த்தால், சுக்கிரனால் 50 சதவீதப் பலன்கள் கிடைக்கும்.\nதனக்குச் சம ராசியான கும்பத்திலிருக்கும் குரு, 5,9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் 75 சதவீதப் பலன்களைத் தருவார்.\nகுரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9-ம் பார்வையாக ��ுக்கிரனைப் பார்த்தால், கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார்.\nகுரு-சுக்கிரன் இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால், இருவரும் எந்த ராசியில் எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். பொதுவாக குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் ஜாதகம் அமைந்த அன்பர்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.\nபஞ்சபூதம் – அப்பு – நீர்\nராசியில் சஞ்சரிக்கும் காலம் – ஒரு மாதம்\nஆட்சி – துலாம், ரிஷபம்\nநட்பு – மகரம், கும்பம்\nபகை – கடகம், சிம்மம்\nசுக்கிர திசை – 20 ஆண்டுகள்\nசுக்கிரனுக்கு உரிய நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூராடம்.\nபார்வை – ஏழாம் பார்வை\nமலர் – வெள்ளைத் தாமரை\nதூப தீபம் – லவங்கம்\nஅதிதேவதை – லட்சுமி, இந்திரன், வருணன்\nகுருவும் சுக்கிரனும் சேர்க்கை பலன்கள்\nகுருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சுப பலனைத் தருகிறார்.\nகுருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்றிருந்தால் அவரவர்க்கு உரிய சுப பலனைத் தருவார்கள்.\nகுரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8, 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால், பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.\nஒருவருக்கு சுக்கிர தசை 20 ஆண்டுகள் நடைபெறும். இந்தச் சுக்கிர தசை ஒருவரின் இளமைப் பருவத்திலேயே வருவது மிகவும் சிறப்பானது.\nகுறிப்பாக சனி தசையின் இறுதியில் பிறப்பவர்களுக்கும், புதன் தசையில் பிறப்ப வர்களுக்கும் சுக்கிர தசை இளமையிலேயே வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும். சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான்.\nசுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.\nசுக்கிரனுடன் சூரியனின் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலும், அந்த இடத்துக்கு குருவின் பார்வை இருந்தாலும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். இப்படி சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிப��்டால், நற்பலன்களைப் பெறலாம்.\nசுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள், நிறைந்த கல்வியறிவும், புத்தி சாதுர்யமும் கொண்டவர்களாகத் திகழ்வர். சகல சுக செளகர்யங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். சுக்கிரனுடன் தேய்பிறை சந்திரன் இருந்தால், திங்கள்கிழமைகளில் சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.\nசெவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற ஜாதகர்கள், தோற்றப் பொலிவுடன் திகழ்வார்கள். தேக ஆரோக்கியமும், தைரியமும் மிகுந்தவர்களாக விளங்குவர்.\nஎதையும் சாமர்த்தி யமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றிபெறக் கூடியவர்கள். கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட. சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.\nசுக்கிரன் புதனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு இருந்தால், அந்த ஜாதகர்கள் அன்பும் பாசமும் நிறைந்தவர்களாகத் திகழ்வர். இவர்கள், மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.\nஇந்த இரு கிரகங்களும் இணைந்திருக்கும் ஜாதகக் காரர்கள், ஒரு கருத்தை ஆதரித்தும் பேசுவார்கள்; அந்தக் கருத்தையே மறுத்தும் பேசுவார்கள். இரக்க மனம் கொண்ட இவர்களிடம் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தெய்வபலம் இவர்களுக்குத் துணை நிற்கும். சுக்கிரனுடன் குரு சேர்ந்திருப்பவர்கள் தட்சிணாமூர்த்தியையும், மகாலட்சுமியையும் வழிபட்டு நற்பலன் களைப் பெறலாம்.\nசுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால், அந்த அன்பர்கள் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவர். இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது.\nஇவர்கள் உண்மையானவர் களாகவும், நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர் களாகவும் நடந்து கொள்வார்கள். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற அன்பர்கள் ஆஞ்சநேயரை வழிபட��வதால் நற்பலன்கள் கிட்டும்.\nஇந்தக் கிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணைவரிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். வீடு, நிலங்கள், மாடு- கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாதவர்கள், ராகுகாலத்தில் துர்கையை வழிபட்டு நலன் பெறலாம்.\nஜாதகத்தில் சுக்கிர பகவானும் கேது பகவானும் சேர்ந்திருக்கும் அமைப்பு, ஆன்மிகத்தில் ஈடுபாட்டையும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் ஆர்வத்தையும் தரும். இந்த அன்பர்கள் கவிஞர்களாகவும் ஆசிரியர் களாகவும் பெரும்புகழுடன் திகழ்வார்கள்.\nஇவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.\nபன்னிரு ராசிகளும் சுக்கிர பலனும்\nஜாதகத்தில் சுக்கிர யோகம் நிரம்பப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஏனெனில், வாழ்வில் சகல சுகபோகங்களும் அமைவதற்கு அருள்பாலிப்பவர் சுக்கிர பகவான். ஆகவே, ஜாதகத்தில் அவருடைய நிலையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இங்கே, 12 ராசிகளில் சுக்கிரன் இருக்கும்போது உண்டாகும் பலாபலன்கள் உங்களுக்காக\nமேஷம்: மேஷ ராசியில் சுக்கிரன் இடம்பெற்றால், இல்லற வாழ்வில் சஞ்சலங்கள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். குறைவான வசதி படைத்தவராக இருந்தாலும் அரசன் போன்ற ஆளுமைத்திறன் பெற்றிருப்பார்.\nரிஷபம்: புத்திக் கூர்மையுடன் செயல்படுபவர். நல்ல இல்லற வாழ்கை அமையப் பெறும். வறியவருக்கு உதவும் மனம் கொண்டவராக இருப்பார். வேலை செய்யும் நிறுவனத்தின் நன்மதிப்பை பெற்றிருப்பார்.\nமிதுனம்: செல்வச் செழிப்பு வாய்க்கப்பெற்றவர். ஒரே நேரத்தில் பல தொழில் களில் வெற்றிகரமாக வேலை செய்யும் அளவுக்கு சாதுர்ய புத்தி கொண்டவராக இருப்பார். அயல்நாட்டுத் தொடர்பு மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.\nகடகம்: செய்யும் செயலில் மிகுந்த கவனம் கொண்டவராகவும், பலவிதமான வழிகளில் வாழ்க்கை நடத்துபவராகவும் திகழ்வர்; நற்குணம் கொண்டவர்.\nசிம்மம்: அளவான குடும்பத்தோடு வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் நன்மைகள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் இருக்கும்.\nகன்னி: பரம்பரைத் தொழிலில் ஈடுபாடு இருக்காது. அலைபாயும் மனமும், வெளிநாடு செல்லும் ஆர்வமும் ஏற்படும். இல்லற வாழ்வில் சச்சரவுகள் நிலவும்.\nதுலாம்: பேரும் புகழும் பெற்றுத் திகழ்வர். விவசாயம், கால்நடை, தானியங்கள் தொடர்புடைய தொழில்கள் மூலம் செல்வம் உண்டாகும். அறிவாளிகளின் தொடர்பு நன்மை தரும்.\nவிருச்சிகம்: அலைச்சல் மிக்க வாழ்க்கையைக் கொண்டவர். அதிகமாகப் பேசுபவர். பிறரது செயல்களில் ஆர்வம் காட்டுபவர்; சண்டைகளைத் தூண்டிவிடுபவர். இவர்களில் பலர், பெரிய கடனாளியாகத் திகவர்.\nதனுசு: எதிரிகளை வீழ்த்துவார். தன் குலத்துக்கு தலைவராகத் திகழ்வார். மிகவும் மதிக்கப்படுபவர். நல்ல கவிஞராகவும் திகழ்வார். அரசாங்கத்துக்குப் பிரியமானவராக விளங்குவார். குடும்பத்துடன் இன்பமாக வாழ்வார்.\nமகரம்: மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெற்றவர். எந்தத் துக்கத்தையும் தாங்கும் திறன் பெற்றவர். கபம் மற்றும் வாதம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவார். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிரச்னைகள் உண்டு.\nகும்பம்: உணர்ச்சிவசப் படுபவர். அடிக்கடி நோய் வாய்ப்படுவார். தீய செயல்-பழக்கவழக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு. சமுதாயத்தில், எப்போதும் எதிர்மறை சிந்தனை கொண்டவராகத் திகழ்வார்.\nமீனம்: தன் வம்சத்திலேயே மிக முக்கிய நபராகத் திகழ்வார். இவர்களுக்கு, விவசாயம் மூலம் பெரும்பொருள் சேரும். எல்லாவற்றிலும் மேன்மை நிலையை அடைபவர். மீனத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் பெற்றால், இவர்களது சுயமரியாதைக்கு\nசுக்கிர யோகம் பெற எளிய வழிபாடுகள்\nஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றவர்கள், சகல லட்சணங்களுடன் அழகாக இருப்பார்கள். முகம் களை பொருந்தியதாக இருக்கும். சுக்கிரன் இந்திரியங்களுக்கும் அதிபதி என்பதால், இவரது ஆதிக்கத்துக்குத் தக்கபடியே ஒருவரது இல்லற வாழ்வும், வாழ்க்கைத்துணையும் அமையும்.\nசுக்கிரன் பூரண சுப கிரகம் என்பதால், அவர் அசுபர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரக்கூடாது. அப்படிச் சேர்ந்தால், அதற்கு உரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.\nசுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் ���ிலகும்.\nகுரு வழிபாடு, ஏழைகளுக்கு தானம் செய்தல், மகாலட்சுமி வழிபாடு ஆகியவற்றைச்செய்தால், சுக்கிரனால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.\nஜாதகத்தில் சுக்கிரன் பகை அல்லது நீசம் பெற்று திகழ்கிறார் எனில், அந்த ஜாதகக்காரர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்ததும், பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் துதிப் பாடலைப் பாராயணம் செய்து பூஜித்து வந்தால், அவர்களின் வாழ்வு மேம்படும்.\nசுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய்\nவக்கிரமின்றி வரம் பல தருவாய்\nவெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸ:\nசுக்கிரனுக்கு உரிய ஸ்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. இந்தத் தலம், சூரியனார்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கஞ்சனூரில் சிவபெருமான் குளிர் நிலவாகக் காட்சி தருகிறார்.\nமேலும் திருவரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்து வழிபடுவதும் சுக்கிரனுக்கு உரிய சிறப்பான பரிகாரமாகும்.\nபொதுவாக, சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும், இதைப் போக்குவதற்கு நவகிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்யவேண்டும். இதற்குப் பெயர் ‘சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும், நிஜத்தில் சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை. எந்தப் பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.\nபொதுவாக, சின்னப் பிரச்னைகளுக்கு சுக்கிர சாந்தி செய்வது இல்லை. தாள முடியாத அளவு உபத்திரவம் இருந்தால் மட்டுமே செய்கிறார்கள்.\nசுக்கிர தசையில் சூரிய புக்தி இருந்தால், அது மோசமான பலன்களைத் தரும். தலை, வயிறு, கண் தொடர்பான நோய்கள் வரும்.\nசுக்கிர தசையில் சந்திர புக்தி இருந்தால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால், உடம்பு பாடாய்ப் படுத்தும். வாத, பித்த ரோகங்கள் வரும். அதேபோல், செவ்வாய் புக்தி இருந்தால், குடும்பத்தில் கலகம் விளையும். கேது புக்தி இருந்தாலும் உடல்நலம் கெடும். எதிர்பாராத வகைகளில் உபத்திரவம் நேரிடும்.\nஇதுபோன்ற பிரச்னை களிலிருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள்.\nசுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.\nசுக்கிர சாந்தி செய்யும் போது, மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக் கிழமைகள் படித்து, மகா\nலட்சுமியை வணங்கி வந்தால் சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.\nஸ்ரீஸ்காந்த புராணத்தில் சுக்கிர பகவானின் மகிமையை விவரிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. அதன் கருத்துகளை விளக்கும் போற்றிப் பாடல் இங்கே உங்களுக்காக\nஇந்தத் துதிப்பாடலைப் பக்தியோடு படித்து, சுக்கிரபகவானை வழிபடுபவர்களுக்கு சுக்கிரயோகம் வாய்க்கும். நீண்ட ஆயுள், பொருள், சுகம், புத்திர சம்பத்து, லட்சுமிகடாட்சம் ஆகிய அனைத்தும் ஸித்திக்கும்.\n11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; தந்தை கைது\nகொழும்பில் அன்டனி ராஜ் மீது, இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மனைவி கவலைக்கிடம் ..\nமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றத்தில் தாக்க முற்பட்ட தந்தை VIDEO\nசிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக்கும் இந்துப்பு.\nசிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக்கும் இந்துப்பு.\nஅணு குண்டு தாக்குதலிலிருந்து அதிபரை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கட்டிய ரகசிய பதுங்கு குழி\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2011/05/blog-post_17.html?showComment=1305916199427", "date_download": "2018-06-20T19:22:48Z", "digest": "sha1:JAK45QDYA6OYXY2T5UUWNBNTYADIZWXN", "length": 89990, "nlines": 545, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: கல்யாணியை கடித்த கதை", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nசெவ்வாய், மே 17, 2011\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செங்கல் மேவிய கீழடுக்குத் திண்ணையும், அடுத்த தட்டாய் நாலு படிக்கட்டுகள் தாண்டிய வாசலுக்கு இருபுறமும் அகன்ற இரு திண்ணைகளும் அந்தத்தெரு வானரங்களின் குதியாட்டத்தில் அதிர்ந்தன.\nசார் சார் ஒண்ணுக்கு ........\nபல்லாங்குழி ஒருபுறம்,கிச்சுகிச்சு தாம்பாளம் ஒருபுறம் என்று குழுக்களாய் ஆடிக்கொண்டிருந்தோம். முனைகள் மழுங்கி, பெரியவர்கள் நிராகரித்த சீட்டுக்கட்டில் சீட்டாட்டம் இன்னொருபுறம். தொலைந்துபோன ஏழு கிளாவர்,ஹாட்டீன் ராணிக்கு பதிலாய் கார்பன் பென்சிலால் எச்சில்தொட்டு எழுதப்பட்ட ‘பாஸிங்க்ஷோ’ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது.\nஅந்த சீட்டாட்டத்தின் போதுதான் அந்தக்கலவரம் வெடித்தது.\nஎனக்கும்,கல்யாணிக்கும் இடையே வார்த்தைகள் முற்றி, கை எட்டிய வரையில் அடியும் கிள்ளலும் இரண்டு பக்கமும் பரிமாறப்பட்டது.\nகல்யாணியை உங்களுக்குத் தெரியாது. இரண்டாம் வகுப்பில் அவள் ‘ஏ’ பிரிவு ..ஞானசேகரன் சார் கிளாஸ். நான் ‘பி‌’ பிரிவு மேரி டீச்சர் கிளாஸ். கல்யாணி கொஞ்சம் ஓங்குதாங்கான பெண். அவள் வகுப்பு மானீட்டர் வேறு. அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். ஆட்டமோ பாட்டமோ, அவள் இருப்பை சாதித்துக் கொள்வாள்.\nபாருங்க பாதி சண்டையில விட்டுட்டு என்னமோ சொல்லிக்கிட்டிருக்கேன். அடிகள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி, திண்ணையில் கட்டிப் புரண்டு கீழ்த்திண்ணைக்கு இருவரும் உருண்டு உக்கிரமாகிவிட்டிருந்தது. மூச்சுமுட்ட என் கழுத்தைச் சுற்றி கல்யாணி கால்களைப் பிடியாய்ப் போட்டு இறுக்க சுவாசத்துக்கு திண்டாடினேன். வாகாய், என் வாய்க்கு அண்மையில் தட்டுப்பட்டப் பகுதியில் ஒரே ‘அக் ‘ ஆம். கடித்து விட்டேன். கல்யாணி பிடியை விலக்கி அலறிய அலறலில் திண்ணை காலியாகி, பையன்கள் ஆளுக்கொரு திசையாய் ஓட, அங்கேய நிற்க நானென்ன பைத்தியமா வீட்டுக்கு ஓடிவந்து சித்தியின் கால்களைக் கட்டிக்கொண்டேன். அப்பா அம்மா ஊரில் இல்லை. சித்தியின் செல்லமாயிற்றே நான்.\n எங்க விஷமம் பண்ணிட்டு வரே அய்யய்ய.. சட்டையெல்லாம் பாரு புழுதி..”\n“என்னை கல்யாணி கீழே தள்ளிட்டாக்கா...” சித்தியை அக்காவென்றே அழைத்துப் பழகிவிட்டேன்.\n அந்த ஆம்பிள காமாட்சியோட ஏண்டா உனக்கு சகவாசம்\n“ஒரு சின்ன அடி மட்டும் தான் கொடுத்தேன்”. கண்களைப் பார்க்காமல் வலுவற்று ஒலித்தது என் குரல்.\n“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே\nஉள்பக்கம் ஓடிப்போய் ஜன்னல்வழி பார்த்தபோது கண்ணீரும் கம்பலையுமாய்க் கல்யாணி, அவளுடைய அம்மா மற்றும் பாட்டிவாசலில் நின்றிருந்தார்கள்.\nஏதும் தெரியாததுபோல் சித்தி அவர்கள�� வரவேற்றாள்.\n“தேரழுந்தூர் போய்யிருக்கா... என்ன சொல்லுங்கோ\nகல்யாணியின் பாட்டி கையை ஆட்டிஆட்டிக் கூவினாள்.\n“உங்காத்து மோகன் பண்ணின காரியத்தைப் பாருங்கோ .. கடங்காரன்”.\n“மோகி அப்படி என்னத்த பண்ணிட்டான்\nசித்தியின் குரலில் கொஞ்சம் நிஜமான கலவரம் .\n“எங்க கல்யாணியின் தொடையிலே ஆறுபல்லு பதியக் கடிச்சு வச்சிருக்கான்.கொழந்தைத் துடிக்கிறாள். எப்படி கன்னிப்போச்சு பாத்தியா\n“எங்க மோகி அப்படியெல்லாம் பண்ண மாட்டான் பாட்டி.”என்ற சித்தி, கல்யாணியைப் பார்த்துக் கேட்டாள்.\nகல்யாணி ஆங்காரமாய் அதிர்ந்தாள்.”உங்காத்த்து மோகிப் பிசாசே தான் கடிச்சது. பாருங்கோ மாமி.”\nகல்யாணியின் பாவாடை மெல்ல உயர்ந்தது.\nசித்தி குனிந்து ஆராய்ந்தாள். நிமிடமாய் உள்ளே ஓடி சைபால் எடுத்து வந்து கல்யாணியின் தொடையில் இட்டு நிமிர்ந்தாள்.\n“வரவர இவன் அழிச்சாட்டியம் ரொம்பத்தான் ஜாஸ்த்தியாயிடுத்து.அழாதடி கண்ணு... அவனுக்கும் அதே இடத்தில் கரண்டியை பழுக்கக் காய்ச்சி சூடு வைக்கிறேன் பார்.” சித்தி ரொம்பத்தான் கடுமைக் காட்டினாள்.\nசீச்சீ.. அம்மாவே பரவாயில்லை. சூடு வைப்பாளாமே\nவழங்கப்பட்ட சித்தியின் தீர்ப்பில் சமாதானமாகி கல்யாணி கட்சி நகர்ந்தது.\nஉள்ளே வந்த சித்தி, ஓடப்பார்த்த என்னைப் பிடித்தாள்.\nநான் திமிறியபடி ஆழ ஆரம்பித்தேன்.\n“என்னைக் கொஞ்சறதெல்லாம் கொஞ்சிட்டு சூடும் வைக்கப் போறே இல்லை சித்தப்பா வந்தபுறம் உன்னை அடிக்க சொல்றேன்” என்று விசும்பினேன்.\nஎன்னை அணைத்தபடி சித்தி கொஞ்சினாள். “என் பம்ப்ளிமாசுக்கு யாரும் சூடு வைப்பாங்களா\n“பின்னே அந்த பாட்டிக்கிட்டே அப்படி சொன்னியே\n“அப்போ எனக்கு நிஜமா சூடு வைக்க மாட்டியா\n“இல்லடா குட்டி ... இனிமே யாரையும் கடிக்கல்லாம் கூடாது. சரியா\nஅப்பாடா.. பழைய உற்சாகமும், குறும்பும் வந்தது எனக்கு.\n“பிள்ளையார் பிராமிஸ் யாரையும் கடிக்க மாட்டேன்” என்று சித்தியின் கையை வலிக்காமல் கடித்துவிட்டு ஓடினேன்.\nஎனக்கு சித்தி வழங்குவதாக சொன்ன தண்டனை அந்தத்தெரு முழுதும் பரவி விட்டது. அடுத்த நாள் காலை என்னைக் குளிப்பாட்டி, இடுப்பில் ஒரு துண்டை கட்டிவிட்டு, கொடியிலிருந்து டிராயரை எடுக்க சித்தி உள்ளே போனசமயம் எதிர்வீட்டு ஜிகினி வந்தான். என்னைத் துண்டோடு பார்த்தவுடன் பேஸ்த்தாகி வெளியே ஓடினான்.\nஎனக்கு ச���த்தி சூடுபோட்டு விட்டதால் டிராயர் கூடபோட்டுக் கொள்ள முடியாமல் துண்டோடு நான் உலாவிக் கொண்டிருப்பதாக அவன் கிளப்பிவிட, கல்யாணி தரப்பு ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டிருக்கும்.\nஅன்று இரவே சித்தப்பா என்னை ஏதோ கல்யாணத்திருக்கு சிதம்பரத்திற்கு அழைத்துசெல்ல, என் சூடு மேட்டருக்குப்பின் என் நடமாட்டம் குறித்த ஊகங்களுக்கு வலு சேர்ந்தது.\nஅடுத்தவாரம் வழக்கம்போல் நான் விளையாடக் கிளம்பிய சமயம் சித்தி அழைத்தாள் ,”யாரும் உனக்கு சூடு விழுந்ததான்னு கேட்டால் ஆமாமின்னு சொல்லு” என்று கண் சிமிட்டினாள்.\nஎன் பங்குக்கு நானும் காலை விந்திவிந்தி, பார்த்தால் பசிதீரும் சிவாஜிபோல் நடந்து காட்டினேன்.\nமுனிசிபாலிட்டி பைப்பில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது அங்கே கல்யாணி வந்தாள்.\n‘வேணும் கட்டைக்கு வேணுமாம் வெண்கலக் கட்டைக்கு வேணுமாம்” என்று எகத்தாளமாய் கொக்கரித்தாள்.\nபதிலுக்கு “பொக்கப்பல்லு பொரிமாவு” என்று அவள் பல் விழுந்ததைக் கேலி செய்த எனக்கும் அடுத்தவாரமே விழுந்த பல்லை வானம் பார்க்காமல் புதைக்க வேண்டிவந்தது.\nஅதே கல்யாணியை கல்லூரி நாட்களில் ஒருமுறை சந்தித்தேன். அவள்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசினாள். சிறுபிராயத்தில் என்னைவிட பெரிய ஆகிருதியுடன் தோன்றியவள்,அந்நாளில் உயரக் குறைவாயும் ஒல்லியாகவும் தென்பட்டாள். அவளுடன் ஓரிரு தோழியர் உடனிருந்ததால் அதிகம் நான் பேசவில்லை. எனக்கேனோ பாவமாய் இருந்தது..\nஅடுத்தமுறை கல்யாணியை பலவருடம் கழித்து கல்கத்தாவில் சந்தித்தேன்.\nகல்கத்தாவில் நான் இருந்த நாட்கள் அவை. என் மனைவி இரண்டாம் பிரசவத்திற்கு என்கையில் கரண்டியைக் கொடுத்துவிட்டு சென்னை போனசமயம்.\nலேக் மார்க்கெட்டில் மோகி என்று யாரோ கூப்பிடத் திரும்பினேன்.\nமுன் வழுக்கை விழுந்த ஒரு சுப்ரமணியம் கையில் ஒரு குழந்தையுடனும் இடுப்புயரத்தில் ஒரு பெண்குழந்தையும் ஒட்டிவர,கூடவந்தாள் கல்யாணி.... “நான் கல்யாணிப்பா”\n” என்று அவளைக் கேட்டபடி அவள் கணவரைப் பார்த்து மையமாய் சிரித்து வைத்தேன்.\n“என்னங்க.. இவன் மோகன். என்னோட படிச்சவன். எங்க ரெண்டுபேர் வீடும் ரொம்ப சிநேகம்”.\n“நோ நோ நான் கும்மாணத்துகிட்ட பேங்குல வேலை செய்யுறேன். எல்.டீ.சில இங்க நேத்து வந்தோம்”.\n“எங்கப்பா கிளார்க்கு” என்றது அவர் பெண்.\nபொதுவாய் அவ��ிடம் பேசிக்கொண்டிருந்த போதும், அவ்வப்போது கல்யாணியை பார்த்தபடி இருந்தேன். ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள். அசுவாரஸ்யமாக உடுத்தியிருந்தாள்.\n“எங்களை உன்வீட்டுக்கு கூப்பிட மாட்டியா\n“சார் .அதெல்லாம் வேண்டாம். தக்ஷினேஸ்வரம் எப்படி போகணும்னு மட்டும் சொல்லுங்கோ” இது அவள் கணவர்.\nஅந்த ஞாயிறுகாலை எனக்கும் வேலைவெட்டி இருக்கவில்லை. “அதுக்கென்ன சார். நானே கூட்டிப் போறேன். வாங்க”.\nதக்ஷினேஸ்வரத்துக்கு மினிபஸ் பிடித்தோம். டிக்கெட் வாங்கினேன். முன்னிருக்கையில் கல்யாணியும் அவள் கணவனும் அமர்ந்தார்கள்.. பின்னிருக்கையில் நான் இடம் பிடித்தேன். கல்யாணியின் பெண் பூமாவோ முன்னே அப்பாவுடன் உட்கார அடம்பிடித்து,கல்யாணியின் சுட்டெரிக்கும் ஒரு பார்வையில் அடங்கி உம்மென்று என் பக்கத்தில் அமர்ந்தாள்.\n“என்ன கிளாஸ் படிக்கிறே பூமா\n“மூணாவது.” வேடிக்கைப் பார்த்தபடி, என் கேள்விகளுக்கு திட்டமாய் பதில் சொன்னபடி பூமா.. கொஞ்சம் அவளின் அப்பா ஜாடை.\n“நீ நல்ல பொண்ணாச்சே. அம்மாகிட்ட அடம் பிடிக்கலாமா\nநானொன்னும் நல்லவள் இல்லை. உங்களை மாதிரி துஷ்டை”\n“நீங்க சின்னப்போ எங்கம்மாவைக் கடிச்சேளா இல்லையா\n“அதான் உங்களை மோகின்னு அம்மா கூப்பிட்டாளே அப்பவே நீங்கதான்னு தெரிஞ்சு போச்சு நேக்கு”\n“நான் கடிச்சத்தை உனக்கு ஏன் சொன்னாள்\n“நானும் உங்களை மாதிரி அப்புவை சண்டைபோட்டு கடிச்சுட்டேன். அதுக்கு அப்பா என்னை அடிச்சார். அம்மா கையில சூடு வச்சுட்டா”\nஇடது முழங்கையை காட்டினாள். ஒரு இஞ்சு நீளத்தில் சூட்டிழுப்பு வடுவாய் பளிச்சிட்டது. “சூடு போட்டுட்டு என்னை சமாதானம் பண்ணினப்போதான் துஷ்டத்தனம் பண்ணின உங்களுக்கு உங்க சித்தி சூடு வச்சதைச் சொன்னாள்.”\nஎனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. ‘கடிக்கு சூடு’ என்று கல்யாணி மனத்தில் ஒரு நியதி உருவாகியிருக்க வேண்டும்.\n எனக்கு சித்தி சூடு வைக்கவில்லை என்று கல்யாணிக்கு நான் சொல்லியிருக்கவேண்டும். குற்றவுணர்வு என்னை சூழ்ந்தது.\nஅருகிலிருந்த பூமாவை லேசாய் அணைத்துக் கொண்டேன்.\nPosted by மோகன்ஜி at செவ்வாய், மே 17, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அந்த நாள் ஞாபகம்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nமாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...\nஒரு குழந்தையி���் கதையாய்த் துவங்கி மனிதனின் கதையாய் முடிந்த இந்தக் கதையில் நானும் என் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தேன். மோஹியை முன் வைத்து வரைந்த எல்லாச் சித்திரங்களுமே கொள்ளை அழகு. அந்தக் குழந்தைப் பாடல்கள் எல்லாமே எத்தனை அற்புதம்அது கல்யாணியைக் கடித்த கதை மட்டுமல்ல. படித்த கதையும் கூட.\nமீண்டும் ஒரு குழந்தையாய் மீண்டும் அதே காலத்துக்கு மாறத் துடிக்குது பேராசை பிடித்த மனது.\nகக்கு - மாணிக்கம் சொன்னது…\nஇது கதையாக இருந்தாலும் ,சொந்த அனுபவமாக இருந்தாலும் சரி இதனை அழகாக சொன்ன விதம் பிரமாதம் மோகன்ஜி , நம் எல்லோருக்கு இதே போன்ற நிகழ்வுகள் அரை டிராயர் வயசில் நிச்சயம் நிகழ்ந்திருக்கும். எனக்கும்தான். பள்ளி விடுமுறை நாளில் தன வீட்டு மாடுகளை மேய்க்கும் சூடாமணியை கிண்டல் பண்ணிவிட்டு அப்பாவிடம் அடி வாங்கியது.\nமுதல் வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி சௌந்தர் \n நான் அவ்வப்போது மட்டும் பெரியவனாய் என்னை பாவித்துக் கொண்டு சற்று வளர்ந்தவனாய் நடமாடிவிட்டு மீண்டும் குழந்தைப் பருவத்திலேயே ஒன்றி நிற்கிறேன். எப்போடா வளருவோம்னு இருக்கு எனக்கு\n இது கதையில்லை.. மோகியின் அனுபவங்களே... அடடா சூடாமணி கதையை அவசியம் போடுங்க பிரதர். உங்கள் நையாண்டி மிளிரும் நடையில் அதைப் படிக்க ஆவல் கொண்டேன். ஏமாற்றாமல் பதியுங்கள்.. உங்கள் பாராட்டுக்கு நன்றி மாணிக்கம்ஜி.. சூடாமணியையும் கடிக்கக் காத்திருக்கிறேன்... சாரி... படிக்கக் காத்திருக்கிறேன்\n நடந்த நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு நிறுத்தியது உங்கள் எழுத்து மோகன்ஜி\nஅட நீங்களும் கடிக்கற கட்சியா நான் கூட சிறு வயதில் கடித்திருக்கிறேன். ஆனால் கடிபட்டது ஒரு பையன். சிறு வயதின் நினைவுகளில் அப்படியே மூழ்கி மனதளவிலாவது சிறுவனாகவே இருப்பது ஆனந்தம தான் ஜி\n“பிள்ளையார் பிராமிஸ் யாரையும் கடிக்க மாட்டேன்” என்று சித்தியின் கையை வலிக்காமல் கடித்துவிட்டு ஓடினேன்.//\nஅழகான நடையுடன் அருமையான நினைவுப் பகிர்வாய் ந்கர்ந்த கதைக்குப் பாராட்டுக்கள்.\nநீரோடடமாக நீங்கள் எழுதியுள்ள நினைவுகளை நான்\nரசித்தேன். வானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சியாக. என் அரக்கோணம் நாட்கள் படித்துப் பாருங்களேன்.\nஅருமையான நடை... எனக்குள் என் சிறுவயது ஞாபகங்கள் தாலாட்டு போல தவழ்ந்தன..நன்றி.\n//சிறு வயதின் நினைவுகளி���் அப்படியே மூழ்கி மனதளவிலாவது சிறுவனாகவே இருப்பது ஆனந்தம தான் ஜி\n அறியாத வயசு... புரியாத மனசு.... அந்த பிராயத்தின் அனுபவங்கள்,வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை தீர்மானிக்கின்றன.. அந்த நேரத்து வலிகளும் வெற்றிகளும் என்றும் உடன் வருபவை.\n நினைவுப் பகிர்வை ரசித்ததிற்கு நன்றி\n உங்களின் அரக்கோணம் நாட்கள் அருமை சார் \n உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nகதை துவங்கிய விதம் ,இடம்\nகதை தொடர்ந்த அழகு., நடை\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் தரமான பதிவு\nமோஹித்துப் போனேன் நீங்கள் சொல்லிப் போன விதத்தில்..\nநிகழ்வுகளை வளர்த்துப் போன யதார்த்தமும் சரி.. முடிவில் அப்படியே புரட்டிப் போட்ட சூடு..\nதேர்ந்த எழுத்தாளருக்கே இது சாத்தியம்..\nஅண்ணா அத்தனை பேரையும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள். எங்கள் தெருவில் கடிச்சான் குடும்பம் ஒன்று இருந்தது. அண்ணன், தங்கை , தம்பி எல்லோரும் சண்டை வந்தால் கடித்து விடுவார்கள். நான் நிறைய கடி வாங்கியிருக்கிறேன். நிறைய பஞ்சாயத்து நடந்திருக்கிறது, அந்தப் பெண்ணிடம் வாங்கிய கடியை மட்டும் வெளியே சொன்னதில்லை.\nஅண்ணா சிறுகதை தொகுப்பு ஏதும் வெளியிட்டிருக்கிறீர்களா \n-- சிறுகதையில் யார் மாதிரியும் இல்லாமல் உங்களுக்கென்று தனி பாணி வைத்திருக்கிறீர்கள் .\n நீங்கள் இந்தக் கதையில் மோகித்துப் போனது எனக்கு கிடைத்த அங்கீகாரமாய் ஏற்றுக் கொள்கிறேன்.\nவாழ்க்கையின் அனுபவங்கள் தன்னையே எழுதிக் கொள்கின்றன. மிக்க நன்றி ரிஷபன் சார்\n கடிச்சான் குடும்பம்... நன்றாக இருக்கிறது பெயர். கடித்தவனே கதை சொல்லிவிட்டேன். கடிபட்டவன் வேதனை பெரும்\n என் எழுத்துக்களுக்கு ஒரு சிறிய, ஆனால் மும்முரமான நட்பு வட்டாரம் உண்டு. அவர்களின் வற்புறுத்தலாலேயே வலைக்கு வந்தேன் சிவா இதுவரை வெளியீடு பற்றி நினைக்கவில்லை. அப்படி வெளியிட்டால் என் கவிதைகளை வெளியீட்டு பிறகு சிறுகதைப் பற்றி யோசிப்போம்.\nஇந்த நவம்பரில் அய்யப்பன் பற்றி ஒரு நூல் வெளியிட வேலைகள் நடந்து வருகிறது. வழக்கொழிந்த பல விருத்தங்கள் , விடுதிகள் மற்றும் பூஜை முறைகள் சார்ந்து இத்வரை வெளிவராத செய்திகளுடன் இருக்கும் என நம்புகிறேன். கடவுள் செயல்\nமனிதம் இழையூடும் சுவாரசியமான கதை. நடையும் வழக்கும் மறுபடி படிக்கத் தூண்டியது. கல்யாணியை வேறே காரணத்துக்காகக் கடித்த நினைவைக் கொண்டு வந்தது. அந்த வயது\nசார், இந்தக்கதையும், தலைப்பும், கடித்த இடமும் வெகு ஜோர். பிச்சு உதறி விட்டீர்கள். குழந்தைப்பருவத்தில் இதெல்லாம் அறியாமல் செய்யும் பிழைகள் தான் என்றாலும் அதை அப்படியே ஒரு அழகான கதையாக சற்றும் விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரை கொண்டு சென்றுள்ளது உங்களின் தனித்திறமையைக்காட்டுது.\nமனம் திறந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n எனக்கும் கதையை எழுதி முடித்தபின், சொல்லவந்த குழந்தைப் பார்வையை மீறி மனிதத்தின் மென் உணர்வுகள் தூக்கலாய்த் தோன்றியது. விட்டு விட்டேன்.\nபெரிய கல்யாணி.... சின்னவளைப் போல் இப்படி எங்கேயும் உருக்குவாளோ\n//சார், இந்தக்கதையும், தலைப்பும், கடித்த இடமும் வெகு ஜோர். பிச்சு உதறி விட்டீர்கள்//\nகடித்த இடம்.... தொடைன்னு சொல்லனுமா இல்லை திண்ணைன்னு சொல்லனுமா\nஉங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி. இனி அடிக்கடி அதற்கே முனைவேன் வை.கோ சார்\nமோகண்ணா....பயமாத்தான் இருக்கு.இப்பவும் கடிச்சு வைப்பீங்களோன்னு \nஇதைப்போல வாழ்க்கையில எங்களுக்கும் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருந்தாலும் அதைச் சுவாரஸ்யமா கதையாக்கிற சாமர்த்தியம் உங்ககிட்ட நிறையவே இருக்கு.குட்டி மோகி ரொம்பக் குழப்படிதான் \nஇப்பவும் மோகிக்கு கடிக்கற பழக்கம் இருக்கோ \nகொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்தானே அதுக்குக் கேட்டேன்\nபயப்படாதே என் தங்கை ராணியே\nகவ்வுதல் பயின்ற பிறகு கடித்தல் ஒழித்தேன்\nபுலி தன் குட்டிகளை இடம்விட்டு இடம் மாற்ற குட்டியின் கழுத்தில் கவ்வித்தூக்கி செல்லுமே, அந்த லாவகம் கைவந்த பின்னர் யாருக்குமே வலிக்காமல் உடன் அழைத்து செல்வதும்,நம்பிக்கையூட்டி வாழ்வதும் நெறியாகிப் போனது எனக்கு.\n//குட்டி மோகி ரொம்பக் குழப்படிதான் \nபெரிய மோகியும் அப்படியே என்றுன் அண்ணி சொல்கிறாள்\n//இப்பவும் மோகிக்கு கடிக்கற பழக்கம் இருக்கோ \n கடித்தலும் அடித்தலும் நீக்கி காலம் பல ஆயிற்று.\nஅன்று கடித்தது கூட தற்காப்பில்தான் அல்லவா\nசமர்த்து நான் இப்போது.. வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாது\n//ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள்//\nஅண்ணா சூடு மேட்டரோட அந்த லாஸ்ட் டச்... சான்சே இல்லை.. இப்படி நெஞ்சை நசுக்குகிற மாதிரி எழுதணும்ன்னு முயற்சி பண்றேன்... முடியமாட்டேங்குது....\n உங்க எழுத்துல நெஞ்சு பூரிச்சு இல்ல போகுது .... அப்படியே இருக்கட்டும். நெஞ்சை நசுக்கறதுக்கு என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறோம். நெஞ்சம் துள்ள உங்களை மாதிரி இல்லே எழுதணும்\nகதைக்குள் என் கையை பிடித்து கூட்டிச் சென்றது.\nகுழந்தை பருவ நினைவுகளை கூட்டிவிட்டுச் சென்றது.\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி டாக்டர். அடிக்கடி வாருங்கள்\nகல்யாணியின் கடி யிலிருந்து பூமாவுக்கு கிடைத்த சூடு வரை பூமாலையான கதைத்தொடுப்பு... 70 -80 காலங்களில் சிறுவர் சிறுமியரின் நட்புறவு, விளையாட்டுச் சண்டை இதெல்லாம் டிஜிட்டல் உலகத்தில் காணமல் போய்விட்டது.. பல்லாங்குழி, சீட்டாட்டம் களை கட்டும் விடுமுறை ஆட்டங்களை அழகாக நினைவு படுத்தினிர்கள்...\nவிடுமுறைகள் ,அதற்கான எதிர்பார்ப்புகள், கொண்டாட்டங்கள்,பயணங்கள்,பரிமாற்றங்கள் எல்லாமே இன்றைய குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அவர்களின் கற்பனையையும், கூட்டுக்களியின் வாய்ப்புகளையும் இழந்து கம்பியூட்டரின் வெட்டு கொள்ளு விளையாட்டுகளில் விழிபிதுங்கி அடுத்த ஆண்டு படிபபிற்கு ஆயுத்தம் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளையிலும் பெற்றோர்கள் பில்கேட்சைத் தேடித்தேடி சலிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\n மூணுபக்கம் எழுதின கதையை மூன்று வார்த்தைகளில் சொன்ன சமர்த்தரே\nகுழந்தைப் பருவ நினைவுகள் அருமை.\n////ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள்//\nஎல்லோருமே வாழ்க்கையின் ஓட்டத்தில் இளமையின் அடையாளங்களை இழந்து வயதின் வடுக்களை ஏற்கிறோம்.\n\\\\விடுமுறைகள் ,அதற்கான எதிர்பார்ப்புகள், கொண்டாட்டங்கள்,பயணங்கள்,பரிமாற்றங்கள் எல்லாமே இன்றைய குழந்தைகள் இழந்திருக்கிறார்கள்//\nஅண்ணா. நான் நேற்று இடுகையிட்ட கவிதையை படித்தீர்களா அப்பாஜி \"கால எந்திரமா \" என்று கேட்டிருக்கிறார்.\nகல்யாணியின் மனதுக்குள் மோகிக்கு சூடு வாங்கிக்கொடுத்த வலி இன்றும் புகைந்துகொண்டே இருக்கிறது போலும். மகளுக்கு சூடு வைத்துவிட்டு மனம் வருந்தி அழாமலா இருந்திருப்பாள். எழுத்துகளில் புகுந்து விளையாடுகிறது பிள்ளைப் பிராய நினைவுகள். சொல்லவந்ததும், சொல்லிச் சென்றதும் மிக அருமை மோகன் ஜி.\n உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அழகாய்ச் சொன்னீர்கள். வயதின் வடுக்களை ஏற்கிறோம் என்று. பிள்ளைப் பிராயத்திலும்,இளமைக் காலத்திலும் நிகழ்வுகள் நம்மில் பதிக்கும் ஆச்சரியமும்,பிரமையும் அனுபவத்தால் மட்டுப் படுத்தப் படுகிறது. பலநேரங்களில் அசைபோடுதல் ஒன்றே சுகமாய் நின்று போகிறது.\n இப்பொழுதுதான் கணனிப் பக்கம் வந்தேன். உன் கவிதை அருமை.. கால யந்திரம் எனும் அப்பாஜியின் கருத்தை மீறி பிறிதோர் சொல் நினைக்கவும் முடிய வில்லை.\nஎன் நெகிழ்வு நிறைந்த வாழ்த்துக்கள் என் அருமை\n//சொல்லவந்ததும், சொல்லிச் சென்றதும் மிக அருமை மோகன் ஜி.//\nகல்யாணியின் மனஓட்டத்தில் ஏன் நான் இதை சொல்லியிருக்கக் கூடாது என்று உங்கள் கருத்தைப் பார்த்தபின் தோன்றியது.\nஇந்த நிகழ்வின் கடைசி சந்திப்பில் அவள் பார்வையும்,சில வார்த்தைகளும் சேர்த்து, இங்ஙனம் எழுதியிருந்தேனானால் இன்னும் அதிர்வை இது\nபுதிய கோணம் காட்டிய உங்களுக்கு என் நன்றி கீதா\nசிறுவயது நினைவுகளை புரட்டி போடும் வார்த்தை பிரயோகங்கள்... நல்ல எழுத்து நடை...ரெம்ப வால்தனம் பண்ணி இருப்பீங்க போல இருக்கு... :)\nஉண்மைதான் சின்னப்போ கொஞ்சம் வால்தனம் பண்னினேன்... இப்பவோ இன்னும் நிறைய....\nகுழந்தைகளிடம் பெரியவர்கள் செய்யும் வன்முறை கண்டிக்கப் படவேண்டியது. போன தலைமுறையில் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளை தண்டித்தது போல் இப்போது இல்லை.முற்றிலும் இல்லை என்பதல்ல, பெரும்பாலும் குறைந்து விட்டது.\nஎன் வீட்டில் தண்டனைகள் இல்லை எனினும்,\"சூடு வைக்கிறேனா இல்லையா பார்: சிதம்பரம் பாடசாலையில் அப்பளாக் குடுமியுடன் சேர்த்துவிடுகிறேனா இல்லையா பார்\" போன்ற பயமுறுத்தல்கள் இருந்தன.\nகுழந்தைகள் பூப் போன்றவை. அவற்றின் குறும்புகளை ரசிக்கப் பழக வேண்டும். எதையுமே நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் அவர்களோடு ஒரு நம்பிக்கை உறவை மேற்கொள்ளல் வேண்டும்\n//கல்யாணியின் மனஓட்டத்தில் ஏன் நான் இதை சொல்லியிருக்கக் கூடாது என்று உங்கள் கருத்தைப் பார்த்தபின் தோன்றியது.//\nஇல்லை, மோகன்ஜி. உங்கள் கோணத்தில் சொன்னதுதான் அழகு, யதார்த்தம். கல்யாணியின் கோணத்தில் சொல்லப்பட்டிருந்தால் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை... கதையின் முடிச்சை... அவள் வாயிலாய்க் கட்டவிழ்க்க இயலாமல் போயிருக்கும்.\nஇதுபோன்ற இன்னொரு சம்பவத்தை முன்னிலை தரப்பாய் எழுதுவேன்.. பாருங்களேன்.. நீங்கள் சொல்வது போல் ஒரு சவாலாய்த்தான் இருக்கும். நேரம் கிடைக்கு��் பொது என் முந்தைய பதிவுகளையும் பாருங்களேன். உங்களுக்குப் பிடிக்கும்.\nகல்யாணியின் பார்வையில் சொல்லப் பட்டிருந்தால் கதையின் வலியில் நேசம் இருந்திருக்குமா தெரியவில்லை, ஆனால் பிரமாதமான உள்கண்ணாடித் திருப்பம் கிடைத்திருக்கும்.\n//‘பாஸிங்க்ஷோ’ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது// -\nஅழகு மோகன்ஜி. எத்துனையோ கல்யாணங்களில் எங்கள் குடும்பத்தில் அப்பா, சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், கசின்ஸ் என்று சீட்டு ஆடும் காட்சிக்கு எடுத்து சென்றீர்கள்.\n- \"எட்டை தொட்டிடின் கிட்டிடும் வெற்றி\";\n- \"வேண்டுமென்றே - மகா கணபதிம்\" என்று ஒரு வார்த்தையை மட்டும் கடுபெடுத்த பாடும் என் கஸின் \n- \"ஏலே, நான் பீஷ்மர் மாதிரி - நீங்கள் எல்லாம் என் அண்ணன் / தம்பி பசங்கட. உங்கள்கிட்டே தானே தோற்க்கரேன்\" என்று சால்ஜாப்பு சொல்லும் என் கடைசி சித்தப்பா;\n- பலதடவை பகடை ரங்கன் என்று பேர் எடுத்த என் அப்பாவிடமோ அல்லது அவரை போலேவே சீட்டுக்கட்டில் வெளுத்து வாங்கும் என்னிடமோ, என் தம்பிகளிடமோ காசை பறிக்கொடுத்தபின் \"டூ மினிட்ஸ் தனியே வர முடியுமா\" என்று கேட்கும் ஒரு சித்தப்பன் \n//“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே\nமுடிவு அருமை. மனதில் பதியும் நினைவுகள்\nசுந்தர்ஜி அவர்கள் சொன்னதுபோல் - மனது முப்பத்தைந்து வருடம் பின்னோக்கி செல்ல நினைத்தது உண்மை.\nஇளமை கால நினைவுகளை அசை போடுவது ஒரு சுகம் என்றால், அதை இது போல நமக்கு ஒத்த ரசனை உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ளுவது அதை விட சுகம்.\n'கடிக்கு சூடு'. எனக்கென்னவோ இது கல்யாணியின் மனதில் ஒரு நியதியாக இருந்திருக்காது என்று தோன்றுகிறது. சூடு வைத்துவிடுவேன் என்று ஒரு தாய் பயமுறுத்துவாலே தவிர, வைக்க மாட்டாள். குழந்தை பருவத்தில் உங்களுக்கு சூடு வைத்ததும் கொக்கரித்த அவள் மனம், பின் அதற்காக மிகவும் வருந்தி இருக்க கூடும். நாள்பட மனதில் இருந்த அந்த வருத்தமும், நடந்ததிற்காக உங்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க இயலாத நிலையும் சேர்ந்து, அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன், ஒரு வேகத்தில் எடுத்த முடிவின் அடையாளம்தான் இந்த பூமாவின் சூடு என்று நினைக்கிறேன். தன்னை விட, தன் குழந்தைக்கு ஒன்று என்றால்தான் ஒரு தாய் மிகவும் அதிகமாக உ��ுகுவாள். எனவே இதை கல்யாணி தனக்கு தானே கொடுத்து கொண்ட தண்டனையாகவும்தான் நினைத்திருப்பாள். நீண்ட வருடங்களுக்கு பிறகும் உங்களை 'மோகி' என்று அழைத்ததும், தன் மகளிடமும் உங்களை 'மோகி' என்றே அறிமுகபடுத்தி இருந்ததும் அவர்கள் மனதில் உங்கள் மேல் இன்னமும் உள்ள அன்பு கலந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.\nமனதை உருகவைத்த அழகான, யதார்த்தமான பதிவு.\n நானும் உங்களைப் போலவே நினைத்தேன்.\n உங்கள் அழகான பின்னூட்டத்தை பலமுறைப் படித்தேன். அதுவே ஒரு கதைத்துணுக்கின் அடர்த்தி பெற்றிருக்கிறதே\nஎல்லோருமே கொஞ்சம் ரிவர்ஸ் கியரில் ரொம்பதூரம்தான் வந்து விட்டோம் சாய்\nஉங்கள் பாராட்டை ஒரு அன்புத்தம்பியின் மென்தழுவலாய் ஏற்றுக் கொள்கிறேன்\n என்னவென்று சொல்ல.. உங்கள் கூர்ந்த பார்வையை , நுட்பமான மனவியல் கூறுகளின் அலசலை ஆச்சரியத்துடனும்,\nஇந்தக்கதையை படித்து ,லயித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் உங்களின் பின்னூட்டத்தையும் கண்டபின் தான் இந்தப் பதிவு முழுமையுறும் எனத் தோன்றுகிறது.\nஇந்தப் பதிவிற்கு தேவையில்லை என் நான் ஒதுக்கிய, கல்யாணியினுடனான ஒரு சின்ன உரையாடலை இங்கு சொல்லத் தோன்றுகிறது.\n\"சின்ன வயசில் உடன்பழகியவர்களை அப்பப்போ நினைக்காம இருக்கமுடியுமா கல்யாணி \n\"உன் மாதிரி அப்பப்போன்னு எனக்கு இருக்க முடியயாதேடா\n\"உன் பதிஞ்ச பல்லு என்னோடதானே இருக்கு\nவெளுத்து சிரித்த என் பள்ளிக்கால தோழியின் பார்வையைத் தவிர்த்தேன்\nதனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனை தன் கையில் அல்லவா இருக்க வேண்டும் பிள்ளைக்குச் சூடு போட்டு விட்டு தனக்குக் கொடுத்த தண்டனையா பிள்ளைக்குச் சூடு போட்டு விட்டு தனக்குக் கொடுத்த தண்டனையா\nதவறாக நினைக்க வேண்டாம், நிறைய அம்மாக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் மீனாக்ஷி.\n 'சனியனே' என்று பசிக்கு அழும் பச்சைப்பிள்ளையை அடித்துப் புடைக்கும் தாய் செயலின் பின்னே வறுமையும் இயலாமையும் புரிந்தாலும் செயலின் அறியாமையை நாம் பின்னணியை வைத்துப் பார்ப்பதால் தவறுகளை மறந்து விடுகிறோம். சனியனே என்று கணவனை அடிக்க மாட்டாள் - காரணம் பத்தினி தர்மம். அதே பத்தினி என்னவோ பிள்ளையை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டாள்.\nஒரேயடியாக, 'தவறே செய்ய மாட்டாள் தாய்' என்பதெல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்கு ��த்து வருமே தவிர நடைமுறை உண்மை கிடையாது.\nவிட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி\nசொல்லி சொல்லாததை, இப்பொழுது சொல்லி கண்கலங்க வைத்துவிட்டீர்களே மோகன் நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனும் ஒரு கதை தொடங்குகிறது. இதில் சிறுகதையாய் பல நடைமுறையில் முடிந்தாலும், தொடர்கதையாய் சில மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இல்லையா\nகல்யாணி பூமாவிற்கு போட்ட சூடு ஒரு வேகத்தில்தான் என்று எழுதி இருக்கிறேன், வேண்டுமென்றே இல்லை அப்பாதுரை. அந்த குழந்தை எரிச்சலால் துடித்திருந்த நேரத்தில், கல்யாணியின் மனமும் வேதனையில் அதைவிட பல மடங்கு எரிந்திருக்கும் அல்லவா இதைதான் நான் தண்டனை என்று சொன்னேன். ஒரு வேகத்தில் போட்டால் என்ன இதைதான் நான் தண்டனை என்று சொன்னேன். ஒரு வேகத்தில் போட்டால் என்ன இல்லை வேண்டுமென்றே போட்டால் என்ன இல்லை வேண்டுமென்றே போட்டால் என்ன சூடு சூடுதானே நீங்கள் எழுதி இருப்பது சரிதான்.\n ஒரு தாய் தன் குழந்தையை தன்னில் ஒரு பகுதியாய்,தானேயாய் எண்ணுதல் இயல்பே. சூடு என்பது பெரும்பாலும் ஒரு மிரட்டலாகவே தாய்மார்களால் கைகொள்ளப் படுகிறது. தாளமுடியாத குடைச்சல் தரும் பிள்ளைகள் சூடுவாங்குவதும் உண்டு. அது தாயின் வெறுப்பாலா என்ன பிள்ளையை திருத்துவதாய் எண்ணி படிப்பறிவற்ற சில அம்மாக்கள் மேற்கொள்ளும் வன்முறை வெளிப்பாடு அது. நான் அதை நியாயப் படுத்தவில்லை.\nஇயலாமையும் ஏழ்மையும் சூழ்ந்து ,வாழ்வே ஒரு பெரும் சுமையாய்ப்போகும் போது மேற்கொள்ளப் படும் தற்கொலைகளை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சூழலில் ஆண் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வான். பெண்ணோ,தன்னோடு தன் இளம் குழந்தைகளையும் சேர்ந்தல்லவா மாய்க்கிறாள் அது வெறுப்பு என்பதைவிட, தன் குழந்தைகள் அனாதைகளாய் கஷ்டப்படக் கூடாதே என்று ஒரேமுறை பெறும் கஷ்டம் கொடுக்கிறாளோ என்று தோன்றுகிறது.\nதாய்மை என்பது ஒரு கொள்கையோ கோட்பாடோ அல்லவே.. மிக மென்மையான அந்த உணர்வை புரிய வைக்க இயலாது. உணர வேண்டுமெனில் ஒரு தாயாய் பிறவி எடுக்கவேண்டும். நான் அப்படி தாயாய் பிறப்பெடுத்தால் உம்மை என் பிள்ளையாய்ப் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் சூடு போடுவேனா இல்லையா என்று உத்தரவாதமெல்லாம் கொடுக்கமாட்டேன்.\n//விட்டுப்போன வசனம் தான் கதையே மோகன்ஜி\nஅற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள���.அதனாலே தான் கதையில் சேர்க்கவில்லை.\nவிட்டுப்போன வசனம்... பலமுறை இந்த வார்த்தைகளை மந்திர உச்சாடனம் போல் சொல்ல வைத்துவிட்டீர்கள் என்ன பெத்த ராசாவே \nஅழகு தலைவரே.. ரொம்ப அழகு\nஉங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இன்னமும் கூர்மையாய் நான் எழுத வேண்டும் என சங்கல்பம் செய்துகொள்ளத் தோன்றுகிறது\n//நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருடனும் ஒரு கதை தொடங்குகிறது. இதில் சிறுகதையாய் பல நடைமுறையில் முடிந்தாலும், தொடர்கதையாய் சில மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இல்லையா\nகொஞ்சம் ஏமாந்தால் மிளகாய் அரைக்கிறீங்களோ மீனாக்ஷி :) ஒரு வேகத்தில் சூடு வைக்கணும்னா தனக்கு வைத்துக் கொள்வது தானே :) ஒரு வேகத்தில் சூடு வைக்கணும்னா தனக்கு வைத்துக் கொள்வது தானே பிள்ளைக்கு வைத்து பிள்ளையின் துடிப்பில் தன் மனம் கலங்கியதை தனக்குக் கிடைத்த தண்டனை என்பதா பிள்ளைக்கு வைத்து பிள்ளையின் துடிப்பில் தன் மனம் கலங்கியதை தனக்குக் கிடைத்த தண்டனை என்பதா தனக்கு சூடு வச்சுக்கிட்டாலும் தண்டனை தானுங்களே தனக்கு சூடு வச்சுக்கிட்டாலும் தண்டனை தானுங்களே தனக்குப் பசிச்சா பிள்ளைக்கு சாப்பாடு போடுவாங்களா தாயி\n(ஏதோ தெரியாம எழுதிட்டீங்க, விடுங்க; நானும் தெரியாம படிச்சுட்டேன்:)\nசூடுங்கற பேச்சே இல்லேன்னு உத்தரவாதம் வேணும் மோகன்ஜி. அப்ப்த்தான்.. :)\nஎங்கம்மா இந்த மாதிரி பேச்செல்லாம் கூட எடுக்க மாட்டாங்க. 'மரமண்டை'னு திட்டியிருந்தா அதுவே ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. எல்லாத்துக்கும் சேத்து வச்சு எங்கப்பன் பின்னிட்டான்.. விடுங்க.\nதாய்மை என்பது ஒரு கோட்பாடு என்று நினைக்கிறேன்.\nபடிப்பறிவற்ற அம்மாக்கள் என்றில்லை மோகன்ஜி. படிப்பறிவற்ற அம்மாக்களுக்காவது படிப்பறிவில்லை என்ற போலி சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். படித்த, மெத்தப் படித்த, அம்மாக்களின் கொடுமைகளும் நிறைய பார்க்கிறோம். (பார்க்கிறேன்). அம்மா என்றால் தெய்வம் என்றும் அப்பா என்றால் வேறே என்றும் சொல்கிறோம் - or in my case, உல்டா. தாயின் எந்தச் செயலையும் கருணைமழையே மேரிமாதா என்று பார்ப்பதை ஒப்பவில்லை. அவ்வளவுதான்.\nஉங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.\nநேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.\nஇதிலே ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருக்கும் \"கீதாக்கள்\" நான் இல்லை. ஒருவர் கீதா சந்தானம் இன்னொருவர் வெறும் கீதா :)நான் மோகியைக் குறித்து இன்று தான் படிக்கிறேன். எங்கே அம்மா ஊரிலிருந்து வந்ததும் அவங்க கிட்டேக் கல்யாணியின் பெற்றோர் மறுபடியும் வந்து விசாரிப்பாங்களோனு கடைசி வரைக்கும் பயம்மா இருந்தது. ஆனால் அவங்களும் அதோட விட்டுட்டாங்க சித்தியும் நல்ல சித்தி\nகல்யாணிக்கும் மோகிக்கும் இடையே இருப்பது வெறும் நட்பா இல்லைனு நினைக்கிறேன். மெல்லிய மயிரிழை போன்ற தூரத்தில் அன்பு நின்று விட்டது இல்லைனு நினைக்கிறேன். மெல்லிய மயிரிழை போன்ற தூரத்தில் அன்பு நின்று விட்டது ஒருவருக்கொருவர் மனதைப் பகிராமல் இருந்தது தான் காரணமா ஒருவருக்கொருவர் மனதைப் பகிராமல் இருந்தது தான் காரணமா அல்லது இருவருமே உணரவில்லையா இப்போது மறுபடி கல்யாணியைப் பார்க்கையில் மோகிக்குப் புரிந்திருக்குமோ\nஅப்பாதுரை கூறி இருப்பது போல் நானும் ஒரு சாதாரண மனுஷி தான் என் குழந்தைகளிடம் கோபம் உண்டு என் குழந்தைகளிடம் கோபம் உண்டு அன்பும் உண்டு அடிப்பதும் பின்னர் வருந்துவதும் உண்டு. இப்போதுகூடக் குழந்தைகள் சொல்லிக் கேலி செய்வார்கள். ஆனால் அதற்காக மனதார வருந்தி இருக்கிறேன். என்னைத் தண்டித்துக் கொண்டதெல்லாம் இல்லை.\nஇந்தக் கதையில் உள்ள உபகதை\nமோகி வரையில் அந்த சம்பவத்தின் நினைப்பும்,பாலியசிநேகிதத்தின் ஈர்ப்புமன்றி ஏதும் இல்லை என்று அறிவேன்... தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது.\n//தங்கிவிட்ட பற்கள் தந்த உணர்வு சொல்ல இயலாதது.//\nஒருவேளை மோகி அதைப் புரிந்து கொண்டும் ஏதும் செய்ய இயலாமல் விலகி இருந்தால் அப்போது மோகியின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் அப்போது மோகியின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் கல்யாணியைப் பார்த்ததும் கடித்த பற்கள் தங்கி இருப்பது நினைவில் வந்திருக்குமா கல்யாணியைப் பார்த்ததும் கடித்த பற்கள் தங்கி இருப்பது நினைவில் வந்திருக்குமா\nஆனால் இப்போது மோகிக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்வது கொஞ்சம் கடுமையாகத் தெரிந்தாலும் அவர் நிலைமை அப்படி ஆனால் கல்யாணி தான் பாவம் ஆனால் கல்யாணி தான் பாவம் :( அவள் கணவன் அவளைப் புரிந்து கொண்டவனா :( அவள் கணவன் அவளைப் புரிந்து கொண்டவனா எத்தனை எத்தனை எண��ணங்கள் தோன்றுகின்றன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_18.html", "date_download": "2018-06-20T19:06:54Z", "digest": "sha1:IONDAD4JPN6TQ3GDVLV7EOIGOUK2PEHV", "length": 22741, "nlines": 447, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்களப் பூச்சி....", "raw_content": "\nஇன்று காலை எனது விடியல் நிகழ்ச்சியில் கொஞ்சம் சின்ன சின்ன மருத்துவ,உபயோகமான தகவல்கள் கொடுக்கலாம்னு (எதோ நம்மளால முடிஞ்சதை நேயர்களுக்கு செய்யலாமேன்னு தான்) ஆரம்பிச்சேன். வழமையான கடிகள்,கன்ஜிபாய் நகைச்சுவைகள், இத்யாதிகளோடு தான்.\nஇணையத்தில் உலா வந்தபோது கிடைத்த ஒரு சில கரப்பொத்தான் தகவல்களையும் சேர்த்துக் கொண்டேன்.\nகரபொத்தான் (கரப்பான் பூச்சி) ஆஸ்த்மா நோய் பரவ முக்கியமான காரணங்களில் ஒன்றாம்.\nஇப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் நம்ம நேயர் ஒருவர் சொன்னார் இலங்கையின் மலையகப் பகுதிகளில் கரப்பானை \"சிங்களப் பூச்சி (அல்லது வண்டு)\" என்று அழைக்கின்றார்களாம்.\nகாரணங்கள் பலர் பலவிதமாக சொன்னார்கள். தொல்லை கொடுப்பதால், குறைவாக இருந்து பல்கிப் பெருகி வீட்டையே நாசமாக்குவதால்,\nஇன்னுமொன்று தலை இல்லாமல் கரப்பான் எட்டு நாட்கள் உயிர் வாழுமாம்.(பழைய சிங்களப் பழமொழி ஞாபகம் தானே.. சிங்களவன் மோடையன் தமிழன் யோடயன் - பலசாலி)\nஆனால் இந்தக் காலத்தில எல்லாமே அவங்க தானே என்று கேட்பதும் புரிகிறது..என்ன செய்ய .. கல் தோன்றி மண் தோன்று முன் தோன்றினாலும், கரப்பான் எங்களுக்கு முன் தோன்றியதாம்...\nதலையில்லாமல் வாழ முடியுமாக இருந்தால், இளைய தளபதியின் ரசிகர்களின் செல்லப் பிராணியாக கரப்பான் தான் இருக்கும் என்று இன்று காலையில் நான் விடியல் நிகழ்ச்சியில் பிரகடனம் (\nat 9/18/2008 11:35:00 AM Labels: asthma, ஆஸ்த்மா, கரப்பான், சிங்கள, பூச்சி, விடியல்\n//இன்னுமொன்று தலை இல்லாமல் கரப்பான் எட்டு நாட்கள் உயிர் வாழுமாம்.//\nஇல்லை லோஷன்.யாராவது தவறாகச் சொல்லியிருக்கக் கூடும். தலையில்லாமல் வாழாது. ஆனால் உணவில்லாமல் வாழும். அதன் இரத்தம் வெள்ளை நிறம். அத்தோடு அதனைத் தலைகீழாகப் புரட்டிவிட்டால் தானாகத் திரும்பத் தெரியாது.\n நானும் வேறெங்கோ படித்த ஞாபகம் இந்தத் தலையில்லாமல் வாழ்வது குறித்து. யாராவது உணமையைக் கண்டுபிடித்துத் தருவார்களா பார்க்கலாம்..(அட்லீஸ்ட் கரப்பானிடம் கேட்டாவது..)\nதலையில்லாமல் வாழ்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் உயிர் இல்லாமல் வாழ முடியாது என்று தெரியும்.\nதலையில்லாமல் வாழும் ஆனால் கொஞ்ச நாட்களில் பசியால் இறந்து விடும் என்று படித்து இருக்கிறேன்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/04/21.html", "date_download": "2018-06-20T19:14:35Z", "digest": "sha1:DKVGZ36AR5UCYNKSMRMDVXUAAJNGM26B", "length": 15275, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை\nதமிழகத்தில் 3 ஆயிரத்து 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 900 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த (மார்ச்) மாதம் 16-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது.\nஇந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த (மார்ச்) மாதம் 7-ந்தேதி முதல் தேர்வு தொடங்கியது. தேர்வு வருகிற 16-ந்தேதி முடிவடைகிறது.\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20-ந்தேதி பள்ளிக்கூட இறுதி வேலை நாட்களாகும். இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.\nதொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 32 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 19-ந்தேதிதான் இந்த கல்வி ��ண்டில் இறுதி வேலைநாள். 20-ந்தேதி முதல் இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்படுகின்றன.\nஏப்ரல் மாதம் இறுதி நாள் வரை தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்படும். இந்த வருடம் தான் முதல் முதலாக ஏப்ரல் 19-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.\nவருகிற கல்வி (2018-2019) ஆண்டில் 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த கோடை விடுமுறை நாட்களிலா, அல்லது கோடை விடுமுறை முடிந்தா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும்.\nஇந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/04/vs.html", "date_download": "2018-06-20T18:57:23Z", "digest": "sha1:6JSHSR76OTT322PFSNYBCWCMCNUSQ2RF", "length": 27663, "nlines": 204, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: சுறா vs வாடா", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nபிச்சை எடுத்த பெருமாள தெரியுமா... இந்த கலியுகத்துல அவர எங்கயாவது பாத்து இருக்கீங்களா... இந்த கலியுகத்துல அவர எங்கயாவது பாத்து இருக்கீங்களா அது வேற யாரும் இல்ல நம்ம இளைய தளபதி அண்ணன் விஜய்தான்... பாவம் அவரு படத்த ஓட வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு... கிட்டத்தட்ட கலாநிதி மாறன் காலுலே விழுந்துருவாறு போல...\nஅண்ணே அவனுகள பத்தி தெரியாதா உங்களுக்கு , அவனுக எடுத்த படம் எதுவுமே நல்லா இருந்தது கெடையாது அயன தவிர... ஆனா எல்லாத்தையும் அவங்கதான் ஓட வச்சத மாதிரி ஒரு கெத்த டெவலப் பண்ணிகிட்டாணுக.... இப்ப ஒரு பேச்சிக்கு உங்க சுறா படம் தப்பி தவறி நல்லா இருந்து(யாருப்பா அது இது விஜய் படம்னு எனக்கு ஞாபகம் படுத்துறது , அதான் ஒரு பேச்சுக்குன்னு சொல்லிட்டேன்ல), உங்க ரசிக கண்மணிகள்( என்னது அவர் ரசிகர்கள் எல்லாம் \"கண்ணில்லாதமணி\"கள்தானா யெப்பா நான் பதிவுலகத்துக்கு புதுசு ... விஜய் ரசிகர்கள பகைச்சிகிட்டு இங்க யாராவது கடையில டீ ஆத்த முடியுமா யெப்பா நான் பதிவுலகத்துக்கு புதுசு ... விஜய் ரசிகர்கள பகைச்சிகிட்டு இங்க யாராவது கடையில டீ ஆத்த முடியுமா) படத்த பத்து பத்து தடவ பாத்து ஹிட் ஆக்கிட்டாலும் நம்ம மக்கள் \"அடிச்சது யாரு நம்ம கைப்பிள்ளைலங்கிற\" ரேஞ்ச்ல \"எடுத்தது யாரு நம்ம சன் பிக்ஷர்ஸ்லன்னு\" பேசிருவாங்க...\nகண்ணில்லாத மணிகளே கொஞ்சம் 15 வருஷம் பேக்ல போங்க... ரசிகன் விஷ்ணு செந்தூரபாண்டி படமெல்லாம் ஞாபகம் வருதா... அந்த படமெல்லாம் பத்து நாலாவது ஓடுச்சினா அது யாருக்காக... சுவாதி , யுவராணி ஆண்டிகலுக்காகதான ஓடுச்சி... ஆனா நீங்க அப்ப என்ன சொன்னீங்க , உங்க தளபதியின் நடனத்திற்காகவும் , அவர் பாடிய பாடல்களுக்காவும் , அவர் அப்பா எழுதிய உலக தரமான கதைக்காகவும்தான் அந்த படம் ஓடிச்சுன்னு கண்கட்டி வித்தை காட்டுனீங்க... சுவாதி யுவராநிஎல்லாம் விட்ட சாபம்தான் இப்ப உங்க தலைவரை கண்டவங்கிட்ட எல்லாம் பிச்சை எடுக்க வக்கிது.... சுறா ஓடுச்சின்னா அது சன் பிக்ஷர்சின் மற்றுமொரு வெற்றி படம் , இல்லை என்றால் அது விஜயின் மற்றுமொரு தோல்வி படம் ...\nசன் பிக்சர்சின் சுறா பீதியை கெளப்பிகிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ் நாட்டை தாக்க ஒரு சுனாமியே வந்துகிட்டு இருக்கு ,, அது நம்ம குஷ்பூ அக்காவோட வூட்டுகாரரு அண்ணன் சுந்தர். சி நடிச்சி வெளி வர போற \"வாடா\" என்ற காவியம்தான்.. இந்த சுனாமியில சுறாவெல்லாம் சின்னா பின்னமாக போவது உறுதி... நாங்க எல்லாம் வேட்டைகாறனவே சமாளிச்சவங்க இதெல்லாம் சுசூப்பின்னு சொல்லுறவங்க எல்லாம் கீழ இருக்குற படத்த பாத்திட்டு உயிரோட இருந்தா , சுந்தர்.சி அண்ணன கொறச்சி பேசுனதுக்கு பரிகாரமா \"வாடா\" என்ற இந்த உலக தரமான திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி படத்த பாக்க போங்க .. அங்க ஸ்ரீ ஸ்ரீ சுந்தரானந்தாவும் , மொக்கைமிகு விவேக்ஆனந்தாவும் (விவேகாணந்தர் மன்னிப்பாராக) உங்களை மோட்ச நிலை அடைய செய்து விடுவார்கள்.\nஇதோ அந்த படம் உங்களுக்காக ...\nவேட்டைகாரன்ல \"வாடா\" ன்னு வில்லன் ஒரு சவுண்ட் விடுவாரு அதுக்கே படம் பிச்சிகிட்டு ஓடுச்சி ... இப்ப அந்த பேர்ல ஒரு படமே வர போகுது ... தமிழ் நாடு தாங்காதுங்கன்னா\nLabels: சுந்தர்.c, சுறா, வாடா, விஜய்\n//சுறா ஓடுச்சின்னா அது சன் பிக்ஷர்சின் மற்றுமொரு வெற்றி படம் , இல்லை என்றால் அது விஜயின் மற்றுமொரு தோல்வி படம் ...//\nஇது என்னமோ உண்மை தான்.\nபோற போக்கைப் பார்த்தால், இனி வரும் அனைத்து பெரிய படங்களும் 'சூரியனிடமிருந்து' தப்ப முடியாது போல உள்ளது. :(\n// இனி வரும் அனைத்து பெரிய படங்களும் 'சூரியனிடமிருந்து' தப்ப முடியாது போல உள்ளது. :\nநடக்கலாம் ... என்ன தமிழ் சினிமாவின் தரம் தாழ்ந்து விடும் அபாயம் உண்டு ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nவேட்டைகாரன்ல \"வாடா\" ன்னு வில்லன் ஒரு சவுண்ட் விடுவாரு அதுக்கே படம் பிச்சிகிட்டு ஓடுச்சி ... இப்ப அந்த பேர்ல ஒரு படமே வர போகுது ... தமிழ் நாடு தாங்காதுங்கன்னா/////////// சூப்பர் பதிவு தல...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுர���ஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=558667", "date_download": "2018-06-20T19:16:34Z", "digest": "sha1:PGBNGXIXYA2FEIIF5D7XHTOAUCMKSQUD", "length": 5663, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வாழைக்காய் சிப்ஸ்", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎண்ணெய் , உப்பு – தேவையான அளவு\nவாழைக்காயைத்தோல் சீவி மெல்லிய வட்டங்களாக வெட்டி மஞ்சள்தூள் போட்டு கலக்கவும் அதன் பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை பொரிக்கவும்.\nஅதன் பின்னர் பொரித்த வாழைக்காயில் மிளகாய்த்தூள், உப்பு என்பன சேர்த்து கலக்கவும் வாழைக்காய் சிப்ஸ் தயார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் ��கரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:16:23Z", "digest": "sha1:DRRYXWIYHSTTOGHNVURLYWHLSM6TNTDW", "length": 8168, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆகாஷ்", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஜூபேஷ் மற்றும் டிலுஷி ஜெயபாலசிங்கம் ஆகியோரின் மனதை வருடும் குரல்களில் வெளிவந்திருக்கின்றது ‘ராசாத்தி’ காணொளிப்பாடல். இந்தப் பாடலுக்கான இசையை சுதர்தன் அமைத்திருப்பதுடன், ஒளிப்பதிவை ரிஷி செல்வமும், படத்தொகுப்பை ஆதனும் கவனித்திருக்கிறார்கள். பாடலை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் இளம் இ...\nரமேஸின் இயக்கத்தில் அசத்தலான ‘சோலையன்’ பாடல்\nஈழத்தில் இருந்து வெளிவரும் படைப்புக்களின் தரம், நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், இன்னுமொரு சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கின்றது ‘சோலையன்’ காணொளிப் பாடல். ஏற்கனவே, ‘பூவிழி’, ‘சிங்காரி’ என இரண்டு பாடல்களை சிறப்பாக தனது கமெராவுக்குள் சிறைப்ப...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/", "date_download": "2018-06-20T19:06:44Z", "digest": "sha1:GB7NMM3WMAHWCTNXIF4I22TCMPOILHIB", "length": 20870, "nlines": 797, "source_domain": "ethir.org", "title": "எதிர் – அடக்குமுறை அரசியலை எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\n110 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\n85 . Views .இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16...\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nசிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1\n75 . Views .விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை...\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n288 . Views .ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம்,...\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்\nஇலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்\n2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்\nசெய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்\n291 . Views .முன் எப்பொழுதும் காணாத ஆர்ப்பாட்டங்கள், பொது...\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”\nசிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்\nதெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\n85 . Views .இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1\n75 . Views .விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை...\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nஈரானிய மக்கள் போராட்டத்தின் பின்னணி\nமுஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலின் அரசியற் பின்னணி\nசிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல்\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\n101 . Views .2015 செப்டேம்பர் இல் நடைபெற்ற கற்றலோனியா...\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\n09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை\nஇலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.\nஇலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3\n110 . Views .5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு...\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2\nபோராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1\n2017- இலங்கை நிலவரம் -கவனத���துகான சில புள்ளிகள்\nசெய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்\n291 . Views .முன் எப்பொழுதும் காணாத ஆர்ப்பாட்டங்கள், பொது...\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்\nகாவேரி நீருக்கான போராட்டமும் அதன் பின்னணியிலான அரசியலும்\nஐ. நா எனும் வருடாந்திர படையெடுப்பு\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/jobs-description.php?id=b3e3e393c77e35a4a3f3cbd1e429b5dc", "date_download": "2018-06-20T18:37:31Z", "digest": "sha1:XTKYHSCOZLPJR65AQV4VVUGUFPB26W7A", "length": 4865, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://lankanvoice.com/local/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:07:50Z", "digest": "sha1:NFRKCBHVFNYA6WOHOOYSFPT5AQKRC5KY", "length": 9143, "nlines": 31, "source_domain": "lankanvoice.com", "title": "மாகாண சபை தேர்தல் சட்டத்திருத்தம் சிறுபான்மை சமூகத்திற்கு செய்யப்படும் பெரும் அநியாயமாகும். யூ.எல்.எம்.என். முபீன், – Lankan Voice", "raw_content": "\nமாகாண சபை தேர்தல் சட்டத்திருத்தம் சிறுபான்மை சமூகத்திற்கு செய்யப்படும் பெரும் அநியாயமாகும். யூ.எல்.எம்.என். முபீன்,\nஇன்னும் ஓரிண்டு மாதங்களில் முடிவடையவுள்ள மாகாண சபைகளைய���ம் அடுத்த வருடம் முடிவடையவுள்ள மாகாண சபைகளையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுவது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் பெரும் அநியாயமும் துரோகமுமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாள யு.எல்.எம்.என். முபீன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,\nசெப்டெம்பர் மாதத்தில் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபை மற்றும் சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலையும் மற்றும் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படும் காலங்களை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை நல்லாட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.\nபுரையோடிப்போன நம் நாட்டின் இனப்பிரச்சினை தீர்வின் ஓர் வடிவாகவே இம் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை ஓரளவுக்கேதும் மாகாண மட்டத்தில் பரவலாக்கும் செயன்முறையாக காணப்படும் மக்களின் உரிமையை பாராளுமன்றம் கையகப்படுத்தி தான் நினைக்கின்ற திகதியில் மாகாண சபையை கலைப்பதற்கான அரசியலமைப்பின் இருபதாவது மசோதாவை அதனை தோற்கடித்து சிறுபான்மை மக்களின் உரிமையை உறுதிப்படுத்த சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.\nநல்லாட்சி கதாநாயகர்களின் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடையும் என்பதற்கான காரணத்தை மனதில் வைத்து தேர்தலை ஒத்திப்போட முயலுவதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர். தமது தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக மாகாண சபை தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவர முயற்சிப்பதாகவும் மக்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.\nஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை சமூகம் வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படும் நிலையில் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மாகாண சபை தேர்தல் முறைமை மாற்ற வேண்டுமென்ற கருத்தாடல் மறைமுகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதையும் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது.\nமுன்மொ��ியப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தல் மாற்ற முறைமையில் பல தொகுதிகளை இழக்கும் நிலை சிறுபான்மையினருக்கு காணப்படும் சூழ்நிலையில் பெருந்தேசிய வாதிகள் மாகாண சபை தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கதையாடலை அரசியல் வெளியில் உலாவவிட்டிருப்பது எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களினது அரசியல் உரிமையை வெகுவாகப் பாதிக்கும்.\nஆக சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் தற்போது இருக்கின்ற மாகாண சபை தேர்தல் முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். மேலும் மக்கள் தேர்தலில் பங்கெடுத்தல் மற்றும் வாக்குரிமையை பிரயோகித்தல் அம்மக்களின் அடிப்படை அரசியல் உரிமையுடன் தொடர்புபட்ட முக்கியத்துவமிக்க ஒன்றாகும். தேர்தலை ஒத்திப்போடல் உரிய காலத்தில் நடத்தாமல் இருத்தல் மக்களின் வாக்குரிமை பிரயோகிக்கும் மக்கள் இறைமையை கேள்விக்குட்படுத்தும் விடயமாகும். இவ்விடயத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்த முன்வரவேண்டுமென முபீன் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-20T18:51:03Z", "digest": "sha1:42LRUNQNKYOWVGL74WRFWJQZQZJ3M6L6", "length": 7283, "nlines": 45, "source_domain": "nikkilcinema.com", "title": "இறுதி கட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் C.V.குமார் இயக்கும் “மாயவன்” | Nikkil Cinema", "raw_content": "\nஇறுதி கட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் C.V.குமார் இயக்கும் “மாயவன்”\nஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் C.V.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர்.\nஅட்டக்கத்தி மூலம் இவர் அறிமுகப்படுத்திய ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் இன்று சூப்பர் ஸ்டாரின் கபாலியில் பணியாற்றுவது இவர் தேர்ந்தெடுப்பவர்களின் திறமைக்கு சிறந்த சான்று. தனது ஒவ்வொரு படத்திற்க்குமான திரைக்கதை சிறப்பாக தேர��ந்தெடுக்கும் தயாரிப்பாளரான C.V.குமார், அவரே ஒரு படத்தினை இயக்குகிறார் என்றால், அதன் திரைக்கதை எப்படியிருக்கும் என அனைவருக்கும் ஆவல் மேலோங்கியுள்ளது.\nசந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா திரிபாதி நடிப்பில் உருவாகி வரும் “மாயவன்” படத்தினை இயக்கி வரும் C.V.குமார் தனது இயக்குனர் அனுபவத்தை பற்றி கூறுகையில் “முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கி தர சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருப்பதாகவும் தான் திரைகதையினை மேற்கொள்வதாகவும் என்னை இயக்கும்படியும் கூறினார். எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தனர்.\nஅதன் பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. இப்படத்தின் கதாநாயகனாக யாருடா மகேஷ் படத்தில் தமிழில் அறிமுகமான சந்தீப் கிஷனும், ப்ரம்மன் படத்தில் நாயகியாக நடித்த லாவன்யா திரிபாதியும் நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை க்ரைம் த்ரில்லர் பிண்ணனியில் அமைத்திருக்கிறோம்.\nபடம் நாங்கள் நினைத்தவாறு சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு இது வரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குனரை வேலை வாங்குவதற்க்கும், இயக்குனராக வேலை செய்வதற்க்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது.\nஇப்படத்தினை நான் இயக்குகிறேன் என கூறியவுடன் தான் தயாரிப்பதாக ஞானவேல்ராஜா முன் வந்தார். அவரின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து எங்கள் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. இத்தருணத்தில் இது வரை எங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஞானவேல்ராஜா மற்றும் அபினேஷ் இளங்கோவன் ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/mom-movie-hindi-teaser/", "date_download": "2018-06-20T18:53:24Z", "digest": "sha1:S5JKSMKBDZ66M52TXPF4BDZNNQ2DNUXA", "length": 3418, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Mom Movie Hindi Teaser - Thiraiulagam", "raw_content": "\n “புலி” படத்தில் என்ன இருக்கிறது… ‘புலி’ வீடியோகேம் – Trailer…\nPrevious Postஇண்டர்நேஷனல் ஹீரோவுக்கு லோக்கல் ஹீரோயின்... Next PostLens - Official Trailer\nஸ்ரீதேவி நடிக்கும் ‘மாம்’ -Trailer 2\nரத்து செய்யப்பட்ட ‘புலி’ சக்சஸ்மீட்…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2010/07/blog-post_7533.html", "date_download": "2018-06-20T18:53:14Z", "digest": "sha1:HCNVITUO5HDKMDXWSAFFD4OZQTFPS7WK", "length": 22094, "nlines": 727, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா !!", "raw_content": "\nநாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா \nகவுண்டரின் style ஏ தனிதான்\nசில நகைச்சுவை வசனங்கள் எந்த அளவு பிரபலமாகி விடுகின்றன வந்துட்டான்யா வந்துட்டான்யா.., இந்த கொசுத்தொல்லை வசனம், ரெண்டு வாழைப்பழ ஜோக், அவனா நீ, அவ்வவ்... சுவாரஸ்யம்தான்..\nநாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா \nவிளம்பரம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nகார்க்கி - ஜெகநாதன் - ஆதி - லைனக்ஸ் பெங்குவின்\nசவுக்கு சங்கர் கைது : அராஜக காவல்துறை\nபிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/sep/17/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2774419.html", "date_download": "2018-06-20T19:07:32Z", "digest": "sha1:2TYWV45K3BJ7K4RCFKQZ6HQ3HC4JLSWG", "length": 6443, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "களியக்காவிளை அருகே சாலையோரம் கிடந்த பட்டாசுகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகளியக்காவிளை அருகே சாலையோரம் கிடந்த பட்டாசுகள் பறிமுதல்\nகளியக்காவிளை அருகே சாலையோரம் பாலித்தீன் பையில் கேட்பாரற்று கிடந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nகளியக்காவிளை காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை மாலையில் களியக்காவிளை சந்திப்பு அருகில் கேரள எல்லையோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பூட்டியிருந்த ஒரு கடையின் முன் பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு மர்ம பொருள் கிடந்தது தெரிந்தது. போலீஸார் பாலித்தீன் பையிலிருந்த பொருளை எடுத்து பார்த்தபோது அவை சணல் நூலால் சுற்றப்பட்டு, நாட்டு வெடி குண்டுகள் போன்று காணப்பட்டது. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், அவற்றில் வெடி குண்டுகளுக்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் அவை பட்டாசுகள் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.\nஇது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=7990&id1=44&issue=20170908", "date_download": "2018-06-20T19:00:10Z", "digest": "sha1:LUP24XIMYXBMH2C6QCAEA27YHYT4YTPG", "length": 13608, "nlines": 53, "source_domain": "www.kungumam.co.in", "title": "வண்ணாரப்பேட்டை ஸ்டெல்லா மிஸ்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசமீபத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மனைவியாக நடித்தவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தக் கேரக்டர் மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். படத்தின் திருப்பமாக அவருடைய கேரக்டர் இருக்கும். படம் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருந்தவரை சந்தித்தோம். “உங்களைப் பற்றி\n“பூர்வீகம் கேரளா. நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வண்ணாரப்பேட்டையில். எங்கள் குடும்பம் ஆச்சாரமான ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்தவக் குடும்பம். வீட்ல சினிமா பார்க்க அனுமதி இல்லை. வீட்டில் டிவியில் கூட செய்திகள் மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்.\nஅப்பாவுக்கு விமானப்படையில் வேலை. பிறகு நேவியில் ஷிப்பிங்கில் எலெக்ட்ரிகல் ஆபீஸர். எனக்கும் ஆகாயத்தில் பறக்கவும், கடலில் பயணம் செய்யவும் ஆசை. என் கனவு கப்பல் கேப்டனாக வேண்டும் என்பதுதான். ஆனால் அம்மா விடவில்லை.\nஷிப்பிங்கில் ஈடுபடும் வரை நானும் சாதாரண சராசரி மனுஷியாகத்தான் இருந்தேன். இந்தியாவை விட்டு புறப்பட்டதும் நான் மொத்தமாக மாறினேன். எனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டேன். ஆரம்பத்தில் வளைகுடா நாடுகள் போன நான், பிறகு யாரும் அதிகம் போகாத ஆப்ரிக்க நாடுகளுக்கெல்லாம் போனேன்.\nசினிமாவுக்கும் எனக்குமான தொடர்பு நடனம்தான். எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் அதிகம். முறைப்படி கிளாசிக்கல் கற்றுள்ளேன். ஒரு முறை இந்தியா வந்த போது இயக்குநர் ராம் சாரின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் ஸ்டெல்லா மிஸ் கேரக்டரில் நடித்தேன்.\nநட்புக்காகத்தான் அந்தப் படத்தில் நடித்தேன். ஆனால் அது பெரிய அளவில் மக்களிடம் போய்ச் சேர்ந்தது. என்னை எல்லாரும் ஸ்டெல்லா மிஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். இயக்குநர் ராம் இப்போதும் அப்படித்தான் அழைப்பார். அந்தப் படத்துக்குப் பிறகு சுமார் பதினைந்து படங்களில் நடித்திருப்பேன். இப்போது ‘தரமணி’யில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.”\n“எனக்கு ராம்சார் மீதும் அவருடைய படைப்புத் திற���ை மீதும் பெருமிதம் உண்டு. அவர் மீண்டும் அழைத்தபோது கண்ணை மூடிக் கொண்டு சம்மதம் சொன்னேன். காரணம், அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் பேச வைத்து விடுவார். படத்தில் முக்கியமாக ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாகக் காட்டியுள்ளார். என் கேரக்டரும் அப்படித்தான். என்னுடைய காட்சிகளை ஒரு வீட்டில் ஏழு நாட்களில் எடுத்தார்கள்.\nபடப்பிடிப்பில் இயல்பாக நடிக்க முடிந்தது. ராம்சார் எந்த ஒரு ஆர்டிஸ்ட்டையும் இயல்பாக நடிக்க வைப்பார். அவ்வளவு ஏன் அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் தர மாட்டார். நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் கோபமோ, துக்கமோ எதுவுமே இல்லையா என்பார்.\nநான் கிளிசரின் போடாமல் தான் அழுதேன்.\nஅவர் எப்போதும் தன் படக் குழுவை ஒரு குடும்பமாக உணர வைப்பார். யாருக்கும் எந்த அசெளகரியமும் இருக்காது. ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி ஆகியோருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். இப்படி ‘தரமணி’ மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. முகம் தெரியாதவர்களிடமிருந்து என் நடிப்பை ‘சூப்பர் சூப்பர்’ என்று பாராட்டி ஃபேஸ்புக், மெசேஜஸ் என்று இன்பாக்ஸில் பாராட்டுகள் குவிந்து வருவது பரவசம் தருகிறது.”\n“இந்தப் படம் பற்றி பல்வேறு கருத்துகள் சுழன்று அடிக்கின்றன. ஒரு பெண்ணாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n“படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாக ராம் சார் சொல்லியிருக்கிறார். பெண்களின் குரலாக அவர் பேசியிருக்கிறார். இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும். ஒரு ஆண் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்கிற சமூகம்.\nஒரு பெண் தவறு செய்யும்போது ஏற்றுக் கொள்வதில்லை. பாதிக்கப்படும் பெண் யாரோ ஒருவரின் மகள்தானே யாரோ ஒருவரின் அக்காதானே என்று அழகம் பெருமாள் பாத்திரம் மூலம் பேசுவது மனதைத் தொட்டது. பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார். அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழிமொழிகிறேன்.”\n“படத்துக்கும் நிஜத்துக்கும் நேர் எதிர் கேரக்டர் நான். தாய் சொல்லைத் தட்டாத செல்லப் பிள்ளையாக இருந்தாலும் சுயத்தை விரும்பும் சுதந்திரப் பறவை. படிப்பு முடிந்ததும் ஷிப்பிங் துறையில் கால் பதித்தேன். பிசினஸ் சம்பந்தமாக உலக உருண்டையில் உள்ள பாதி நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். உன்ன���ல் முடியும் என்பதுதான் என் வாழ்க்கையின் தாரக மந்திரம். அந்த வகையில் எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி. லிஸி அகராதியில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை.”\n“உண்மையைச் சொன்னால் அப்படி யாருமில்லை. தோன்றவுமில்லை. நான் நானாக மட்டுமே இருக்க ஆசை. யாரையும் பின்பற்ற ஆசையில்லை. நடிக்கும் பாத்திரத்தின் நீளம் அளவு பற்றி எனக்குக் கவலையில்லை. பாசிடிவ் நெகடிவ் பற்றிப் பயமில்லை. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிய வேண்டும்.”\n“ராமின் அடுத்த படமான ‘பேரன்பு’, ‘சூ மந்திரக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’, ‘மூடர் கூடம்’ ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் உள்பட கைவசம் நிறைய படங்கள் உள்ளது.”\nஓவியா மேலே தமிழ்நாட்டுக்கே கிரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2018-06-20T18:49:29Z", "digest": "sha1:PPQZ2IN22AN4OC6O5S54Y544ZANEFDOJ", "length": 13759, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nதங்கள் ஆட்சியின் நான்காண்டு ‘சாதனை’களை பத்திரிகைகளுக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தவர்கள் சொல்ல மறந்த ‘சாதனை’க் கதை ஒன்று உண்டு. அதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கதை. பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயைத் தாண்டி ‘வெற்றிநடை’ப் போட்டுக் கொண்டிருக்கிறது. கூடவே டீசல் விலையும் எகிறியிருக்கிறது. பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றம், அனைத்துப் பொருட்களின் விலையையும் உச்சத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. கவலைப்பட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.\n‘சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்வின் அடிப்படையில்தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில், பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யும்’ எனக் கேள்வி எழுப்பும் பிரகஸ்பதிகள் யார் என்று பார்த்தால் ஒன்று, அவர் விவரம் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது பா.ஜ.க. ஆதரவாளராக இருக்க வேண்டும். விலை உயர்வுக்கான காரணம் குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இரண்டு முறை நிர்ணயித்து வந்தன. இதை மாற்றி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. பைசா கணக்கில் அதிகரித்துக் கொண்டே வந்த பெட்ரோல், டீசலின் விலை, இப்போது லிட்டருக்கு 100 ரூபாயை நோக்கி வேகமாகச் செல்கிறது. கடந்த 2013 செப்டம்பர் 14ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. இதுவே வரலாறு காணாத உயர்வாக இருந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அந்த சாதனையை பா.ஜ.க. அரசு தகர்த்துவிட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 ஜூன் 01-30 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleசமகால இஸ்லாமிய உலகம்\nNext Article கஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங���கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/discover-tripura-through-these-archaeological-sites-001514.html", "date_download": "2018-06-20T18:44:38Z", "digest": "sha1:V743G3VRQ4MPCAYG5VYFUX6LXPJSUBEH", "length": 14502, "nlines": 143, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Discover Tripura Through These Archaeological Sites - Tamil Nativeplanet", "raw_content": "\n»மிகச் சிறந்த தொல்பொருள் இடமாக இருக்கும் திரிபுராத்தைப் பற்றிய ஒரு டூரிஸ்ட் கைடு\nமிகச் சிறந்த தொல்பொருள் இடமாக இருக்கும் திரிபுராத்தைப் பற்றிய ஒரு டூரிஸ்ட் கைடு\nஆளை விழுங்கும் மலை.. தலையை துண்டாக்கும் கிராமம் - நம்ம ஊர்ல இப்படியும் இடங்கள் இருக்கு\nகாதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nமனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..\nஅரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..\nவரலாற்று இடங்கள் பலவும் புதைந்து காணப்பட திரிபுராவின் வடகிழக்கு மாநிலத்தில் பெருமளவில் புதைந்து காணப்படுகிறது. இந்த அழகானது மதிப்புமிக்க இரத்தினமாக ஏழு தங்கை மாநில மத்தியில் காணப்பட, தொல்பொருள் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தளமாகவும் நாட்டில் புகழ்பெற்று விளங்குகிறது. செங்குத்தான சுவரானது இங்கே காணப்பட, வெட்ட வெளியாக காற்றையும் அது நமக்கு தந்திட, சுற்றுலா ஈர்ப்பாகவும் அது மாற்றத்துடன் காணப்படுகிறது.\nஇந்தியாவின் மூன்றாவது சிறிய மாநிலமாக திரிபுரா காணப்பட, எண்ணற்ற குறுகிய சந்துகளும், வழிகளும் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்கிட, இந்த சிறிய மாநிலத்தில் எண்ணற்ற அடிவார வீழ்ச்சிகளானது ஈர்ப்புடன் காணப்பட, அவை வருங்காலத்து தொல்பொருள் துறை இலக்காகவும் அமைந்திடக்கூடும். இந்த மாநிலத்தில் சில தளங்கள் காணப்பட, இவற்றுள் ஒன்று அல்லது பல இடங்களுக்கு செல்ல பயண திட்டம் தீட்டுவது சிறந்ததாகும்.\nஇவ்விடம் வரலாற்று யாத்ரீக இலக்காக அமைந்து காணப்பட, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதோடு, இவை 7 மற்றும் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திலோ அல்லது அதன் முன்னதாகவோ உருவாகியது என்றும் தெரியவருகிறது. இந்த தளமானது அழகிய பாறை சிற்பங்களை கொண்டிருக்க, சுவரோவியங்களும் மேலும் அழகினை சேர்த்திட, மாபெரும் ஈர்ப்பாக இது காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், இயற்கை அன்னையும் அழகிய காட்சிகளால் பரிசை நமக்கு அளித்திட, அவற்றுள் நீர்வீழ்ச்சியும், அழகிய மலைகளும் அடங்கும்.\nஇங்கே காணப்படும் உருவங்கள், பாறைகளை வெட்டி செதுக்கப்பட்டிருப்பதால், கல் உருவங்களாக அவை காணப்படுகிறது. இந்த பாறை வெட்டின் மத்தியில், சிவன் தலையும், கணேஷன் உருவமும் காணப்பட, சிறப்பு வரையறையாக��ும் அது அமையக்கூடும். சிவபெருமானை ‘உனஜோதீஸ்வர கல் பைரவா' என்றும் அழைக்க, 30 அடி உயரத்தில் இது காணப்படுவதோடு, தலைக்கவசமானது 10 அடி உயரத்தில் காணப்படுகிறது.\nஅகர்டாலாவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உதய்ப்பூர் காணப்பட, திரிபுர சுந்தரி ஆலயத்திற்கு இது பெயர் பெற்று விளங்குகிறது. இந்த சன்னதியானது நாடு முழுவதும் காணப்படும் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவ்விடம், சக்தி தேவியின் பாதங்கள் சரிந்த இடமென்றும் நம்பப்படுகிறது.\nஇந்த ஆலயத்தை மஹாராஜ தன்யா மானிக்யா என்பவர் கி.பி.1501ஆம் ஆண்டு நிறுவியிருக்கிறார். இந்த ஆலயத்தின் தனித்தன்மையாக இரண்டு ஒரே மாதிரியான உருவங்களானது முக்கிய தெய்வத்தின் உள் சன்னதியில் காணப்படுகிறது. ஒரு சிலையின் உயரமானது 5 அடி காணப்பட, அதன் பெயர் திரிபுர சுந்தரி என்றும், மற்றுமோர் சிலையின் உயரமாக 2 அடி இருக்க அதனை ‘சோட்டிமா' என்றும் அழைக்கின்றனர்.\nநீர் அரண்மனை என்றழைக்கப்படுவது தான் நீர் மஹாலாகும், இந்த மஹால், பீர் பிக்ரம் கிசோர் மானிக்ய பகதூர் என்பவரின் முன்னால் அரச இருப்பிடமாக திரிபுரா ராஜ்ஜியத்தில் காணப்பட்டு வந்தது. இந்த அரண்மனை, 1938ஆம் ஆண்டு ருத்ரசாகர் ஏரியின் இடையே கட்டப்பட, நாட்டில் காணப்படும் பெரிய வகை அரண்மனையும் இதுவாக இருக்கிறது. இந்த வகையான அரண்மனைகள் இரண்டே இரண்டு காணப்பட, மற்றுமோர் அரண்மனையாக ராஜஸ்தானின் ஜால் மஹால் காணப்படுகிறது.\nஇந்த அரண்மனை இரண்டு பாகங்களாக உள்ளடக்கி காணப்பட, மேற்கு பக்கத்தில் இருக்கும் அரண்மனையாக அந்தர் மஹாலும், கிழக்கு பக்கத்தில் காற்று வெளியிடை திரையரங்கமும் காணப்பட, கலாச்சார நிகழ்வுகள், நடனங்கள், நாடகங்கள் என அனைத்து அரசின் மற்றும் அனைவரது குடும்பத்தின் முன்னிலையில் அரங்கேறும்.\nபக்ஷாநகர் தளமானது வனப்பகுதியை நீக்கிக்கொண்டு காணப்பட, இங்கே கட்டப்பட்ட செங்கல் அமைப்புகள் இடிபட்ட நிலையுடன் பரப்பை பங்களாதேஷ் எல்லையாக கொண்டு ஓரத்தில் காணப்படுகிறது. உள்ளூர் வாசிகளின்படி, மீதமிருக்கும் பகுதிகளில் பழங்காலத்து கோவில் காணப்பட அது மானசா என்கிற நாகதேவதைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நேரமானது சோதனைக்கு இரையாகிவிட, இந்தியாவின் தொல்பொருள் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு காணப்பட, அதன்பின் எடுத்துக்கொள்ள���ும் பட்டது.\n1997ஆம் ஆண்டு, புத்த சிலையானது தோண்டி எடுக்கப்பட, தொல்பொருள் ஆய்வாளர்கள் மூலமாகவும் அது புத்த ஆலயம் என உறுதிப்படுத்தப்பட்டது. மானசாவின் ஆலயம் அது அல்ல என்றும் கூறப்படுகிறது..\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/cm-edappadi-palanisamy-against-the-it-minister-manikandan-303148.html", "date_download": "2018-06-20T18:40:05Z", "digest": "sha1:TD4AYALOWVGUMMRCSZU3HBIABDSNJLVJ", "length": 8642, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் மணிகண்டன் மீது முதல்வரிடம் புகார் அளித்த ஒ.செ- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅமைச்சர் மணிகண்டன் மீது முதல்வரிடம் புகார் அளித்த ஒ.செ- வீடியோ\nதகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக முதல்வரிடம் புகார் வாசித்திருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்கள். ' மாவட்டத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா ஆதரவில்தான் பதவிக்கு வந்தார்.\nகட்சிக்காரர்களை அவமரியாதை செய்கிறார்' என்றெல்லாம் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நேரத்தில் ராமநாதபுரம் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் யார்' என்ற விவாதம் எழுந்தபோது, மண்டபம் முனியசாமி உள்பட பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், தொகுதிக்கு எந்தவித அறிமுகமும் இல்லாத மணிகண்டன் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஅமைச்சர் மணிகண்டன் மீது முதல்வரிடம் புகார் அளித்த ஒ.செ- வீடியோ\nபோலீசை பற்றி பேசிய நடிகை நிலானி கைது\nசெல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | ஏர் இந்தியாவுக்கு வந்த சோகம்- வீடியோ\nஆதரவாளரிடம் வருத்தப்பட்ட நாஞ்சில் சம்பத்\nமனைவியை வெட்டிய கணவன் | மீன் மார்க்கெட்டுக்கு எதிராக போராட்டம்- வீடியோ\nநீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர் | தங்கம் கடத்தியவர் கைது- வீடியோ\nபுழல் சிறையில் ரவுடி பாக்ஸர் முரளி குத்திக்கொலை- வீடியோ\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்-வீடியோ\nஎஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு- வீடியோ\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nதேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு- வீடியோ\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது | மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D+3&version=ERV-TA", "date_download": "2018-06-20T19:18:11Z", "digest": "sha1:C5GEYDAKC5PBX4NRYJKHNF4ONWVOJFBZ", "length": 36686, "nlines": 247, "source_domain": "www.biblegateway.com", "title": "நாகூம் 3 ERV-TA - - Bible Gateway", "raw_content": "\n3 அந்த கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது மிகவும் கெட்டதாக இருக்கும்.\nநினிவே, பொய்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது.\nஇது மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கிறது.\nஇந்நகரம், கொன்றும், கொள்ளையடித்தும் கொண்டுவந்த ஜனங்களாலும் அதிகமாக நிறைந்துள்ளது.\n2 நீங்கள், சவுக்குகளின் ஓசையையும்,\nஇரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும்.\n3 குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர்.\nஅங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன.\nஎண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன.\nஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.\n4 இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன.\nநினிவே, ஒரு வேசியைப் போன்றவள்.\nஅவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும் மேலும் விரும்பினாள்.\nஅவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள்.\nஅவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள்.\n5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:\n“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.\nநான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன்.\nநான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன்.\nஅந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.\n6 நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன்.\nநான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன்.\nஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்.\n7 உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள்.\nநினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும்\nகண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.”\n8 நினிவே, நீ நல்ல ஆற்றங்கரையிலுள்ள தீப்ஸ்ஸைவிடச் சிறந்ததா இல்லை தீப்ஸும் தன்னைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. தீப்ஸ் தன்னைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை பயன்படுத்துகிறது. அவள் தண்ணீரைச் சுவரைப்போன்று பயன்படுத்துகிறாள். 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின. 10 ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள்.\n11 எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய். 12 ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன.\n13 நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது.\n14 நீங்கள் தண்ணீரை உங்களது நகருக்குள் சேமியுங்கள். ஏனென்றால், பகைவீரர்கள் உங்கள் நகரை முற்றுகையிடுவார்கள். அவர்கள் எவரையும் தண்ணீரும் உணவும் நகருக்குள் கொண்டுசெல்ல விடமாட்டார்கள். நீங்கள் உங்களது அரண்களைப் பலப்படுத்துங்கள். அதிகமான செங்கல்களைச் செய்ய களி மண்ணைக் கொண்டு வாருங்கள். சாந்தைக் கலந்து செங்கல்களுக்கு உருவம் அளிக்கும் பொருளை பெற்றுக்கொள்ளுங்கள். 15 நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும்.\nநினவே, நீ மேலும் மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய். 16 உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும�� போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள். 17 உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.\n18 அசீரியாவின் அரசனே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை. 19 நினிவே நீ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய். உன் காயத்தை எவராலும் குணப்படுத்த முடியாது. உனது அழிவைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவரும் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உன்னால் எப்பொழுதும் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/kaa-movie-news/56791/", "date_download": "2018-06-20T18:54:56Z", "digest": "sha1:VTVFXJX5LLDGWCHEUORFSB4IHVQW35XL", "length": 6751, "nlines": 87, "source_domain": "cinesnacks.net", "title": "வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் 'கா'..! | Cinesnacks.net", "raw_content": "\nவைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’..\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.\nஅதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது.\nஇந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.\nகா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உரு��ாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nகொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nகலை – லால்குடி இளையராஜா\nநிர்வாக தயாரிப்பு – சங்கர்\nதயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்\nஇணை தயாரிப்பு – ரவிகாந்த்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்\nமுழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது ‘கா’.\nபடப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.\nNext article மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை சொல்லும் படம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_20.html", "date_download": "2018-06-20T18:49:28Z", "digest": "sha1:EK6S3CLQAS6I4QK4YZQMKEHGJPA74B3X", "length": 24320, "nlines": 115, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: பேசிய படங்கள்", "raw_content": "\nநிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்ப���ுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.\nவேலு பிரபாகரனின் காதல் கதை\nஎன்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.\nஎனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.\nநான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும் நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் க��ண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.\nசின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.\nஇயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.\nநேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் ���ராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.\nஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.\nஅருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).\nஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் கு��ந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா\nசுட்டிகள் அனுபவம், கடுப்பு, கலாசாரம், சினிமா, வாழ்க்கை\nகுழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம். ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.\nசொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.\n///குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம்///\nகுட் டச் - பேட் டச் பற்றிக் குழந்தைகளோடு பேசவே தயங்கும் பல பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள்.\n///ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும்///\nநூறு சதவீத உண்மை.. ஆனால் இன்றைக்கும் உறவுகள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று பலர் நம்புவது இல்லை...அப்படிப் பாதிக்கப்பட்ட பெற்றோர் வேண்டுமானால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். மற்றவர் நிலை கேள்விக்குறி..\n///பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.///\nமுதல் பகுதி செம கடுப்பில் எழுதியது\n///சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.///\nநன்றி தலை.. எனக்கு அந்த நறுக்ஸ் டெக்னிக் மட்டும் வரமாட்டேங்குது.. எப்பிடி உங்களால மட்டும் அதெல்லாம் முடியுது\nகாதலின் ஆரம்பம் காமம். ///\nஉண்மைதான் நைனா... எல்லாம் ஒரு வட்டம்தான்..\nஎனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும்தான் புரியவில்லை. உங்கள் அம்மாவின் சகோதரன் எப்படி உங்கள் அக்காவைத் திருமணம் செய்ய முடியும். எனக்கு இந்த உறவுமுறை புரியவேயில்லை... தாய் மாமன்களை மணம் செய்யும் இந்த முறைகூட இவர்கள் தப்பாய் நடக்கத் தூண்டுகிறது என்பேன்... என் அக்கா மகள்தானே என்ன செய்ய முடியும் என்கிற எண்ணம்...அக்காவைத் திருமணம் செய்துவிட்டான் என்பதால் பொறுத்துப் போகாதீர்கள்.. இப்போது வாலாட்ட முயன்றால் வாலை ஒட்ட நறுக்கிவிடுங்கள்... ��தில் வலி என்ன தெரியுமா... அவனைப் பற்றி சின்ன வயதில் நீங்கள் போட்டுக் கொடுத்திருந்தால்கூட எதுவும் நடந்திருக்காது. அநேகமாக உங்கள் வாதம் எடுபட்டிருக்காது.. அவன் பக்கமே பேசியிருப்பார்கள்\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2\nபதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009\nஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009\nவலைத்தளங்களில் தமிழில் தட்டச்சுவது கடினமாய் இருக்க...\nநாயகன் -காட்ஃபாதர்: ஒரு ஒப்பீடு\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 2-8, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankanvoice.com/local/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4/", "date_download": "2018-06-20T19:06:58Z", "digest": "sha1:LNKES2IBPPLYNWF64DZJDE6JXDB5UNOR", "length": 3021, "nlines": 26, "source_domain": "lankanvoice.com", "title": "இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் பொருட்கள் அன்பளிப்பு – Lankan Voice", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் பொருட்கள் அன்பளிப்பு\nபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் 2017ஆம் ஆண்டுக்கானபன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை காத்தான்குடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு (14) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.\nகாத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள் காத்தான்குடிபிரதேசத்திலுள்ள கழகங்கள், சங்கங்கள், பாலர் பாடசாலைகள், மதரசாக்கள் என 15 பொது நிறுவனங்களுக்குவழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017040447352.html", "date_download": "2018-06-20T18:51:46Z", "digest": "sha1:ETE3KV4WW2C625MDL33LP22HRBWGBONK", "length": 7315, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "தனது வெற்றிக் கூட்டணியுட��் மீண்டும் இணையும் அருண்விஜய் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய்\nதனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய்\nஏப்ரல் 4th, 2017 | தமிழ் சினிமா\nஅறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `குற்றம் 23′. இப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.\nஇந்நிலையில், அருண் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தையும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இப்படத்தை அருண் விஜய்யை வைத்து `தடையறத்தாக்க’ என்ற ஆக்‌ஷன் படத்தை அளித்திருந்த மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார்.\n`என்னை அறிந்தால்’, `குற்றம் 23′ போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த அருண் விஜய், இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த `தடையறத்தாக்க’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றிய மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nவிஸ்வாசம் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித் ரசிகர்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷ��ட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagasaivamaanaadu.blogspot.com/2009/11/blog-post_659.html", "date_download": "2018-06-20T18:53:31Z", "digest": "sha1:SHCMMHOIQQMDGIZTTJAJB2DRR4AFB66P", "length": 3872, "nlines": 48, "source_domain": "ulagasaivamaanaadu.blogspot.com", "title": "உலக சைவ மாநாடு: உலக சைவ மாநாட்டுக் குழு", "raw_content": "\nஉலக சைவ மாநாட்டுக் குழு\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டின் அருட்புரவலர்கள்\nசீர்வளர்சீர் திருவாவடுதுறை ஆதீனம், சீர்வளர்சீர் தருமபுரம் ஆதீனம்\nசீர்வளர்சீர் குன்றக்குடி ஆதீனம், சீர்வளர்சீர் மதுரை ஆதீனம்\nசீர்வளர்சீர் மயிலம்பொம்மபுரம்ஆதீனம், சீர்வளர்சீர் துறையூர்திருமுதுகுன்றம் ஆதீனம்\nசீர்வளர்சீர் நல்லை ஆதீனம் இலங்கை, தவத்திருபாலமுருகனடிமைஅடிகளார்,இரத்தினகிரி\nதவத்திரு யோகானந்த அடிகள், பிரான்சு\nதிருவண்ணாமலை ஆதீனம் சீர்வளர்சீர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nபழனியாதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார்\nசிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார்\nபேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார்\nசிதம்பரம் மௌனத்திருமடம் தவத்திரு மௌன சுந்தரமூர்த்தி அடிகளார்\nசிவத்திரு.ப.மூக்கப்பிள்ளை, திருச்சி, சிவத்திரு.மணிமொழியன், மதுரை\nLabels: உலக சைவ மாநாட்டுக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/65-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-06-20T19:28:22Z", "digest": "sha1:6CZJF34QQ4RVKJY7KNXMAMZEZYN65IZU", "length": 4712, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "65 இலட்சம் மக்கள் காசநோயால் பாதிப்பு – சுகாதார கல்விப் பணியகம்! | EPDPNEWS.COM", "raw_content": "\n65 இலட்சம் மக்கள் காசநோயால் பாதிப்பு – சுகாதார கல்விப் பணியகம்\nஇலங்கை சனத் தொகையில் சுமார் 65 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.\nகடந்த வருடத்தில் மாத்திரம் பல பிரதேசங்களில் 8,886 காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் சுமார் 4,500பேர் காசநோயை ஏற்படுத்தும் பக்ரீரியாவை அடையாளம் காணும் பரிசோதனையை செய்து கொள்ளாமல் உள்ளனர் என்று சுகாதார கல்விப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனடிப்படையில் எதிர்வரும் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பணியகம் கூறியுள்ளது.\nஇலங்கை அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு\nடெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி\nடூனா மீன் உற்பத்தித்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-20T18:58:06Z", "digest": "sha1:ID3EIXBDGLPTGHZHZRVQCTJNQ5M6NHZD", "length": 14821, "nlines": 119, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கவிஞர் வாலி | பசுமைகுடில்", "raw_content": "\n​வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.\n“நல்லவன் வாழ்வான்” படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய “எதையும் தாங்கும் இதயம்” படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.\n“உன் அன்னை முகம் என்றெண்ணி – நீ என்னை முகம் பார்க்கின்றாய் என் பிள்ளை முகம் என்றெண்ணி – நான் உன்னை முகம் பார்க்கின்றேன்” என்பதுதான் அந்தப்பாடல்.\nகே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.\nஇந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.\nவாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அம��ப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.\nஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.\n இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்… ஏறு, என் வண்டீல…” என்று கையைப்பிடித்து இழுத்தார்.\n“அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே…. பாட்டு எழுதற வேலைதான் வேணும்” என்று வாலி சொன்னார்.\n“பாட்டு எழுதுற வேலைதாண்டா… கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு… அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு… உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு…” என்று வெங்கடேஷ் கூறினார்.\n கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்… டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க…” என்றேன்.\nஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.\n“நீ உருப்படமாட்டேடா” என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\n“கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.\nஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட… அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.\nவிஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.\nஇந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.\nமதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.\nஅடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.\nசென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தை��் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.\nகைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.\nஅப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.\nஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், “சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க…” என்று சொன்னேன்.\nஅவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி’ என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.\nபாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.\n ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.\n`சுமை தாங்கி’ படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.\nஎந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான – அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.\nஎதையும் தாங்கும் இதயமிருந்தால் –\n`ஏழை மனதை மாளிகை யாக்கு;\nஇரவும் பகலும் காவியம் பாடு;\nநாளைப் பொழுதை இறைவனுக் களித்து,\nநடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;\nஉனக்கும் கீழே உள்ளவர் கோடி –\nநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு\nகண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.\nவாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.\nஅதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.\nNext Post:​ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/04/11/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-20T19:11:37Z", "digest": "sha1:GCWAABG6UR3YABBTHUU3I5GOHWWV5RRC", "length": 30760, "nlines": 245, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’ – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\n2014 ஏப்ரல் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான கட்டுரை\nநிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தாலும், ஒரு சிலரது எழுத்துக்கள் நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அந்த சிலரில் இன்று மறைந்த குஷ்வந்த் சிங் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர். நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களில் கிண்டலும் கேலியும் அதிகமாக இருக்கும். எல்லோரையுமே நகைச்சுவை கலந்து சாடியிருப்பார். அதுவே இவரது எழுத்துக்களுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்று சொல்லலாம். சம்பந்தப்பட்டவர் படித்தால் கூட நிச்சயம் சின்ன புன்னகையாவது செய்வார். பிறகுதான் கோபித்துக் கொள்வார். அவருக்கும் கூட சிலசமயம் இவர் எழுதுவது ‘நிஜம்தானே\nஇவர் எழுதும் பெரிய நூல்களை விட தினசரியில் இவர் எழுதி வந்த சின்ன சின்ன பத்திகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவை. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல; தனது தவறுகளையும் வெளிப்படையாக பேச இவர் எப்போதும் தயங்கியது இல்லை. இவர் எழுதிய பத்திகளில் நான் படித்தவற்றில் எனக்கு நினைவு இருப்பது இதோ:\nவெளிநாடு போயிருந்தபோது ஒருமுறை வயிற்று உபாதைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றாராம். மருத்துவர் இவரைப்பார்த்து, ‘கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்’ என்று கேட்டுவிட்டு இவர் சொல்வதைக் குறித்துக் கொண்டாராம். மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு, ‘ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.\nஒருவாரம் கழித்து இவர் மருத்துவமனைக்குப் போனபோது அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒரு மேஜையின் மேல் இருந்ததாம். அதனுள் நிறைய திரவம், நிறைய திடப்பொருள் என்று ஒரு கலவை. அதைப்பார்க்கவே இவருக்கு ஒரு மாதிரி இருந்ததாம். மருத்துவர் சொல்லும்வரை காத்திருக்காமல், இவரே கேட்டாராம்: ‘அந்த ஜாடிக்குள் என்ன’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே\nஅவரது பெயரைப்போலவே மிகவும் ஜாலியானவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது எழுத்துக்களுக்கு ரசிகர்கள் உண்டு. 99 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு மனிதனின் என்ன தேவை என்று பட்டியலிடுகிறார்:\nமுதல் தேவை: பரிபூரண ஆரோக்கியம். சின்ன நோய் என்றால் கூட உங்கள் சந்தோஷத்தை அது பாதிக்கும்\nஇரண்டாவது தேவை: போதுமான அளவு வங்கித் தொகை: இது லட்சக்கணக்கில் இல்லாமல் போனாலும், வாழ்க்கையின் வசதிகளை அளிக்க வல்லதாக இருக்கவேண்டும். வெளியில் போய் சாப்பிடுவதற்கும், அவ்வப்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கும், பிடித்த இடங்களைப் போய் பார்த்து வருவதற்கும், விடுமுறையை மலை வாசஸ்தலத்திலோ அல்லது கடற்கரை அருகிலோ கழிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை உங்களை நிலைகுலையச் செய்யும். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளில் வாழ்வது தவறான பழக்கம். நம்மைப் பற்றிய பிறரது கணிப்பில் நம் மதிப்பு குறையும்.\nமூன்றாவது தேவை: சொந்தவீடு. நம் வீட்டில் கிடைக்கும் சுகம் வாடகை வீடுகளில் கிடைக்காது. சின்னதாக ஒரு தோட்டம். நம் கையால் விதை போட்டு சின்னஞ்சிறு செடிகள் முளைத்து பூக்கள் மலருவதைப் பார்ப்பதும், அவற்றுடன் ஒரு நட்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.\nநான்காவது தேவை: நம்மைப் புரிந்துக்கொண்ட ஒரு மனைவி/கணவன்/ ஒரு நண்பன். புரிதல் இல்லாத வாழ்வில் சேர்ந்து இருந்து, ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொள்வதை விட மணவிலக்கு எவ்வளவோ மேல்.\nஐந்தாவது தேவை: நம்மைவிட நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருத்தல்: பொறாமை உங்களை அரித்துவிடும். மற்றவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.\nஆறாவது தேவை: விலகி இருத்தல். வதந்திகளைப் பரப்புபவர்களை கிட்டே நெருங்க விடாதீர்கள். அவர்களது வார்த்தைகள் உங்களை செயலிழக்கச் செய்வதுடன், உங்கள் மனதையும் விஷமாக்கும்.\nஏழாவது தேவை: உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். தோட்டவேலை, புத்தகம் படித்தல், எழுதுதல், படங்கள் வரைதல், விளையாடுதல் அல்லது இசையைக் கேட்டல் என ஏதாவது உங்களுக்கென்று வேண்டும்.\nஎட்டாவது தேவை: தினமும் காலையும் மாலையும் 15 நிமிடங்கள் சுயபரிசோதனைக்கு ஒதுக்குங்கள். காலை பத்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தவும், 5 நிமிடங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவும் ஒதுக்கவும். அதேபோல மாலை 5 நிமிடங்கள் மனதை நிலைநிறுத்தவும், பத்து நிமிடங்கள் என்னென்ன செய்து முடித்தீர்கள் என்று பார்க்கவும் நேரத்தை செலவிடுங்கள்.\nகடைசியாக கோபம் கொள்ளாதீர்கள். முன்கோபம், பழி வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம். உங்களின் நண்பர் கடுமையாகப் பேசினால் கூட சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.\nஇவையெல்லாவற்றையும் விட மிகவும் தேவையான ஒன்று:\nஇறக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்களோ, உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எந்தவிதமான மனக்குறைகளோ இல்லாமல் மரணிக்க வேண்டும். பாரசீக மொழியில் கவிஞர் இக்பால் சொல்லுவதை நினைவில் கொள்வோம்: ‘உண்மையான மனிதனின் லட்சணங்கள் என்ன தெரியுமா\n2014 மார்ச் மாதம் 20 நாள் மரணத்தைத் தழுவிய இந்த மனம்கவர் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்\nஆறாவது தேவை இக்பால் இரண்டாவது தேவை எட்டாவது தேவை ஏழாவது தேவை ஐந்தாவது தேவை ஒன்பதாவது தேவை கடைசி தேவை கடைசி நேரம் கண்ணாடி ஜாடி கலவை கவிஞர் குஷ்வந்த் சிங் சந்தோஷம் திரவம் நான்காவது தேவை பாரசீக மொழி மரணம் மருத்துவர் மருந்து முதல் தேவை மூன்றாவது தேவை வயிறு உபாதை வெளிநாடு\nPrevious Post குழந்தையை புகழலாமா\nNext Post இயற்கையெல்லாம் சுழலுவதேன்\n23 thoughts on “சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’”\nPingback: மரணம் என்பது என்ன\n4:19 பிப இல் ஏப்ரல் 11, 2014\n5:48 பிப இல் ஏப்ரல் 11, 2014\n4:35 பிப இல் ஏப்ரல் 11, 2014\nசினேகிதி இதழில் கட்டுரை வெளியானதற்குப் பாராட்டுகள். நிறைவான வாழ்க்கைக்கான அவரது தேவைகள் லிஸ்ட் அருமை.\n5:49 பிப இல் ஏப்ரல் 11, 2014\nவருகைக்கும் படித்து ரசித்ததற்கும் உங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி\n5:06 பிப இல் ஏப்ரல் 11, 2014\nவாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கவேண்டும். ஆரம்ப நிலை வாசகர்களுக்கு அவருடைய படைப்புகளில் உங்களது பரிந்துரைகள் என்ன\n5:47 பிப இல் ஏப்ரல் 11, 2014\nஅவருடைய புத்தகங்கள் எதையும் நான் படித்ததில்லை பாண்டியன்.\nஆனால் அவரது கட்டுரைகள் டெக்கன் ஹெரால்ட் – இல் நிறைய படித்திருக்கிறேன். நான் எழுதிய மரணம் பற்றிய அவரது கட்டுரை கூட அவுட் லுக்கில் படித்ததுதான்.\nஇல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் நிறைய படித்திருக்கிறேன். Train to Pakistan படிக்க வேண்டும் என்று ஆசை. அவரது கட்டுரைகளில் காணப்படும் கேலி கிண்டல்கள் ரொம்பவும் பிடிக்கும்.\nஇந்த இணைப்பில் இருக்கும் புத்தகங்களைப் பாருங்கள்:\nஎன்னுடைய பரிந்துரையை கேட்டதற்கு நன்றி\n6:48 பிப இல் ஏப்ரல் 11, 2014\nடிரெயின் டு பாகிஸ்தான்.. ம். உங்க கணக்கில குறித்துக்கொள்கிறேன்.\n9:56 பிப இல் ஏப்ரல் 11, 2014\nசினேகிதி இதழில் உங்கள் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.\nதிரு. குஷ்வந்த்சிங்கின் பத்து ஆலோசனைகளும் மிகவும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, அவர் எழுத்துக்களின் விசிறி நான்.\n10:51 பிப இல் ஏப்ரல் 13, 2014\n அதனாலேயே அவருடைய கட்டுரைகளைத் தேடித் தேடி படித்து தமிழிலும் எழுதுகிறேன்.\n10:45 பிப இல் ஏப்ரல் 11, 2014\nசினேகிதி இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா…\n10:52 பிப இல் ஏப்ரல் 13, 2014\n11:08 பிப இல் ஏப்ரல் 11, 2014\nஅவர் எழுத்தைப் படிக்கும் போது நான் நினைப்பதுண்டு ,இவர் குஷ்வந்த் சிங் அல்ல …குஷி வந்த சிங்கம் என்று \n10:53 பிப இல் ஏப்ரல் 13, 2014\nஉண்மைதான் அவரது எழுத்துக்களில் இருக்கும் நையாண்டிதான் எனக்கும் பிடித்த அம்சம்.\n3:47 பிப இல் ஏப்ரல் 12, 2014\nதிரு சோ ராமசாமி எழுத்துக்களும் இப்படித்தான் கேலியும் கிண்டலுமாக இருக்கும் ஆனால் அதில் அரசியல் வாசனை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் குஷ்வந்த் சிங்கும் மிக மிக அருமையாக எழுதுவார் நானும் நிறைய படித்திருக்கிறேன். தேவைகள் அனைத்தும் அருமை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள். ரஞ்சனி\n10:54 பிப இல் ஏப்ரல் 13, 2014\n7:33 பிப இல் ஏப்ரல் 12, 2014\nஓர் இலக்கு – அது\n10:55 பிப இல் ஏப்ரல் 13, 2014\n12:30 பிப இல் ஏப்ரல் 13, 2014\nஎத்தனை முறை படித்தாலும் திகட்டாத நகைச்சுவையுடன் கூடிய\nஅவர் கட்டுரைகள் நான் அவர் illustrated weekly ஆசிரியர் ஆக இருந்தபோது படித்து இருக்கிறேன்.\nஅவர் சொன்ன சர்தார்ஜி ஜோக்குகள் மிகவும் பிரசித்தம்.\nமரணம் பற்றிய அவர் நினைப்பு இரண்டு கோணங்களில் பார்க்கத்தகுன்தது.\nஒன்று உடலை விட்டு உயிர் நீங்குகிறது. நீங்கும் என்பது நிச்சயம். அந்த உடலை செய்வார்கள் \nஎரிப்பார்களா புதைப்பார்களா என்று அதற்கான ஒரு ப்ளான் போட்டுத் தரும் அளவுக்கு ஒரு ப்ராக்மாடிக் சிந்தனை ஆளர்.\nஇறப்பு பற்றி சாமர் செட் மாம் கூறியது :\n10:57 பிப இல் ஏப்ரல் 13, 2014\nஉங்கள் கருத்துரைகள் எப்பவுமே கட்டுரைக்கு சுவை கூட்டுபவை.\nசாமர்செட் மாம் சொல்லியிருப்பது ரொம்பவும் சிந்திக்க வைக்கிறது.\n8:47 பிப இல் ஏப்ரல் 13, 2014\n11:01 பிப இல் ஏப்ரல் 13, 2014\nநாம் தீவிரமாகப் பேசும் விஷயத்தை அனாயாசமாக வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார், இந்த குஷி சிங்\nPingback: குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன் | கடைசி பெஞ்ச்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« மார்ச் மே »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/court-issues-warrant-against-ramba.html", "date_download": "2018-06-20T18:53:01Z", "digest": "sha1:HU2Q4P567NKV3AH2VOYDYJV2LGFQLE36", "length": 10595, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு | Court issues warrant against Ramba's mother in Cheque bounce case, ரம்பா தாயாருக்கு பிடிவாரண்ட் - Tamil Filmibeat", "raw_content": "\n» ரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு\nரம்பாவின் தாயாரை கைது செய்ய மதுரை கோர்ட் உத்தரவு\nநடிகை ரம்பாவின் தாயார் உஷா ராணியைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகை ரம்பாவுக்கும் பெரும் தொழிலதிபர் இந்திரனுக்கும் நாளை திருப்பதி��ில் திருமணம் நடக்கிறது. இந்த நேரம் பார்த்து ரம்பாவின் தாயார் மீது செக் மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.\nசென்னை ரெங்கநாயகி பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான சங்கரநாயகம் மற்றும் சரவணன் ஆகியோரிடம் ரம்பா, அவரது தந்தை வெங்கடேஸ்வர ராவ், தாயார் உஷா ராணி, சகோதரர் சீனிவாஸ் ஆகியோருக்கு 20 லட்சம் கடன் வாங்கினர்.\nத்ரீ ரோஸஸ் படத் தயாரிப்புக்காக இந்தப் பணம் வாங்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 4 வாரத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்து, நடிகை ரம்பாவும் பல செக் மோசடி வழக்குகளில் சிக்கிக் கொண்டார்.\nரெங்கநாயகி பிலிம்ஸுக்கு ரூ 7 லட்சத்துக்கு வெங்கடேஸ்வர ராவ் ஒரு செக் தந்துள்ளார். ஆனால், அதை ரெங்கநாயகி பிலிம்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் சரவணன் வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது.\nஇதையடுத்து ரம்பா குடும்பத்தினருக்கு ரெங்கநாயகி பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.\nஎனவே மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அனைத்து செக் மோசடி வழக்குகளிலிருந்தும் தான் விடுபட்டு நிம்மதியாக திருமண வாழ்க்கையில் செட்டிலாகப் போவதாக ரம்பா அறிவித்த நிலையில், மதுரை நீதிமன்றம் ரம்பாவின் தாயாரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநாளை ரம்பாவின் திருமணம் நடக்க உள்ளதால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇளம் நடிகையின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு\nபாலியல் தொல்லை வழக்கு: அழகேசனுக்கு அமலா பால் நம்பரை கொடுத்தவர் கைது\nஅமலாபாலுக்கு சல்யூட் அடித்த பிரபல நடிகர்\nஅமலாபாலுக்கு பாலியல் தொல்லை... சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nஆசையை வாய்விட்டுக் கூற��யும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=543412", "date_download": "2018-06-20T19:26:48Z", "digest": "sha1:7FR5WGQOSP76FKTAZWEQ2JKGPLBUWWER", "length": 7260, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முன்பள்ளி சிறுவர்கள் சென்ற பேரூந்து விபத்து: 18பேர் படுகாயம்!", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nமுன்பள்ளி சிறுவர்கள் சென்ற பேரூந்து விபத்து: 18பேர் படுகாயம்\nபுத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பில் இருந்து இராஜங்கனை நோக்கி முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து முந்தல் 100 ஆவது மைல் கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் தனியார் பஸ்ஸில் பயணித்த முன்பள்ளி சிறுவர்கள் உட்பட 18 பேர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇராஜங்கனைப் பகுதியில் இருந்து நேற்று கொழும்புக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸே விபத்திற்குள்ளாகியுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமொழிப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு வேண்டும்: புத்தளத்தில் அமைதி விழிப்புணர்வு பேரணி\nசட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை\nமியன்மாரின் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்\nதடைசெய்யப்பட்ட களைக்கொல்லி மருந்துடன் ஒருவர் கைது\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-06-20T18:58:43Z", "digest": "sha1:EEQXWEUCEOSV75UJ6XQ2DWVAFFPDIUDC", "length": 19455, "nlines": 56, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: செரிலாக்", "raw_content": "\n’அப்ப என்ன மாதிரித் தம்பி. ஊரில எல்லாரும் சுகமா அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம் அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம் கதச்சனியே. நான் விசாரிச்சனான் எண்டு சொல்லடாப்பு’. அன்னாரை எனக்குக் கிட்டத்தட்ட 11 வருசமாகத் தெரிந்திருந்தது. திருமணவழியில் எங்கள் குடும்பத்துடன் உறவானவர். அன்னாரைப்பற்றி ‘ர்’ போட்டுக் கதைக்கிறபடியால் அவருக்கு பெரிய வயசெல்லாம் இல்லை. என்னிலும் ஒரு பதினைந்துவயது கூட இருக்கலாம். எங்களின் கிராமத்துக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு ஊர்தான் அவருக்கு அடி. ‘அல்வாய்’ கிராமசேவகர் பிரிவுக்குள் கொஞ்சம் பெரிய ஊர். தகப்பனார் நல்ல உழைப்பாளி, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. அந்தியோட்டிக் கல்வெட்டுகளில் விசாலமான அடைமொழிபோடுகிறவர்கள். எண்பதுகளின் கடைசியோ, தொண்ணூறுகளின் ஆரம்பமோ என்னவோ அன்னார் அங்கே வாழமுடியாத சூழ்நிலைக்கைதியாகி ஐரோப்பாவில் எல்லாம் சுற்றி கனடாவில் நிரந்தரமாகிவிட்டவர்.\nஅன்னார் ஒரு தேர்ந்த அரசியல்வாதி/விமர்சகர்/நோக்���ுனர். அதுவும் தாயக அரசியலில் அன்னாரின் பங்கு மகத்தானது. ‘சிவாஸ் ரீகல்’ கூடத் தேவையில்லை, ‘மொல்சன் கனேடியன்’ மணமே போதும், அன்னாரின் கருத்துரைகள் கடல்தேடு நதியெனப் பெருக்கெடுக்க. அன்னாரோடு சேர்ந்திருக்கும் இன்னார்கள் எல்லாம் ‘அவரிட ஐடியா என்ன எண்டால்...’ என்று தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்ககூடிய தங்களின் கருத்துக்களைச் சொல்லுவார்கள். உதாரணமாக, கமலஹாசன் எதை நினைத்து கையடிப்பார்... மன்னியுங்கள், கமலஹாசன் எதை நினைத்து தசாவதாரம் படத்தில் மேற்படி காட்சி எடுத்தார் என தங்களின் கருத்தை இப்படிச்சொல்வார்கள், ‘கமலிட ஐடியா என்னவெண்டால்........’. சதாம் ஊசேன், ஒபாமா, ராஜபக்சே, பிரபாகரன் எல்லோருடைய மனத்துக்குள் இருந்தவை, இருக்கிறவை எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தால் உங்களுக்கு உடனடியாகத் தண்ணியடிக்கத் தோன்றும்.\nஅன்னாருக்குக் கிட்டத்தட்ட எல்லாப்பரப்பிலும் விஷயஞானம் உண்டெனத் தோன்றும் எனக்கு. அதிலும் அன்னாருக்கும் இன்னார்களுக்கும் இடையில் நடக்கிற விவாதங்கள் அளப்பரிய கருத்தியல்களை சர்வசாதாரணமாகத் தொட்டுச்செல்லும். பெரும்பாலும் அன்னாரின் விவாதங்கள் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்றுதான் ஆரம்பிக்கும். இடனே முதலாவது இன்னார் ‘இல்ல.. அது எப்படியெண்டால் ஒன்றும் ஒன்றும் மூன்று’. அடுத்த இன்னார் ‘ஒன்றும் ஒன்றும் ஐந்தெல்லோ’ என்பார். இது சுற்றிச் சுற்றி அன்னாரிடம் வருகிறபோது அன்னார் விகாரமாகச் சிரித்தபடி ‘ஒன்றும் ஒன்றும் மூன்று’ என்பார். உடனே முதல் இன்னார் ‘இல்லைப்பாருங்கோ.. ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பார். இப்படியே விவாதங்கள் தொடர்ந்தபடியிருக்கும்.\nஅன்னார் அடிக்கடி ‘இந்த யூனியன் வச்சிருக்கிற கொம்பனியளில வேலைக்கே போகக்கூடாது. சும்மா யூனியன் fee எண்டு காசைப் பிடுங்கிறாங்கள். இந்தக் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு வேற வேலையே’ இல்லை என்பார். எனக்கு யூனியன்களின் இருத்தலுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். கைத்தொழில் புரட்சி, அந்தப் புரட்சி இந்தப் புரட்சி என்று தொழிற்சங்கவாதிகளின் தோற்றத்துக்கு வேண்டுமானால் பொதுவுடமைவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கலாம். அதே போல் பொதுவுடமைவாதிகளால் தொழிற்சங்கத்தின் அடிப்படை��ளைப் புரிந்துகொள்வது இலகுவானதொன்றாய் இருக்கலாம். இருந்தும், சாதாரண உழைப்பாளிகளுக்கு நேர்மையான ஒரு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு நீ பொதுவுடமைவாதியாயிருக்கவேண்டியதில்லை, உன்னைச் சுற்றிய முதலாளிகளின் சமூகம் உன்னை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்று தெரிந்திருந்தாலே போதுமானது என்பது என்னுடைய கருத்து, தொழிற்சங்கங்களைப் பற்றி. தமிழகத்துச் சினிமாவில் வருகிற காக்கிச்சட்டைபோட்ட சந்திரசேகரைப் பார்த்துவிட்டு தொழிற்சங்கங்களைப் பற்றி அன்னார் கதைக்கும்போது அவரோடு வாதம் பண்ணுவதில் பிரயோசனமிருப்பதில்லை. ஒருமுறை ரசினிகாந்தும் கவுண்டமனியும்கூட அதே உடைபோட்டு ஒரு தொழிலாளியின் கைவெட்டுப்பட்ட காரணத்துக்காக ஏதோ வேலைநிறுத்தம் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லி....ம்ம்ம்ம், இப்படித்தான் அறிவூட்டப்பட்டிருந்தார் அன்னார். ஒருநாள் அன்னாரை downsizing என்று சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிவிட்டார்கள். அன்னார் சொன்னார் ‘சே, எங்கட கொம்பனீல மட்டும் யூனியன் இருந்திருந்தால் என்ர நிலமையே வேற...’\nஒருநாள் அன்னாரின் வீட்டுக்குப் போயிருந்தபோது தாயக நிலமை பற்றிக் கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் கவலை இருந்தது. கடலில் மூன்று நாட்களாக ‘ஓட்டி யாரடா’ என்று சொல்லி எஞ்சின் சுடப்பட்டு, துப்பாக்கி முனையில் ஓட்டி திருப்பி அழைத்துச் செல்லப்பட ‘ஜலசமாதியை’ எதிர்பார்த்துக் காத்திருந்த உறவு சொன்ன கதைகள் எனக்குள்ளும் இருந்தன. கடல் தண்ணீரைத் தாங்கள் குடித்ததோடு மட்டுமல்லாமல் பழுதாய்ப்போன செரிலாக் மாவை கடல் தண்ணீரில் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டியதென்பது என்னைப் பொறுத்தவரை பெரும்கொடுமையாக இருந்தது. அப்படி செரிலாக் கூடக் கிடைக்காமல் செத்த எத்தனையோ பிள்ளைகள் பற்றியெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். அன்னார் மும்முரமாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்தார். அன்றைக்கும் போர் முடிந்துவந்துதான் பேசிக்கொண்டிருந்தோம். ரீ.வி.ப் பெட்டியில் திவ்யதர்ஷிணி பேசிக்கொண்டிருந்தார். அன்னார் உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னார், ‘இந்த மோட்டுச் சனங்களாலதான் எல்லாப் பிரச்சினையும். உவை என்னத்துக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு வாறம் எண்டு தாலிய அறுக்கினம்’. ‘அப்பிடியில்லை அண்ணை. அவயளுக்கும் வாழோணும் எண்ட ஆசை இருக்குமண்ண. சாவு பற்றின பயத்தைவிட வேற எந்தப் பயமும் பெரிசில்லையண்ணை. அதான் அவையளும் வாழோணும் எண்டு நினைச்சு இஞ்சால வரப்பாக்கினம். நானும் நீங்களும் அவயளமாதிரி அங்க இருக்கேலாது எண்டு முடிவெடுத்து இஞ்ச வந்து இருக்கிறது எங்கட உரிமை. கடல் தண்ணீல பழுதான செரிலாக் கரைச்சு எட்டுமாசக் குழந்தைக்குக் குடுக்கிற சனம் உயிர்வாழ எண்டு எடுக்கிற முடிவுகூட அவேட உரிமை அண்ணை. பிறகு....’ முடிக்கமுன் இடைமறித்த அன்னார் சொன்னார், ‘தமிழனாப் பிறந்தவன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது அவேட கடமை’.\nகொஞ்ச நேரத்துக்கு எதையுமே பேசாமல் இருந்தோம். திவ்யதர்ஷிணி ‘Judges சொன்ன comments ஐ எல்லாம் improvise பண்ணி அடுத்தமுறை ஆடுங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். Comments ஐ, improvise பண்ணி எப்படி ஆடுவது என்று சிந்திக்கமுயன்றேன். என் மூளைக்கெட்டிய பரப்புகளில் மட்டும்தானே சிந்திக்கலாம் அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய் அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய் ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை ஆ... முதல்ல பிள்ளைய ஒழுங்காப் பார்..........’ வசை தொடர்ந்தது.\n2015 மே மாதம் ஒரு நாள். ரொரொன்ரோவில் 10 வயது மதிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். ‘நான் தமிழன். நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்னுடைய கடமை. அன்னார் முகத்தில் பெருமிதம் பொங்க HD Camcorder ஒன்றில் சிறுவனின் முழக்கத்தை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நாள் முரசுமோட்டையில் சுற்றாடல்கல்வி ஆசிரியை கொடுத்த வீட்டுவேலையில் ‘கடல் நீரின் பயன்கள் என்ன’ என்ற கேள்விக்கு நிறைய யோசித்து ‘செரிலாக் கரைக்கலாம்’ என்று ஒரு எட்டுவயதுச் சிறுமி எழுதிக்கொண்டிருந்தாள்.\nம்ம் கீத்.. உப்படியான உண்மையில்லாத,நீலிக் கண்ணீர் வடிக்கிற ஆக்கள் இருக்கிறதாலை தான் இவ்வளவு பட்டும் நாங்கள் இப்பவும் எல்லாத்துக்கும் கையேந்திக்கொண்டு நிக்கிறம்.படிக்கிறது தேவாரம் இடிக்கீறது சிவங்கோயில் எண்டது மாதிரித்தான் எங்கடையாக்களின்டை வேலை.உதைப்பற்றிக் கதைக்கிறதிலை வேலை இல்லை.நாங்கள்(எங்கடை சனம்) திருந்தமாட்டம் அவ்வளவு தான்\nசதீஸ் கொலை/மரணம் தொடர்பில்... (இற்றைப்படுத்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/10/8134.html", "date_download": "2018-06-20T18:45:01Z", "digest": "sha1:3HQEHWNMRRRHGMUXPCEZ3IVHMVUA7M3V", "length": 18430, "nlines": 238, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரி���ை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nசனி, 29 அக்டோபர், 2016\n8/134 பாண்டியன் நகர், திருப்பூர்\n” தாய்மொழிக்கல்வி தரும் மேம்பாட்டுச் சிந்தனைகளை தமிழர்களை விட மற்றவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.உதாரணமாக நான் வாழும் ஒடிசாவில் வாழும் அம்மாநில மக்கள் அவர்களின் தாய்மொழியை உயிருக்கு ஒப்பாக எண்ணுகிறார்கள். அவ்வகையான எண்ணங்கள் தமிழர்கள் மத்தியில் பெருகவேண்டும். ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கம் வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் தமிழினை நன்கு கற்றுக் கொள்ளும் வகையில் விடுமுறை நாட்களில் ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வகுப்புகளை நட்த்துகிறோம். ஒடியா எழுத்தாளர்களை அழைத்து வந்து அவர்களின் கலாச்சார அம்சங்களை விளக்கச் சொல்கிறோம். வெவ்வேறு மாநிலத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் ஒடிசா புவனேசுவர் தமிழ���ச்சங்கத்திற்கு வந்து தங்கள் படைப்புகளை எங்கள் மாநில தமிழர்களுடன் பரிமாறிக்கொள்கிறார்கள் “ என்று ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கம் தலைவர் துரைசாமி பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் வியாழன் அன்று மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.\nதிருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த ஒடியா எழுத்தாளர் ஜேபிதாசின் “ உயில் மற்றும் பிற கதைகள் “ நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்நூலில் ஜேபிதாசின் 20 ஒடியாச் சிறுகதைகளை ஆங்கிலவழியில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயத்திருக்கிறார். 260 பக்கங்கள் ரூ 160 . வெளியீடு சாகித்ய அகாதமி, சென்னை வெளியீடு. ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கம் தலைவர் துரைசாமி பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளித்தார்.\nகூட்டத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், மருத்துவர் முத்துச்சாமி, த்லைமையாசிரியை கிருஷ்ணகுமாரி , கல்வி ஆலோசகர் தங்கவேல், மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் ...\n“ நைரா “ இறையன்பு –கேள்வி பதில் பகுதியில் ( ராணி )...\nஅப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : ...\nமின் நூல்கள் (e books ) அறிமுகம் கனவு இலக்கிய வட...\nகுடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல் ...\nuyirmei shortstory சிறுகதைநினைவிலாடும் சுடர் ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017061948468.html", "date_download": "2018-06-20T18:54:54Z", "digest": "sha1:M5ZPGXVRYWEL3EO5C7TC353WDZF6ZVIR", "length": 7528, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "ரஜினியின் 2.ஓ படத்தின் ஆடியோ வெளியீடு ரிலீஸ் தேதி, இடம் அறிவிப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ரஜினியின் 2.ஓ படத்தின் ஆடியோ வெளியீடு ரிலீஸ் தேதி, இடம் அறிவிப்பு\nரஜினியின் 2.ஓ படத்தின் ஆடியோ வெளியீடு ரிலீஸ் தேதி, இடம் அறிவிப்பு\nஜூன் 19th, 2017 | தமிழ் சினிமா\nரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் புதிய படம் ‘2.ஓ’. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.\nஏற்கெனவே, ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘2.ஓ’ படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் குடியரசு தினத்தையொட்டி அடுத்த வருடம் ஜனவரி 25-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.\nஎதிர்ப்புகளால் சிக்கல்: ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்வாரா\nபெண்ணாக மாறிய அனிருத் – வைரலான புகைப்படம்\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nசெல்ல குழந்தைக்கு சின்ன அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்\nசெக்ஸ் ஆட்டம் போல இருக்கிறது – ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துக்கு கடும் எதிர்ப்பு\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்���ை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/arasiyal-payilvom/2017/nov/30/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2817954.html", "date_download": "2018-06-20T19:22:32Z", "digest": "sha1:G5RQ3JDYN73X7GYWOQKADIDSPLNQFHJI", "length": 62540, "nlines": 186, "source_domain": "www.dinamani.com", "title": "சர்வதேச சட்டத்தின் இயல்பும் - அடிப்படையும்- Dinamani", "raw_content": "\nசர்வதேச சட்டத்தின் இயல்பும் - அடிப்படையும்\nசர்வதேச சட்டத்தின் இயல்பும் அடிப்படையும்\nசர்வதேச சட்டத்தின் இயல்பு (Nature)\nசர்வதேச சட்டம் என்றால் என்ன என்பது பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளனர். சாதாரண வழக்கிலும் சட்டம் என்பது பல வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. சர்வதேசச் சட்டத்தின் இயல்புகளை விவாதிக்கப் புகுந்தால் முதலில் எதிர் கொள்ள வேண்டிய வினா சர்வதேசச் சட்டம் உண்மையில் ஒரு சட்டமா என்பதாகவே இருக்கிறது.\nஉள்நாட்டுச் சட்ட அமைப்பு முறையில் (Domestic legal system) பொதுவாக சட்டம் என்றால் குடிமக்களின் நடத்தைகளை கட்டுபடுத்துவதற்காக அரசு (இறையாண்மை) வெளியிடும் சட்ட விதிகளின் தொகுப்பாகவே நாம் பார்கிறோம். அத்தகைய விதிகள் பொதுவாக நாட்டின் சட்டமியற்றும் மன்றங்களால் உருவாக்கப்படுகின்றன. நீதிமன்றங்களால் பொருள் விளக்கம் தரப்படுகின்றன: அவை குடிமக்களால் மீறப்படும் போது தேவைப்பட்டால் காவல்துறை வலிமையின் மூலம் நிர்வாகத்துறையில் அமல்படுத்தப்படுகின்றன.\nஆனால் சர்வதேசச் சமுதாயத்திற்கென்று சட்டமியற்றும் மன்றங்கள் எதுவும் கிடையாது. நீதித்துறையோ காவல்படையுடன் சட்டங்களை அமல்படுத்தும் நிர்வாகத்துறையோ கிடையாது.\nசர்வதேசச் சட்டம் ஒரு சட்டமா\nசர்வதேசச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது சாதாரண குடிமக்கள் அல்ல. இறையாண்மை அரசுகளே. எனவே சர்வதேசச் சட்டத்தை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தின் காரணமாக எந்தவொரு அரசம் சர்வதேசச் சட்டத்தை மதித்து நடப்பதில்லை. ஏனெனில் உலகின் இறையாண்மை அரசுகளைத் தண்டிக்கும் அதிகாரம் உடைய உலக அரசு என்று எதுவும் இல்லை.\nசர்வதேசச் சட்டம், ஒரு இறையாண்மை பெற்ற அரசின் அதிகாரத்தில் இருந்து பிறப்பது அல்ல. மாறாக அது ஒன்றுக்கு மேற்பட��ட இறையாண்மை அரசுகள் ஒன்றுக்கொன்று இணக்கம் அளிக்கும் ஒத்திசைவின் மூலம் உருவாவது ஆகும். எனவே சர்வதேசச் சட்டம் ஒரு சட்டமல்ல. அது அறவொழுக்கமே என்று ஒரு சாராரும் அதுவும் ஒரு சட்டமே என்று மற்றொரு சாராரும் இருவேறு கோணங்களில் இருந்து வாதிடுகின்றனர். இரண்டும் இல்லை, அது சர்வதேச ஒப்பந்தங்களின் சட்டம் என்று மற்றொரு சாரார் நிறுவுகின்றனர்.\nசர்வதேசச் சட்டம் உண்மையில் ஓர் சட்டமல்ல\nஜான் ஆஸ்டின் ‘சர்வதேசச் சட்டம் என்பது இறையாண்மை பெற்ற அரசு அதன் கீழ்ப்பட்ட குடிமக்களுக்காக இயற்றும் நிகழ்நிலைச் சட்டமல்ல” என்றுகிறார். இறையாண்மை அரசுகளுக்கு இடையிலான உறவை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேசச் சட்டம் அந்த இறையாண்மை அரசுகள் மீது மேலாண்மை பெற்ற ஒரு உலகப் பொது இறையாண்மை அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு, இறையாண்மை பெற்ற அரசுகள் ஒவ்வொன்றும் அவை சிறியதோ பெரியதோ வலிமையானதோ பலவீனமானதோ சர்வதேசச் சட்டத்தை பொறுத்தவரை சமமானவை என்பதே ஆகும். உண்மை நடப்பில் எப்படியோ, குறைந்தபட்சம் கொள்கை அளவில் சம உரிமை கொண்ட அரசுகளாகவே கருதப்படும். எனவே எல்லா அரசுகளுக்கும் மேலான அதிகாரம் பெற்ற பொது அரசு என ஒன்று சாத்தியமில்லை. எனவே ஒரு இறையாண்மையின் ஆணையில் இருந்து பெறப்படாத சர்வதேசச் சட்டம் உண்மையில் நிகழ்நிலைச் சட்டம் அல்ல என்பது ஆஸ்டினின் வாதம்.\nசர்வதேசச் சட்டத்தை மீறும் ஒரு அரசைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற மேலாண்மை அரசு எதுவும் கிடையாது. எனவே, ‘அரசுகளுக்கு இடையிலான பொதுக் கருத்தின் மூலமே சர்வதேசச் சட்டம் உருவாகிறது. அதன் அடிப்படையில் எழும் கடமைகள் அறவொழுக்கத் தண்டனை (moral sanction) மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது” என்கிறார் ஆஸ்டின். எனவே, சர்வதேசச் சட்டம் நிகழ்நிலைச் சட்டமல்ல அது நிகழ்நிலை அறவொழுக்கமே என்பது ஆஸ்டின் மற்றும் அவரை சார்ந்த சட்டவியலாளர்களின் கருத்தாகும்.\nசல்மாண்டின் கருத்துப்படி, உள்நாட்டு நீதிமன்றத்தால் பின்பற்றப்படும் சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாகிய கடற்போர்க் கொள்பொருள் சட்டம் (Prize law) மட்டுமே சட்டம் என ஏற்றுக் கொள்ளப்பட முடியும். அது தவிர சர்வதேசச் சட்டத்தின் பிற பகுதி எதுவும் சட்டத்தின் ஆக்கக் கூறுகளை பூர்த்தி செய்யாது.\nஎனவே, சல்மாண்ட் சர்வதேசச் சட்டத்தை சர்வதேச ஒப்பந்தங்களின் சட்டம் எனும் புது வகையாக வகைப்படுத்துகிறார். அவரது கருத்துப்படி, சர்வதேசச் சட்டம், நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள், சர்வதேச பொது ஒப்பந்தங்கள் மூலமாகவே உருவாகின்றன. அவற்றின் மூலமாக அவற்றில் ஒப்பமிட்ட நாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, வெளிப்படையான அல்லது உட்கிடையான சர்வதேச பொது ஒப்பந்தங்களின் சட்டமே சர்வதேசச் சட்டம் என சல்மாண்ட் (Salmond, Jhon) வரையறுக்கிறார்.\nசல்மாண்ட் இன் கருத்தில், சர்வதேசச் சட்டங்கள் சர்வதேச வழக்காறுகள் மரபுகளில் இருந்து உருவாவதில்லை. சர்வதேசச் சட்டம் சர்வதேச பொது ஒப்பந்தங்களில் இருந்தே உருவாகின்றன. சர்வதேச வழக்காறுகள். சர்வதேசச் சட்டத்தின் இருப்பை நமக்கு உணர்த்தும் சாட்சியங்கள் மட்டுமே ஆகும்.\nஹாலந்த்: சர்வதேசச் சட்டம் சட்ட வியலின் மறைவுப் புள்ளி\nநவீன ஆஸ்டினிய குழாமைச் (Neo Austinian School) சார்ந்த சட்டவியலாளரான ஹாலந்த், சர்வதேசச் சட்டத்தை சட்டம் என்று நாம் அழைப்பது ஒரு மரியாதைக்காகவே ஒழிய, அது உண்மையில் ஒரு சட்டமல்ல என்கிறார். அவரது கருத்தில் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டால் தண்டனை வழங்கும் அதிகார அமைப்பு எதுவும் கிடையாது. எனவே உள்நாட்டுச் சட்டத்தை போல் சர்வதேசச் சட்டத்தை ஒரு சட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் தான் ஹாலந்த் சர்வதேசச் சட்டம், சட்டவியலின் மறைவுப் புள்ளி என்று குறிப்பிட்டார்.\nபொதுவாக மறைவுப்புள்ளி என்பது ஒரே தளத்தில் அமைந்திருக்கும் இணை கோடுகள் தூரத்தில் ஓரிடத்தில் சந்திப்பது போல் தோற்றமளிக்கும் புள்ளியாகும். மறைவுப்புள்ளி (Vanishing Point) என்ற வார்த்தைகளின் மூலம் ஹாலந்த் சர்வதேசச் சட்டத்தையும் உள்நாட்டுச் சட்டத்தையும் ஒப்பிட்டே கூறுகிறார். அவரது கருத்தில், சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒன்றுக்கொன்று இணையான இருவேறு சட்ட அமைப்பு முறைகளாகும். இவ்விரண்டு சட்ட அமைப்பு முறைகளும் ஒன்று சேரும் மறைவுப் பள்ளியில் இவ்விரண்டும் ஒன்றே போல் தோற்ற மயக்கம் காட்டினாலும் சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் வெவ்வேறு தனித்தனிச் சட்ட அமைப்பு முறைகளாகும்.\nபல வகைகளில் சர்வதேசச் சட்டம், ஒரு சட்டத்தைப் போல் தோற்றமளித்தாலும், இது இறையாண்மை அதிகாரத்தில் இருந்து பிறந்த சட்டமுமல்ல. அ���ன் விதிகள் மீறப்பட்டால் தண்டனை வழங்கும் சர்வதேச அமைப்பும் கிடையாது என்பதால் அதனை சட்டம் என்ற வகைப்பாட்டில் வகைப்படுத்த முடியாது என்பது ஹாலந்த்-இன் கருத்தாகும். எனவே தான் அவர் சர்வதேசச் சட்டத்தை ஒரு மரியாதைக்காக சட்டம் என்று அழைக்கிறோமேயொழிய உண்மையில் அது ஒரு சட்டமல்ல. ஆகவே சர்வதேச் சட்டம் துவங்குமிடத்தில் சட்டவியல் மறைந்து விடுகிறது.\nஆனால் இன்று ஹாலந்தின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனெனில், இன்றைய சர்வதேசச் சட்டத்தில், அதன் விதிகளை மீறும் நாட்டை தண்டிக்கும் அதிகாரம் நாடுகளின் சமுதாயத்திற்கு இல்லை என்று கூற முடியாது. இன்று ஐ.நா.சபை போன்ற சட்டமியற்றும் உடன்படிக்கைகள், கடப்பாடுகளை உருவாக்கும் பிற உடன்படிக்கைகள் போன்றவற்றின் மூலம் நாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சர்வதேச விதிகளை மீறும் நாடுகள் பல்வேறு வழிகளில் தண்டிக்கப்படுகின்றன. அதனால் தான் டயஸ் (Dias), ‘சர்வதேசச் சட்டத்திற்கு நாடுகள் கட்டுப்படுவதற்கான முதன்மையான காரணங்கள், அவற்றின் அச்சமும் சுயநலமுமே ஆகும். போர் கண்டனங்கள் பொருளாதாரத் தடைகள், போர் அணி வகுப்புகள் போன்றவையே நாடுகளின் அச்சத்திற்கு காரணங்களாக இருக்கின்றன” என்று கூறுகிறார். இன்று சர்வதேசச் சட்ட விதிகளை மீறும் நாடுகளின் மீது, நாடுகளின் சமுதாயம் கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா.சபையின் பொதுசபைக்கும் பாதுகாப்பு சபைக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசர்வதேசச் சட்டம் உண்மையில் ஓர் சட்டமே\nசர்வதேசச் சட்டம் என்பது உருப்பெற்ற காலத்தில் கோலோச்சிய சட்டக்கருத்தாக்கங்கள் யாவும் இறையாண்மை (Sovereignty) யினையும் அதிலிருந்து வெளிப்படும் உள்நாட்டுச் சட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன. சட்டம் என்றால் என்ன என்பதற்கான வரையறையும் கூட உள்நாட்டுச் சட்டத்தை மனதில் வைத்தே வகுக்கப்பட்டன. எனவே உள்நாட்டுச் சட்டத்துடனும் இறையாண்மைக் கண்ணோட்டத்துடனும் சர்வதேசச் சட்டத்தை ஒப்பிடும் போது, சர்வதேசச் சட்டம் ஒர் சட்டமே அல்ல எனும் கருத்து ஆஸ்டின் போன்றோரால் முன்வைக்கப்பட்டன.\nஆனால் தற்காலத்தில் அந்த ஒப்புமையே தவறான ஒப்புமை என்று சட்டவியல் அறிஞர் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒரு நாட்டிற்குள் செயல்படும் உள்ந���ட்டுச் சட்டம் இயங்கும் தளம் வேறு, உலக நாடுகளிடையே சர்வதேச சமுதாயத்தில் செயல்படும் சர்வதேசச் சட்டம் இயங்கும் தளம் வேறு ஆகும். மேலும் ஆஸ்டினின் சட்டம் பற்றிய வரையறை அரசின் இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட 19ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமானதாக வேண்டுமானால் இருந்திருக்கலாம். இறையாண்மை எனும் கருத்தாக்கமே அவசியமற்றமதாக ஆகிவிட்ட இன்றைய நிலையில் ஆஸ்டினின் கருத்து பொருத்தமற்றதாக ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\nஒப்பன்ஹீம் (Oppenheim) ‘சர்வதேசச் சட்டம் என்பது நாடுகளின் குடும்பம் எனும் சர்வதேசச் சமுதாயத்தின் சட்டம்” என்கிறார். ‘சட்டம் என்பது, ஒர் சமுதாயத்தின் பொது சம்மதத்தின் பேரில் சமூகத்தினின்று தனித்தவொரு அதிகாரத்தால் செயல்படுத்தப்படும் மனித நடத்தைகளுக்கான விதிகளின் ஒரு தொகுப்பே” என்று வரையறுக்கிறார்.\nஅவரது கருத்தின்படி, ஒரு நாட்டின் தனிநபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சமுதாயமாக உருவாவது போல், உலக நாடுகள் ஒன்றிணைந்திருக்கும் நாடுகளின் குடும்பமும் ஒரு சர்வதேசச் சமுதாயமே ஆகும். இச்சர்வதேசச் சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய அரசுகளுக்கு இடையிலான உறவுகளையும் நடத்தைகளையும் பற்றி நன்கு முதிர்ச்சியடைந்த விதகிள் உருவாக்கப்பட்டுள்ன. இந்த விதிகள் பகுதியளவு, நீண்ட வழக்காறுகள், மரபுகள் மூலமாகவும் பகுதியளவு, சர்வதசப் பொது இணக்க ஒப்பந்தங்கள் (Conventions) மற்றும் உடன்படிக்கைகள் (Agreements) மூலமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய விதிகளின் தொகுப்பே சர்வதேசச் சட்டம் ஆகும்.\nஆஸ்டின் கூறுவது போல் சர்வதேசச் சட்டத்தை மீறும் அரசுகளைத் தண்டிக்க அதிகார அமைப்பே இன்று இல்லை எனக் கூற முடியாது. ஒரு அரசு சர்வதேசச் சட்டத்தை மீறுகிறது எனில், உலக நாடுகளின் கூட்டமைப்பாகிய ஐக்கிய நாடுகள் சபை (UNO)யின் தீர்மானத்தின் மூலம் அந்நாட்டின் மீது பகுதி அல்லது முழுமையான பொருளாதாரத் தடை, பிற நாடுகளின் ஒத்துழைப்பை நிறுத்துவது போன்ற சர்வதேசச் சமுதாயப் புறக்கணிப்பு செய்யப்படுகின்றது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த வல்லவையாகும். இந்த சர்வதேச அழுத்தத்தை சமாளிக்க வேண்டுமானால் சர்வதேசச் சட்டத்தை விதித்து நடப்பதை தவிர அந்நாட்டின் அரசுக்கு வேறு வழியிருக்காது.\nஸ்டார்க் (Starke): சர்வதேசச் சட்டம் ஒரு சட்டமே என்று கூறும் ஸ்டார்க் அதற்கான அடிப்படைகளாக பின்வரும் நான்கு காரணிகளைக் காட்டுகிறார்.\n1. வரலாற்றில் பல சமுதாயங்களில் முறையான சட்டமியற்றும் மன்றங்கள் இல்லாவிட்டாலும் சட்டங்கள் இருந்துள்ளன என்பதை வரலாற்றுச் சட்டவியல் (Historical Jurisprudence) நிரூபித்துள்ளது.\n2. இன்றைய சர்வதேச அமைப்பு முறையில், சட்டமியற்றும் உடன்படிக்கைகள் (Law making treaties) என்பது உள்நாட்டுச் சட்ட அமைப்பு முறையில் இருக்கும் சட்டமியற்றும் அமைப்புகளுக்கு நிகராக செயல்படுகின்றன. எனவே, சர்வதேசச் சட்ட அமைப்பு முறைக்கு சட்டமியற்றம் அமைப்பு இல்லை என்று இப்போது கூற முடியாது.\n3. உண்மை நடப்பில் சர்வதேச உறவுகளைப் பராமரிக்கும் சர்வதேச அதிகார அமைப்புகள் எதுவும் சர்வதேசச் சட்ட விதிகளை வெறும் அறவொழுக்க விதிகள் மட்டுமே என்று கருதுவதில்லை. அவை நடைமுறையில் செயல்படுத்தப்படும் சட்ட விதிகளாக கருதி அமல்படுத்தவும்படுகின்றன.\nபாக்யுட் ஹவானா (Paquete Habana) (1899) 175 US.677) என்ற வழக்கில் சர்வதேசச் சட்டம், அமெரிக்கச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அமெரிக்க நீதிமன்றங்களால் சர்வதேசச் சட்டங்கள் உறுதிபடுத்தப்படவும் அமல்படுத்தப்படவும் வேண்டும்” என்று அமெரிக்க நீதிபதி கிரே தீர்ப்பளித்துள்ளார்.\nசர்வதேசச் சட்டத்தின் பலவீனங்கள் (Weaknesses)\nசர்வதேசச் சட்டம் ஓர் சட்டமே என்று பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அது ஓர் பலவீனமான சட்டம் (Weak Law) என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. குறிப்பாக உள்நாட்டுச் சட்டத்துடன் ஒப்பிடும் போது அதன் பலவீனம் வெளிப்படையானதாகும். பின்வருவன சர்வதேசச் சட்டத்தின் பலவீனங்களுள் சிலவாகும்.\n1. சர்வதேசச் சட்டத்தை நிர்வகிப்பதற்கென வலிமை மிக்க நிர்வாக அமைப்பு ஒன்று இல்லாதது அதன் மிகப்பெரிய பலவீனமாகும்.\n2. சர்வதேசச் சட்டத்திற்கென்று தனியான சர்வதேசச் சட்டமியற்றும் அதிகார அமைப்பு இல்லாததும் அதன் பெருங்குறைகளில் ஒன்றாகும்.\n3. சர்வதேசச் சட்ட விதிகளை அமல்படுத்துவதற்குரிய சக்திவாய்ந்த சர்வதேச அதிகார அமைப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பது அதன் மிகப் பெரிய பலவீனமாகும்.\nசர்வதேசச் சட்ட விதிகளை மீறும் நாடுகள் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொருளதாரத் தடைகளும் சில சமயங்களில் இராணுவ நடவடிக்கையும் பொருளாதார���் தடைகளும் பலவீனமான அரசுகள் சர்வதேசச் சட்டவிதிகளை மீறும் போது மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. வலிமையான வல்லரசு ஒன்று சர்வதேசச் சட்டத்தை மீறும் போது அச்சட்டம் வலிமையற்று வளைந்து போய்விடுகிறது என்பதே உண்மை நடப்பாகும். அத்தகைய சூழ்நிலைகளில் சர்வதேசச் சட்டம் ஒரு பலவீனமான சட்டமாகவே காட்சியளிக்கிறது.\n4. எனவே, சர்வதேசச் சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் மிகவும் பலவீனமான அமைப்புகளாக இருக்கின்றன. அதுவும் சர்வதேசச் சட்டத்தை மேலும் பலவீனமான சட்டமாக ஆக்குகிறது.\n5. சர்வதேசச் சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் பலவீனமானதாக இருப்பதால் அவ்வப்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப சர்வதேசச் சட்ட விதிகள் பல நாடுகளால் அடிக்கடி மீறப்படுகின்றன.\n6. சர்வதேச நீதிமன்றத்திற்கு கட்டாய அதிகார வரம்பு இல்லாததது சர்வதேசச் சட்டத்தின் பெருங்குறையாகும். பிரச்சனைக்குரிய நாடுகள் தரமாக முன்வந்து சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாக தங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அதனை விசாரித்து முடிவு செய்யும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு வரும்.\n7. நாடுகளின் உள்நாட்டு அதிகார வரம்பிற்குள் சர்வதேசச் சட்டம் தலையிட முடியாது எனும் சட்ட நிலை அதன் மற்றொரு பலவீனம் ஆகும்.\n8. உள்நாட்டுச் சட்டங்களுடன் ஒப்பிடும் போது சர்வதேசச் சட்ட விதிகள் நிலையற்றதாகவும் அடிக்கடி மாறக்கூடிய சட்ட நிலைகளை கொண்டதாகவும் இருக்கின்றன.\n9. சர்வதேசச் சட்டத்தின் உள்ளார்ந்த பலவீனங்களின் காரணமாக பல சமயங்களில் அது உலக நாடுகளிடையே ஒழுங்களையும் அமைதியையும் பராமரிக்கத் தவறியுள்ளது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.\nசர்வதேசச் சட்டத்திற்கு பலவீனங்கள் பல இருந்தாலும், அத்தனை பலவீனங்களுடன் கூடிய சர்வதேசச் சட்டம் என்று ஒன்றே இல்லாவிட்டால் உலக நாடுகளின் உறவுகள் அதைக் காட்டிலும் மோசமடையக் கூடும் என்ற உண்மையே, சர்வதேசச் சட்டத்தின் அவசியத்தை உணர்த்தக் கூடியதாகும். எனவே, பலவீனமான சட்டமாக இருந்தாலும் சர்வதேசச் சட்டம் அவசியமானதொரு சட்டமாகவே சட்டவியலாளர்களால் கருதப்படுகின்றது.\nநாடுகளின் பொருளாதார நலன்களே சர்வதேசச் சட்டத்தின் இயக்கு விசை\nசர்வதேசச் சட்டத்தின் இயல்பையும் அடிப்படையும் உருவாக்குவது நாடுகளின் பொருளாதார நலன்களே ஆகும். சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றம் நலன்களுக்கு ஏற்பவே சர்வதேச அரசியல் வடிவம் எடுக்கின்றது. சர்வதேச அரசியலின் விளைவாகவே சர்வதேசச் சட்டம் வளர்கிறது. உதாரணத்திற்கு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக கடல் வணிகத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படாமல் போயிருந்தால் சர்வதேசக் கடல் சட்டம் உருவாகியிருக்காது. அதுபோல ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக உலகப் போர்களில் ஈடுபடவில்லை எனில் சர்வதேசப் போர்ச் சட்டங்களும் ஐ.நா.சபை போன்ற சர்வதேச அமைப்புகளும் தோன்றியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது.\nஉள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும்\nசர்வதேச விவகாரங்களில் ஒவ்வொரு நாடும் தனது நிலைப்பாடுகளை தங்கள் நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் மூலமே தீர்மானிக்கின்றன. ஆனால் அந்த வெளியுறவுக் கொள்கை நாம் ஏற்கனவே பார்த்தது போல் அந்தந்த நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார நலன்களைச் சார்ந்ததே வகுக்கப்படுகின்றது. அதனால் தான் ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பர். எனவே சர்வதேசச் சட்டத்தையும் சர்வதேசப் பிரச்சனைகளையும் ஆராயும் போது அதில் சம்மந்தப்பட்ட நாடுகளின் உள்நாட்டுக் கொள்கையினையும் அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் அப்பிரச்சனையில் நாடுகள் நடந்து கொள்ளும் போக்கை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.\nசர்வதேசச் சட்டத்தின் அடிப்படை (Basis)\nசர்வதேசச் சட்டத்தின் அடிப்படை இயல்புகள் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளில் பின்வரும் மூன்று கொள்கைகள் மிக முக்கியமானவையாகும். அவை:\n1. இயற்கைச் சட்டம் கொள்கை\nசாமூவேல் பரோன் வான் புஃபென்டர்ஃப்\nசட்டவியலில் தோன்றிய இயற்கைச் சட்ட குழாமை அடியொற்றி சர்வதேசச் சட்டவியலில் உருவான கொள்கை இயற்கைச் சட்டக் கொள்கையாகும். முற்கால கிரேக்க இயற்கைச் சட்டக் கருத்துக்கள், மத்திய காலத்தில் மதக்கோட்பாடுகளுடன் பிணைக்கப்பட்டன. நவீன இயற்கைச் சட்டவியலாளர்கள் இயற்கை சட்டத்தை ���தக் கோட்பாடுகளின் பிடியில் இருந்து விடுவித்தனர். இயற்கைச் சட்டத்தை மதத்தில் இருந்து பிரித்து மதச் சார்பற்றதாக மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் க்ரோஷியஸ் ஆவார். இயற்கைச் சட்டக் கொள்கையாளர்களில் முதன்மையானவர் புஃபென்டர்ஃப் (Pufendorf) ஆவார்.\nஇயற்கைச்சட்டக் கொள்கையின்படி நாடுகளின் சட்டம் என்பது இயற்கைச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன்படி, சர்வதேசச் சட்டத்திற்கு நாடுகள் கட்டுப்படுவதற்கான காரணம், அவற்றுக்கு இடையிலான உறவுகள் மிக உயர்ந்த சட்டமாகிய இயற்கைச் சட்டத்தால் ஒழுங்குபடுத்தப்படுவதே ஆகும். இயற்கைச் சட்டத்தைப் பொருத்துவதன் மூலம் கட்டுபப்படுத்தும் வலிமையினையே சர்வதேசச் சட்டம் பெறுகிறது. புஃபென்டர்ஃப் நாடுகளின் இயற்கைச் சட்டத்துடன் கூடவே சுயமான அல்லது நிலைச் சட்ட விதி ஒன்றும் செயல்படுகிறது. அதுவே உண்மையான சட்டத்தின் வலிமையை சர்வதேசச் சட்டத்திற்கு வழங்குகிறது என்கிறார்.\n18-ஆம் நூற்றாண்டுகளில் இயற்கைச் சட்டக் கொள்கை மேலும் குறிப்பான வளர்ச்சியை அடைந்தது. உதாரணத்திற்கு வாட்டல் (Vattal) தனது நூலில் (1758) இயற்கைச் சட்டத்தையும் நாடுகளின் சட்டத்தையும் தொடர்புப்படுத்தி பின்வருமாறு வரையறுக்கிறார்.\n‘இயற்கை சட்டத்தை நாடுகளுக்கு பொருத்தியதன் விளைவாக உருவான சட்டத்தையே நாங்கள் நாடுகளின் சட்டம் என்கிறோம். அதன் காரணமாகவே நாடுகள் அச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டவையாகின்றன. அது இயற்கைச் சட்டம் நாடுகளுக்குப் பணிக்கும் கோட்பாடுகளைக் கொண்டதாகும். அச்சட்டம் தனிநபர்களைக் கட்டுபப்படுத்துவதைக் காட்டிலும் குறைவாகவே நாடுகளைக் கட்டுப்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நாடுகள் மனிதர்களால் ஆனவை அவர்களது அரசியல் மனிதர்களால் தீர்மானிக்கப்படகிறது. எனவே இந்த மனிதர்கள் எந்த தகுதியின் கீழ் செயல்பட்டாலும் அவர்கள் இயற்கைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே ஆவர்”.\nஇயற்கைச் சட்டக் கொள்கையின் பகுத்தறிவுத் தன்மையும் முன்மாதிரிச் சட்டத்தை முன்வைக்கும் தன்மையும், சர்வதேசச் சட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கின என்பதை மறுக்க முடியாது. இயற்கைச் சட்டக் கொள்கையை இறையாண்மைக் கோட்பாட்டையும் அரசுகளின் வரம்பற்ற அதிகாரத்தையும் பிரித்தது. இறையாண்மை அரசும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே என்பதை நிலைநாட்டியது. சட்டத்தை மதத்தில் இருந்து பிரித்தது. ஆனால் அதன் பின் வந்த காலங்களில் சர்வதேசச் சட்டம் சர்வதேச உடன்படிக்கைகள் மூலமும் மாநாடுகளின் மூலமும் வளரத் தொடங்கிய போது இயற்கைச் சட்டக் கொள்கை அதன் செல்வாக்கை இழந்தது எனலாம்.\nஇருந்த போதிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் இயற்கைச் சட்டக் கொள்கைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயற்சி செய்யப்பட்டது. அடிப்படை உரிமைகள் பற்றிய வரைவுப் பிரகடனங்கள், நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய வரைவுப் பிரகடனங்கள், சர்வதேச மனித உரிமைகள் பற்றிய கோட்பாடுகள், அகதிகள் வாழ்வுரிமை பற்றிய கண்ணோட்டங்கள், போர்க் குற்றங்கள் போன்றவற்றில் இயற்கைச் சட்ட கொள்கையின் செல்வாக்கு பிரதிபலிப்பதைக் காணலாம்.\n2. நிகழ்நிலைச் சட்டக் கொள்கை (Theroy of Positivism)\nசட்டவியலில் இயற்கைச் சட்ட குழாமிற்கு மாற்றாக உருவான நிகழ்நிலைச் சட்டக் குழாமை (Positive Law school) அடிப்படையாகக் கொண்டு சர்வதேசச் சட்டவியலில் உருவானதே நிகழ்நிலைச் சட்ட கொள்கையாகும். எனவே நிகழ்நிலைச் சட்டக் கொள்கை, நாம் முன்னர் கண்ட இயற்கைச் சட்டக் கொள்கையில் இருந்து அடிப்படையில் வேறுபட்டபட்டதாகும். இயற்கை சட்டக் கொள்கை மனிதர்களின் இயற்கைத் தன்மை. பகுத்தறிவு, நீதி ஆகியவற்றை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் நிகழ்நிலைச் சட்டக் கொள்கை இதற்கு மாறாக சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச வழக்காறுகள் போன்றவற்றை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையாக கொள்கின்றது.\nநிகழ்நிலைச் சட்டக் கொள்கையின்படி, சர்வதேசச் சட்டமானது நாடுகளின் விருப்பம் (Will), சம்மதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வளர்ச்சியடைகின்றது. நாடுகளின் விருப்பம் மற்றும் சம்மதத்தின் பேரிலேயே சர்வதேச உடன்படிக்கைகளும் வழக்காறுகளும் ஏற்படுகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் சர்வதேசச் சட்டவியலாளரான பைன்கெர்ஷாக் (Bynkershoek) என்பரே இக்கொள்கையாளர்களில் முதன்மையானவர் எனலாம்.\nநிகழ்நிலைச் சட்டக் கொள்கை அரசைப் பற்றியும் அதன் விருப்பத்தைப் பற்றியும் சில அடிப்படைக் கருதுகோள்களை (Premises) ஏற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே சர்வதேசச் சட்டத்தின் இயல்புகளை மதிப்பிடுகிறது. முதலில் இக்கொள்கையின்படி, அரசு என்பது அதை ப���ரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களையும் தாண்டி பொதுப் பண்பியல் சார்ந்த (Meta Physical) உண்மையாகும். அதற்கு தனியான குணமும் மதிப்பும் உண்டு. அந்த அரசு தனக்கென தனியான முக்கியத்துவமும் தனக்கென விருப்பமும் உடையது. அரசின் விருப்பத்திற்கு முழு இறையாண்மையும் அதிகாரத்துவமும் உண்டு. எனவே, சர்வதேசச் சட்டம் என்பது பல்வேறு நாடுகள் தங்கள் விருப்பங்கள் மூலம் தன்னிச்சையாக தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் விதிகளை உள்ளடக்கியதாகும். அதன்படி ஒரு நாட்டிற்கு வெளியே அந்நாட்டைக் கட்டுப்படுத்தும் பொதுச் சட்டம் என்ற முறையில் சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டத்தின் ஒரு கிளைப்பிரிவே என்கிறது இக்கொள்கை.\nநிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களின் கருத்தில் சர்வதேசச் சட்டம் என்பது நாடுகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும், விதிகளைக் கொண்ட தொகுப்பாகும். எனவே நாடுகளின் அத்தகைய சுயவிருப்பம் இல்லாவிட்டால் சர்வதேசச் சட்டவிதிகள் நாடுகளைக் கட்டுப்படுத்தாது.\nநிகழ்நிலைச் சட்டக் கொள்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவரான இத்தாலி நாட்டுச் சட்டவியலாளர் அன்ஜிலோட்டி (Dionisio Anzilotti) நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு என்கிறார். இக்கோட்பாடு ‘உடன்படிக்கைகள் தரப்பினரால் கடைபிடிக்கப்பட வேண்டும்” (Pacta Sunt Servanda) எனும் ஒப்பந்த சட்டத்தின் கீழுள்ள கோட்பாடாகும். தனிநபர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் இக்கோட்பாட்டை சர்வதேசச் சட்டத்திற்கும் பொருத்துகிறார் அன்ஜிலோட்டி. எனவே சர்வதேசச் சட்ட அமைப்பு முறையில் சர்வதேசச் சட்ட விதிகள் அனைத்திலும் ஏதேனுமொரு வகையில் இக்கோட்பாடு உட் பொதிந்திருப்பதைக் காணலாம். இதற்கேற்பவே அன்ஜிலோட்டி, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு மட்டுமல்லாது சர்வதேச வழக்காறுகளுக்கும் இக்கோட்பாட்டைப் பொருத்துகிறார். அதற்காக அவர் சர்வதேச வழக்காற்று விதிகள் நாடுகளின் மறைமுக சம்மதத்தின் அடிப்படையில் உருவான உட்கிடையான உடன்படிக்கைகளே (Implied agreements) என்கிறார்.\n3.க்ரோஷியர்களின் கொள்கை (Theory of Grotians)\nக்ரோஷியர்களின் கொள்கை இயற்கைசட்டக் கொள்கைக்கும் நிகழ்நிலைச் சட்ட கொள்கைக்கும் இடைப்பட்டதாகும். இக்கொள்கையை வகுத்தவர் க்ரோஷியஸ் இல்லை. ஆனால் க்ரோஷியஸ்-இன் இயற்கைக் சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் சர்வதேசச் சட்டக் கொள்கையை வகுத்தவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையை பொதுவாக க்ரோஷியர்களின் கொள்கை என்று அழைக்கப்படுகிறது.\nக்ரோஷியர்களின் கொள்கைப்படி, சர்வதேசச் சட்ட விதிகளின் அடிப்படையை இயற்கைச் சட்டக் கொள்கை அல்லது நிகழ்நிலைச் சட்ட கொள்கை ஆகிய இவற்றில் எதனைக் கொண்டும் முழுமையாக விளக்க முடியாது. உண்மையில் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இயற்கைச் சட்டம் சார்ந்ததாகவும் இருக்கிறது. எனவே, சர்வதேசச் சட்டத்தின் அடிப்படை இயற்கை சட்டம் மற்றும் நிகழ்நிலைச் சட்டம் ஆகிய இரண்டினையும் சமவிகிதத்தில் கலந்ததாகவே இருக்கிறது.\nக்ரோஷியர்களின் கருத்தில், நாடுகளின் சம்மதம் (Consent) சர்வதேசச் சட்டத்தின் ஒரு அடிப்படையே என்றாலும் அது மட்டுமே ஒரே அடிப்படை என்று கூற முடியாது. சம்மதம் இல்லாவிட்டாலும் நாடுகள் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற விதிகளும் சர்வதேசச் சட்டத்தில் உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nNature and Basis of International Law சர்வதேச சட்டத்தின் இயல்பும் அடிப்படையும்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Maharastra-Farmer-Protest.html", "date_download": "2018-06-20T18:39:25Z", "digest": "sha1:HUFGNQ5GUZQVY7SR3W746HFJQ6RP5JZJ", "length": 9868, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்மு��ை வெடித்தது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மோதலில் போலீஸார் பலர் காயமடைந்துள்ளனர்.\nதானே அருகே, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் விமான நிலையம் அமைந்திருந்த, 12ஆயிரத்து 600 ஏக்கர் நிலம் தற்போது பாதுகாப்புத்துறைக்கு சொந்தமாக உள்ளது. ஆனால் இந்த நிலம் காலப்போக்கில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு அதில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறை சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதை எதிர்த்தும் நிலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரியும் 17 கிராமங்களை சேர்ந்தவர்கள் தானே-பட்லாப்பூர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 10 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கட்டுப்படுத்த முயன்ற போலீஸாருடனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்���ில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/01/vishal-answer-to-radhika-question-for.html", "date_download": "2018-06-20T19:15:32Z", "digest": "sha1:PRZDV7JD5SXHYIDNFH2A7Q3LBQIF3Q2L", "length": 4945, "nlines": 117, "source_domain": "www.gethucinema.com", "title": "Vishal Answer To Radhika Question For Condom In Kathakali Trailer - Gethu Cinema", "raw_content": "\nபண்டிராஜ் விஷால் கூடனியுல் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள கதகளி படத்தின் டிரைலரில் விஷால் ஹீரோஇன் உடன் காண்டம் பற்றி பேசுவது போல் உள்ளது உள்ளது.\nஇந்த நீயையுள் நேத்து பத்திரிகைக்கு பெட்டி கொடுத்த விஷாலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நீங்கள் காண்டம் பற்றி பேசியதை ராதிகா சுட்டி காட்டி குறை கூரினார் இதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என கேட்டதற்கு.\nஇதை கேட்டாள் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. காண்டம் தவறான வார்த்தை அல்ல. செக்ஸ் கல்வி அவசியம் என்று சொல்ல படும் இந்த காலத்தில் கொண்டாம் தவறான வார்த்தை என்று கூருவது தவறு என்று கூரினார் . எந்த உள்நோகதுடனும் இந்த காட்சி வைக்கப்பட வில்லை என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/mersal-telugu-dubbing-starts-source-news-today/", "date_download": "2018-06-20T19:00:21Z", "digest": "sha1:GK3KVHHKMVF2KDK66TUNKJE4KNRA774G", "length": 3390, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "MERSAL Telugu Dubbing Starts | Source : News Today - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nமீண்டும் காதலர் தினத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான்.\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்க���் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-06-20T19:05:51Z", "digest": "sha1:4MAICNKJ2GB72ZRAQ6WLICNMSQHPDHEG", "length": 7245, "nlines": 186, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: சாலையும் மரங்களும் செருப்பும்", "raw_content": "\nவெயில் தாளாது ஓடிச்சென்ற சாலை\nபெருமூச்செறிந்து நின்றது ஒரு மரநிழலில்\nமெதுவாய் நடத்தலையும், போகுமிடத்தையும் மறந்து\nமுளைவிடும் விதைமீது கிழிந்தது அதன் மேல்தோல்\nநனைந்து பிய்ந்து போயிற்று எனது கால் செருப்பு\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017060548277.html", "date_download": "2018-06-20T18:49:46Z", "digest": "sha1:RTFNUSWAQ7OEAP36BKW6ABHQ5AT7FTIO", "length": 7386, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய் 61 படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விஜய் 61 படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்\nவிஜய் 61 படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்\nஜூன் 5th, 2017 | தமிழ் சினிமா\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரை, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.\nஇப்படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.\nகாமெடியை பொறுத்த வரை வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந��திருக்கிறது. இந்நிலையில், காமெடிக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1611", "date_download": "2018-06-20T18:40:57Z", "digest": "sha1:5KHA4WXVFXFQNBQLZHLRKLED7YMEEQMA", "length": 4785, "nlines": 64, "source_domain": "www.tamilschool.ch", "title": "லுட்சேர்ன் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > லுட்சேர்ன் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூர���ச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/11/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:06:53Z", "digest": "sha1:URTSO3TPP33UP6T7BQDT6HJ7JHK3Y3WU", "length": 28775, "nlines": 277, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "அரியலூர் அடுக்கு தோசை! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஎன் கணவருக்கு அரியலூரில் ஒரு சித்தி இருந்தார். ரொம்ப நாட்களாக எங்களை அரியலூர் வரும்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்களும் பல வருடங்கள் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருந்துவிட்டு ஒரு வழியாக ஒரு சுபயோக சுபதினத்தில் அரியலூர் போய்ச்சேர்ந்தோம்.\nசித்தியா எங்களை வரவேற்க ரயில்நிலையம் வந்திருந்தார். என் இடுப்பிலிருந்த குழந்தையை ‘சித்தியா பாரு. அவர்கிட்ட போறியா’ என்றேன். என் பெண் கொஞ்சம் வெடுக் வெடுக்கென்று பேசுவாள். ‘சித்தியாவா’ என்றேன். என் பெண் கொஞ்சம் வெடுக் வெடுக்கென்று பேசுவாள். ‘சித்தியாவா தாத்தான்னு சொல்லு’ என்றாள். நான் கொஞ்சம் அசடு வழிந்தவாறே ‘ ஸாரி……சித்தியா….. தாத்தான்னு சொல்லு’ என்றாள். நான் கொஞ்சம் அசடு வழிந்தவாறே ‘ ஸாரி……சித்தியா…..’ என்றேன். ‘பரவால்ல மா என்னைப் பாத்தா தாத்தா மாதிரிதானே இருக்கு..’ என்றேன். ‘பரவால்ல மா என்னைப் பாத்தா தாத்தா மாதிரிதானே இருக்கு..’ என்று பெருந்தன்மையுடன் தாத்தாவானார். உண்மையில் அவர் சின்னத் தாத்தாதான். எங்கள் உறவுக்காரர்களில் பலருக்கு இ��்த தாத்தா பாட்டி உறவு சட்டென்று பிடித்துவிடாது. ‘நான் இன்னும் பாட்டியாகலை. என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது’ என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் குழந்தைகளுக்குப் பேரனோ பேத்தியோ பிறந்தபின் தான் எங்கள் குழந்தைகள் அவர்களை தாத்தா பாட்டி என்று கூப்பிடலாம்’ என்று பெருந்தன்மையுடன் தாத்தாவானார். உண்மையில் அவர் சின்னத் தாத்தாதான். எங்கள் உறவுக்காரர்களில் பலருக்கு இந்த தாத்தா பாட்டி உறவு சட்டென்று பிடித்துவிடாது. ‘நான் இன்னும் பாட்டியாகலை. என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது’ என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் குழந்தைகளுக்குப் பேரனோ பேத்தியோ பிறந்தபின் தான் எங்கள் குழந்தைகள் அவர்களை தாத்தா பாட்டி என்று கூப்பிடலாம்\nசித்திக்கு மூன்று பெண்கள் இரண்டு பிள்ளைகள். எல்லோருமே ரொம்பவும் சின்னவர்கள். என் மாமியாரின் கடைசி தங்கை இவர். அவரே ரொம்பவும் சின்ன வயசுக்காரர் தான். வாசலிலேயே சித்தியின் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள். ‘மன்னி, மன்னி; என்று என்னுடன் சகஜமாக ஒட்டிக்கொண்டார்கள். என் திருமணம் ஆன புதிதில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு உறவில் என்னைக் கூப்பிடும். ‘மன்னி’, ‘சித்தி’, ‘மாமி’ என்று போதாக்குறைக்கு என் மாமியார் என்னை ‘புது மாட்டுப்பொண்ணே’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். எத்தனை உறவுகள், உறவினர்கள்’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். எத்தனை உறவுகள், உறவினர்கள் திருமணம் ஒரு பெண்ணிற்கு எத்தனை அடையாளங்களைக் கொடுக்கிறது\nஅரியலூர் வந்து சேர்ந்த போது மாலை நேரம். ‘என்ன சாப்பிடறே, நாராயணா’ உபசாரம் ஆரம்பித்தது. இவர் காப்பி வேண்டுமென்றார். என் சின்ன மாமியார் காப்பி கலக்க தளிகை உள்ளிற்குப் போனார். நானும் அவருடன் கூடவே உள்ளே போனேன். மாட்டுப்பெண் என்றால் அப்படித்தானே செய்யவேண்டும்.\nஉள்ளே போனால்…….தலை சுற்றியது. ஒரு தட்டில் தோசைகள். ஒன்று இரண்டு அல்ல. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அடுக்கி ஒரு ஆள் உயரத்திற்கு தோசைகள் கொஞ்சம் அதிகம் சொல்லிவிட்டேனோ இல்லை இன்னும் இரண்டு மூன்று தோசைகள் வைத்தால் உத்திரத்தைத் தொடும்.\n‘இது என்ன இவ்வளவு தோசை\n‘உனக்குத்தான். நீ சாப்பிடமாட்டாயா தோசை\n நான் கொஞ்சம் அகலம் தான். ஆனால் இத்தனை தோசை சாப்பிட மாட்டேன் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. தலை வேகமாகச் சு���ல ஆரம்பித்தது. காப்பி டம்ப்ளரை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் கணவரிடம் சொன்னேன்:’சீவா சித்தி (அவரது பெயர் சீவரமங்கை – சீவா என்று கூப்பிடுவார்கள்) அடுக்கு தோசை பண்ணியிருக்கார் நாம சாப்பிட’ என்றேன்.\n‘ஆமா தோசை பண்ணி ஆளுயரத்துக்கு அடுக்கி இருக்கா…\nஎன் கணவர் எழுந்து போய் பார்த்துவிட்டு வந்தார். ‘ஏய் சீவா (சித்தியை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார் – கிட்டத்தட்ட சம வயது என்பதால்) எதுக்கு இத்தனை பண்ணியிருக்க\n‘நீ, ரஞ்சனி, குழந்தை சாப்பிடத்தான்\nஅதற்குள் சித்தியின் குழந்தைகள் சினிமா போகலாம் என்று சொல்லவே நாங்கள் கிளம்பினோம்.\nஒரு வாண்டு தன் அண்ணா வாண்டுவிடம் ஏதோ கேட்டது. அவனும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே ‘மன்னி மெட்ராஸ். அதனாலேதான் தியேட்டர் அப்படின்னு சொல்றா’\n’ என் கேள்விக்கு ஒரு வாண்டு பதில் சொல்லிற்று. ‘நாம போனாதான் படமே ஆரம்பிக்கும்’. எப்படி\nஎன் கேள்விக்கு கொட்டகைக்குப் போனவுடன் பதில் கிடைத்தது\nவாசலிலேயே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.\nஎனது முதல் தொடர் இது.\nஅடுக்கு தோசை காப்பி அண்ணா அரியலூர் குழந்தைகள் கொட்டகை சித்தி சித்தியா சீவரமங்கை சீவா டிக்கட் கேள்வி பதில் தியேட்டர் தோசை மன்னி மாமி வாண்டு\nPrevious Post ஒரு சீனியர் சிடிசனின் பிரார்த்தனை\nNext Post அரியலூர் அடுக்கு தோசை 2\n35 thoughts on “அரியலூர் அடுக்கு தோசை\n4:44 முப இல் நவம்பர் 13, 2014\nஅடுக்கு தோசை…. அட ஆரம்பமே சுவையாக – – தொடருங்கள் நானும் தொடர்கிறேன். இது எனக்கு ஒரு பதிவு எழுதும் ஐடியா தந்திருக்கிறது\n4:26 பிப இல் நவம்பர் 14, 2014\nநீங்களும் அரியலூர் அடுக்கு தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா உங்கள் அனுபவத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன். எழுதுங்கள்.\n5:12 முப இல் நவம்பர் 13, 2014\n4:31 பிப இல் நவம்பர் 14, 2014\nஇந்த நடை பலருக்கும் என்னை அடையாளம் காட்டும் என்றாலும் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன். அதனாலேயே எங்கள் வழக்கு மொழியில் எழுதுகிறேன்.\n5:30 முப இல் நவம்பர் 13, 2014\nஅட, சுவாரஸ்யமாய் இருக்கிறது… படத்தில் உள்ள, சிறு சிறு துளைகளுடனான தோசை கவர்கிறது. :)))\n4:36 பிப இல் நவம்பர் 14, 2014\nஇந்தப் பதிவு எழுத தூண்டியதே உங்களின் நாக்கு நாலு முழம் தொடர் தான்\nபடத்திற்கு கூகிளாருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.\n7:34 முப இல் நவம்பர் 13, 2014\n4:45 பிப இல் நவம்பர் 14, 2014\nஉங்களது முதல் வருகைக்கும் பா���ாட்டுக்களுக்கும் நன்றி\n9:02 முப இல் நவம்பர் 13, 2014\n9:05 முப இல் நவம்பர் 13, 2014\nதோசை பட்டர் கமென்ட் காணோமேனு பார்த்தேன்.. போட்டிருக்காரு.\n4:47 பிப இல் நவம்பர் 14, 2014\nநல்ல பெயர் கொடுத்திருக்கிறீர்கள், ஸ்ரீராமிற்கு\nவருகைக்கும், வாய்விட்டு சிரித்ததற்கும் நன்றி\n10:07 முப இல் நவம்பர் 13, 2014\n ஆரம்பமே அசத்தல் அம்மா 🙂\n4:50 பிப இல் நவம்பர் 14, 2014\nஎல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வேனா\n10:40 முப இல் நவம்பர் 13, 2014\nதோசை அழகா,பொத்தல்,பொத்தலா,மெத்தென்று ருசிக்கிறது. . அசத்துங்கள் ரஞ்ஜனி.. அப்புறம் ருசியாக இருக்கிறது. அடுத்து தொடருவோம். அன்புடன்\n5:03 பிப இல் நவம்பர் 14, 2014\nதோசை படம் கூகிளார் உபயம்\n11:39 முப இல் நவம்பர் 13, 2014\nஅசத்தலான ஆரம்பம் எங்கள் ஊரில் செட் தோசை என்று கிடைக்கும் அது இப்படித்தான் இருக்கும் அந்த நாளில் என் பாட்டி வெந்தய தோசை செய்வார் அது இப்படித்தான் துளைகளுடன் மிகவும் மெத்தென்று இருக்கும். தொடருங்கள் சுவைத்து மகிழ்கிறோம் அருமையான நடை பாராட்டுக்கள் ரஞ்சனி\n5:06 பிப இல் நவம்பர் 14, 2014\nதோசை படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பலமடங்கு ஆக்கிவிட்டது போல\n2:49 பிப இல் நவம்பர் 13, 2014\n அதுக்குத் தான் இப்படி ஊத்தப்பம் துளைகளோடு வரும். தொட்டுக்கு நமக்கெல்லாம் காரசாரமாத் தக்காளி, வெங்காயம், அல்லது கொத்துமல்லிச் சட்னி தான் இறங்கும். தேங்காய்ச் சட்னிக்கு நோ\n5:10 பிப இல் நவம்பர் 14, 2014\nகூகிளாரின் படம் எல்லோரையும் கவர்ந்துவிட்டதே\nவெந்தய தோசை யுடன் காரசாரமா தக்காளி, வெங்காயம் அல்லது கொத்துமல்லிச் சட்னி – ஆஹா\nவருகைக்கும், நாவில் நீர் ஊறவைக்கும் கருத்துரைக்கும் ஒரு ஜே\n2:50 பிப இல் நவம்பர் 13, 2014\n அங்கே தான் நாம் போனப்புறமாப் பார்த்துப் படம் ஆரம்பிப்பாங்க.\n5:14 பிப இல் நவம்பர் 14, 2014\nஉங்கள் கேள்விக்கு அடுத்த பதிவில் பதில் கிடைத்திருக்குமென்று நம்புகிறேன்.\n6:06 பிப இல் நவம்பர் 13, 2014\nமிக அருமையாக இருக்கிறது. அடுக்கு தோசை சூப்பர்.\n5:24 பிப இல் நவம்பர் 14, 2014\n4:38 முப இல் நவம்பர் 14, 2014\nநாங்க என்ன பகாசுரனா……… வி.வி.சி.. 🙂 🙂\n5:27 பிப இல் நவம்பர் 14, 2014\nவருகைக்கும், கருத்துரைக்கும் (முதலில் புரியவில்லை. விக்கி விக்கி என்று படித்துவிட்டேன். பிறகுதான் விழுந்து விழுந்து என்று புரிந்தது) நன்றி\n10:57 முப இல் நவம்பர் 14, 2014\n5:31 பிப இல் நவம்பர் 14, 2014\n4:20 பிப இல் நவம்பர் 25, 2014\nஅரியலூர் காரன் தான் நானும் … அடுக்குத் தோசையை ரொம்ப ரசித்தேன் .. தொடருங்கள் அம்மா\nPingback: வெந்நீர் உள் …\n8:51 பிப இல் நவம்பர் 27, 2014\nஅன்பு ரஞ்சனி, தோசையைப் பார்த்ததும்மே ஆசையாக இருக்கிறது. கலெக்டரைப் படித்துவிடு இங்கே வந்தேன் படு சுவை.\n1:09 பிப இல் நவம்பர் 28, 2014\nதோசைப்படம் கவர்கிறது. அரியலூர் அடுத்து தோசையா அதுவும் ஆளுயரத்துக்கு\n1:11 பிப இல் நவம்பர் 28, 2014\nமன்னிக்கவும். அடுக்கு தோசை… அடுத்து தோசையாக மாறிவிட்டது…:)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« அக் டிசம்பர் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2015/09/blog-post_7.html", "date_download": "2018-06-20T18:39:01Z", "digest": "sha1:RWHHK6BQYMGCPVMBAVHMXXV3HWKEA4FF", "length": 5846, "nlines": 169, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: கிருஷ்ண ஜெயந்தி", "raw_content": "\n108 சித்தர்கள் போற்றி : Siddhars Potri\nதிருவண்ணாமலை ஞான உலா 20-09-2015\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப...\nமதுரையில் எங்கள் \"\"சாமுண்டி\"\" குடும்ப கிருஷ்ண ஜெயந்தி பூசை\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2014/12/blog-post_18.html", "date_download": "2018-06-20T19:07:50Z", "digest": "sha1:G2SL3ZFYUN3SZASPAOUKQBR6LWZMO2WG", "length": 12588, "nlines": 204, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: காலி முற்றம்..", "raw_content": "\nஅஞ்சலி தீபத்துடன் மனதைக் கனக்கச் செய்யும் வரிகள்.\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nஅஞ்சலி தீபத்துடன் மனதைக் கனக்கச் செய்யும் வரிகள்.\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்ப���மாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/03/blog-post_12.html", "date_download": "2018-06-20T19:00:44Z", "digest": "sha1:EK3VVANMUTZQ6TS62FHLCHIE2ABDKGTR", "length": 14195, "nlines": 148, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: புதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்", "raw_content": "\nவியாழன், மார்ச் 12, 2015\nபுதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்\nபுதுவை முன்னாள் கல்வி அமைச்சர் ரேணுகா அப்பாதுரை. ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த இவருக்கு நேற்று இரவு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் ரேணுகா அப்பாதுரை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.\nகடந்த 1980–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் ரேணுகா அப்பாதுரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமைந்த தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் காங்கிரசில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் சுமார் 5 ஆண்டு காலம் துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.\nஇதன் பின்னர் கடந்த 2006–ம் ஆண்டு புதுவையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் புதுவை நகராட்சி தலைவர் பதவிக்கு அப்போதைய கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.பெண்கள் நலனில் அக்கறை கொண்ட ரேணுகா அப்பாதுரை மகளிர் சமூகநல ஆலோசனை வாரிய தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.\nகல்வி அமைச்சராவதற்கு முன்பு இவர் தாகூர் அரசு கலை கல்லூரி மற்றும் பாரதிதாசன��� பெண்கள் அரசு கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேணுகா அப்பாதுரைக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார்.\nரேணுகா அப்பாதுரையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழிக்குப் பழி: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் \nபாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி \nபிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி\nமேலப்பாளையம்: யாரை திருப்திபடுத்த அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள்\nமொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை \nதமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் \nபட்ஜெட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு முதல்வர் வீட...\nகாங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்...\n5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10...\nஇந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை ...\nபிரதமர் மோடி தான் விவசாயிகளை தவறான பாதையில் வழிநடத...\nமலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன...\nசென்னை தலைமை செயலகம் முற்றுகை\nஐஏஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணைக்கு ...\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரி...\nஅரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத...\nமத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த...\nசீன பகுதியில் மீண்டும் குண்டு விழுந்தால் ராணுவ நடவ...\nதடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப...\nகொலை மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து டிராபிக் ராமச...\nநிலச்சட்டத்தை ஆதரித்தது ஜெயலலிதாவின் நிதானமற்ற போக...\nஎரிமலை வெடிப்பு: கோஸ்டா ரிகாவின் சர்வதேச விமான நில...\nபுதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு :...\nபுதுவை முன்னாள் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை மரணம்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடா...\nகேரளாவில் மாட்டுக்கறி உண்ணும் விழா: மகாராஷ்டிரா மா...\nதிமாபூர் சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் ...\n239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு\nகுஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக...\nநியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் ...\nஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி ...\nகடல் ஆராய்ச்சிக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. ...\nலஞ்சம் ஊழலுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்\nபா.ஜனதாவிடம் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salem7artstamil.blogspot.com/2014/01/blog-post_2484.html", "date_download": "2018-06-20T19:25:38Z", "digest": "sha1:2ZHXC4VJRCZKRBH2YBTP57HMO7L7HEUL", "length": 36071, "nlines": 277, "source_domain": "salem7artstamil.blogspot.com", "title": "Govt Arts College(A), Salem -636 007. Tamil Dept: பாரதியின் பெண்ணியப் பார்வை", "raw_content": "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். தமிழ் இனி உலகை ஆளும். தமிழ்த்துறையின் நோக்கு- (vision) ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’. இலக்கு (Mission)- தமிழியல் கல்வியைப் புதுமைக்கும் உலகமயமாதலுக்கும் ஏற்ப மாற்றி, பல்துறை ஆய்வூக்கமும் செயல்திறனும், நோக்கும் கொண்டதாக புதுமைப் பாதையில் நடைபோடும் வகையில் சிறப்புற அமைப்பதும், கணினி, இணையம் சார்ந்து மாணவர்கள் அறிவைப் பெறவும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழிகாட்டுவதும்.\nஆ.கலைச்செல்வி, முனைவ���் பட்ட ஆய்வாளர்,\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 7.\nஇலக்கியங்கள் ஒவ்வொன்றும், அவை தோன்றும் காலக்கட்டத்தின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றன. தொடக்கக் காலப்படைப்புகளில் இருந்த ஆணாதிக்கப் போக்கு மறைந்து, இக்கால இலக்கியங்களில் ஆண், பெண் சார்ந்த சமத்துவ நோக்கு வளர்ந்துள்ளது. அத்தகைய படைப்புகளில் ‘பெண்ணிய நோக்கு’ குறிப்பிட்டத்தக்க ஒன்றாகத் திகழ்கிறது. அதனினும் மேலாகப் பெண்ணியப் படைப்புகளில் பெண்ணியச் சார்பும் பெண்ணின் மேலாதிக்கமும் விதந்து பேசப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பெண்ணியக் கருத்துகளையும் பெண்ணுரிமையையும் தீவிரமாக வலியுறுத்தி, பெண்ணியச் சிந்தனை பரவவும் பெண்ணியப் படைப்புகள் தோன்றவும் வழிவகுத்தவர்களுள் நடுவராகவும் அவர்களுள் முதன்மையானவராகவும் கொள்ளத்தக்க பாரதியின் பெண்ணியக் கருத்துகளை அவரது பாஞ்சாலி சபதத்தின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nபழைய மரபில் காப்பியங்கள் தோன்வதற்கு வாய்ப்பு இல்லை என்னும் படியான 20ம் நூற்றாண்டிலும் காப்பியங்கள் தோன்றியுள்ளன. முதல் காப்பியமாக 1912ல் தெளிவான முகவுரையுடன் பாரதியின் பாஞ்சாலிசபதம் வெளிவந்தது. அது இரு பாகங்களையும் ஐந்து சருக்கங்களையும் கொண்டு எளிய நடையில் இயற்றப்பட்டுள்ளது. அதன் முகவுரையில் \"\"\"\"எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பொரும்பான்மையாக, இந்நூலை வியாசர் பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகம் இல்லை. தமிழ்நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி\"\"1 என்று பாரதி உரைத்துள்ளார்.\nபெண்ணியம் என்பது உலகளாவியது. \"\"\"\"பெண்ணியத்தைக் குறிக்கும் feminism என்ற ஆங்கிலச்சொல் ‘femina’ என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். ‘femino’ என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசியங்கள் என்பது பொருளாகும். இச்சொல் முதலில் பெண்ணின் பாலியல் குணாதிசியங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டது. பின்பே, பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு எடுத்தாளப்பட்டது\"\"2 என்றும் \"\"\"\" பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறை வடிங்களையும் இனங்கண்டு, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி அறிவு ரீதியாகச் சிந்தித்து செயல்படுவதும் ஆகும்\"\"3 என இரா.பிரேமா அவர்கள் குறிப்பிடுகின்றார்.\n��ெண்ணியம் செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில் பெண்ணின் உணர்வுகளைப் பெண்களாலேயே திறம்படப் படைக்க இயலும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்ககாலப் பெண்ணியவாதிகள் பலரும் ஆண்களாகவே இருந்துள்ள நிலையில் ஆணின் பார்வையிலான பெண்ணியக் கருத்தை வெளிப்படுத்துவதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.\nசமயக் கோட்பாட்டு விளக்கங்களாகத் தோன்றிய காப்பிய இலக்கிய வடிவம் கடவுள் வாழ்த்துக்கு முதலிடம் தந்தது. காப்பிய காலத் தொடக்கத்தில் இயற்கையையும் ஆண்தெய்வங்களையும் பாடும் வாழ்த்து மரபு இருந்தது. அந்நிலையை மாற்றி பாரதி சரஸ்வதி, பராசக்தி முதலான பெண்தெய்வங்களை முன்நிறுத்திக் கடவுள் வாழ்த்து அமைத்தள்ளார். கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர்,\nமாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்\n\"\"\"\"ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை\nஎன்று பெண் தெய்வங்களைப் புகழ்ந்துரைத்துள்ளார்.\nபெண்கள் அரசாண்ட நிலைமாறி பாரதியின் காலகட்டத்தில் பெண்கள் வீட்டைவிட்டும் அகலாதநிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்த பாரதி,\n\"\"\"\"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற\nஎன்று ஆணாதிக்கவாதிகளைக் கண்டித்துப் பெண்களை ஊக்குவித்தார். வியாசர் காவியத்தைத் தழுவி பாஞ்சாலிசபதம் இயற்றப்பட்டதால் பெண்குறித்த வருணனைகள் பல இடங்களில் காணப்படுகின்றன. பெண்களைத் தானமாக அளிக்கும் இழிநிலையை பாரதியார் இக்காப்பியத்தில் வன்மையாகக் கண்டித்துள்ளார். பாண்டவர்கள் இந்திரபிரஸ்த நகரை அமைத்து வேள்வி செய்கையில், அவர்களுக்கு மன்னர்கள் பலர் பெண்களைத் தானமாக வழங்கியனர். அதனைக் கண்டித்துப் பாரதியார்,\n\"\"\"\"சேயிழை மடவா ரும் - பரித்\n\"\"\"\"கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர் - பல\nகாமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மையே\nமண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில் - கொண்டு\nஎன்று துரியோதனன் வழி உரைக்கிறார்.\nஒருவர் அறியாமல் தடுமாறி கீழே விழும் போது நகைத்தல் என்பது இயல்பான நிகழ்வு ஆகும். அதனை மனதில் கொண்டு, ஒருவரைப் பழிவாங்குதல் என்பது தகாத செயலாகும். துரியோதனன், தான் இந்திரபிரஸ்த நகரான பாண்டவர் மாளிகையில் தவறி விழுந்தபோது , பெண்ணாண பாஞ்சாலியும் அவளது தோழிகளும் நகைத்ததை மனதில் கொண்டுப் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் பழிவாங்க எண்ணுகிறான்.\n\"\"\"\"வாள்விழி மா���ரும் நம்மையே - கய\nஎன்ற அடிகளில் சுட்டிக்காட்டிப் பெண் இயல்பாக நகைத்தலும் குற்றமாகக் கருதப்பட்ட நிலையை உரைக்கிறார் பாரதி. ‘பொம்பள சிரிச்சாப் போச்சு ; புகையிலை விரிச்சாப் போச்சு’ என்ற பழமொழியாகவும் பெண்ணின் நகைப்பு ஆணாதிக்கச் சமுதாயத்தில் மறுக்கப்பட்டதைப் பாரதி கண்டித்துள்ளார். இந்த இழிநிலையை எதிர்த்து திரிதராட்டிரன் வழி பாஞ்சாலி நகைத்தது இயல்பான திறம் என்பதை எடுத்துரைத்துள்ளார்.\nஅப்பி விழிதரு மாறியே - இவன்\nஅங்கு மிங்கும் விழுந் தாடல்கண்டு - அந்தத்\nதுப்பிதழ் மைத்துனி தான் சிரித் - திடில்\nதவறி விழுபவர் தம்மையே - பெற்ற\nதாயுஞ் சிரித்தல் மரபன் றோ\nஎன்று பாரதி பெண்மைக்குக் குரல் கொடுத்துள்ளார். இதிலிருந்து \"\"\"\"காலங்காலமாகப் பெண்கள் அலங்காரப் பதுமைகளாக, நம் பொறிகளுக்கு இன்பம் தரும் விந்தைமிகு இயந்திரங்களாக, ஆண்களுக்கு அடிப்பணிந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் தாதிகளாக, குடும்பத்தைக் கட்டிக்காக்கும் குலவிளக்குகளாக மட்டுமே கண்டு எழுதி வந்த கவிஞர்களின் மத்தியில் பாரதி பெண்ணைப் பெண்ணாகவே பார்க்கத் தலைப்பட்டார். அதனால்தான் அவர் பார்வை மற்றவர் பார்வையில் இருந்து தனித்து நின்றது. அவர்க்கு அடிமை இருளில் சிக்கி வழி தெரியாமல் தவிக்கும் பெண்மை தெரிந்தது. அவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாறினார் பாரதி\"\"12 என கு.கண்ணப்பன் பாரதியை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்துகிறார்.\nதுரியோதனன் பாண்டவர்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் சூதாட அழைத்த போதிலும் தருமன் தன்மானத்தின் விளைவாகவே சூதாடினான். அவன் அனைத்தையும் அனைவரையும் இழந்து, இறுதியாக பாஞ்சாலியையும் இழந்தான். இந்தக் கீழான செயலை யாரும் கண்டிக்காத நிலையில், அச்செயலைக் கண்டிக்கும் பெண்ணாகப் பாரதி பாஞ்சாலியை அமைந்துள்ளார். அடிமையான தருமன் சூதுப்பொருளாகத் தன்னை வைத்திழக்கும் உரிமையற்றவன் என அவள் மொழிகிறாள்.\n\"\"\"\"நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை\nநல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்\nதாயத்தி லேவிலைப் பட்டபின், என்ன\nஎனஅவள் பெண்ணியவாதியாகக் கேள்வி கேட்கிறாள். தன்னைப் பற்றி இழுத்துப் போக வந்த துச்சாதனனிடமும் அத்தகைய உரிமைக்குரலை எழுப்புகிறாள். பல்லோர் அவையில்,\n\"\"\"\"மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே\nஎன்னைப் ப��டித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்\nநின்னை எவரும் \"\"\"\"நிறுத்தடா\"\" என்பதிலர்\"\"14\nஎன ஆணாதிக்கப் போக்கை எதிர்க்கும் துணிவுடைவளாகப் பாஞ்சாலியைப் பாரதி படைத்துள்ளார். இதனை ஓர் அடிமைப்பெண்ணின் நிலையாகப் பார்க்காமல், பாரதி அவர் காலக்கட்டத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த சமூகத்தினைத் தட்டியெழுப்பும் ஒரு பெண்ணின் குரலாகப் பதிவு செய்துள்ளார்.\nஒரு பெண் தன் இழிநிலைக் கண்டு எவரும் தடுக்க இயலாச் சூழலில் அவள் எழுச்சி கொண்டு, தானே போராடும் நிலைக்கு மாறுகிறாள். கேள்வி கேட்கும் நிலையிலிருந்து சபதம் ஏற்கும் நிலைக்கு அவள் உயர்கிறாள். இந்நோக்கில் பாஞ்சாலி தன் கூந்தலைப் பற்றி இழுத்த துச்சாதனனையும் அதற்குக் காரணமான துரியோதனனையும்,\n\"\"\"\" ......... ஆணை யுரைத்தேன்\nபாவி துச்சாதனன் செந்நீர் - அந்த\nபாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்,\nமேவி இரண்டுங் கலந்து - குழல்\nமீதினிற் பூசி நறுநெய் குளித்தே\nசீவிக் குழல் முடிப்பேன் யான் - இது\nஎன்று சபதம் ஏற்று, அவர்களை அழிக்கும் காளியாக உருவெடுக்கிறாள். பாஞ்சாலியின் இழிநிலையைக் கண்டு பொறுக்க மாட்டாத பாரதி,\n\"\"\"\"இது பொறுப் பதில்லை - தம்பி\nஎரி தழல் கொண்டு வா,\nகதிரை வைத்திழந்தான் - அண்ணன்\nஎன்று தன் எண்ணத்தை வீமன் வழியே உரைத்துள்ளார்.\nபெண் விடுதலைக்காக குரல் கொடுத்த பாரதியையும் மீறி அவர்கால ஆணாதிக்கத் தன்மையும் சில இடங்களில் வெளிப்படுகின்றன. துரியோதனின் பொறாமை குறித்துக் கூறும் போது \"\"\"\"கிழவியர்\"\"17 பழங்கிளிக்கதை உரைப்பவன் எனவும் துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்து வருதைக்கண்டு வருத்தும் மக்களின் நிலையைப் \"\"\"\"பெட்டைப் புலம்பல்\"\"18 எனவும் கூறுயுள்ளார். இதிலிருந்து சில இடங்களில் பாரதியின் ஆணாதிக்கப் போக்கு வெளிப்படுகிறது.\nபாஞ்சாலி சபதத்தின் வழி அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியப் பெண்களை பாரதியார் அடிமைத் தளையிலிருந்து நிமிர்த்த முற்படுகிறார். கௌரவர்களை ஆங்கிலேயர்களாகவும் பாண்டவர்களை இந்தியர்களாகவும் பாஞ்சாலியைச் சுதந்திர தேவியாகவும் உருவகப்படுத்திக் காப்பியத்தை அவர் கட்டமைத்துள்ளார். ஆணாதிக்கச் சமுதாயத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பாரதி பெண் விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார். பெண்ணிய நோக்கில் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடு��் பாத்திரமாக அவர் பாஞ்சாலியைப் படைத்துள்ளார்.\n1. பாரதியார், பாஞ்சாலிசபதம் : முகவுரை, ப - 5.\n2. இரா.பிரேமா, பெண்ணியம், ப - 1.\n3. இரா.பிரேமா, பெண் - மரபிலும் இலக்கியத்திலும், ப - 131.\n4. பாரதியார், பாஞ்சாலிசபதம், ப - 9.\n6. பாரதியார் கவிதைகள், ப - 290.\n7. பாரதியார், பாஞ்சாலிசபதம், ப - 17.\n12. கு.கண்ணப்பன், பாரதியும் பெண்மையும், ப - 144.\n13. பாரதியார், பாஞ்சாலிசபதம், ப - 144.\nமுல்லை நிலையம், 9, பாரதிநகர் முதல் தெரு,\nதி.நகர், சென்னை - 600017. முதற்பதிப்பு - 1992. மறுபதிப்பு - 2007.\n2. பாரதியார்., - பாரதியார் கவிதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், தபால் பெட்டிஎண் : 8836, ப.எண்.24,கிருஷ்ணா தெரு,பாண்டிபஜார்,\nசென்னை - 600017. முதற்பதிப்பு - 1996. 6ம் பதிப்பு - ஜுன் 2001.\n3. கண்ணப்பன்.கு., - பாரதியும் பெண்மையும், முத்தமிழ் பதிப்பகம், 9ஏ,மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை - 6000061.முதற்பதிப்பு - 2007.\n4. பிரேமா.இரா., - பெண்ணியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 13. முதற்பதிப்பு - 1994\n5. பிரேமா.இரா., - பெண் - மரபிலும் இலக்கியத்திலும்,\nதமிழ்ப்புத்தகாலயம்,34, சாரங்கபாணி தெரு, தி.நகர்,\nசென்னை - 6000017.முதற்பதிப்பு - 2001. 2ம் பதிப்பு - 2006.\nLabels: ஆய்வு மாணவர் பக்கம்\nஅடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் (8)\nஅடித்தளப்படிப்பு இரண்டாமாண்டு மூன்றாம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு இரண்டாம்ஆண்டு நான்காம்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு– 3 (6)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–1 (1)\nஅடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம் அலகு–2 (1)\nஅடித்தளப்படிப்பு வினாத்தாள் அமைப்பு (1)\nஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பாடங்கள் (1)\nஆய்வு மாணவர் பக்கம் (27)\nசங்கத் தமிழ் படி (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 10 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 11 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 12 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 15 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 16 (2)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 2 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 20 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 22 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 3 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 4 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 5 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 6 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 7 (1)\nசிற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 13 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 19 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 8 (1)\nசி்ற்றிலக்கிய ஆய்வுகள் 9 (1)\nதமிழ் - முதன்மைப்பாடம் -இரண்டாம் பருவம் (1)\nதமிழ் – வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் இலக்கியம் - வினாத்தாள் அமைப்பு (1)\nதமிழ் மன்ற விழா (1)\nதமிழ் மூன்றாம் பருவம்-நான்காம் பருவம் (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 1 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 2 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 3 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 4 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 5 (1)\nநன்னூல் -எழுத்ததிகாரம் 6 (1)\nபி.ஏ. தமிழ் – முதல் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – மூன்றாம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் – நான்காம் பருவம் -முதன்மைப்பாடம் (1)\nபி.ஏ. தமிழ் ஆறாம் பருவம் (1)\nபி.ஏ. தமிழ் ஐந்தாம் பருவம் (1)\nபுறநானூறு கருத்தரங்க கட்டுரைகள் (10)\nபுறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள் (4)\nமுதுகலை பட்ட ஆய்வுகள் (1)\nமுனைவர் பட்ட ஆய்வுகள் (1)\nவிடுதி 50ம் ஆண்டில்.... (1)\nதமிழ்மொழி,இனம் தொடர்பான இணைய விவரங்கள் -பதிவுகள் http://tipsblogtricks.blogspot.in/\nஜாவா மூலம் ஒரு இணையதளத்தின் IP முகவரியை கண்டுபிடிப்பது எப்படி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஏர்செல்லில் இருந்து பி எஸ் என் எல் க்கு மாற..(NUMBER PORTABILITY FROM AIRCEL TO BSNL)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதொல்காப்பியம் கற்போம்-எழுத்ததிகாரம், நூன்மரபு, பகுதி 5. மயக்கம்\nபத்துப்பாட்டு - பன்முக ஆய்வு\nஅறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்…\nகிரந்தத்தில் தமிழ்: ஒருங்குறி முடிவு ஒத்திவைப்பு\nமுதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:18:58Z", "digest": "sha1:EXOIIROHHNHOPOO3KMG6FPMFA7ZI6XTV", "length": 5494, "nlines": 90, "source_domain": "siragu.com", "title": "திராவிட நாடிது! (கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nதிராவிட தேசிய நாடிது -இங்கு\nசிறுபுல் லடிமைபோல் யாவருமே இங்கில்லை\nஆதவன் சுடர்போல் மாதவர் இங்குண்டு\nகாதலர் மனையரசு செழிப்புறு வதீங்கு\nகண்ணினை காக்கும் கருத்தினை கொண்டு\nபகுத்தறி வினையூட்டி வளர்ந்திடு நாடு\nசிந்தையை மாய்க்கும் பொல்லாக் குறளை\nசிதைக்கும் செயல்வழி உள்ளதிரு நாடு\nஉள்ளத் திலிருக்கும் உயர்ந்த அன்பினால்\nஉலகினை கரத்தால் அரவணைத்துச் செல்லும்\nஉயர்ந்த நல்லறம் போற்றிக் காக்கும்\nஉயாந்தோர் வாழுந் திருமிகு நா���ு\nயாவர் நலமே எம்நலம் மெனத்தன்\nவாழ்வில் போற்றிவா ழுந்திரு நாடு\nஎவர்க்கும் இவ்வையம் பொதுமை யெனஉலகில்\nவாழக்கடவ மக்கள்வா ழுந்திரு நாடு\nஆடவர் மங்கையென பேதமுறைக் காது\nஆடவர் மங்கை சமமெனக்கூ றும்நாடு\nவாழ்ந்திடும் வாழ்வில் இரவெனும் இழிநிலை\nஒட்டாது நிதமுழைத்து வாழ்பவர் நாடு\nசெய்தொழில் மீது பற்று வைத்து\nசெழிப்புற தொழில் சிறந்த நாடு\nவாழ்வியல் நூற்படி இல்லறம் சிறக்க\nநல்லறம் செய்யும் சிறந்தபொன் நாடு\nமாதவர் ஆற்றிடும் இல்லறப் பண்பினால்\nமாதவப் புதல்வர் பிறக்கு நாடு\nமாதரைப் பெற்று புகழ்பெற தவம்செய்\nமங்கையர் வாழுந் திருமிகு நாடு\nகாதல் எனுஞ்சொல் லிற்கு அன்பென\nகடிமணம் புரியும் நலமிகு நாடு\n“அறத்தான் வருவதே இன்பமென” உணர்ந்து\nஅன்பு பாராட்டி வாழுந்திடுந் நாடு\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “திராவிட நாடிது\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/11/25000.html", "date_download": "2018-06-20T19:00:01Z", "digest": "sha1:3QSLXVHL2PKRMFAUD7NJ6KRTVEMKQX52", "length": 50572, "nlines": 526, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்களும்..", "raw_content": "\n25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்களும்..\nசெப்டெம்பரில் ஆரம்பித்த என் வலைப்பதிவுப் பயணத்தில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகள் இட்டுவிட்டேன்..\nஇதுவரை 25000+ ஹிட்ஸ் கிடைத்துள்ளன. தினமும் தவறாமல் வருகை தரும் அன்பு நெஞ்சங்களும் கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி..\nஎனது எழுத்துக்கள் /பதிவுகள் உங்களுக்குப் பிடித்தனவாக அமைவது கண்டும் மகிழ்ச்சியே.ஆனால் நான் எனது பதிவுகளில் இதுவரை இவற்றைத் தான் எழுதுவேன் என்றோ,இதைத் தான் எழுதவேண்டும் என்றோ வரையறை வைத்துக் கொண்டதில்லை..எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை உடனே எழுதிவிட வேண்டும் என்று மட்டுமே யோசிக்கிறேன்.\nசில நாட்களிலேதையும் எழுத மனதில் தோன்றாது.\nஹிட்ஸ் அதிகமான நாட்களை அடுத்த நாட்களில் ரொம்பவும் உற்சாகமாக ஏதாவது பதிவொன்றை இடவேண்டும் என்று மனம் உந்தும்.அந்த வேளையில் ஏதாவது சுவார்சயமான விஷயத்தை நானே தேடியெடுத்து எழுதிப் போட்டுவிடுவதும் உண்டு.\nநண்பர்கள் அனுப்பும் சுவாரஸ்யமான படங்களும்(இலேசில் மற்றவர் கண்களுக்குத் தட்டுப்படாதவை மட்டும்) என் பதிவுகளில் வரும்.\nஆனால் அரசியல் பதிவுகளும் கிரிக்கெட் பற்றி எழுதும் பதிவுகளும் தான் கூடுதலான வரவேற்பை இதுவரை பெற்றிருக்கின்றன. எனினும் எனது பதிவுகளில் எல்லாம் வரும்.அனானிகள் உட்பட நான் எல்லோரையும் பின்னூட்டமிட அனுமதிப்பது அவரவர் தத்தம் கருத்துக்களை சொல்லி தெளிவு பெறட்டும்.ஆகவும் ஓவரானால் மட்டும் நான் தலையிடுவேன்.. ;)\nஎனது தனிப்பட்ட ஒலிபரப்பு வாழ்க்கை,தனிப்பட்ட உணர்வுகளை எழுதினாலும் கூட என் வலைப்பூவை ஒரு personal digital diaryஆக மாற்றிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை.\nஇன்னொன்று,பத்தாண்டு கால ஒலிபரப்பு வாழ்க்கை பற்றி எழுத ஆரம்பித்தது பாதியிலேயே நிற்கிறது.. முழுமையாக பழைய நினைவுகளை அசைபோட்டு எழுத மூட் வாய்க்கவில்லை.. எப்போது மூட் வருகிறதோ,நேரமும் கூடி வருகிறதோ அப்போது தொடர்வேன்.\nஇப்போதைக்கு என் மனதில் படுபவை வரும்.\nபின்னூட்டங்களின் எண்ணிக்கை தான் ஒரு பதிவின் தரத்தையும்,வரவேற்பையும் தீர்மானிக்கின்றன என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடில்லை.\nஆனால் தமிளிஷ், தமிழ்மணம் போன்றவையே (இப்போது இன்னும் பல புதிய வலைச்சரங்களும் தோன்றி வளர்ந்து வருகிண்டறன) நண்பர்களையும் வருகைகளையும் அதிகரித்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை..\nவலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு வாசிப்பது கூடியுள்ளது. பல புது விஷயங்கள் தெரியவந்துள்ளது.\nபல புதிய சொற்பதங்கள் தெரிய வந்துள்ளது.. (பின்னூட்டம்,கும்மி,அனானி,மீ த பர்ஸ்ட், கும்மி, மொக்கை.. இப்படிப் பலபல.. )\nஆனால் அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்..\nஅடுத்தது காண்பது,கேட்பதையெல்லாம் பதிவாக்கிவிட மனசு நினைக்கிறது..\nஎல்லாவற்றையும் கொட்ட வடிகால் கிடைத்துள்ளது. ஆனால் நேரம் இல்லாத நேரம் பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு அடிமையாக்கி விட்டதோ என்று சில சமயம் சிந்திக்கிறேன்.\nஇன்னும் பறக்க பல தூரம் கடக்க வேண்டும்.. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.. வருகைகளும்,வாசிப்புகளும் தான்..\nஇவை நான் பார்த்து அதிசயித்த graphix பிரம்மாண்டம். ஒவ்வொன்றுக்கும் எல்லை இருப்பது போல உலகுக்கும் இருந்தால் உலகின் முடிவிடம் இப்படித் தான் இருக்குமோ\nதினசரி பத்திரிகை வாசிப்பது போல் உங்கள் பதிவுகளையும் வாசிப்பது உண்டு.\nஉங்கள் அரசியல் , விளையாட்டு தலைப்புக்கள் அஹா ,, ஓஹோ .\nஉங்கள் எழுத்து நடவடிக்கை தொடர வாழ்த்துக்கள்.\nகலக்கல் சகா. வலைபயணம் மேலும் இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துகள் லோஷன், ஹிட்ஸ் 25000 தாண்டி இன்னும் போக கூடிய விஷயம் உங்கள் பதிவுகளில் இருக்கிறது... சும்ம்மா கலக்குங்கணன்ணா.... சும்மா அதிருதில்ல\n நீங்கள் ஊடகத் துறையில் உள்ளதை உங்களின் பதிவுகள் சொல்கின்றன.\nசொல்ல வருகின்ற கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக எழுதும் பழகம் தங்களுக்கு உண்டு என்பதால் நீங்கள் நிட்சயம் எங்கள் எல்லோராலும் விரும்பப்படும் பதிவர் ஆகிவிட்டீர்கள்.\nவாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.\nஇராகலை - கலை said...\n///அலுவலக நேரம் இதனுடேயே போகிறது.. ;) எப்ப தான் உருப்படியா வேலை செஞ்சோம்.. ///\nComputer on பன்னியதுமே நான் செல்வது உங்களுடைய வலை பக்கத்திற்குதான் லோசன் அண்ணா. பதிவுகள் இல்லாத போது கவலை பட்டதும் உண்டு. உங்களுடைய பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\n பெருமையாக உள்ளது. எங்கள் அன்பான வாழ்துகளும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கின்றோம் :)\nஆனா, உங்க பக்கத்துல pop-up ad வருது. கவனிங்க\nநீங்கள் நீங்களாய்; எந்த அரிதாரமும் இல்லாமல் சுயம் காட்டுவது இதில் தான். பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும் சிலவற்றை மறுதலித்தாலும்; எப்போதும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு. எனக்கு தெரிந்த லோஷனை இருவராக பார்க்கிறேன். அதில் ஒருவரை ரசிக்கிறேன். மற்றவருடன் என் எதிர்ப்பை காட்டுகிறேன். இணையத்தில் உள்ள சுதந்திரம் எல்லாருக்குமானது தானே\nஇனி நீங்க banner ad போடலாம். 25000 hits எண்டால் நல்ல charge பண்ணலாம் :)\nஅந்த குஷிகுமார், கட்டாம்பெட்டி கந்தசாமி, பேபர் தம்பியின்ட சாவி எல்லாம் நீங்கதான் எண்டு தெரியுது இந்த Blog பார்த்தால\nலோஷன் நாளைக்கு இந்த பேட்டியில எத்தன ஜோக் இருக்கு எண்டு ப்ரோக்ராம் நடத்தலாம்\nஇலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று :)சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்\n\"எமது மக்களைப் பாதுகாப்பதற்காக :) நாம் எவ்வாறான தியாகங்களையும் :)செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம். காலநேரம் வரும்போது :) சரியான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.''\nபேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சு குறைந்திருக்கிறதா\n\"மாறாக நேற்றும் இன்றும்கூட கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள குடிமனைகள் மீது சரமாரியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளன. ஒரு குடும்பத்தில் தந்தையும் தனயனும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.''\nஇந்த சூழலில் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்\n\"இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எம்மை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.''\nஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் ஆதரவு நிலை இப்பொழுது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளதா\n\"தமிழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே குடும்பத்தவர்கள். தொப்புள்கொடி உறவுகள் போன்றவர்கள். எமக்கொன்றென்றால் தமிழகம் கொதித்தெழும். இன உணர்வு தமிழகத்தில் நீறுபூத்த :)நெருப்பாக இருந்து வருகின்றது. இன்று ஈழத்தில் :) சிறீலங்காவின் அரசபடைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப்போரை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதுவே யதார்த்தம்.''\nதமிழகத்தில் உருவாகியுள்ள இந்த ஆதரவு நிலை ஈழப்போராட்டத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்\n\"தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முழு இந்திய மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்துகொண்டு எமக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.''\nவைகோ, அமீர், சீமான் ஆகியோர் உங்களை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் களே. ஈழ ஆதரவு நிலைப்பாடு தமிழக கூட்டணி அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் போலிருக்கிறதே\n\"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் அணி திரள்வதையே நாம் விரும்புகின்றோம்.:) தமிழக உள்ளூர் அரசியலுக்குள் தலையிடாமல் இருப்பதே எமது கொள்கைய���கும். தமிழர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் அரவணைத்துச் செல்வதையே நாம் விரும்புகின்றோம் :).''\nமூத்த தமிழ் அரசியல்வாதியாகவும் தமிழக முதல்வராகவும் ஈழப்போராட்டத்தில் கலைஞரின் செயல்பாடுகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன\n\"கலைஞர் எமக்கு தந்தை போன்றவர். :) இன உணர்வு மிக்கவர். தமிழர்கள் எல்லோரும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர். ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் செய்துவருகிறார்.''\nநீங்கள் ஜெயலலிதாவை கொலை செய்யக் குறி வைத்திருப்பதாகவும், அதனால்தான் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறாரே\n\"இவ்வாறான கருத்துகளும் பிரசாரங்களும் எமக்கெதிரான சக்திகளால், தமிழக அரசியல் தலைமைகளை எமக்கெதிராக திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இவ்வாறான புனைகதைகளை கேட்கும்பொழுது எமக்கு மிகவும் வேதனையாகவும், துன்பமாகவும் இருக்கின்றது. இவ்வாறான புனைகதைகளை உருவாக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்\nஆனா, உங்க பக்கத்துல pop-up ad வருது. கவனிங்க :)// ஆமாம் Safariஇல் இது பெரிய பிரச்சினையாக உள்ளது\nவாழ்த்துக்கள் லோஷன் நன்றாக அடித்துவிளையாடியுள்ளீர்கள். விரைவில் 50000 தாண்ட வாழ்த்துக்கள்.\nலோஷன் நாளைக்கு இந்த பேட்டியில எத்தன ஜோக் இருக்கு எண்டு ப்ரோக்ராம் நடத்தலாம்\nஅது போல இந்த பக்கத்துக்கு எத்தனை ஜோக்கர்கள் வருகிறார்கள் என்றும் கேள்வி கேட்கலாம்.\nஇப்போ இங்கே ஒருவர் வந்து சென்றிருக்கிறார்.\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சுறுசுறுப்பான காங்கிரஸ்காரர். தன்னுடைய எண்ணங்களை பகிரங்கமாய் வெளிப்படுத்தக்கூடிய தைரியசாலி. ஒரு இனிய மாலையில் இந்திரா நகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.\nஉங்கள் பேச்சுகள் ஈழத்திலுள்ள தமிழர்களுக்கு எதிராக இருக்கிறதே ஈழத் தமிழர்கள் மீது உங்களுக்கென்ன கோபம்\n``நான் எப்போதும் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராக பேசியது கிடையாது. மாறாக, அவர்களுடைய நல்வாழ்விற்குத்தான் குரல் கொடுத்து வருகிறேன். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கமும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறது. தீவிரவாத இயக்கமான விடுதலைப்ப���லிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அதனுடைய மூலசூத்திரதாரி பிரபாகரனை இலங்கை அரசாங்கம் பிடித்து, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றத்துக்காக இந்தியஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.''\nராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப்புலிகள் என்றால் இந்திராகாந்தியைப் படுகொலை செய்தது சில சீக்கியர்கள். அதற்காக ஒட்டுமொத்த சீக்கியர்களை ஒதுக்கிவிட முடியுமா இன்று நமது பிரதமரே சீக்கியர்தானே\n``ஒன்றை நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பிரபாகரனையும் மற்றும் அவருடைய இயக்கத்தையும்தான் எதிர்க்கிறோமே தவிர ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களை அல்ல. இந்திராகாந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே போன்றவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ராஜீவ்காந்தி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கிற பிரபாகரனை சட்டத்தின் முன் கொண்டு வரவேண்டும். தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.''\n``சோனியாகாந்தி மன்னித்துவிட்டார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படி மன்னித்து இருந்தால், அதற்குக் காரணம் சோனியாகாந்தியின் தியாக உள்ளமும், பரந்த மனமும்தான். எங்களுக்கு அது கிடையாது. மக்களுக்கும் கிடையாது. ஆகவே நாங்கள் விடுதலைப்புலிகளை மன்னிக்கமாட்டோம். நான் கடைசியாக இந்த விஷயத்தில் சொல்ல வருவது, இந்த இலங்கைப் பிரச்னையை தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையைச் சார்ந்த பெரியவர் பாரதிராஜா போன்றவர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, தமிழக மக்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.''\nஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உங்கள் திட்டம் என்ன\n``இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஒரே வழி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணுவதுதான். இலங்கை அரசும் பிரபாகரனை தவிர்த்த மற்ற தமிழ்த் தலைவர்களும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும்.''\nமகாராஷ்டிராவில் வடமாநிலத்தவருக்கு பிரச்னை என்றதும் வடஇந்தியா முழுவதுமே கொந்தளித்து எதிரெதிர் அணியில் இருக்கும் லாலுவும், நித்திஷும்கூட இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் தமிழர் பிரச்னை என்று வரும்போது அதை யாரும் பெரிய பிரச்னையாகப் பேசுவதில்லை, ஏன் இந்த பாரபட்சம்\n``மகாராஷ்டிராவில் நடந்தது நாட்டினுடைய ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் ஒரு செயல். அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதோடு ஒப்பிட்டு இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்னையில் ஏன் அக்கறை காட்டுவதில்லை என்பது சரியில்லை. ஏனென்றால் இலங்கை என்பது வேறொரு நாடு. அந்நிய நாட்டு பிரச்னைகளில் சில வரையறுக்கப்பட்ட வழிகளில்தான் தலையிடமுடியும்.\nஇந்தியாவில் பல மசூதிகள் தாக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக அரபு நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியா மீது படையெடுக்க முடியுமா ஒரிசாவில், தமிழகத்தில் மாதா கோயில்கள் உடைக்கப்பட்டு இருக்கின்றன. பாதிரியார்கள் முதற்கொண்டு பல பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நம்மீது படையெடுத்து வந்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.''\nஉங்களுக்கு கலைஞர் மற்றும் தி.மு.க. அரசு மீது என்ன கோபம் எப்போதும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே\n``ஆழ்மனதில் கண்டிப்பாக யார் மீதும் என்னைப் பொறுத்தவரை கோபம் கிடையாது. மக்களுக்கு சில பிரச்னைகள் வரும்போது அந்த பிரச்னைகளைப் போக்கவேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன் என்ற காரணத்தால் வெளிப்படையாக சில சமயம் பேசுகிறேனே தவிர, யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறை காழ்ப்புணர்ச்சி கிடையாது. உண்மையில் கலைஞர் அவர்கள் இந்த வயதிலும் கடுமையான உழைப்பாளி என்பதை நான் மதிக்கிறேன். எப்படி இது சாத்தியம் என்று கூட பல சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nதடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த...\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள்...\nமீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..\n25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்கள...\nபிரட்மன் ஆன கங்குலியும்,சுயநலவாதியான பொண்டிங்கும்\nஉலகின் எல்லா பிரபலங்களும் ஒரு படத்தில்\nவிஜய்க்கு சிபாரிசு செய்த கங்குலி..\nஇலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி\n18 ஆண்டு காலப் பயணத்தின் பின்..\nஅமெரிக்காவின் புதிய டொலர் நோட்டு..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/17/dhanush-arrahman-2738937.html", "date_download": "2018-06-20T19:13:40Z", "digest": "sha1:VDD5C3V2PEDMJT7ZWUQHKEQKUQEAHCHH", "length": 7125, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Dhanush-ARRahman- Dinamani", "raw_content": "\nஏ.ஆர். ரஹ்மானுக்கு மொழிகள் கிடையாது: தனுஷ் கருத்து\nரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் ரஹ்மானுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.\nதனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். 'நேற்று இன்று நாளை’ என்கிற இந்த இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8 அன்று லண்டனில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்றார்கள்.\nஇந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் பல்வேறு புகார்கள் இதுகுறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சமூகவலைத்தளத்தில் மீண்டுமொரு தமிழ் - ஹிந்தி விவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவ��க நடிகர் தனுஷ் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியதாவது:\nஏ.ஆர். ரஹ்மானுக்கு மொழிகள் கிடையாது. அவருடைய மொழி, இசை மட்டுமே. வேறு எதுவும் இல்லை என்று ரஹ்மானுக்கு ஆதரவாகத் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\narrahmantamil songரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் நடிகர் தனுஷ் Dhanush\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/02/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-1-2-2817306.html", "date_download": "2018-06-20T19:22:10Z", "digest": "sha1:IRQQAGAUCHSVDY45YFEUUAMOVSB4FMDG", "length": 7433, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2\nஉண்ணும் சோறு, பருகு நீர், தின்னும்\nகண்ணன், எம்பெருமான் என்று என்றே\nமண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவன்\nதிண்ணம் என் இளமான் புகும் ஊர்\nஇளமானைப்போன்ற என் மகள், தான் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என அனைத்தும் கண்ணனே என்கிறாள், எம்பெருமான் பேரைச்சொல்லிக் கண்களில் நீர் மல்க நிற்கிறாள், இம்மண்ணிலே மிகப்பெரிய சிறப்பு, வளத்தை உடைய அப்பெருமானின் ஊரை விசாரித்தபடி நடக்கிறாள், எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூருக்கு அவள் நிச்சயமாகச் சென்றுசேர்வாள்.\nஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்\nபேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறிச்\nசேரும் நல்வளம்சேர் பழனத் திருக்கோளூர்க்கே\nநாகணவாய்ப்பறவைகளே, கொடியவளான என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள், என்னுடைய மகள் எம்பெருமானின் புகழைச் சொல்லிச்சொல்லி, ஊரிலிருக்கும் எல்லாரும், நாட்டிலிருக்கும் எல்லாரும், உலகத்திலிருக்கும் எல்லாரும் அவனுடைய திருநாமங்களையும் அவன் அணிந்திருக்கும் திருமாலைகளின் புகழையும் பா��த்தொடங்கிவிட்டார்கள், இதனால், என் மகளின் மரியாதை கெட்டது, இனி அவள் நல்ல வளம் நிறைந்த வயல்களைக்கொண்ட திருக்கோளூர்க்குச் சென்றுவிடுவாளா அல்லது, திரும்பிவந்துவிடுவாளா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-06-20T19:17:01Z", "digest": "sha1:5OTKZC2EHVZVZO5SKWPGKACH7KKFYDCY", "length": 20148, "nlines": 119, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தடையை திரும்பப் பெறு! தொல்லைகளை நிறுத்திடுக! - ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\n – ஜார��கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nBy Wafiq Sha on\t February 23, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\n – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் கோரிக்கை\nஜார்கண்ட் மாநில அரசாங்கம் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்திருப்பதை தொடர்ந்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா மாநில ஆளுநர் மற்றும் முதல் அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார். இயக்கம் மீதான தடையை நீக்குமாறும் தடையின் பெயரால் இயக்கத்தின் உறுப்பினர்களை குறிவைத்து தொல்லைகள் கொடுப்பதை நிறுத்துமாறும் அதில் கோரிக்கை வைத்துள்ளார்.\n”இந்தியாவின் 17 மாநிலங்களில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மதம், சாதி மற்றும் பிற பிரிவுகளை கடந்து இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்று, அடித்தட்டு செயல்வீரர்களின் அடித்தளத்தை பெற்ற இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட். இந்தியாவின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் விழுமியங்கள் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகிறோம். ஆதிவாசிகள், தலித்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் பிற நலிந்த பிரிவினரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைதியான, ஜனநாயக வழியிலான, சட்டப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். சமூகங்களை வலிமைப்படுத்துதல் என்பது எங்களை பொறுத்தவரை வெற்றுக் கோஷமல்ல.\nஇந்தியாவில் மட்டுமே எங்களின் செயல்பாடுகள் உள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள எந்தவொரு இயக்கத்தின் சித்தாந்தத்தையும் நாங்கள் பின்பற்றுவதில்லை, வெளிநாடுகளில் உள்ள எந்த இயக்கத்தோடும் எங்களுக்கு தொடர்புகளும் கிடையாது. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற விசித்திரமான குழுக்களின் சித்தாந்தங்கள் நமது நாட்டின் பண்பாடுகளுக்கு எதிரானது என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதால் இவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு எங்கள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியும் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தும் வருகிறோம். ஊடகங்களின் சிறு பிரிவினர் ஊகித்து, எங்கள் உறுப்பினர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைவதாக கதை கட்டியுள்ளனர். ஆனால் இத்தகைய அறிக்கைகளின் உண்மைத்தன்மையை எந்தவொரு விசாரணை ஏஜென்சியும் நிரூபிக்கவில்லை”.\nதடை குறித்த பத்திரிகை செய்தி வெளியான மறுதினம், ஜார்க்கண்டில் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை காவல்துறையினர் குறிவைத்து, தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளதை மாநிலத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவை சீல் வைக்கப்படுவதாகவும் இயக்க செயல்வீரர்கள் விசாரிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் எதிராக காவல்துறையின் செயல்பாடுகள் இருப்பதால் அதனை நியாயப்படுத்த முடியாது என்று எம்.முஹம்மது அலி ஜின்னா குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நீதியுடன் நடந்து கொள்ளுமாறு அவர் முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார்.\n”தவறான தகவல்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்த்து உடனடியாக தடையை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறோம். தற்போது உங்கள் மாநிலத்தில் இயக்க செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருப்பதால் சட்டரீதியான தீர்வுகளை தேடுவதே எங்கள் முன்னுள்ள வாய்ப்பாக உள்ளது. தடையின் பெயரால் உங்கள் அரசாங்கம் எங்களின் உறுப்பினர்களை குறிவைத்து, தொந்தரவு செய்யாது என எதிர்பார்க்கிறோம்”. தவறான கருத்துகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு இருவரையும் சந்திப்பதற்கான நேரத்தையும் எம்.முஹம்மது அலி ஜின்னா கேட்டுள்ளார்.\nஜார்கண்டில் இயக்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து, ஜார்கண்ட் தவிர்த்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் நாளையும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துகின்றனர்.\nஇயக்குநர், மக்கள் தொடர்பு துறை,\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.\nTags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nPrevious Articleஉத்திர பிரதேச அரசின் போலி என்கெளண்டர் ஒரே மாதிரியான FIR பதிவுகள்\nNext Article பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் கோட்சேவை பெருமை படுத்தும் நாடகம்: மாணவர்கள் புகார்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/03/30/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:08:45Z", "digest": "sha1:D5U6ATUKZY3PKPMGJK6ZDLW26VQPZLKF", "length": 30672, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "மைதா! அதிர்ச்சியூட்டும் உண்மைகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை\nதெரிந்து கொண்டுதான் மைதாவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க மைதாவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ராஜேந்திரன்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்தான் மைதாவுக்குத் தடை விதிப்பது பற்றித் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.\n‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் ஆய்வுகளையும் விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும். மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தால், மைதாவுக்குத் தடை விதிக்க சட்டப்படியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே மருத்துவர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தீர்ப்பு. மைதா உணவுகள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் சொல்வது ஏன் நீரிழிவு சிறப்பு மருத்துவரான பரணீதரன் கூறியதாவது:\nஎல்லா உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என அடிப்படை யான மூன்று விஷயங்கள் இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு குளுக்கோஸ் வெளியாகிறது, அதில் எந்த அளவு சக்தியாக மாற்றப்படுகிறது என்பதை க்ளைசெமிக் இன்டெக்ஸ் என்று அளக்கிறோம். இந்த அளவு மைதாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மைத��� உணவினால் கிடைக்கும் அதீத குளுக்கோஸ் அளவை சமன்படுத்தும் அளவு உடலுக்கு இன்சுலின் உற்பத்தித்திறன் இருக்காது. ஆரம்பகட்டத்தில் தன் சக்திக்கு மீறி அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கணையம் போராடினாலும், நாளடைவில் சோர்ந்து போய்விடும்.\nநம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன் என்கிற இந்த செயலி–்னால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவு நோய்.\nமைதா மாவில் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். முக்கியமாக, மைதா மாவில் அலொக்ஸான் என்கிற ரசாயனம் சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.அதேபோல பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.மைதாவை தவிர்த்து விட்டால் மாற்று இல்லையா மைதா பிரெட்டுக்குப் பதிலாக கோதுமை பிரெட் சாப்பிடலாம். பீட்சாவுக்குப் பதிலாகக் காய்கறிகள் நிறைந்த சாண்ட்விச் சாப்பிடலாம். சுண்டல், வேர்க்கடலை என நம்முடைய இயற்கையான, பாரம்பரிய உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இவை எப்போதும் பாதுகாப்பானவை. ஏற்கெனவே, அரிசி உணவின் பயன்பாடு நம் நாட்டில் அதிகம் இருக்கிறது. இதனுடன் மைதா உணவுகளும் அதிகம் சாப்பிடும்போது ரிஸ்க் இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதில் நம் உடல் உழைப்புக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாமலேயே அதிக கலோரி சத்து உணவுகள் எடுத்துக்கொள்கிற ��வறான பழக்கத்தாலும் நீரிழிவு ஏற்படுகிறது.\nஊட்டச்சத்து நிபுணர் சுப்ரியா கூறும் கருத்துகள்: பீட்சா, பர்கர், புரோட்டா, சோலா பூரி, பாஸ்தா, நாண், பிஸ்கெட், கேக், சமோசா, வட இந்தியர் உட்கொள்ளும் கச்சோரி, ருமாலி ரொட்டி என மைதாவில் தயார் செய்யப்படும் உணவுப்பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாவுச்சத்து அதிக அளவில் உடலில் தங்கி விடும். தேவைக்கு அதிகமான மாவுச்சத்து கெட்ட கொழுப்பாக மாறிவிடும். மைதா உணவுகள் பெரும்பாலானவற்றில் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகவும் கொழுப்பு அதிகரித்து பருமன் ஏற்படும். எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைதாவால் தயாரிக்கப்படும் எந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்ளக் கூடாது. மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது. மைதாவில் இருக்கும் கெட்ட கொழுப்பு உடலில் அதிகம் தங்கும் போது ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. நார்ச்சத்து அறவே நீக்கப்பட்ட மைதா உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளும்போது நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் மலச்சிக்கல், ஆசனவாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோய் சிவப்பு இறைச்சி மற்றும் மைதா சாப்பிடுகிறவர்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது.\nரசாயன நச்சுக் குப்பை: மைதாவில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் தன்மை குறித்து கரிமவேதியியல் பேராசிரியர் விஜயகுமார் கூறுகையில்,‘மைதாவில் சேர்க்கப்படும் பென்சாயி–்ல் பெராக்சைடின் முக்கியப் பயன்பாடு அதை வெண்மையாக்குவதுதான். காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை பளபளப்பாக்குவதற்கும் இந்த பென்சாயி–்ல் பெராக்சைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ரத்தத்தில் ‘ப்ரீ ரேடிக்கல்ஸ்’ என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில் பாதிப்பு ஏற்படும். அலொக்ஸான் எனும் ரசாயனத்தை எலிக்குக் கொடுத்து பரிசோதித்தபோது இன்சுலின் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கக் கூட��ய பீட்டா செல்களை தாக்கி நீரிழிவை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. இது அதிக அளவில் உடலில் தங்கும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/kadaikutty-singam-official-tamil-teaser/57053/", "date_download": "2018-06-20T18:39:01Z", "digest": "sha1:HGOACGRSXD6IYMRBGX2B7C7Y2BYFZBNI", "length": 2635, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Kadaikutty Singam Official Tamil Teaser | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=&num=1971", "date_download": "2018-06-20T18:41:10Z", "digest": "sha1:74VCURV3W5BNEYLSDOGKFNR2A7DPYVWI", "length": 8881, "nlines": 70, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவிஷ்ணுவை பற்றி சில விஷயங்கள்\nதிருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந் திரு���்பதாகக் கூறப்படுகிறது.\n‘ஸ்ரீவாரி பாதம்’ எனப்படும் அந்த இடத்தில் திருமலை வாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.\nநாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையில் உள்ள திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாள் கோவிலில் அவல், அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.\nஉடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.\nஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.\nதிருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப் படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது.\nசிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோவில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.\nதிருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.\nஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோவில் இதுமட்டும்தான்.\nதிருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோவிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.\nகாஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.\nதிருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.\nகர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.\nதிருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோவில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு சன்னிதி இல்லை.\nபொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபி��ிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.\nகாஞ்சீபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.\nகருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.\nமாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.\nகாஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2022", "date_download": "2018-06-20T18:40:51Z", "digest": "sha1:SHCTWHLN7A7KOMTP7CDRH5KWADIUX7QT", "length": 11504, "nlines": 77, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஉங்களுடைய வாழ்க்கை காதல் திருமணமாக அமைய இது தான் முக்கிய காரணம்: வாங்க பார்க்கலாம்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை மாறி, தனக்குரிய துணையை சட்டென்று பார்த்து, பார்வையால் பேசிக் காதலித்த அதே வேகத்தில் திருமணமும் செய்து கொள்கின்றனர்.\nகாதல் திருமணத்திற்கு குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் மிகவும் முக்கியமானவையாகும் ஐந்து கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவற்றைக் கொண்டு ஒருவரது காதல் வெற்றியடையுமா தோல்வியடையுமா\nகாதல் திருமணமாக ஜாதகத்தில் சுக்கிர பலம் மிகவும் அவசியமாகும். ஒருவர் மீது ஒருவர் அதீதமான அன்பு கொள்ள சுக்கிரன் உதவுவார். இனக் கவர்ச்சியும் சுக்கிரனால் உண்டாகும்.\nஅன்பு, காதல், ��ாசம், நேசம், இனிமையான பேச்சு, உல்லாசம், சுகம், மன உற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட சுக்கிரனே காரகன் ஆவார். எனவே, ஒருவரது ஜாதகத்தில் முக்கிய கிரகங்களின் அதிபதிகள் ஒன்றோடொன்று இணையும் போது காதல் திருமணம் நடைபெறுகிறது.\n• ஐந்தாம் அதிபதி 7-ல் அல்லது ஏழாம் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணம் நடைபெறுவது நிச்சயம்.\n• ஒன்பதால் அதிபதி அல்லது குரு கெட்டால், எதிர்ப்புக்கு மீறிக் காதல் திருமணம் நடைபெறும்.\n• 1, 5, 7, 9 பாவங்கள் தொடர்பு இருந்தாலும் காதல் திருமணம் நிகழும்.\n• ஆண்/பெண் இருவரின் சுக்ரன் செவ்வாய் ஒரே பாகையானால் எதைப்பற்றியும், யாதைப் பற்றியும் கவலைப்படாமல் திருமணம் செய்துகொள்வர்.\n• 7-ம் அதிபதியும் சுக்ரனும் சனியினால் பார்க்கப்பட்டால் கட்டாயம் காதல் திருமணம் நடைபெறும்.\n• 7-ல் ராகு/கேது சந்திரன், புதன் இருந்தாலும் காதல் திருமணம் தான்.\n• பொதுவாக ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிகள் காதல் வயப்படும் ராசிகள் ஆகும்.\n• பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து, நட்சத்திர நாயகன் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலம் கூடும்.\n• சுக்கிரன் சுப பலம் பெற்று, களத்திர ஸ்தானாதிபதியாகிய 7-க்கு உரியவன் பலம் பெற்று குருமறைவு ஸ்தானம் பெற்று, குறிப்பிட்ட தசைபுக்தி நடப்பவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறும்.\n• ஒரு பெண் ஆணிடமோ, ஆண் பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத் துணிவு வேண்டுமல்லவா அந்தத் துணிவை வழங்குபவர் செவ்வாய் ஆவார். இதனால் காதல்\nதிருமணத்துக்குச் செவ்வாயின் பலமும் அவசியம் தேவை.\n• மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இயற்கையாகவே மனத்துணிவு உள்ளவர்கள். இவர்கள் தன் காதலை சொல்ல சற்றும் தயங்கமாட்டார்கள்.\n• கன்னியா ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே கன்னி இருப்பதால் கன்னிப் பெண்களின் நட்பு எளிதாக கிடைத்துவிடும். பேச்சு சாதுர்யம் இருக்கும் இவர்களுக்கு சுக்கிர பலம் கூடியிருந்தால் இரட்டிப்பு பலம் உண்டாகும்.\n• கன்னியா ராசிக்கு 7-ம் இடம் மீனம். களத்திர ஸ்தானம் மீனம் சுக்கிரன் உச்சம் பெறும் வீடாகும். இதனால் கன்னியா ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் கைகூடும். சுக்கிரனின் எண்ணான 6,15,24 தேதிகளில் பிறந்து, சுக்கிர பலம் இருப்பவர்களுக்கு காதல் திருணமாக அதிக வாய்ப்புள்ளது.\n• ஆண், பெண��� எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.\n• சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது பலம் பெற்றவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலில் வெற்றியடை ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பது அவசியம். சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய யோகங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.\n• வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாள் கோயிலில் நெய் விளக்கேற்றி வழிபடலாம்.\n• பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கலாம்.\n• ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரைத் தரிசிக்கலாம்.\n• கஞ்சனூரில் உள்ள சுக்கிர தலத்திற்குச் சென்று வழிபடுவதால் திருமண தடை நீங்கும். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேருவர்.\n• சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில் சுக்கிரனுக்கு உரியத் தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் தொடர்பான கோளாறுகள் நிவர்த்தியாகும்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்களே தவிர, அவரவர் ஜாதகத்தின் படி மாற்றங்கள் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:12:32Z", "digest": "sha1:UAUNRNKANH3WURFFHLL7FYBJWWTF5PDD", "length": 4721, "nlines": 95, "source_domain": "siragu.com", "title": "இது நரக பூமி! (கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nஅந்த பரமகிருஸ்ணரும் கருணை காட்டவில்லை\nஅந்த இயேசு பிரானும் இரக்கம் காட்டவில்லை\nகொலை வெறித்தாண்டவம் ஆடிய போதும்\nஅந்த புத்த பிரானும் தடுத்திட வரவில்லை\nஅந்த நபி பெருமானாரும் வருவதாயில்லை\nபலமுறை சாபமிட்டே விடை பெறுவீரோ\nதனை தானே கொன்று தின்று\nஇதயம் இறந்த இந்த மானுடம்\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இது நரக பூமி\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2013/01/blog-post_428.html", "date_download": "2018-06-20T19:14:29Z", "digest": "sha1:LJVVG45IYETAOZZHTKGS6RMG42AEJHLF", "length": 26170, "nlines": 281, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: படு மட்டமான கதை! வ்வ்வ்வே வாந்தி வருது!", "raw_content": "\n\"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\n\"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\"சும்மா ஒரு 200 வரி எதையாவது லூசுத்தனமா பத்தி பத்தியா எழுதி ,அதை கதைனு நீங்க சொல்லிட்டா அது கதையாயிடுமா\n எல்லாரும் அப்படித்தானே எதையாவது கதைனு எழுதுறாங்க\n நீங்க நல்ல கதை எல்லாம் தமிழ்ல படிக்கிறதே இல்லையா\n\" நானும் பல கதைகளைப் படிச்சுட்டு \"இது என்ன கதை படு மட்டமா இருக்கு\"னு தான் உன்னைமாரியே நெனைக்கிறேன். \"\n உங்களுக்கும் கதை எழுதத் தெரியலை. அடுத்தவா எழுதுற நல்ல கதையையும் பாராட்டத் தெரியலை. ஆனா நெனப்பு மட்டும்..\"\n நான் கதை எழுதுறேன்னு எவன் எழுதியதையும் தழுவி எழுதுறது இல்லை. ஏதாவது ஒரு கருத்தை சொல்லணும்னா அதை கதை வடிவுல சொல்றது அவ்ளோதான்.\"\n இந்தக் கதையில் வர்ர உங்க பவித்ராவைப் பத்தி என்ன சொல்ல வர்ரீங்க\n\"இல்லை அவளுக்கு எந்த ஆம்பளையையும் பிடிக்கலைனு சொல்றீங்க. சரியா\n\"அப்போ அவளுக்கு காம உணர்ச்சிகளே, உணர்வுகளே கெடையாதா\n\"நீ என்ன கதை படிச்ச அவளுக்கு அழகான கவர்ச்சியான் பெண்களைப் பார்த்தால் ஒரு மாதிரி அட்ராக்சன் இருக்கிறப்பிலேதானே எழுதியிருக்கேன் அவளுக்கு அழகான கவர்ச்சியான் பெண்களைப் பார்த்தால் ஒரு மாதிரி அட்ராக்சன் இருக்கிறப்பிலேதானே எழுதியிருக்கேன்\n\"அப்படினா பவித்ராவுக்குப் பெண்களைப் பிடிக்கிதுனு சொல்றேன். பெண்கள் மேலே ஒரு அட்ராக்சன்\"\n\"இப்படியெல்லாம்.. பவித்ரா மாதிரி உண்மையிலேயே யாரும் இருப்பாங்களா என்ன\n\"மேலை நாடுகள்ல எல்லாம் இதையெல்லாம் சாதாரணமாக ஏத்துக்கிட்டாங்க ஹை ஸ்கூல்லயே அவங்க செக்ஸுவல் ஓரியண்டேஷனை கண்டுபிடிச்சு, நான் \"straight\" நான் \"gay\"னு தெளிவா சொல்லிடுறாங்க. அதை எல்லாரும் ஏத்துக்கவும் செய்றாங்க. நம்ம ஊர்லதான் இன்னும் இதை பெரிய தப்பாக்குறாங்க ஹை ஸ்கூல்லயே அவங்க செக்ஸுவல் ஓரியண்டேஷனை கண்டுபிடிச்சு, நான் \"straight\" நான் \"gay\"னு தெளிவா சொல்லிடுறாங்க. அதை எல்லாரும் ஏத்துக்கவும் செய்றாங்க. நம்ம ��ர்லதான் இன்னும் இதை பெரிய தப்பாக்குறாங்க ஒரு 30 வருடத்துக்கு அப்புறம் இவ்ங்களும் இதை ஏத்துக்குவாங்க ஒரு 30 வருடத்துக்கு அப்புறம் இவ்ங்களும் இதை ஏத்துக்குவாங்க இது மாரித்தான் எல்லா விசயத்திலும் நம்ம ஒரு 30 வருடம் பின் தங்கி இருக்கோம் இது மாரித்தான் எல்லா விசயத்திலும் நம்ம ஒரு 30 வருடம் பின் தங்கி இருக்கோம்\n அது மாதிரி உணர்வுகள் இருக்கிற பெண்களுக்கு ஒருவேளை எஸ்ட்ரோஜனுக்கு பதிலா ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டாஸ்டீரோன் சுரக்குமா\n இது ஹார்மோனல் பிரச்சினை இல்லைனு சொல்றாங்க\n\"சரி, இந்தப் பவித்ரா இன்னொரு பெண்னோட சேர்ந்து வாழ்றானே வச்சுக்குவோம். இது என்ன வாழ்க்கை அவள் வாழ்றது இதுல என்ன சந்தோசம் கிடைக்கும் இதுல என்ன சந்தோசம் கிடைக்கும்\n\"மொதல்ல சந்தோசமான வாழ்க்கைனா என்னனு சொல்லு\n\"யாராவது ஒரு நல்ல பார்ட்னரை தேர்ந்தெடுத்து, அவரைக் கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி, அவங்க வளந்ததும் நம்ம நிம்மதியா வயதாகி சாகிறது.\"\n\"இதுதான் பலருக்கு சந்தோசமான வாழ்க்கை இதுலயும் மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், செக்ஸுவல் ப்ராப்ளம்ஸ், இன்ஃபெடிலிட்டி, கணவன் ஏமாத்துவது, மனைவி கணவனை ஏமாத்துவது, மிட் லைஃப் க்ரைஸிஸ், அது இதுனு இருக்கத்தான் செய்யுது. சரி, எல்லாரும் இப்படித்தான் வாழணும்னு இல்லையே, வசந்தி இதுலயும் மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், செக்ஸுவல் ப்ராப்ளம்ஸ், இன்ஃபெடிலிட்டி, கணவன் ஏமாத்துவது, மனைவி கணவனை ஏமாத்துவது, மிட் லைஃப் க்ரைஸிஸ், அது இதுனு இருக்கத்தான் செய்யுது. சரி, எல்லாரும் இப்படித்தான் வாழணும்னு இல்லையே, வசந்தி\n\" நல்லா இருந்த ஒரு ஆளுக்கு 25 வயதில் திடீர்னு ஒரு நாள் கால்ப்பந்து ஆடும்போது \"படாத இடத்தில்\" பந்து அடித்து, அந்த இடத்தில் அடி பட்டதால, ஆண்மை இல்லாமல் போயிடுதுனு வச்சுக்குவோம்..\"\n\"அவர் இனிமேல் இதுபோல் நீ சொன்ன ஒரு சாதாரண வாழக்கை வாழ முடியாது\"\n\"வாழ்க்கை பூரம் அவர் இந்த ஆக்ஸிடெண்டை நினைத்து, தான் இழந்ததை நினைத்து அழது அழுது புலம்பி வாழணுமா, அவரு இதுதான் அவருக்கு வாழ்க்கையா இல்லைனா, செக்ஸை மட்டும் விட்டுவிட்டு, விளையாட்டு அது இதுணு மற்றவைகளில் தன் மனதைச் செலுத்தி சந்தோஷமாக அவர் வாழ கத்துக்கணுமா\n\"இது ஒரு ஸ்பெஷல் கேஸ்\"\n\"இந்த மாரி சில விபத்துகளால் பிறப்புறுப்பை பாதியில் இழக்கிறவங்��ளும் இந்த உலகில் வாழ்த்தான் செய்றாங்க. உடனே அவங்க எல்லாம் தற்கொலை பண்ணிட்டு செத்துடுறது இல்லை\n\"எதுக்கு அதுபோல் ஒருவரைப் பற்றி நீங்க இப்போ யோசிக்கணும்னு தெரியலை\n இப்போ நெறையப்பேருக்கு மார்புப் புற்றுநோய் வருதுணு சொல்றாங்க. கொஞ்சவயதிலே பல பெண்களுக்கு வருது. அவங்க அதை \"ட்ரீட்\" பண்ணிட்டு கேன்சர் சர்வைவராக வாழத்தான் செய்றாங்க ஏன் உனக்குக்கூட ஒரு நாளைக்கு வரலாம் ஏன் உனக்குக்கூட ஒரு நாளைக்கு வரலாம்\n\"இப்போ எதுக்கு இதைப் பத்தி எல்லாம் சொல்லி என்னை மூட் அவ்ட் ஆக்குறீங்க\n நீ சொல்றபடி. ஒரு சாதாரண வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை அவர்களும், இந்த உலகில் நம்மோட வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க அவர்களும், இந்த உலகில் நம்மோட வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க அவங்களுக்கும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் வந்து போயிட்டுத்தான் இருக்கு அவங்களுக்கும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் வந்து போயிட்டுத்தான் இருக்கு சரியா\n\"ப்ரெஸ்ட் கேன்சர் யாருக்குனாலும் வரலாமா\n\"இல்லை அதுக்கப்புறம், சர்ஜரிக்கு அப்புறம்... வாழ்க்கை அவங்களுக்கு எப்படி இருக்கும் ஒரே டிப்ரெஷனா இருக்காதா\n வாழ்க்கையை வேறமாரிப் பார்த்து வாழ்க் கற்றுக்கணும். நெனச்சதும் சாகவா முடியும்\n\"ஆமாம். நெனச்ச நேரம் சாக முடியாது இல்ல பல ரெஸ்பாண்ஸிபிலிட்டிகள் இருக்கும் நமக்கு இல்லை பல ரெஸ்பாண்ஸிபிலிட்டிகள் இருக்கும் நமக்கு இல்லை\n\"அதைத்தான் சொல்றேன். ஒருவரின் வாழ்க்கை எப்ப வேணா எப்படி வேணா தலை கீழாக மாறலாம். ஒருவருக்கு திடீர்னு பல இழப்புகள் ஏற்படலாம்.. அதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெண் \"ஓரினச்சேர்க்கை\"யில் ஆர்வம் உள்ளவளா அவள் தன்னை உணர்ந்து அதற்கேற்றார்போல் அவர் வாழ்க்கையை அமைப்பது ஒண்ணும் பெரிய தப்பில்லை\n\"ஆக உங்க பவித்ரா கதை உலகுக்கு ரொம்பத்தேவையான ஒண்ணுனு சொல்றீங்களா\n\"அந்தக் கதையை நீ இவ்ளோ மட்டம் தட்ட வேண்டியதில்லை\n\"உங்க கதைனால \"ரொம்ப நல்லாயிருக்கு\"னு பொய் சொல்லணுமா நான்\n அது என் கதையே இல்லைடி யாரோ ஷாமளா னு ஒரு அம்மா \"நெட்\" ல எழுதிய கதை யாரோ ஷாமளா னு ஒரு அம்மா \"நெட்\" ல எழுதிய கதை நான் எழுதினமாரி, \"காப்பி பேஸ்ட்\" பண்ணி உன்னிடம் காட்டினேன்.\"\n\"ஆக இது உங்க கதையே இல்லை\n\"உங்க கதை இல்லாதனால..இப்போ யோசிச்சுப் பார்த்தால் கொஞ்சம் அ���்த்தமுள்ளதாகத்தான் இருக்கு\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை, படைப்புகள்\nவிவரங்கள் நிறைந்திருந்திருக்கும் உங்கள் கதை நல்லா இருக்கு.\nநல்ல கதை சகோ. இப்புடியலாம் சொன்னாக் கூட கேட்க மாட்டேன்பாங்க என்ன தான் தாம் தூம்னு குதிச்சாலும் 30 ஆண்டுகள் கழித்து ஏத்திட்டுப் போவாங்க ..\nவிவரங்கள் நிறைந்திருந்திருக்கும் உங்கள் கதை நல்லா இருக்கு. ***\nநல்ல கதை சகோ. இப்புடியலாம் சொன்னாக் கூட கேட்க மாட்டேன்பாங்க என்ன தான் தாம் தூம்னு குதிச்சாலும் 30 ஆண்டுகள் கழித்து ஏத்திட்டுப் போவாங்க ..***\n30 வருடத்திற்கு பிறகும் இந்தக் கதை இணையத்தில் இருக்கும். அப்போ வந்து இதுபற்றி என்ன பின்னூட்டம் இடுறாங்கணு பார்ப்போம். :)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nகாலா ரொம்ப நல்லா இருக்காமில்ல\nசிங்கப்பூர் மற்றும் மிடில் ஈஸ்ட்ல படம் பார்த்தவர்கள் ரிப்போர்ட் படி, ரஞ்சித் கபாலியில் விட்டதை காலாவில் வட்டியும் மொதலுமாக திரும்பப் பெற்றுவ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்...\nகாவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக ஆமா நீ எப்படி\nதூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்\nமுதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா இல்லை இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்\nஇவர் ஒரு பெரிய மனுஷா ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது காலா படமும் பாக்கலை. ஆனால் காலால இராம பிரானை அவமானப் படுத்திட்...\nஇந்த அளவுக்கு சமீபத்தில் க்ரிடிக்ஸ் புகழ்ந்து தள்ளீய \"தலைவா\" படம் எதுவுமே இல்லை. என்ன தலைவா னு சொல்ற நான் சொல்லலப்பா \nகாலா ஒரு மஸ்ட் வாட்ச் மூவி\nவினவு கூமுட்டை கள் என்னடா காலா பத்தி ஒளறாமல் இருக்குகனு பார்த்தா, காலா படம் பார்த்த உடந்தான் தெரியுது. முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகள மே...\nதூத்துக்குடிக்கு அப்புறம் சிவகாசி, திருப்பூர் ஆலைகள மூடுவோம்\nஆக, தூத்துக்கு��ில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nகோடங்கி தளத்தில் நடக்கும் மாயம்\nவிஸ்வரூபம் பாக்ஸ் ஆபிஸ் உண்மை நிலவரம்\nசீமானும், விஸ்வரூபமும், கருத்துச் சுதந்திரமும்\nவிஸ்வரூபக் கமலுக்காக அழுது ஒப்பாரி வைப்போமா\nவிஸ்வரூபத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் இயக்கம்\nஜெயமோகனும் சாகித்ய அகாதமி விருதும்\nஎன்னுடைய டி ட்டி எச் புக்கிங் பணம் எங்கே கமல்ஹாசன்...\nவிஸ்வரூபம் முதலில் DTH யில் ரிலீஸ் முயற்சி படுத...\nகறுப்புப்பணமும் ரசினியின் TEA பார்ட்டியும்\n பதிவுலகிற்கு நல்ல காலம் பொறந்திருச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanvaasi.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-20T18:44:48Z", "digest": "sha1:56SIIWJ26MCNIRYZ7UQSVR5UBZ5HZ26M", "length": 31157, "nlines": 538, "source_domain": "vaanvaasi.blogspot.com", "title": "October 2012", "raw_content": "\n நீயும் பலர் போல நலமாக வாழ்வாய். உண்மைதான் நான் சொல்வது நீ மனிதன் என்றால் இதை உணர் .மற்றவன் எதையும் எழுதட்டும். நீ ஏன் கவலை படுகிறாய். உண்மையை உணர்ந்து, உண்மைதான் என்றால் அதை செய்வாயா .நான் சொல்லவா .\nஉன் தாய் தந்தை இதை போல நலமாக வள வேண்டுமா ... உண்மைதான் இந்த வீடியோ தொகுப்பை பார் .மனிதனின் அணுக்களை பற்றியும், அதை நாம் உணர்ந்து, அணுவின் செயல்பாட்டை நாம் உணரும் நிலையில் வாசியை உணரலாம். தனி மரம் தோப்பாகாது .\nஆனால் ஒவ்வொரு தனிமரமும் தோப்பாகும். மனிதனை உணரும் நிலை சிவசி��்தனின் வாசியோகமே .என்று மக்கள் தனித்தனியே கூறுவதை பாருங்கள் ..இன்று ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உணரவைத்து தோப்பாக மாற்றுகிறேன் . உன் உடலை அறிந்தால் நலமுடன் வாழலாம் . இறக்கும் போது உடல் நலம் பெற்று சுழுமுனை அறிந்து ஆன்மாவை உணர்ந்து, இறந்தால் இறைநிலை அறியமுடியும்.இது உண்மை. இன்றைய உலகத்திற்கு இதுதான் தேவை .பல உயிர்கள் சில நாட்களிலே இறப்பது தவறு . அவன் தன்னை அறியாமல் இறந்தால் மீண்டும் பிறப்பு உண்டு .இதுவும் உண்மை.\nகாலம் கடந்து செல்லும் முன் உண்மையை நீ முதலில் உணர். இதுவரை பிறந்து உள்ள யாரலும் மனிதனை உணரவைக்கும் நிலையை உணரவில்லை என்பது உண்மை. சுயம்பு என்றால் மதிப்பு அதிகம் தானே . இறுதியாக உன் அணு நான் சொல்வதை கேட்கும் . என்னை பார்த்தல் எல்லாம் நலமாக உள்ளது என்று சொல்லும் மனிதனை பார். அணுக்களை அறியாதவன் ஆண்டவனை அறியமுடியாது. அதுபோல உன் அணுவை நீ அறிந்தால் அந்த அணு சொல்லும் நான் யார் என்று.இது உண்மை . உலகில் வியாதிகள் இல்லாமல் மாற்ற நான் தயார் . நீ உண்மையானவனாக இருந்தால் காலதாமதமாகக்காதே பல உயிர்கள் இறந்து கொண்டு இருக்கிறது . தன்னை அறியாமல் தன் நிலை அறியாமல். இருப்பவர்களை அறியவைக்க நினைக்கிறேன் . FACEBOOK அன்பர்களே இந்த செய்தியை பரப்ப உதவுங்கள் . நன்றி. சிவசித்தன்.\nகலம்பகம் தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. ...\nநவகிரகங்கள் நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம்...\nநாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள் 1. பக்க விளைவுகள் இல்லாதது. 2. எளிய முறையில் அமைவது. 3. அதிகப் பொருட் செலவில்லாதது. 4. ஆங்கில...\nகவிதைச் சுவை நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்...\nமனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள...\nநாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள் நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கே...\nசித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன் பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப் பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை தருநாதன் நம்குருநா தன். ...\n1. சிவவாக்கியர் பாடல் சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் ...\nகி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய வறுமைச் சூழல் தீராத நிலையில் தெய்வ நம்பிக்கைதான் மக்களுக்கு ஏற்றது என்ற கருத்து உருவாயிற்று. அது...\n1. களிற்றியாணை நிரை 0 கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்; நுதலது இமையா நா...\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n\"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்\nஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்\"\nதிரு. செல்வம் தாசில்தார் நகர்\nதிரு ரமேஷ் குமார் - மதுரை\nChoose category Sivachithar (1) அகநானுறு (1) அடிப்படை நெறி (1) அதிகாலை (1) அப்பர் (1) அலை (1) அறவழியின் சிறப்பு (1) ஆணவம் (1) ஆத்மா (2) ஆலய தரிசனம் (1) ஆன்மீக வழிகள் (2) ஆன்மீகம் (2) இதழ்கள் (1) இரண்டு கண்கள் (1) இல்லறம் நல்லறம் (1) இறைவன் (2) இறைவன் படைப்புகள் (2) இறைவன் கோயில் (2) உடல் கூறுகள் (1) உண்மை உணர்ந்தவன் (1) உருத்திராட்சம் (1) உலகம் (1) ஏழு (1) ஐம்பத்தோர் எழுத்து (1) ஐயப்பன் (1) ஒளவையார் (5) ஒன்றே தெய்வம் (1) ஓம் (6) ஔவையார் (1) கடவுள் (2) கடவுள் பக்தி (1) கண்ணிகள் (2) கந்த குரு கவசம் (1) கந்த சஷ்டி (4) கந்தர் அனுபூதி (1) காகபுசுண்டர் ஞானம் 80 (1) காப்பியங்களும் புராணங்களும் (2) காயத்ரி (1) கார்த்திகை மாதம் (1) காலக் கணக்கீடு (1) குருவின் அவசியம் (1) கேதாரகௌரி விரதம் (1) கேதாரேஸ்வர விரதம் (1) கேள்வி ---பதில் (1) சக்தி நிலை (1) சி (1) சித்த அறநெறிகள் (1) சித்த யோகநெறிகள் (1) சித்தர் (2) சித்தர்களின் காலமும் (1) சித்தர்கள்.. (2) சித்தாந்தம் (1) சித்தி பெற்றவர் (1) சிவ மந்திரங்கள் (1) சிவ விரதம் (1) சிவகுரு (2) சிவசித்தர் (1) சிவசித்தர் வாசி (1) சிவசித்தன் (2) சிவபுராணம் (4) சிவபெருமான் (16) சிவபோகசாரம் (1) சிவவாக்கியர் பாடல் (1) சிவன் (5) சிவன்கண் (1) சுந்தரமூர்த்தி (1) சும்மா இரு (1) சைவ இலக்கியங்கள் (5) சொற்கள் (2) சோமவார விரதம் (1) ஞானகுரு (2) ஞானச் சித்தர் பாடல் (1) ஞானம் (1) ஞானம் - வால்மீகர் (3) தம��ழில் காப்பியங்கள் (2) தமிழ் எண் (2) தன்னை அறிந்தவன் ஞானி (1) தாய் மூகாம்பிகை (1) திருஞானசம்பந்தமூர்த்தி (1) திருநாவுக்கரசு (1) திருநீறு (3) திருப்பாவை (1) திருமந்திரம் (6) திருமாலின் தசாவதாரம் (1) திருமுறைகள் (2) திருமூலர் (4) திருவாசகம் (2) தீட்சைகள் (1) தீபம் ஏற்றும் முறை (1) துளசி (1) தேங்காய் (1) தேவாரம் (2) ந (1) நந்தி (1) நந்திக் கலம்பகம் (1) நந்திக்கலம்பகம் (1) நம்பிக்கை (1) நவகிரகங்கள் (1) நாட்டுப்புற மருத்துவம் (4) நாத்திகத்தன்மை (1) நால்வரும் (1) நூறு யோசனை (1) பகுத்தறிவு (1) பக்தனின் பெருமை (1) பக்தி இயக்கம் (1) பஞ்ச புராணம் (1) பஞ்சகவ்வியம் (1) பஞ்சாங்கம் (1) பஞ்சாமிர்தம் (1) பட்டினத்தார் (1) பட்டினத்தார் பாடல் (1) பத்தாம் திருமுறை (1) பழமொழிகள் (1) பாம்பன் ஸ்வாமிகள் (1) பிரணவம் (3) பிரதோச வரலாறு (1) பிரதோச விரதம் (1) பிரதோஷம் (1) பிரபஞ்ச சக்திகளில் நான்கு (1) பிரம்மோத்தர காண்டம் (2) பிரவணம் (1) பிராணன் (1) பெரிய ஞானக்கோவை (2) பைரவர் (1) பொங்கல் (4) ம (1) மந்திரங்களும் பலன்களும் (1) மந்திரங்களும் பலன்களும்: (2) மந்திரம் (2) மன மாற்றம் அடைய (1) மாயை (1) மூன்று கடன்கள் (1) யோக வழி (1) யோக வழி 2011 (3) யோக வழியை 2011 (1) யோகா கற்றவர்கள் (28) யோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33) யோகாசனம் (2) யோகி நிலை (1) வ ய (1) வரலாறு (1) வழிபடும் முறை (1) வழிபாடு (2) வாசியால் இறப்பவர் (1) விநாயகர் (2) விநாயகர் வழிபாடு (1) விபூதி (1) வீடுபேறு அடைந்தவர்கள் (1) வேதம் (2) வைகுண்ட ஏகாதசி (1) ஜோதி (1)\nவாசியோகக் கலை கற்பவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்\nவாசியோகக் கலை செய்தவர்கள் பற்றி விவரம்\n‪Shree Vilvam Yoga - சதுரகிரி தவசிப்பாறை - 7\nஉயிரும் நம் கையில் வாசியும் நம் கையில் . . . . .என்றும் அன்புடன்...ஸ்ரீ வில்வம் யோகா சென்டர்\nசதுர கிரி சென்ற போது . . . . .\nஸ்ரீ வில்வம் - சிவசித்தர்\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2017/07/26-7-17.html", "date_download": "2018-06-20T18:38:08Z", "digest": "sha1:7T53PMKMSS5OYJ4OAX32AC2VXSRP5ZQR", "length": 9691, "nlines": 156, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை\":26-7-17", "raw_content": "\n60 month (5 yrs) துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் \nபாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் பைரவ பூசை\nபைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜ...\nமகான் சாங்கு சித்தரின்குரு பூஜை அழைப்பிதழ்\nபைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை\":26-7-17\n'‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா''.....\n\"பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை\":26-7-17.\n'''சென்னை கிண்டி மங்களாம்பிகை உடனுறை பாடாலீஸ்வரர் திருக்கோயில்''.இங்கு 26-7-17\nஅன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் உண்டு...சென்னை கிண்டியில் பாடகசேரி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த பாடாலீஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயில் சென்னை கிண்டி ரயில் நிலையம் சுரங்கபாதை அருகில் உள்ளது.அங்கு ஆலய விமானத்தின் அருகில் பாடகசேரி சுவாமிகள் சுதை சிற்பம் உள்ளது..நோய் வாய்ப்பட்ட மக்களுக்கு\n\"ஆபத் சகாயம் \"எனகூறி,சிவாயநம சொல்லி திருநீறு பூசிவிடுவார் பாடகச்சேரி ஸ்வாமிகள்....உடனே சில நாட்களிலேயே மக்கள் அந்த கொடிய நோய்களில் இருந்து முற்றிலும் விடுபடுவர்.தன்னை நம்பிய பக்தனை பாம்பு கடித்தபோது, ஒன்றும் ஆகாமல் இருக்க, மறுநாள் பைரவ சித்தருக்கு கால் வீங்கியிருந்தது. காரணம் கேட்டபோது, “ஒன்றுமில்லை. என் பக்தனின் பாம்புக் கடியை நான் வாங்கிக்கொண்டேன். குடும்பஸ்தன் பாவம் அவன் தாங்கமாட்டான் ”என்றாராம்.“என்னை நம்பியிருப்பவர்களுக்கு என்றும் நான் துணையாக உடனிருப்பேன். நம்பாதவர்களுக்கும் என்மீது நம்பிக்கை வரும்பொருட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வருவேன்” என்பார் பாடகச்சேரி இராமலிங்க வாமிகள்.'‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா'''...ஆம்பதைபதைக்கும் நெஞ்சுடன் உங்கள் வாழ்வில் ஒரே போராட்டமாபதைபதைக்கும் நெஞ்சுடன் உங்கள் வாழ்வில் ஒரே போராட்டமா...கவலையை விடுங்கள்..உங்கள் வீட்டில் உங்கள் சொந்த அண்ணனைபோல உங்களை வாழ்வில் பைரவ சித்தர் பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் அரவணைப்பான் என்பது உண்மை.\nபைரவசித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அடிமை \"நானேயோ தவம் செய்தேன் `சிவாய நம' எனப் பெற்றேன் `சிவாய நம' எனப் பெற்றேன்\".\"நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\"...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankanvoice.com/sports/2022-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-06-20T19:07:12Z", "digest": "sha1:KV4PUOV2SHSQ5MK4ZJWI2WR6HQBG7XYB", "length": 2606, "nlines": 26, "source_domain": "lankanvoice.com", "title": "2022 காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது – தென்னாப்பிரிக்கா – Lankan Voice", "raw_content": "\n2022 காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது – தென்னாப்பிரிக்கா\nகாமன்வெல்த் போட்டிகளை நடத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டர்பன் நகரை தேர்ந்தெடுத்துவிட்டாலும் 2022 ஆம் ஆண்டு அங்கு போட்டிகளை நடத்த முடியாது என்று தென்னாப்பிரிக்கா கூறுகிறது.\nசெலவினங்கள் அதிகரித்து வருவதால் டர்பனுக்கான நிதியுதவியை நீக்குவதாக தென்னாப்பிரிக்க அரசு கூறியதை அடுத்து போட்டிகளை நட்த்துவதில் இருந்து டர்பன் விலகுவதை தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ஜிடோன் சாம் உறுதிப்படுத்தினார்.\nபோட்டிகளை நடத்துவதற்கான மாற்று இடங்களை தேர்ந்தெடுப்பதற்காக காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு லண்டனில் கூடுகிறது. போட்டிகளை நடத்துவதில் இருந்து டர்பன் விலகிவிட்டால் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக ஏற்கனவே லிவர்பூல் கூறியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/niingkll-engku-nirrkirriirkll/", "date_download": "2018-06-20T19:01:26Z", "digest": "sha1:LW3T5V6NMEFTI2GTXVQFK5QMVVGJQFGZ", "length": 4605, "nlines": 81, "source_domain": "tamilthiratti.com", "title": "நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்? - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nவாழ்க்கையில் நாம் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் (Where we stands)\nஎதிர் காலத்தில் எந்தத் திசையில் செல்வது\nவாழ்க்கையின் முன்னேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்கிறது \nஎவை முன்னேற்றத்திற்கான உந்து சக்தி\nஎன்பதைப் புரிந்து கொள்ள இந்தப் பகிர்வு உதவும்.\nஇந்தக் கேள்விகளுக்கான பதில் மிக எளிமையானது\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jun/19/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF---%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-2723674.html", "date_download": "2018-06-20T19:11:58Z", "digest": "sha1:W5UCX2UHVNP4XSNLXL6S4HPTCK7UPYSR", "length": 6933, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி : -பெருமழை விஜய்- Dinamani", "raw_content": "\nகல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி : -பெருமழை விஜய்\nகல்லறைதான் வாழ்வின் கடைசிப் புகலிடமாம்\nகடைசிப் புகலிடத்தில் காத்திருக்கும் பூ நான்\nகாத்திருக்கும் பூ நான் கடவுளிடம் சென்றதில்லை\nகடவுளிடம் சென்றதில்லை கண்ணியத்திற்குக் குறைவுமில்லை\nகண்ணியத்திற்குக் குறைவுமில்லை கடவுள்தானே இறந்தபின்னால்\nகடவுள்தானே இறந்தவர்கள் கடனறிந்து வாழ்ந்திருந்தால்\nகடனறிந்து வாழ்ந்தவர்கள் கவினுலகில் மறைவதில்லை\nகவினுலகில் மறையாமல் காவியமாய் நிலைத்திடுவர்\nகாவியமாய் நிலைப்பவர்கள் நெஞ்சினிலே நானிருப்பேன்\nநெஞ்சினிலே அமர்கையிலே கண்களிலே நீர் கசியும்\nநீர் கசியும் கண்களுடன் நின்றிடுவேன் பிரமித்தே\nபிரமித்து நான் நின்றால் பிணத்திற்குப் பெருமையுண்டு\nபிணத்தின் பெருமையினை பின்வரும் உறவுணர்த்தும்\nஉறவுகள் கூட்டமாய் ஒன்றாய் சேர்ந்து வருவர்\nஒன்றாய் சேர்ந்து வந்தால் உதிர்ந்தவர் உண்மையானவர்\nஉண்மையானவர் உதிர்கையில் உதிர்த்திடுவேன் கண்ணீரை\nஉதிர்க்கும் கண்ணீருக்கு உள்ளுண்டு இரண்டு காரணம்\nஇரண்டு காரணத்தில் ஒன்று அவர் இன்னும் வாழ்ந்திருக்கலாம்\nவாழ்ந்திருக்க வேண்டியவர் வந்திட்டார் ஆனாலும் பலர் இங்கு\nபலர் இங்கு வீணே வாழ்கின்றார் வெந்திடுது நம்முள்ளம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்க���்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-20T18:41:32Z", "digest": "sha1:LOHJT5BE3WZZYE6CKMQXP3IT7IX462O2", "length": 26514, "nlines": 190, "source_domain": "www.inidhu.com", "title": "உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் - இனிது", "raw_content": "\nஉலகின் டாப் 10 நீளமான ஆறுகள்\nஉலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை.\nமனிதனின் வளர்ச்சியானது ஆறுகளாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக ஆறுகளே நம் வாழ்வின் ஆதாரம்.\nஆறுகளின் நீளத்தினை அளவீடு செய்யும்போது அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை கணக்கிடப்படுகிறது.\nஆறுகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலினை அடையும்வரை கடந்து செல்லும் இடங்களான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், சமவெளிகள் ஆகியவையும் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனி உலகின் நீளமான ஆறுகள் பற்றிப் பார்ப்போம்.\n1.நைல் நதி, வடகிழக்கு ஆப்பிரிக்கா\nஉலகின் முதல் நீளமான ஆறு நைல் ஆகும். இதனுடைய மொத்த நீளம் 6,650கிமீ ஆகும். இது ஆப்பிரிக்கா கண்டத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்கு நோக்கிப் பாய்கிறது.\nஇது ஆப்பிரிக்காவில் தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்ரியா, சூடான் மற்றும் எகிப்து என மொத்தம் பத்து நாடுகளை வளப்படுத்துகிறது.\nஎகிப்து மற்றும் சூடான் நாடுகள் இந்நதியினால் அதிகப்பயனை அடைகின்றன. வெள்ளை நைல், நீல நைல், அத்பரா ஆகியவை நைலின் முக்கிய துணை நதிகளாகும்.\nவெள்ளை நைல் மத்திய ஆப்பிரிக்காவின் ஏரிகளிலும், நீல நைல் தனா ஏரியிலும் உற்பத்தியாகி சூடானில் இணைந்து இறுதியில் மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் கரையில் உருவான பழைமையான நாகரீகம் எகிப்திய நாகரீகம் ஆகும்.\nஉலகின் இரண்டாவது நீளமான நதி அமேசான் ஆகும். இதனுடைய மொத்த நீளம் 6400கிமீ ஆகும். இது தென்அமெரிக்காவ���ன் பெருநாட்டில் ஆன்டீஸ் மலைத்தொடரில் பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனி ஏரியில் உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.\nஅமேசன் ஆறு உற்பத்தியாகும் இடம்\nஅமேசான் ஆறு பெரு, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் பாய்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆறு என்ற பெருமையினை உடையது.\nஅமேசான் ஆற்றினால் வெளியேற்றப்படும் நீரின் அளவானது இதற்கு அடுத்து பெரிய எட்டு ஆறுகள் வெளியேற்றும் நீரின் அளவினைவிட அதிகமாகும்.\nஉலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் அமேசான் ஆற்றில் அமைந்துள்ளது. அமேசான் ஆறு மற்றும் அதில் உள்ள மழைக்காடுகள் உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கினை தன்னுள் கொண்டுள்ளது.\nஇவ்வாற்றில் உலகில் மிகப்பெரிய டால்பின், அனகோண்டா பாம்புகள், அமேசான் முதலைகள், பிரான்கா மீன்கள் ஆகியவை காணப்படுகின்றன.\nஉலகின் மூன்றாவது நீளமான நதி யாங்சி ஆறு ஆகும். இதனுடைய நீளம் 6300கிமீ ஆகும். இது ஆசியாவின் மிகநீளமான நதி என்ற பெருமையைப் பெற்றது.\nஒரே நாட்டிற்குள் பாயும் ஆறுகளில் இது முதலிடத்தைப் பெறுகிறது. அதிக நீரினை வெளியேற்றும் ஆறுகளின் வரிசையில் யாங்சி ஆறு ஆறாவது இடத்தினைப் பெறுகிறது.\nசீனாவின் ஐந்தில் ஒருபகுதி யாங்சி ஆற்றால் வளப்படுத்தப்படுகிறது. இவ்வாற்றின் கரையில் சீனமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர்.\nஇது சீனாவின் கிங்ஹாய்-திபெத் பீடபூமியில் உள்ள பனிப்பாறைகளில் உருவாகி தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு சீனப்பகுதிகளின் வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஷாங்காய் நகரின் வழியே கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது.\nசீனாவின் வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் யாங்சி ஆறு முக்கியப்பங்கு வகிக்கிறது. சீனாவின் 20 சதவீத உள்நாட்டு உற்பத்தியானது இவ்வாற்றால் வளப்படுத்தப்படும் பள்ளத்தாக்கிலிருந்து கிடைக்கிறது.\nசீன முதலைகளின் வசிப்பிடமாக உள்ள யாங்சி ஆறானது சீனாவை வடக்கு தெற்காகப் பிரிக்கிறது.\nஇது உலகின் நான்காவது மிகநீளமான ஆறாகும். இதனுடைய நீளம் 6275கிமீ ஆகும். இது வடஅமெரிக்காவின் மிகநீளமான நதியாகும். மிசிசிப்பி ஆற்றின் நீரானது 98 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவையும், 2 சதவீதம் கனடாவையும் வளப்படுத்துகிறது.\nஇந்நதியானது மினசோட்டாவிலுள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்த�� உற்பத்தியாகி ஐக்கியஅமெரிக்காவின் 30மாநிலங்கள், கனடாவின் இருமாநிலங்கள், மெக்ஸிகோ வளைகுடாவின் வழியாக அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.\n12,000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தங்களின் உணவு மற்றும் போக்குவரத்திற்காக இவ்வாற்றினை சார்ந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் மிசிசிப்பி ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. பல தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவை இவ்வாற்றில் அமைந்துள்ளன.\nஇது உலகின் நீளமான ஆறுகளில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. இதனுடைய நீளம் 5539கிமீ ஆகும். ஆர்டிக் பெருங்கடலில் கலக்கும் மிகப்பெரிய நதி அமைப்பு என்ற பெருமை யெனீசீ-அங்காரா-செலங்காஇடியர் ஆகியவற்றைச் சாரும்.\nஇந்நதியானது முங்காரிகைன் கோலில் உற்பத்தியாகி மங்கோலியா, ரஷ்யா வழியாக காரா கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் 2.9 சதவீதம் மட்டுமே மங்கோலியாவில் உள்ளது.\nஇவ்வாறானது 55 வகையான மீன்களுக்கு வாழிடமாக உள்ளது. குளிர்காலத்தில் இவ்வாற்றின் கரையோரங்களில் ரெயின்டீர் மான்கள் பெரிய கூட்டமாகக் காணப்படுகின்றன. எனவே இந்நதியின் சுற்றுசூழலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nமஞ்சள் ஆறு உலகின் நீளமான ஆறாவது ஆறாகும். இதனடைய நீளம் 5464கிமீ ஆகும். இது சீனா மற்றும் ஆசியாவில் இரண்டாவது நீளமான ஆறு ஆகும்.\nஇது மேற்கு சீனாவின் சிங்ஹாங் மகாணத்திலுள்ள பாயன்ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மகாணங்கள் வழியாக சென்று பொகாய் கடலில் கலக்கிறது.\nஇவ்வாறானது காற்றடுக்கு வண்டல் மண்ணினை தன்னுள் கொண்டுவருவதால் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது. எனவே மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படுகிறது.\nஇவ்வாற்றில் காணப்படும் வண்டல் மண் ஆற்றில் நீர்வரத்து குறையும்போது ஆற்றின் பாதையில் படிந்து உயர்ந்து அணைபோன்று உருவாகிறது.\nமீண்டும் இவ்வாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆறானது வழக்கமான பாதையில் தனது செல்லாமல் பள்ளமான பகுதியில் (வேறு இடத்தில்) பயணத்தை மாற்றி வெள்ளப்பெருக்கினை உண்டாக்கி பெருத்த சேதத்தினையும் உண்டாக்குகிறது. எனவே இது சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.\nமஞ்சள் ஆறு சீனமொழியில் ஹோவாங் ஹோ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாற்றுப்பகுதி செழிப்பானதாக இருந்ததால் சீனநாகரீகம் முதலில் இங்குதான் தோன்றியது. எனவே மஞ்சள் ஆறு சீனநாகரீக��்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.\nஇது உலகின் ஏழாவது மிகநீளமான நதியாகும். இதனுடைய நீளம் 5410கிமீ ஆகும். இவ்வாறு ரஷ்யா, கசகஸ்தான், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளை வளப்படுத்துகிறது.\nஇது மேற்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் கடலில் கலக்கும் மூன்று முக்கிய நதிகளில் இதுவும் ஒன்று. (ஏனையவை யெனீசீ, மற்றும் லீனா ஆறு ஆகும்.)\nஇந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உலகின் மிகப்பெரிய வளைகுடாவான ஓப் வளைகுடாவை உண்டாக்குகிறது. வேளாண்மை, மின்சக்தி, குடிநீர், மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கு இந்த ஆறு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nஇது உலகின் நீளமான நதிகளில் எட்டாவது இடத்தைப் பெறுகிறது. இதனுடைய நீளம் 4880கிமீ ஆகும். இது தென்அமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்ந்து பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, உருவே நாடுகளை வளப்படுத்துகிறது.\nஇது தென்அமெரிக்காவின் இரண்டாவது நீளமான நதியாகும். ஆழம் மிகுந்த இந்நதியானது கடல்வழியாக உள்நாட்டு நகரங்களை இணைக்க உதவுகிறது.\nதெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும், கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்தில் இவ்வாறு உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.\nஇவ்வாற்றில் நீர்மின்சாரம் தயாரிக்க பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாற்றின் டெல்டா பகுதியானது பறவைகளை கண்டுகளிக்க சிறந்த இடமாகும். பரனா என்பதற்கு பெரிய கடல் என்பது பொருளாகும்.\nஇது உலகின் ஒன்பதாவது நீளமான ஆறாகும். இதனுடைய நீளம் 4700கிமீ ஆகும். இது ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் பாய்ந்து இறுதியில் அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.\nஆப்பிரிக்காவில் நைலுக்கு அடுத்த மிகப்பெரிய ஆறு காங்கோ ஆகும். உலகில் அமேசானுக்கு அடுத்தபடியாக அதிக கனஅளவு நீரினைக் கொண்டு செல்லும் ஆறு மற்றும் உலகின் ஆழமான ஆறு (220 மீ) என்ற பெருமைகளையும் இது உடையது.\nஇந்நதியானது காப்பி, சர்க்கரை, பருத்தி உள்ளிட்ட பொருள்களின் வர்த்தகத்திற்கும், நீர்மின்சாரம் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஇது உலகின் பத்தாவது நீளமான ஆறு ஆகும். இதனடைய நீளம் 4444கிமீ ஆகும். இவ்வாறு வடகிழக்கு சீனாவின் மேற்குப் பிராந்திய மலைகளில் சுமார் 303 உயரத்தில் சில்கா மற்றும் அர்குன் ஆகிய இருபெரும் ஆறுகளின் இணைப்பினால் உருவாகி ஒக்வொட்ச் கடலில் கலக்கிறது.\nஇந்த ஆறு சீனாவிற்கும், இரஷ்யாவிற்கு���் இடையே உள்ள எல்லைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடுகிறது. சீனாவில் இவ்வாறு கருப்பு டிராகன் ஆறு என்று அழைக்கப்படுகிறது.\nஅமுர் ஆற்றில் கலுகா, ஆசிய மீன், ஆர்டிக் சைபீரிய மீன், டெய்மன் மீன், அமுர் கேட்மீன், மஞ்சள்சீக் மீன் போன்ற மீன்வகைகளும், அமுர் சிறுத்தைகளும் காணப்படுகின்றன.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா\nNext PostNext டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2018\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1614", "date_download": "2018-06-20T18:42:00Z", "digest": "sha1:BQQ45NHWH4D446FFYXNHBKWIL7O6QAGK", "length": 4536, "nlines": 58, "source_domain": "www.tamilschool.ch", "title": "கிறபுண்டன் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > கிறபுண்டன் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:16:51Z", "digest": "sha1:ZKC2OYCWUATLG3ZR5RVU7NFXDLCRCLZT", "length": 11545, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்பிறப்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொற்பிறப்பியல் (etymology) என்பது சொற்களின் மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற மொழிகளுடன் ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின, எந்த மூலத்திலிருந்து அறிமுகமாயின, எவ்வாறு அவற்றின் வடிவமும் பொருளும் மாற்றமடைந்தன போன்ற கோள்விகளுக்கு விடைகாண்பதன் மூலம், சொற்களின் வரலாற்றை மீளமைக்க முயல்கிறார்கள்.\nநீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது மொழிநூலைத் (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், ஒப்பீட்டு மொழியியல் முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற்றொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் வேர்ச் சொற்கள் அறியப்படுவதுடன் அம்மொழிக் குடும்பத்தின் மூல மொழியிலிருந்து அச்சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும்.\nசொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான பொறிமுறைகள் மூலமே சொற்கள் உருவாகின்றன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:\nகடன்பெறுதல்: பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல்.\nசொல் உருவாக்கம்: இன்னொன்றிலிருந்து வருவிக்கப்பட்ட சொற்கள், வேறு சொற்களின் சேர்��்கையினால் உருவானவை.\nஒலிக்குறிப்புச் சொற்கள், ஒலிக் குறியீடுகள் என்பன.\nபுதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள்,\nஎன்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், சொற்பொருள் மாற்றமும் கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன.\nதென் திராவிட சொற்பிறப்பியல் தரவகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B1%82", "date_download": "2018-06-20T18:51:00Z", "digest": "sha1:DL7VYRVWTLLXXWKZDCL3ZYV3NO2BZ5WZ", "length": 4676, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "层 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - floor) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/01/blog-post_31.html", "date_download": "2018-06-20T19:13:02Z", "digest": "sha1:QWFXMFSMY7GX2OC53FYM7SCTWJPSTAB2", "length": 40996, "nlines": 316, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: மச்சி படம் ஓட ஒரு ஐடியா சொல்லேன் : சந்தானம் ஸ்பெஷல்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nமச்சி படம் ஓட ஒரு ஐடியா சொல்லேன் : சந்தானம் ஸ்பெஷல்\nஎத்தன நாளைக்குதான் இவனுங்களை ஒட்டுறதுக்கு கவுண்டர துணைக்கு கூப்பிட்டுகிட்டு இருக்கிறது .. அதான் ஒரு மாறுதலுக்கு இந்த தடவை நம்ம சந்தானம் நம்ம கதாநாயகர்களை கலாய்க்க ���ோராறு ...\nமுதலில் நம்ம அடுத்த சூப்பர் ஸ்டார் , தொடர்ந்து படங்களில் அடிமேல் அடி வாங்கிக்கிட்டு இருக்கும் “வி” வருகிறார்...\nவி : மச்சி , ஊருக்குள்ள யாருமே மதிக்க மாட்டேங்கிராணுகடா\nசந்தானம் : நான் அப்பவே சொன்னேன் படத்துல பொம்பளை வேஷம் போடாதடாண்ணு.. கேட்டயா உன் மூஞ்ச சும்மா பாத்தாலே எவனும் மதிக்க மாட்டான்... இதுல பொம்பளை வேஷம் போட்டு வந்தா எவன் மதிப்பான்..\nவி : அது இல்லடா மச்சி ... வீட்ட விட்டு என் பொண்டாட்டி தொரத்தி விட்டுடா ஏதாவது ஒரு படம் ஹிட் கொடுத்தாத்தான் வீட்டுல சேத்துக்குவாளாம் ஏதாவது ஒரு படம் ஹிட் கொடுத்தாத்தான் வீட்டுல சேத்துக்குவாளாம் படம் ஹிட் ஆக ஏதாவது ஐடியா கொடென்...\nசந்தானம் : சரி , பீர் வாங்கி கொடுத்திட்டு ஐடியா கேக்குற , உனக்காக இல்லைனாலும் இந்த பீருக்காகவாது ஐடியா தரேன்..\nவி : சொல்லுடா நண்பா ..\nசந்தானம் : படம் எதுவும் ஓட மாட்டேங்கிது .. ஒரு ஹிட் கொடுக்கணும் இதான உன் பிரச்சனை ... சரி நீ ஏன் டைரக்டர் பாலா படத்துல நடிக்க கூடாது ஒரே படத்துல ஓஹோண்ணு வந்திரளாம்பா..\nவி : போ மச்சி .. அந்தாளு பப்ளிக்கா ஜட்டியோட நிக்க விட்டிடுவாறு... எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு மச்சி ...\nசந்தானம் : ஆமா ஹீரோயின் கூட நீச்சல் குளத்துல குளிக்கிரமாதிரி சீன்ல எல்லாம் நீ இதுவரைக்கும் கோட் சூட் போட்டுதான் நடிச்சியோ \nவி : அது எப்படி மச்சி குளிக்கிற சீன்ல எல்லாம் ஜட்டியோடத்தான் நடிக்கணும் ...\nசந்தானம் : அந்த வேலைக்கு மட்டும் ஜட்டியோட நில்லு..\nவி : சீ .. அசிங்கமா பேசாத மச்சி\nசந்தானம் : சரி வீடு , மணிரத்னம் படத்துல நடிக்கிறையா\nவி : அந்தாளு இங்கிலீஷ் நெறையா பேச சொல்லுவாறு மச்சி ... நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது .. நான் படிப்ப விட்டு பல வருஷம் ஆச்சி ...\nசந்தானம் : அதுவும் வாஸ்தவம்தான் ... உனக்கு இங்கிலீஷ் வராது .. சரி நம்ம உலக நாயகன் மாதிரி பல கெட்டப் போட்டு நடிக்கிறையா கண்டிப்பா படம் பிச்சிக்கிட்டு ஓடும்\nவி : இல்ல மச்சி , கெட் அப் போடணும்னா நெறையா மேக் அப் போடனும் ... எல்லாம் கெமிக்கல் மச்சி .. ஸ்கின் அலர்ஜி .. நாம பண்ணுற தப்புக்கு நம்ம புள்ள குட்டிக எல்லாம் கஷ்டபடணுமா\nசந்தானம் : அதுவும் சரிதான் , அடுத்தவன் படத்துலதான் நடிக்க மாட்டேங்கிர , சரி நீயே டைரக்ட் பண்ணி நீயே நடியேன்\nவி : போ மச்சி , எனக்கு நடிக்கவே தெரியாது இதுல டைரக்ஷன் வேரையா\nசந்���ானம் : தெலுங்குள நமக்கு தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்காரு அவர்கீட்ட கொஞ்ச நாளைக்கு அசிஸ்டண்ட் டைரக்டர் வேலை பாத்து டைரக்ஷன் கத்துக்கோ ,,, ஒரு வருஷம் கழிச்சி நீயே டைரக்ட் பண்ணி நீயே நடி\nவி : அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையா நாய் பொழப்பு மச்சி ...\nசந்தானம் : இப்படி அட்டு படமா எடுத்து ப்ரொடியூசர் பொழப்ப கெடுக்குறதுக்கு நாய் பொழப்பு எவ்வளவோ பரவாயில்லை..\nவி : வேற ஏதாவது நல்ல ஐடியா கொடு மச்சி\nசந்தானம் : சரி கொஞ்ச நாளைக்கு சினிமால நடிக்கிறத விட்டுட்டு , மங்கை நங்கைண்ணு ஏதாவது சீரியல்ல நடிச்சி நடிப்ப கத்துக்கோ .. அப்பறம் சினிமாவில பட்டைய கெளப்பலாம்\nவி : நான் சீரியல்ல நடிக்கணுமா எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு மச்சி ...\nசந்தானம் : ஓ.. உங்க தகுதிக்கு வேணும்னா ஹிந்தி சினிமாவுல ஹீரோ ஆகிடுறீங்களா\nவி : ஷாருக் கான் - அமீர் கான் , சல்மான் – அபிஷேக் , ஹிரிதிக் – சாய்ப் அலிகான் , ஹெவி காம்படிசன் மச்சி ...\nசந்தானம் : நீ நடிக்க போனா எல்லாம் சூசைட் பண்ணிக்குவாணுக... சரி வீடு இந்த ஷகீலா , ஷர்மிளா இவங்களை வச்சி ஏதாவது பிட்டு படம் எடுத்து ஓட்டலாமே ..\nவி : சீ சீ எய்ட்ஸ் வந்திருமொண்ணு பயமா இருக்கு மச்சி ..\nசந்தானம் : சரி என்னை மாதிரி காமெடி ரோல் ட்ரை பண்ணுரையா\nவி : நான் எப்படி மச்சான் உன் பொழப்ப கெடுப்பேன் ..\nசந்தானம் : இப்பனாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்க ... நீ ஒவ்வொரு படமும் எடுத்து விடும் போது எங்களுக்குதாண்டா பக்குபக்குன்னு இருக்கு ... இதுல ஏதாவது பெரிய காமெடி பண்ணி எங்களை விட பெரிய காமெடியானா ஆயிடுவையொண்ணு\nஆனா வயிறு எறிஞ்சி சொல்றேன்டா.. நீ சாத்தியமா ஹிட் கொடுக்க மாட்ட .. ஹிட் கொடுக்கவே மாட்ட ...\n( இங்கு “ வி “ என்று குறிப்பிடபட்டு இருக்கும் நடிகர் சத்தியமாக விக்ரம்தான் .. யாராவது விஜய் என்று படித்திருந்தாள் அதர்க்கு நான் பொறுப்பு கிடையாது)\nஅடுத்து நம்ம நாலடியார் அவர்கள்\nநாலடியார் : (ஒன்பதாம் அறிவு பட கேசட் வெளியீட்டு விழாவில்)இங்க எல்லாரும் என்ன புழந்து பேசுரத கேட்கும் போது எனக்கு கூச்சமா இருக்கு .. நான்தான் அடுத்த கமல் அப்படின்னு சொல்லுற அளவுக்கு நான் என்ன பெருசா பண்ணிட்டேன் .. நான் என் கடமையைத்தான செஞ்சென்... தமிழ் சினிமாவ அடுத்த கட்டதுக்கு கொண்டு போறதுதான் அந்த கடமை .. அதத்தான நான் செஞ்சென் .. அதுக்கு எதுக்கு இந்த பாராட்டுண்ணு கேக���குறேன் ... இந்த தமிழ் மாநிலத்துல என்ன பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா அப்படி யாராவது இருந்தா இந்த மேடைக்கே வந்து எங்கிட்ட இருக்க குறையை சொல்லலாம்...\nசந்தானம் : எக்ஸ்க்யூஸ் மி .. ஒன் மினிட் ...\nநாலடியார் : யெஸ் .. சொல்லுங்க ..\nசந்தானம் : நான் கொஞ்சம் பேசனும் ..\nநாலடியார் : ஓ .. தாராளமா சொல்லுங்க தம்பி உங்களுக்கு என்ன பிரச்சனை ..\nசந்தானம் : இந்த மேடையில் வீற்றிக்கும் பெரியோர்களே ... விழா நாயகன் நாலடியார் அவர்களே ... உனக்கு பாராட்டு பிடிக்காதுன்னா , அப்பறம் என்ன மயித்துக்கு அவங்க பாராட்டி பேசும் போது பல்ல காட்டிக்கிட்டு இருந்த ... என்ன மயிதுக்குன்னு கேக்குறேன் ...\nசரி என் நண்பன் , தனுஷ் அவனோட ஆடுகளம் பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு உன்ன கூப்பிட்டா நீ என்ன சொல்லி இருக்கணும் ... என்ன சொல்லி இருக்கணும் ராசா வர இஷ்டம் இல்லைனா ஜோதிகா திட்டுவா , என்னால வர முடியாதுண்ணு சொல்லி இருக்கணும் அப்படி மீறி வந்தா என்ன பேசி இருக்கணும் பாட்டெல்லாம் கேட்டேன் நல்லா இருக்கு படம் கண்டிப்பா ஹிட் ஆகும் அப்படின்னு பேசிட்டு போய்கிட்டே இருந்திருக்கணும் .. அத விட்டுட்டு நானும் தனுஷ் ரசிகன்தான் , இதை நினைத்து தனுஷ் ரசிகர்கள் எல்லாம் பெருமைபட்டுக்கலாம் அப்படின்னு ஏன் சொன்ன வர இஷ்டம் இல்லைனா ஜோதிகா திட்டுவா , என்னால வர முடியாதுண்ணு சொல்லி இருக்கணும் அப்படி மீறி வந்தா என்ன பேசி இருக்கணும் பாட்டெல்லாம் கேட்டேன் நல்லா இருக்கு படம் கண்டிப்பா ஹிட் ஆகும் அப்படின்னு பேசிட்டு போய்கிட்டே இருந்திருக்கணும் .. அத விட்டுட்டு நானும் தனுஷ் ரசிகன்தான் , இதை நினைத்து தனுஷ் ரசிகர்கள் எல்லாம் பெருமைபட்டுக்கலாம் அப்படின்னு ஏன் சொன்ன நீ ரசிகனா இருந்தா அவணுக பெருமைபடுற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ ரசிகனா இருந்தா அவணுக பெருமைபடுற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கராண்ணு கேக்குறேன்... செருப்புக்கு அடியில ஹீல்ஸ் போட்டு நடந்தும் நாலு அடி மட்டும் இருக்குற உனக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா, செறுப்பே போடாமலே அஞ்சறை அடி இருக்குற இந்த தல தளபதிக்கு எவ்வளவு அடப்பு இருக்கும் ... ஏழு கழுத வயசாகிடுச்சி இன்னமும் மண்டைக்கு கலரிங் கொடுத்துகிட்டு ... ஒழுங்கா போய் என் நண்பங்கிட்ட மன்னிப்பு கேக்குற , இல்லை��ா தேன எடுத்து மண்டையில அப்பி மண்டையில வெள்ளை அடிச்சி விட்டுடுவேன்...\n(சந்தானம் நக்கல்ஸ் நல்லா இருந்தா பின்னூட்டதுல சொல்லுங்க ... அடுத்து யாரையாவது ஓட்டணும்னா கவுண்டருக்கு கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு சந்தானத்த யூஸ் பண்ணிக்கிறேன் ..)\nசெம நக்கல். வி அப்படின்னா விக்ரமா நான் கூட விஜயகாந்துனு தப்பா நினைச்சுட்டேன்.\nஅது சரி நாலடியார்ணா யாரு.\nநம்ம தமிழ்நாட்டு தாடி மாமா டிஆர், நாளைய கருகொரங்கு முதல்வர் விஜயகாந்த்,தமிழ் நாட்டின் பசு நேசன் ராமஜராஜன்,முருங்கக்கா கண்ட மன்மதன் நடனபுயல் பாக்யராஜ் - இவர்களை பற்றி எதிர் பார்கிரேன்.\nஏன் பாஸ் இந்த மேர்டர் வெறி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎத்தன நாளைக்குதான் இவனுங்களை ஒட்டுறதுக்கு கவுண்டர துணைக்கு கூப்பிட்டுகிட்டு இருக்கிறது .. அதான் ஒரு மாறுதலுக்கு இந்த தடவை நம்ம சந்தானம் நம்ம கதாநாயகர்களை கலாய்க்க போராறு ... //\nநாலடிக்கு ஹீல்ஸ் போட்டும் அஞ்சற அடிதான் இருப்பாறு .. அவறுதான் அந்த நாலடியார் ... ஒரு படத்துல ஹீல்ஸ் போடாமலே அனுஷ்கா அவர விட ஒன்ற அடி ஹைட் இருப்பாங்க ...\nதன்னடக்கம் இருக்கலாம் தாந்தாங்கிர திமிரு இருக்க கூடாது\nஎல்லாம் ஒரு டைம் பாஸ்தான்\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nசந்தானம் வந்தாலே காமெடி எப்பவும் கலக்கல்தான ...\nஇந்த பதிவ்ர்க்கு நாலடியாரோட ரசிகர்னு சொல்லிகிட்டு ஒரு செனபண்ணி (பேரு ரிச்சர்ட்) , பஸ் ஸ்டாண்ட் கக்கூஸ்ல தின்னதெல்லாம் செரிக்காம இங்க வந்து வாந்தி எடுத்து வச்சிருந்தது ... அந்த பண்ணிக்கு ஒரு வார்னிங்.. இன்னொரு தடவ இந்த பக்கம் வந்த பண்ணி புடிக்கிற கம்பி இருக்குள அத வச்சி கிழிச்சிறுவேன் கிழிச்சி .. எதைண்ணு கேக்குறையா உன் பின்னூட்டத்துல எப்படி எழுதி இருந்தையோ அது சம்பந்தப்பட்ட மேட்டரத்தான் ..\nபண்ணிடுவோம் .. வருகைக்கு நன்றி ..\nஅதை கவுண்டரை வச்சி செஞ்சா என்ன,\nசந்தானத்தை வச்சி செஞ்சா என்ன\nஅடுத்து யாரை வச்சி, யாரை, எப்போ\n//ஆமா ஹீரோயின் கூட நீச்சல் குளத்துல குளிக்கிரமாதிரி சீன்ல எல்லாம் நீ இதுவரைக்கும் கோட் சூட் போட்டுதான் நடிச்சியோ \nரெண்டுக்கும் வார்தையில வித்தியாசம் இருக்கும் நண்பா\nநன்றி தல ... ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பாராட்டினால்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று ���ொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t92384-a-balamurugan-kamakkur", "date_download": "2018-06-20T19:15:27Z", "digest": "sha1:UFCIXDNECJ37PTGHSADF5J3TAAV4UXBX", "length": 343638, "nlines": 2341, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR\nசெங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை\nசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு,ஆரணி,காமக்கூர்,தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nசெங்குந்தம் துணை\" (செங்குந்தர் சதகம்)\nசெங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.\nகுறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் ம���ருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.\nசெங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.\nதெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,\n\"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.\n\"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே\" என்று அநிருத்தர் கேட்டார்.\n ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது.\"\n\"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்.\"\n\"உங்கள் படையில் எத்தனை கை எத்தனை வீரர்கள்\n\"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது.\"\n\"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்\n\"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்.\"\n அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...\n\"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை.\"\n\"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம் எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்\n நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்...\"\n\"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்.\"\n என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.\nசெங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டற��யப்பட்டுள்ளன.\nசோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.\n18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.\nதிருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.\nவிக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.\nஇரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.\nஎன முடவர் கதற, குருடர் உடனே,\n'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ\nஅரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\n72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.\n(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)\nLabels: kaikolar, muthaliyar, sengunthar, கைகோளர், கைக்கோளர், செங்குந்தம், செங்குந்தர், முதலியார்\nநமது குலக் கொடியின் சிறப்பு\nநமது குலக்கொடி வெள்ளை நிறத்துணியில், நடுவே குந்தமும், அதன் வலது புறத்தில் சேவலும், இடது புறத்தில் புலியும் சின்னங்களாகக் கொண்டு விளங்குகிறது. அதனை நாம் உணர்ந்து, சிரம் தாழ்த்தி வணங்குதல் வேண்டும்.\nவெண்மை நிறம் நேர்மையைத் தெரிவிப்பது, தூய்மையை விளக்குவது, எங்கும் எதிலும் தூய்மையாய் விளங்கும் குலமே செங்குந்தர் குலம் என்பதை வெண்மை நிறம் வெளிப்படுத்துகிறது.\nவீரவாகு முதலிய நவவீரர்கள் தோன்றியபோது, அவர்களுக்கு அன்னை ஆதிசக்தி கொடுத்த படையே குந்தப்படையாகும். முருகனுக்குத் துணையாய் இருந்து, சூரன் முதலிய அசுரர்களை அழித்தது இப்படையே. முசுகுந்தனை மன்னர் மன்னனாக்கி முசுகுந்த சோழன் என்று உலகம் புகழ வைத்ததும் இப்படையே. நமது ஏற்றமிகு கொடியின் நடுநாயகமாகக் குந்தம் விளங்குவது நாம் பெற்ற பேராகும்.\nமுருகனது வேலுக்குத் தப்பியோடிய சூரபதும்மன், கடலுக்குள் தலை கீழான மரமாய் நின்றான். அப்போது வேல் தப்பாது சென்று அம்மரத்தை இரு பிரிவாக்கியது. அவைகளுள் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் வந்து முருகனை எதிர்த்தன.\nமுருகன் அருளால் மாயை நீங்கி, மயிலும் சேவலும் இணங்கி வந்தன. அவற்றுள் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். முருகனது கொடிச்சின்னம், நமது கொடியில் இருப்பது நாம் அவரது குலம் என்பதை காட்டவேயாகும்.\nமுருகப்பெருமான் சூரனைக் கொன்றபின் அவனது கொடியாகிய புலிக்கொடியை, வீரவாகுத் தேவரின் வீரத்திற்குப் பரிசாகத் தந்தார். புலிச்சின்னம் நவ வீரர்களின் அறம் நிறைந்த வீரத்திற்கும், அவர்கள் வழிவந்த செங்குந்தர் குலத்திற்கும் கிடைத்த பரிசாகும்.\nசோழ மன்னர்களுக்கும் புலிச்சின்னமே கொடிச்சின்னம் ஆகும். வீரவாகுத் தேவரின் மகள் சித்திரவல்லியைச் சோழன் முசுகுந்தன் மணந்து கொண்டு அங்கிவன்மனைப் பெற்றான். வீரவாகுத் தேவர் புண்பகந்தியை மணந்து கொண்டு, அனகன் என்ற மகனைப் பெற்றார். புண்பகந்தி சோழ மரபில் தோன்றியவள்.\nஅங்கிவன்மனும், அனகனும் முறையே கருவூரிலும், காஞ்சியிலும் இருந்து கொண்டு சோழப்பேரரசை நடத்தி வந்தனர்.\nஎனவே, செங்குந்தர் குலம் சோழ மரபோடு இரண்டறக் கலந்து ஒரு காலத்தில் நாடு ஆண்ட குலம், என்பதையும் இப்புலிச்சின்னம் புகட்டுகிறது.\nசொல்லிலே பொருளைக் காண்கிறோம், கல்லிலே கடவுளைக் காண்கிறோம். அதுபோலவே, கொடியிலே, அது உணர்த்தும் கொள்கைகளை காண வேண்டும்.\nஅவ்வாறு, அவைகளை உணர்ந்து நாம் எடுக்கும் விழாக்கள் எதுவாயிலும், அவற்றின் துவக்கத்தில் கொடியேற்றி, வணங்கி, நம் குலத்திற்கு நலம் தரும் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளுதல் என்றும் நமக்கு ஏற்றம் தரும்.\nநாம் செங்குந்த குலக்கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் ஆணையாக, மனசாட்சியுடன் கீழ்கண்டவாறு உறுதி பூணுகிறோம்.\n1. நாம், இந்தியக் குடிமக்களாய் இருப்பதை, பெருமையாகக் கருதுகிறோம். நமது நாட்டின் அரசியல் அமைப்புச்\nசட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.\n2. நாம், செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு, நமது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு சமூக,\nபொருளாதார, கல்வி, தொழில், கலாச்சார முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்; சமூக நலம் காப்போம்.\n3. நாம், மற்ற இனத்தவரிடம், மனித நேயம் கொண்டு, நட்புடனும், அன்புடனும் பழகுவோம்.\n4. நாம், நமது உரிமைகளைப் பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம்,\n5. நாம், நமது சங்கம் நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு, சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம்.\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி\nவரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்\nபகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,\nஎதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு\nஅஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.\nமனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்\nமனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி\nகண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.\nஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்\nவாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே\nவாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து\nபழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.\nநமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்\nஎப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.\nஇருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக\nஇருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்\nகாட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்\nமறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று\nதங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்\nநம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி\nஎதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்\nபோன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது\nஎங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்\nகிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட\nவேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்\nஇன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்\nஎல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா\nநிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி\nஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.\nஉலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்\nசொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.\nதிருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்\nஅளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா\nதிருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்\nசுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,\nவேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக\nஉரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை\nகடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை\nஅடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்\nதிருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்\nமணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.\nஎண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்\nசீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.\nஇன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான\nதுன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்\nகனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்\nசுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை\nஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே\nமனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்\nஇன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை\nஇன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.\nஒரே நிமிடத்தில் புண்ணியம்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்\n* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்\nகொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்\nபுத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு\n* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்\nகடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக\nகழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்\n* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை\nகாசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்\nசெய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்\nபக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.\n* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை\nநாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை\nஎப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத\n* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு\nகைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்\nஇருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.\nஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்\n* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,\nநண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,\nஅவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்\n* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்\nஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை\nகடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்\n* ஒரே பரம்பொருளை ‘முருகா’ என்றாலும், ‘சிவனே\nதுதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’\nஎன்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு\nசுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என\nவருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.\nகுழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை\nதந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா\n‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.\nஇப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா\nபோல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்\n* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,\nமாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்\nவல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள\nநெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய\nமுயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்\nமிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய\nதிருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே\nசெய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான\n* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன்.\nநம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம்\nசெய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே,\nகடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க\n* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள்\nஇருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி\nகடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால்\nதான் இறைவனைக் காண முடியும்.\nகண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,\nகண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்\nகடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,\nதாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.\nஅதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,\nகடவுளும் நம் தாய் போன்றவர் தான்\nதுவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்\nஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.\nஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே\nஎன்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார்.\nஅதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை ���ன்பதையே\nகாட்டுகிறது. இதையே “ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ‘ என்று\nவேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க\nவேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து\nகொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக\nஇருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன்\nநன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள\nகாரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல்,\nகடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம்\nதமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.\nவேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான \"கிருபானந்த வாரி\" எனும் பெயரைச் சூட்டினார்.\n\"கிருபை\" என்றால் கருணை என்றும், \"ஆனந்தம்\" என்றால் இன்பம் என்றும், \"வாரி\" என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத��� தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.\nஇசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், \"மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே\" என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.\nபொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். (தேனி வரசித்தி விநாயகர் பேட்டை நவராத்திரித் திருவிழாவில் முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ஒரே ஒரு முறை சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்.)\nவாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவ���கவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.\nவாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.\nஅவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை \"சொல்லின் செல்வர்\" என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.\nபோய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.\nவாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.\nஇடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.\nவாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக \"மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது\" என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.\nபெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.\nமனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். \"மலரினும் மெல்லிது காமம்\" புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.\n\"தாழ நின்ற ததைமலர்க் கையினால்\nஆழி மன்னொரு வனுரைத் தான்அது\nவீழி யின்கனி வாயொரு மெல்லியல்\nதோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்.\"\nதமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்.\nவாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். \"ஆண்பிள்ளை\" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.\nஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம் முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.\n\"செம்மான் மகளைத் திருடும் திருடன்\nபெம்மான் முருகன் பிறவான் இறவான்\"\nஇராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் ப��றந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:\n\"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்\nஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி\nவேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை\nநீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்\"\nநீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். \"நீ தர\" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். \"நின்னையே நிகர்க்க\" என்றார்.\nவாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக \"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து \"தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்.\nஇவருக்கு இருபத்தொரு வயதான போது மைசூரில் நடைபெறும் நவராத்திரித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.\nஇதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சிவபெருமானும் முருகனும் இசையில் முதற்கடவுள்கள் என்று ஒரு கருத்தையும் தெரிவித்தார்.\nஇசையிலேயே ஆகப் பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.\n\"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nவீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப் பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆ��ியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,\n\"குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்\"\nஎன வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.\n\"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nஎன்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழினைச் சொல்கிறார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம். யார் சுப்பிரமணியசுவாமி. தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே அந்தக் குடும்பமே சங்கீதக் குடும்பம். என்று சிவபெருமான் குடும்பத்தை இசைக் குடும்பமாக்கிய பெருமை வாரியாருக்கு உண்டு.\nசுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். \"வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஇவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, \"இசைப் பேரறிஞர்\" பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.\nஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, \"சுவாமி இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன\nஅதற்கு வாரியார், \"இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.\" என்று கூற \"அனைவரும் அது எவ்வாறு பொருந்தும் என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா\nஇதனைக் கேட்ட வாரியார், \"முருகனின் தந்தையார் பெயர் என்ன சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை\" என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.\n\"எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்\" என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.\nவாரியார் தமிழ்க்கடவுள் முருகனை முதற்கடவுளாகக் கொண்டு தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும், சிலர் இவரை வடமொழி ஆதரவாளர் என்று வாதிட்டவர்களும் உண்டு. தமிழை இவர் எவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருந்தார் என்பதை அவருடைய சொற்பொழிவாலேயே உணர முடிகிறது.\nதமிழ் மிகத் தொன்மையானது. மற்ற மொழிகளைப் போலப் பின்னே வந்த மொழி அல்ல. தமிழின் பெருமையைச் சொல்லுகிறேன். கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். \"அப்பனே இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். \"அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது இமயமலை உச்சியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். \"அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ\" என்றார். அவர் அடியார்.\nஅவர். \"அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே\" என்றார். \"நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்\" என்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. இது தமிழ்நாடு. மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். கற்பூர புத்தி. உடனே தெரிந்து கொள்பவர்களும் உண்டுதானே இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே\" என்றார். \"நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்\" என்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. இது தமிழ்நாடு. மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். கற்பூர புத்தி. உடனே தெரிந்து கொள்பவர்களும் உண்டுதானே ஓரளவு தமிழ் பேசுவதற்கு ஞானம் வேண்டும். அப்புறம் அங்கு மகாவித்வான்கள் எல்லாம் வருவார்களே ஓரளவு தமிழ் பேசுவதற்கு ஞானம் வேண்டும். அப்புறம் அங்கு மகாவித்வான்கள் எல்லாம் வருவார்களே அவர்களுடன் பேசத்தான் தமிழ் கற்றுக் கொண்டார். இலக்கணம் படித்தால்தானே எல்லோரும் மதிப்பார்கள். முருகப் பெருமானை வேண்டித் தவம் செய்தார். கந்தக் கடவுள் வந்தா��். எனக்குத் தமிழ் சொல்லிக் கொடு என்றார். முருகப்பெருமான்தான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவர் அகத்தியம் என்று ஓர் இலக்கணம் செய்தார். இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன. கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன. அந்த அகத்தியம் சிதைந்த பிறகு அவருடைய 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர்தான் தமிழ் இலக்கணம் செய்தார். அதுதான் தொல்காப்பியம்.\nநம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருபோம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இந்த நான்கைத் தவிர வேறு கிடையாது. யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பெண்மைக்கு நான்கு. அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம். ஆண்களுக்கு புருஷார்த்தங்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு. எழுத்து நான்கு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து. சொல் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். பாட்டு நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. எல்லா மொழிகளிலுமே நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு, குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் \"ப\" இப்படி போட்டால் \"H\" . இப்படிப் போட்டல் \"L\". இப்படிப் போட்டால் \"ட\". அறிவுக்குச் சிந்தனை. \"அ\" கரத்தில் இந்த நான்கும் வைத்தார்கள்.\n\"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்\" - தொல்காப்பியம்\n\"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு\" - திருக்குறள்.\n\"அகர உயிர்போல் இறை\" -திருவருட்பயன்.\n\"அகரமு மாகி, அதிபனு மாகி\" - அருணகிரியார்.\nசில நுட்பங்களையெல்லாம் தொல்காப்பியத்திலே மிக அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நான்கு நிலங்களை வகுத்தார். அந்த நிலங்களுக்குத் தெய்வத்தைச் சொன்னார். நிலத்தை ஒப்புக் கொண்டால் தெய்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. இங்கு உயர்ந்த நிலை எது மலை. \"தணிகை மால் வரையே\" என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர் மலை. \"தணிகை மால் வரையே\" என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர் ஆகவே, மலைதான் உயரமாய் இருக்கும். அந்த உயர்ந்த இடத்தில் முருகப்பெர���மானை வைத்துச் சொல்கின்றார் தொல்காப்பியர்.\n\"சேயோன் மேய மைவரை உலகு\" தமிழைச் சொல்ல வந்தவர், தமிழின் நிலத்தைச் சொல்ல வந்தவர், அந்த நிலத்துத் தெய்வத்தைச் சொல்லுகின்றார்.\n- இப்படி தமிழின் பெருமையை உயர்த்திக் காட்டியவர் வாரியார். ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.\nஅந்தப் பாடலில் \"அம்மை\" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் \"சுவாமி \"அம்மை\" யில் வரும் \"ஐ\" இரண்டு மாத்திரையாயிற்றே \"அம்மை\" யில் வரும் \"ஐ\" இரண்டு மாத்திரையாயிற்றே\" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், \"ஆம், \"ஐ\" க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்\" என்று விளக்கினார்.\nஇப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,\n\"தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்\" என்று கம்பர் கூறுகிறார். \"தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்\" என்று கண்ணதாசன் கேட்டார்,\nஅதை \"தாம் அரைக் கண்ணால்\"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா\" என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.\nவேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் \"கிருபானந்த \"லாரி\" வருகிறது\" என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. \"வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்\" என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.\nவாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது என்பதே பொருத்தமானது.\nவாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். இவரது திருப்புகழ் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்நத சிலர் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து \"திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக \"கைத்தல நிறைகனி\" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் \"திருப்புகழ் அமிர்தம்\" எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. திருப்புகழ் அமிர்தம் என்ற இதழ் பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள அவரது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில நிகழ்ச்சிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nசாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.\nவாரியார் எழுத்துத் துறையில் மட்டுமில்லாது தமிழ்த் திரைப்படத்துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த \"சிவகவி\" எனும் படத்திற்கு வசனங்கள் எழுதியதுடன் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப \"துணைவன்\", \"திருவருள்\", \"தெய்வம்\", போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை அளித்தார். இந்தப் பட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.\nஇறை வழிபாடும் இறை சேவையும்\n20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.\nவாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா முருகா என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள்\nஉலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் \"வயலூர் எம்பெருமான்…\" என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், \"இரை தேடுவதோடு இறையையும் தேடு\" என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .\nஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய \"நாம் என்ன செய்யவேண்டும்\" என்ற நூலை வாரியாரிடம் த��்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.\nவாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.\n\"இறைவனை ஏன் வணங்க வேண்டும் இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம் இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம் மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்\" என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.\nஉள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.\nஅருமை நண்பரே நம்மை நாம் தேடுவோம் தொடர்ந்து எழுதுங்கள்..\nசெங்குந்தர் துகில் விடு தூது\nதேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்\nதைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்\nதிருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்\nவானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்\nஅம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்\nஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை\nதிருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி\nநவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை\nநவசத் திகளாய் நணுகச்-சிவனுற்றுப் 10\nபார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்\nரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க .........\n.........யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்\nஉம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் .........\nமுருகன், பிரமனின் செருக்கை அடக்கியது\nஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்\nதீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் - தாமருளால்\nமுருகன், சிருட்டித் தொழில் செய்தது\nஎவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்\nஅவ்வரனுக்கோத வவர்வந்து - வவ்வுசிறை 15\nசிவனால், பிரமன் சிறை மீண்டது)\nவிட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு\nஎன்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்\nதந்தைதா யும்மகிழ்ந்து சக்திவடி வேலுதவிப்\nயாதரவாய் மீட்டுவா வையவென - ஓதலினால்\nமாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்\nமாயவே லேவி மயேந்திரத்தைப்-போயடர்க்க 20\nகந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி\nபானுகோபன் முதலாம் பற்றலர்கள் நா��்படையின்\nசங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்\nவீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்\nதீரவாகைப் புயத்துச் செங்குந்தர்- பாராட்டி\nஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்\nகாலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-மோலைவிட்டோர் 25\nகயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்\nசீராய் நடாத்துந் திறலினார்- ஓரெழுத்தும்\nஅஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்\nஅஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்- ரஞ்சிதமாய்\nசெங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்\nதொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு\nமண்டலம் நாடாளு மரபினார்- கொண்டிடுநூல்\nமேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்\nநோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச் 30\nசெய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்\nநெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர்- வையகத்தில்\nசீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்\nசாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர்- ஆத்திபுனை\nசொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன\nவல்லானை வென்று வரிசைபெற்றோர்- நல்லநவாப்\nபட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்\nஅட்டலட்சு மீகரனா மாண்சிங்கம்- பட்டமுள்ள 35\nகந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்\nதேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்\nகற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்\nமுத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி\nகோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு\nவாலப்பன் கோயில்முதல் வாழுநகர்-மாலைப்பூஞ் 40\nசீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி\nமுரசுதிற லானை முறையால் நாட்டாண்மை\nபதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய கீர்த்தி\nசோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்\nகொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்\nபங்குமையா ணானைக்காப் பஞ்சநதி-பொங்குபுகழ் 45\nசாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பவநாசம்\nமலைமேல் பொற்கோயில் வலமாக வந்து\nசுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்\nவாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்\nமோகன விநோத முதிரழகுங்-கோகனகத் 50\nதாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்\nசோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்\nகன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன்(பு) கைகுவித்து\nகண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்\nபாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்\nவேதம் புகல்வாரும் வேண்டுவாரும்-போதமுடன் 55\nஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்\nகொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்\nநாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த\nஅருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா\nசெந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்\nஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்\nஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா\nபைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய\nநிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்\nவைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி\nவேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்\nமூவர் புகழுமுனைச் சூரசங் காரா\nசம்பந்த ராகிச் சமண்நீக்கித் தெய்வசைவ\nஆதித்தி யானந்த அதீதபர மானந்த\nவேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்\nமுருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்\nசன்னிதியிற் போற்றித் தலைவாசஞ் செய்திடலும்\nஅன்னைதந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே\nவினையின் வலிக்கவியான் வீணர்களைப் பாடி\nஉன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க\nபொன்பொலியும் வாழ்வு புகழீகை-இன்பம் 85\nதவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா\nஅவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை\nபைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்\nசிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்\nகும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்\nசம்புவளர் கின்றமற்றத் தானங்கள்-நம்பனருள் 90\nமாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்\nசாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து\nதிருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்\nநாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்\nமெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்\nமுந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்\nசெந்திருவா ரூர்நாகை தில்லைநகர்-பந்தர்வளர் 95\nகாழிமா யூரங் கடவூர்வே தாரணியம்\nநாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு\nநற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்\nமாதவர் சொர்ண மடத்தி லகத்திய\nகாத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்\nவார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர் 100\nஅரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற\nமன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா\nமங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்\nமன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்\nபொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்\nமன்னு கொடுக்கூர் மருதூருந்-துன்னுமலர் 105\nகானகலா வாரியங் காவ லிலையூரும்\nவேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்\nஉறவின் முறையாரை யோ��ைவிட்டுக் கூட்டித்\nபூஞ்செடிசுழ் சோலைபொது மண்டபந் தன்னில்\nகாஞ்சீபுர மென்னக் கதித்திருந்து-வாஞ்சையுடன் 110\nதந்தப்பல் லக்குத் தலைமைநாட் டார்முதலோர்\nமாராசர் மெச்சு மரியாதை ராமனெனத்\nகுடங்கை வலங்கையெழில் விருதுச் சண்டை\nநதிர்வைத்துக் காண நவசித்திர மான\nதெய்வா லயத்துச் சிவமறையோர் நீங்கள்\nசெய்வான் பிரசாத மீண்டுதவ-செய்வேள்வி 115\nஅந்தணர்க ளக்கதையு மண்ணலடி யார்நீறுந்\nகட்டழகா மம்பலவர் கட்டளையார் விரதகிரிக்\nகோவிலில்வாழ் சண்முகப்பேர் கொண்டசிவ ஞானியன்பர்\nதேவையில்வாழ் ஆறுமுகத் தேவருடன்-மேவியபேர் 120\nஇன்பருளு மாண்டிமடத் தேகாம்ப ரய்யருடன்\nஞானப்பிர காசமுதல் நல்லோர்க்கிந் தட்டாவ\nஇந்திரசா லங்களுமா யேந்திரசா லங்கள்முதல்\nமாலைபல பாட வரிசைத்திரள் கொடுக்க\nஓலையெழு தக்கணக்கு முத்தரிக்க-வாலையர்கள் 125\nஆடிநிற்கப் பஞ்சதொனி யார்ப்பரிக்கக் கட்டியர்கள்\nமஞ்சள் பாவாடை வயிராக்கியர் சூழப்\nசாமரையு மேவிசிறி தானசைத்துக் காளாஞ்சி\nவஞ்சிமுதல் எண்வர்களும் வந்திலங்க வாணர்கலி\nஉரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்போர்க்கொன்\nறீவார்மேல் நிற்கும் புகழென்-றுரைத்ததும் 130\nநல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்\nதோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்\nஅவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்\nசபையரசர் மெச்சு துரைமுக நேராஞ்\nவாருமிரு மென்று மகிழ்ந்தா சனங்கொடுத்தார்\nஊருமுங்கள் பேருமென்ன வோதுமென்றார்-சேர்கொங்கில் 135\nசேலம்வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்\nநாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்\nவீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல\nகச்சியில்வா ழேகாம்பர் காமாட்சி புத்திரரே\nசாமிதுணை யாய்ச்சூர சங்காரஞ் செய்துசுரர்\nஆயிரத்தெண் மாமுடிசிங் காதெனமொட் டக்கூத்தன்\nஅபிமான பூஷணரென் றாரும் புகழும்\nவெல்லரிய வல்லானை வென்று விருதுபெற்ற\nகுன்றில் விளையாடுங் குமார குருபரனை\nஆய்ந்து தமிழ்பாடி யரங்கேற்ற வுமகிழ்ந்து\nவாய்ந்தபணி செம்பொன் வரிசையுடன்-ஈ(ய்)ந்தருளும் 145\nசோமன் தலைப்பாகு துப்பட்டிச் சால்வையங்கி\nமாலின் கலையும் வரைமான் திருவாணி\nஅண்ணா மலையார் அணிமுடிமேற் சோதிதந்து\nஆடும்பொன் னம்பலத்தி லண்டபுவ னந்துதிக்க\nவாணி யிசையினிரு மாமுனிவர் கந்தருவர்\nவாதி லருணகிரி வாக்கினால் வேலன்மயில்\nசெம்புடவை யாகிச் சிவனடியா ரைச்சேர்ந��து\nசீரோது மீசன்முதல் தேவர்கொடி யாய்த்திருநாள்\nதேருக் கலங்காரந் தெய்வத் தலங்காரம்\nஊருக் கலங்கார மோங்குவதும் - யாருலகில்\nமன்னர்க் கலங்காரம் மால்யானை வெம்புரவி\nஅன்னவர்கள் பல்லக் கலங்காரம்-வன்னலட்சம் 155\nதண்டினிற் கூடாரந் தளகர்த்தர் கூடாரங்\nமெத்தைமேற் கட்டிக்குடை வெற்றிக்கொடி சுருட்டித்\nசாரியலங் காரஞ் சமுகவலங் காரமவர்\nமாப்பிளையும் பெண்ணு மணக்கோல மாகவே\nவேசியர்கள் மெத்தமெத்த வேடிக்கை செய்துநித்தங்\nசிற்றிடையில் தாழ்த்தி திருத்தி யுடுத்துவதும்\nமற்றுமுலை காட்டி மறைப்பதுவுஞ் - சற்றே\nநெகிழ்வதுங் கண்டிளைஞர் நெட்டுயிர்பாய்ச் சிந்தை\nகன்னியர்கள் மென்துடைமேல் காம னார்மனையில்\nதெரிசனங்கள் கண்டணைந்தோர் செம்பொன் முடிப்பு\nமங்கையர்மே லாசைகொண்டு மாப்பிளைமார் கெஞ்சிநின்று\nகுடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்\nஏகாச மாக விளமுலையி லெந்நேரம்\nகொன்னியோ ருகுத்துடுக்குங் கோதையர்க்குங் காமுகர்க்குஞ்\nமுக்காடு போட்டு முகமினிக்கிக் கண்மிரட்டு\nமாதர் குளிக்கும்நறு மஞ்சளிலே நீதோய்ந்தால்\nதாய்க்கிழவி தான்மகிழத் தாதிமா ரேவல்செய்ய\nமுத்தமிட்டுக் கொஞ்சி முலையணைத்து லீலைசெய்து\nபொன்வகையைக் கண்டுசெய்யும் பூரிப்பா மத்தனையும்\nதேவடிமார் செய்யுந் திருக்குகளுந் தாய்க்கிழவி\nகாவலென்றுந் தூரமென்றுங் காய்ச்சலென்றும்-நோவுவகை 175\nபத்தியங்கள் சொல்லிப் பசப்புவது முன்பணையம்\nவைத்திருக்கு மாப்பிளைக்கு வார்த்தைப்பா டென்றுசொல்லும்\nபாகொழுகுஞ் சங்கீத பாடல்வித்தை யாடல்வித்தை\nவித்தைபல கற்றலு மேனியழ கானலுந்\nதத்தைமொழி தேன்போற் சமைந்தாலும் - முத்துமணி\nபொன்னா பரணங்கள் பூண்டாலும் வேசியருக்\nஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்\nஆணும் பெண்ணுக்கு மழகா யரணாகிப்\nதாருவனத் தாரெனவே தங்குமயல் பெண்கள்செயல்\nஉடுக்கை யிழந்தவர்கை போலமற் றாங்கே\nஅவிழ்ந்துவிழி லக்கைவந் தணைக்கும்-நவின்றிடுங்கால் 185\nஅன்னமுநீ யும்நலமா யாவியுடற் கேறினால்\nமானிடத்தா ரானவர்க்கு மானங்காக் கும்பொருட்டாய்\nபாட்டில் பறிப்போர்பல் வித்தையோ ரும்வல்ல\nபாடங்கள் செய்யும்பல் பேச்சாய் பொன்பறிப்போர்\nதேடிவரும் ரூபாயும் செம்பொன் வராகனுமே\nபஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்\nவல்லகலைல யைமதித்து உதவார்மேல��� விளங்கும்\nசரளியலங் காரசுர சங்கீதம் பாடி\nமீட்டுதம் பூருக்கும் விதக்கூத்து பொம்மல்கூத்\nமெட்டுகளா லெட்டுவகை வித்தையில்பெண் ணாட்டுவிக்கும்\nகம்பமே லாடுவித்தை காரூட வித்தைமுதல்\nஆட்டமெல்லாங் கண்டுகொடா ரம்மம்மா வுன்னுடைய\nபவளச்சிர மாணிக்கம் பச்சை பதுமராகந்\nதவளமுத்து நீலமுதல் சாற்றும்-நவமணியின் 200\nமாலைவிலை மதிக்கும் வர்த்தகரு முன்சிறப்பால்\nஉடன்கொடுப்பார் மேலணியு முன்போல் வரிசைக்\nஉன்சிறப்பா லாரு முபசரிப்பார் நீயிளைத்தால்\nஎத்தில் சிறந்திடுமால் எவ்வுலகுங் காப்பதுக்காய்\nபஞ்சாகி நூலாய்ப் பலபாடு நீபடுதல்\nதுப்பட்டா சுக்கழுத்தஞ் சோடு நெடுமுழமும்\nகோடியினில் நீகொண்ட கோலமெடுத் துரைக்கக்\nவர்த்தனராஞ் செங்குந்தர் வாழ்பதிக்குத் தாரறத்தில்\nசெம்பொன் முடிப்பெடுத்துத் தேசதே சத்தினிற்போய்\nமூட்டைகட்டிக் கூட்டி முழுதுங் கணக்கெழுதி\nமாட்டுமே லாள்மேலும் வைத்துவந்து–நாட்டமுள்ள 210\nஎட்டுத் திசையிலும்போய் எட்டும்வியா பாரத்தால்\nமங்களமாங் கிட்டாம ரலக்கர் முதல்தீவு\nகப்பல் வந்துசேரந்து கரைதுறையில் வர்த்தகருக்\nஎங்கெங்கு முள்ளஎழில் தொழில்செய் வர்த்தகர்க்கு\nவாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்\nபூசலிட்டு மேன்மேலு போட்டுவைத்துப்-பேசு 215\nநெடுமுழமே யாதியாய் நெய்யுந் தினுசைக்\nஆயத் துறையார்க ளாதாய முண்டென்று\nவாடகைக் காரர் வசத்தில் பொதியனுப்பிப்\nகுத்தரங்கள் சொல்லிக் கொடுப்பார் தமைத்தடுக்கு\nபார்வையிடு வார்க்கும் பாங்கித்து வாசியர்க்குஞ்\nசேர்வைபெறக் காதில்மெலச் சேதிசொல்லிப்-போர்வைப்பூ 220\nபச்சடந் தாம்பூலம் பனிநீர் தெளித்துதவி\nதேங்குபுக ழாற்சலவை செய்துமடித் தாலையிட்டுங்\nகப்பல்மே லேற்றிக் கடலேற்றிப் பொன்மணிகள்\nகொண்டகணக் குங்குடி நிலுவையும் லாபங்\nசொன்ன தரகுத் தொழில்முதலி மார்களுக்குஞ்\nசென்னைபட்டணங் கூடல்புதுச் சேரிமுதல்-மன்னுபுகழ் 225\nமாறாக் கரைதுறையில் வர்த்தகர்க்கும் வாழ்வுதவி\nவெள்ளைக்கருப் புச்சிகப்பு மேலெழுத்துப் பட்டஞ்சில்\nவெண்பட்டுச் செம்பட்டு மிக்ககரும் பட்டுமஞ்சள்\nபொன்சொரிந்து கொள்ளும் புதுச்சால்வை யங்கிவகை\nசேலைசந் திரகாவித் திரள்பாகு வர்க்கமுறு\nமாலைகண்டைச் சாதிரா வத்திரமும்-மேலெழுத்துச் 230\nசாதிராச சேலை தலைப்பா குறுமாலை\nகட்டுவர்க்க முந்த���்கக் காசுவர்க்க மேசொரியும்\nகுச்சிலங்க மாதர் குவிமுலைமேல் வர்ணவர்ணக்\nவச்சிரகண் டைச்சேலை மதுரைச்சல் லாச்சேலை\nகோலத்துப் பட்டென்றுங் குங்குமப்பூப் பட்டென்றுஞ்\nசேலத் தெழுத்துநகைச் சேலைவகை-வேலையுயர் 235\nமாதளம்பூச் சேலையென்றும் மல்லிகைப்பூச் சேலையென்றுஞ்\nகாந்திபெறு மாதிரிப்பாக் கத்துச்சல் லாச்சேலை\nகலசபாக்கச் சேலை காஞ்சிபுரச் சேலை\nவெங்களூர்ச் சால்வை விதளுருப் பச்சடமுந்\nகருப்புரஞ் சுச்சோமன் காஞ்சிபுரச் சோமன் (துரைத்)\nதிருநாகீச் சுரத்துச் சோமன்-திருத்தமுள்ள 240\nவண்ணவண்ணச் சேலை மதித்தபட்டில் சோமன்முத\nகற்குங் கலைபோல் கணக்குக் கடங்காய்நீ\nலோகம் பிரபஞ்சம் ருசிப்பித்துக் கண்மயக்கு\nஆயர்மட மங்கையர் நீராட்டி லுனைக்கவர்ந்து\nமாய னுதவி மயல்தீர்ந்தான்-ராயசேய் 245\nகண்டீரந் நளன்முன் காட்டிலுனைக் கிழித்துப்\nதுரோபதையார் மீதிலுன்னைத் தொட்டுரிந்த தாலே\nகலிங்கமென்றும் பேராய்க் கணிகையரைச் சேர்ந்து\nசகலகலை ஞானகுரு சாமியரு ளாலே\nதலைவன் தலைவியின் ஊர் பேர் உரைத்தல்\nஎன்னிறைவன் சாமிமலை யேறிவலம் புரிந்து\nசன்னிதியி னின்று சரண்வணங்கி-மின்னுசுடர் 250\nவேலுமயி லும்புயமு மென்முகமும் வீரதண்டைக்\nபாடிநின்ற போதில் பரதவிதத் தாலொருபெண்\nதலைவன், தலைவி தன்னை வருத்தினாள் என உரைத்தல்\nசக்கணியும் பெக்கணியுந் தாதியரோ டாடிநின்று\nவாசவனிந் திராணி வதனந்தி லோத்தமையும்\nசாதிபது மினியாந் தன்மையினாற் செம்பதும\nமாதை நிகராய் மதிக்கலாம்-வேதவயன் 255\nமாமதனன் கண்டுருக மார்பில்வைக்க மேல்வளர்ந்த\nராகமத நூலின் ரதிகேளி யாகும்ரதி\nகிட்டரிய பெண்ணரசின் கேசாதி பாதமுள்ள\nதலைவன், காதல் கொண்டது ஊழ்வினைப் பயன் எனல்\nயோகியரை மோகியராய் ஊழ்வினையால் செய்வதுவும்\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயி றூறிய நீரென்னும்-நூலுரையும் 260\nகண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்\nகல்லார் பெருங்கூட்டங் கற்றார் பிரிவுபொரு\nதலைவன், முருகனருளால் தலைவியை யடைவேன் எனல்\nகல்விதந்த வேலர் கதித்தசெல் வமுந்தருவார்\nசீராய் முருகரருள் செய்தபடி செங்குந்தர்\nயோக்கியமும் பெற்றேன் உவகைபெற்று வாழ்சகல\nபாக்கியமும் பெற்றேன் பரிவுபெற்றேன்-தேக்கியசீர் 265\nபெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசைகொண்டு\nதலைவன், தலைவிபால் துகிலைப் புகழ்ந்து ���ூதுவிடல்\nஅவ்வேள் கணையா லனுதினமும் வாடினேன்\nதந்த பணியில் தனத்தில் துகில்வகையில்\nபாவை யரசி பரவையிடந் தூதுசென்ற\nகாமரத வல்குல் கதலித் துடையிடைமேல்\nதேமல்முலை பொன்னுடல்மேல் சேர்ந்தணைய–பாமதுர 270\nதேனாள்பால் தூதுவிட்டேன் சேர்ந்துனைப்போல் நான்சேர\nஎங்குந் துதித்ததிரு வேரகத்தில் வேளருளால்\nதூதுநினை விட்டேன் துடியிடைசேர்ந் தென்காதல்\nமுல்லைநகை யானைவள்ளி முயங்கி வாழி\nவளர்புகழ் செங்குந்த ரெங்கும் வாழி\nசெங்குந்தர் துகில்விடு தூது முற்றும்.\nசென்னை பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலையிற்\n§ [உரை சேர்க்கப் படவில்லை]\nவோதமே யறையும்பொன்னி யுறந்தையுஞ் சிறக்கமாதோ. (1)\nஇஃது மங்கலமுதலிய சப்தபொருந்தங்களுமமைய வாழ்த்துக்கூறியது.\nகல்வித்திறமுடைய சோழனு மகிழ்ந்து கேட்டா னென்பதை\nவீரவாகுதேவர் முதலிய நவவீரர்கள், இலட்சங்கணங்கள்\nபிறந்தவொன் பதின்மர்குந்தப் பெருமையாம் பேசமாட்டோம்,\nதிறந்தனவலகையீட்டஞ் செய்யவாய்ச் சிறுவரோடே. (5)\nஇஃது செங்குந்தத்தினது வல்லமை கூறியது.\nஇஃது செங்குந்தர் முருகக்கடவுளுக்கு ஆட்டுக்கடாவை\nபொதியமால்வரைக் குறுமுனி தேறவும் பொருள்சொன்ன,\nஇஃது செங்குந்தர் பிரமனுக்கு விலங்கிட்டமை கூறியது.\nஇஃது செங்குந்தர் தாருகசம்மாரஞ்செய்தமை கூறியது.\nஇஃது சிங்கழகாசுரன் வதை கூறியது.\nஇஃது செங்குந்தர் தேவர்சிறை மீட்டமை கூறியது.\nஇஃது தேவேந்திரனுக்குப் பொன்னுலகச்சீர் நிலை\nஇஃது செங்குந்தராகிய நவவீரர்கள் தேவர்பகை யாவையும்\nபள்ளிமால் வரையின் காப்பும்பைம் பொனாபரணக் காப்பும்,\nவள்ளிதாக் கைக்கொளென்று மகிழ்நீற்றுக் காப்புமிட்டுத்,\nதெள்ளிதா யுமையாடந்த செங்குந்தம் போலுமுண்டோ. (15)\nஇஃது செங்குந்தர் கைலைமுதலிய விடங்களைக்\nவலம்பிரியாத செவ்வேட் குறுதுணையாக மன்னுட்,\nஇஃது குந்தர்கள் சிவனது மரபினரென்றும் உமையவளாற்\nஇஃது செங்குந்தம் இத்தலங்களில் விசேடமாகப்\nதேடுவார் வலமாய்வந்து தெரிசிப்பார் சென்னிமீது,\nபாடுவார் காவென் றெம்மைப் பரிவினானந்தமாக,\nஇஃது குந்தத்தினது மகிமை கூறியது.\nஇஃது செங்குந்தர் காளியின் கைத்தாளத்தைப்\nடங்களை வான்புகத்தருஞ் செங்குந்தமே. (20)\nஇஃது செங்குந்தம் தம்மோ டெதிர்த்த பகைவரைச்\nசிரமணி மகுடம்பெற்ற செங்குந்தர் போலுமுண்டோ. (21)\nஇஃது தவத்துக்கிடையூறு செய்தார் யாரேனும��� அவரையச்\nசெங்குந்தர் வருத்துவ ரென்பதை விளக்கியது.\nஇஃது செங்குந்தம்f தபோபலத்தைக் கொடுக்குமென்பதை\nபெருக்கொடு தவளநீற்றைப் பேணியே யணியாதாரைத்,\nதிருக்கோயில்வலம்வாராரைச் சினத்தொடு பொருஞ்செங்குந்தம். (23)\nஇஃது செங்குந்தத் தலைவர்கள் சிவசமய பரிபாலரெனக் கூறியது.\nமாவலோ டைந்தெழுத்தை யகத்துள்ளே நினைந்தபேர்க்குந்,\nதேவர் நாடாளவைக் குந்திருக்கை வேற்றுணைச்செங்குந்தம். (24)\nஇஃது செங்குந்தம் இவ்வாறு செய்த வடியார்களை\nகோலம் வாழ்வீரர்கையிற்குந்தமே குந்தமாகும். (25)\nஇஃது குந்தத்திற்கு ஒப்பின்மை கூறியது.\nஇஃது குந்தப்பெருமை இத்தன்மைத்தெனக் கூறியது.\nதருதலத் தருவெனத்தருஞ் செங்குந்தமே. (27)\nகுந்தர் சந்ததிக்குமப்பேர் முதலியரென்றுகூறும். (29)\nஇஃது செங்குந்தர்களுக்கு முதலியரென்னு நாமம்\nஇஃது முசுகுந்தச்சக்கரவர்த்தி தவஞ்செய்து வீரவாகுதேவர்\nமுதலிய நவவீரர்களைத் துணைவராகப் பெற்றனென்பதூஉம்,\nஅந்த நவவீரர் சந்ததி வருக்கங்களே இந்தச் செங்குந்தத்\nபண்டுபூசித் திடுங்காலை யாகண்டலன்போய்ப் பாற்கடலின்,\nகொண்டுபோந்துபாரின்முசு குந்தற்குதவுஞ செங்குந்தம். (31)\nஇஃது செந்குந்தத் தலைவர்கள் சத்ததியாகரையுங்\nகொண்டுவந்து உலகத்தில் தாபித்தமை கூறியது.\nவள்ளியாவரு நடுக்கத்தந் திருமுகமே செலுத்தொண்குந்தம். (32)\nஇஃது செங்குந்தத் தலைவர்கள் கிளிப் பிள்ளையின் பொருட்டு\nஇயமனுக்குத் திருமுகஞ் செலுத்தினமை கூறியது.\nஇஃது செங்குந்தத் தலைவர்கள் கோனதேசத்தாரனை\nனீழநாடொரு நாடன்னிற்றிறை கொண்டீண்டுற்றகுந்தம். (34)\nஇஃது செங்குந்தத் தலைவர்கள் யாழ்ப்பாண தேசத்தை\nஇஃது கௌதனென்னுஞ் செங்குத்தத் தலைவன் உச்சினி\nமுதலிய தேசங்களை வென்றமை கூறியது.\nஇடைமரு தூரிற்சாப மேந்திய சிறக்கையானை,\nபுடைமரு தடியின்வீழப் பொருதியே புறங்கொடாது,\nபடைமரு தன்கைக்குந்தம் போலினிப் பாரிலுண்டோ. (36)\nசிறக்கையானென்று ம்ரசனை வென்றமை கூறியது.\nஇஃது செங்குந்தத் தலைவர்கள் வங்கதேசத் தரசனை\nஇஃது செங்குந்தத் தலைவர்க்கு யாண்டு மெதிரின்மை\nஇஃதிச் செங்குந்தத் தலைவர்கள் ஒட்டக்கூத்தன்\nஐம்பத்தாறு தேசங்களையும் வென்று திறை\nபுலிக்கொடி மரபிரண்டினுக்கும் போந்ததால். (40)\nஇஃது செங்குந்தர் மரபுக்கும் சோழன் மரபுக்கும்\nஇஃது செங்குந்த்த தலைவர் சோழராஜன் பகைவரை\nஇஃது செங்குந்தத்தின் பெருமை கூறியது.\nமாற்றியே வந்தியாம லடையலர் வாழ்ந்திருந்தால்,\nகாற்றென வூழித்தீயிற் கடலெனக் கொடியகோபக்,\nகூற்றெனத் திரிந்துசோரிக் குளித்துடன் களிக்குங்குந்தம். (45)\nஇனி வல்லானை வென்ற பழவூர் வீரன் முதலிய\nஇஃது பழவூர் வீரனென்னுஞ் செங்குந்தத்தலைவன்\nசேரார்சேரா நின்றுதொழச் செய்யுமன்னான் செங்குந்தம். (47)\nஇஃது பழவை நாராயணனென்னுஞ் செங்குந்தத் தலைவன்\nஇஃது கச்சத்தனிய னென்னுஞ் செங்குந்தத் தலைவன்\nஇஃது செங்குந்தத் தலைவனாகிய வொற்றியூரனது\nஇஃது செங்குந்தத் தலைவனாகிய கனத்தூரசன்\nஇஃது புற்றிடங் கொண்டானெனனுஞ் செங்குந்தத்\nஇஃது கோளாந்தக னென்னுஞ் செங்குந்தத்\nபுண்டரீகமே குவளையே தளவமே பூமாவே,\nகண்டவீர கண்டன் புலியூர்த் தனிகாத் தேசீர்,\nகொண்டபள்ளி கொண்டான் கரதலத்திடைக்கொளுங்குந்தம். (53)\nஇஃது புலியூர் பள்ளிகொண்டானெனுஞ் செங்குந்தத்\nஇஃது கண்டியூர னென்னுஞ் செங்குந்தத்\nகோத்துச்செங்கை மலர்கூப்பிக் குறுகார்சிறுகிவரக்கண்டான். (56)\nஇஃது முதுகுன்ற மணியனென்னுஞ் செங்குந்தத்\nவஞ்சமாயை யவதரித்த திவன்கைக்குந்தவரவாமால். (57)\nஇஃது தஞ்சை வேம்பனென்னுஞ் செங்குந்தத்\nஇஃது செங்குந்தத் தலைவர் வல்லானென்னுமரசனைச்\nஇஃது செங்குந்தத்தலைவ ரிரப்பவருக் கெக்காலத்துங்\nஇஃது செங்குந்தத்தலைவரது வீரத்திறங் கூறியது.\nஇஃது குந்தத்தின் பெருமை கூறியது.\nஇஃது செங்குந்தத்தலைவர் கூத்தனென்னுந் தம்மாற்\nஇஃது செங்குந்தத்தலைவர் கூத்தனென்னுந் தமக்கு\nஈட்டியெழுபதென்னும் பிரபந்தத்தைக் கேட்கச் சிரச்சிங்காடன\nஇஃது குந்தத்தினது மகத்துவங் கூறியது.\nமாணுக்கேறாத மாற்றாரடைந்திட மருவுங்குந்தம் (68)\nஇஃது குந்தத்தினது பெருமை கூறியது.\nஇஃது செங்குந்தத்தின் பெருமையை உலகம்\nவந்தரத்தமரர் வாழ்த்தியணி மலர்மாரி பெய்தாரிந்தச்\nசெங்குந்தர் பெற்றவிசையெவர் பெற்றாரம்ம. (70)\nலிம்பர்யாங்கூறவேண்டு மெவர்மற்றுங் கூறுவாரே. (71)\nஇஃது செங்குந்தத்தின் பெருமை கூறற்பாலா ரினைய\nஈட்டியெழுபது மூலமும் உரையும்§ முற்றிற்று.\n§ [உரை சேர்க்கப் படவில்லை]\nஇந்நூலாசிரிய ரிவ்வீட்டியெழுபது முற்றிய பின்னர்பாடிய\nசிவசண்முக மெய்ஞ்ஞானதேசிகன் திருவடி வாழ்க.\nஇத்தமிழகம் நிலப் பிரிவுக்குரிய மக்கட் பகுதியே யன்றிக் குலப்பிரிவான மக்கட் பகுதியை நெடுங்காலத்திற்கு முன் எய்தி யிருந்ததில்லை என்பதை அறிஞர் அறிவர். ஆயினும் பலவற்றாற் பரந்துள்ள சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடிவைத்தனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் காணப்படினும், சில சாதியாருடைய பண்டைக்கால வழக்க வொழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைப்பதனால், சாதி நூல்கள் அறவே கடியப்படத் தக்கன அல்ல. இத்தகைய பயன் கருதியும் சாதியைப் பற்றிக் கூறும் நூல்களை வெளியிடலாம். ஆதலின், இந்நூல் செங்குந்தர் என்னும் ஒரு மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.\nஇந்நூல், முதலில் காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 271 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளோடு நேரிசை வெண்பா வொன்றினையும் பெற்றுத் திகழ்கிறது. இஃது, ஆண்பால் பெண்பால்மீது விடுத்த தூதின்பாற் படும்.\nகொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சேலம்-வெண்ணந்தூர் என்னும் ஊரில் வீரசைவாசாரம் பொருந்திய செங்குந்தர் குலத்தில் உதித்த பரமானந்த நாவலர் என்பார் இதன் ஆசிரியர் ஆவர். இவர் இளமைப் பருவ முதற்கொண்டே முருகக் கடவுளின் கருணை நோக்கம் பெற்று, இலக்கண இலக்கியங்களை நன்கு தெளிவுபடக் கற்றுணர்ந்து, விருதுகவி பாடும் திறமை எய்தி, எண் திக்கிலும் விருதுகவி பாடி வெற்றி முழக்கம் செய்தவர் ஆவர். இச் செய்திகள், இந் நூலின் இடையே காணப்படும் பின்வரும் அடிகளால் அறியக் கிடக்கின்றன.\nசேலம் வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்\nநாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்\nவீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல\nபேரரசர்களாலும், சிற்றரசர்களாலும், கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல் பெருமக்களாலும் தமது செங்குந்த குலவதிபர்களாலும் நன்கு ஆதரிக்கப்பெற்றுப் புகழ் பெற்றவர். முருகன் எழுந்தருளாநின்ற சைவத் தலங்களில் எல்லாம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி தரிசித்தவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கின்றது. இவர் கவி பாடுந் திறமையே யன்றி,\n“செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால்\nஎன்று அவ்வையாரால் சிறப்பித்துப் பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறிநெய்தற்றொழிலை குலத் தொழிலாகக் கொண்டவர். இவர்\nயவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்\"\nஎன்பதற்குச் சான்றாக, இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். மற்றும், செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும், கடவுள் பற்று, குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார். செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும், ஈகை, வாய்மை, ஒப்புரவு, கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது.\nஉலகத்து மக்கட்கு மானத்தைக் காப்பதற்கு உறுதியாவன ஆடை முதலிய உடுக்கைகளே, அவற்றை முற்காலங்களில் நூல் நூற்கும் பொறி இல்லாத போழ்தத்துப், பெண்டிரும் ஆடவரும் தங்களது கையாலும் சிறு கருவிகளினாலும் பஞ்சுகளைக் கொண்டு நூல் நூற்று ஆடை முதலிய வமைத்து மானத்தை நீக்கி வைத்தவர்கள் தமிழ்நாட்டுச் செங்குந்தார் என்னும் பெரும் பிரிவினரே யாவர்.\nஉமாதேவியின் பாதச் சிலம்பில் உதிர்ந்த நவமணிகளில் அப் பார்ப்பதியார் திருவுருவத்தைக் கண்ணுற்றுச் சிவமெருமான் கொண்டருளிய இச்சையால் கருவுற்ற ஒளியுடைய நவரத்தினப் பெயர்கொண்ட மகளிர்களிடத்தில் அதிமேம்பாடடைந்த வீரத் தன்மையுடன் உதித்த பெரிய தவத்தினை யுடைய வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களின் வழித்தோன்றினவார் இச் செங்குந்தர் என்பதாம். இச்செய்தி, புராண பிரசித்தமாம் ஞானப்பிரகாச முனிவரால் செய்யப்பட்ட பிள்ளைத்தமிழில்,\n\"மயில்வா கனத்தோன் துணையாக வந்தோர்\nதேவியுமை பாகச் சிலம்பில்வரு வீரியர்கள்\nஎன்ற அடிகளால் இனிதுணரலாம். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்க்குந்தர் என்பது பொருள். ( குந்த மெனினும் ஈட்டி எனினும் ஒக்கும்) இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்னர் சேந்தனார் தனது திவாகர நிகண்டினுள்,\n\"செங்குந்தப் படையர் சேனைத் தலைவர்\nதந்து வாயர் காருகர் கைக்கோளர்\"\nஎன்று செங்குந்தரைச் சிறப்பிக்கின்றார். இதினின்று செங்குந்தப்படையர் முதலிய ஐந்து பெயர்களும் செங்குந்தர்களையே குறிக்கின்றன என்று அறிகிறோம். ஆயினும், அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்த காதையுள்,\n\"பட்டினு மயிரினும் பருத்தி நூலினும்\nகட்டு நுண்வினைக் காருக ரியற்கையும்\"\nஎன்னுமிடத்துச் சாலியரையே குறிப்பிட்டுக், கைக்கோளர் என்கின்ற சாதியாரைக் காட்டாமல் விட்டார். இஃது செங்குந்தர்கள் சேனைத் தலைவர்களாகவும், தொண்டைமான் முதலியோர்களாற் பெரும் பட்டங்களும் அரசச் செல்வங்களும் அடையப் பெற்று சிறப்புற்றிருந்த பண்டைய பெருங்குடிகளாய் அமைந்ததால் ப��லும்.\nஇவர்களது சிறப்புக்களைப் பிரபந்தங்கள் பலவும்* புகழ்ந்து கூறும். நாகை முத்துக் குமாரதேசிகராற் செய்யப்பட்டக் கலித்துறையந்தாதியில்,\n\"தப்பில் புராணம் பரணி உலா பிள்ளைத் தண்டமிழ்முன்\nசெப்பும் பிரபந்தம் எண்ணில பெற்றவர் செங்குந்தரே\"\n-என்று வருவனவற்றால் இவர்கள் பிரபந்தங்களால் புகழப் பெற்றவர்கள் எனவறியலாம்.\nசெங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்பது:-\n\"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர்\n\"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே\"\nஎன்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.\n\"தேவாரமுற்றும் படிப்பாரும் அங்கையிற் செங்குந்தரே\"\n\"திருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே\"\n\"நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ராவரிச் செங்குந்தரே\"\nஎன்று, வரும் பழைய நூலடிகளால் அறியலாம்.\n\"தேவே விலகினும் நாவிலங் காதவர் செங்குந்தரே\"\nஎன்று வரும் நூலடியால் உணரலாம். செங்குந்தரைப்பற்றி எழுத வேண்டுமென்றால் மிகவிரியும். பழைய காலத்துக் கல் வெட்டுக்களில் கண்ட விசயாலயன், பராந்தகன், கோப்பரகேசரி, இராஜேந்திரன், திரிபுவன தேவன், இராசராசன், விக்கிரம சோழன், அநபாயன், சுந்தர பாண்டியன், வல்லாள தேவன் முதலிய அரசர்களது ஆணையில், இப் பெரும் பிரிவினர்களைப் புகழாத இடங்கள் கிடையா. திருவண்ணாமலையில் வல்லாள தேவரால் ஏற்படுத்தப்பட்ட கோபுரத்தின் தென்பாகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு அரிய கல்வெட்டொன்றில், இவர்களது சிறப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன.\nஇவர்களின் பெருமைகளையும் பண்டைய நாட்களின் பல சிறப்புக்களையும் குறித்துப் பலவிடங்களில் எழுதியிருந்தாலும், பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப்பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுக்களிலும், வெண்ணிக் கோட்டத்து கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்பட்டைய நாட்டின் திருவான்பூ ரென்னும் தமிழ் முருகவேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகளுள்,இவர்களது பெருமைப் பாடுகள் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன். இக் கல்வெட்டுக்களால் பல கோயில்கள் எழுப்பித்தும் பல கோயில்களுக்கு நித்தியக் கட்டளைகள், திருவிழாக்கள் முதலிய தான தருமங்கள் செய்வித்தும் வாழ்ந்தவர் செங்குந்தர் என்பது விளங்கும்.\nஇவர்களது வரலாற்றைத் தொண்டை மண்டல வரலாறு என்னும் நூலிலும், இம்மரபில் தோன்றி திக்கெங்கணும் வெற்றிக்கொடி நாட்டிய ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற, \"ஈட்டி எழுபது\" என்ற நூலினும், கடம்பவன புராணத்தில் வீர சிங்காதனச் சருக்கத்திலும், ஸ்ரீகந்தபுராணம், செங்குந்தர் பரணி, சேனைத்தலைவர் உலா, பிரமாண்ட புராணம், கந்தபுராணம், திருவாரூர் லீலை, ஏழாயிரப் பிரபந்தம், வல்லான் காவியம் முதலிய நூல்களிலும் சோழ மண்டல முதலிகள் என்னும் காரணப் பெயரையும், வீர தீரத் தன்மைகளையும் கூறப்பட்டிருக்கின்றன.\nஇந்நூல் பாடிய பரமானந்த நாவலரும் இந்நூலினுள் செங்குந்தகுல மரபினரைப் பற்றிய பிறப்பு, தொழில், கடவுள்பற்று, குணங்கள், அவர்களின் ஊராளும் நாட்டாண்மை சபை, அதன் இயல்புகள் முதலியன யாவற்றையும் குறிப்பாகவும், தெளிவு படவும் கூறிச் சென்றிருக்கின்றார்.\n1-8 கண்ணிகளில், திருமால், பிரமர், முனிவர், இந்திரர் முதலியோர்களின் துயரத்திற்குச் சிவபெருமான் இரங்குதலும், உமையைச் சிவன் மணத்தலும், கந்தப் பெருமான் திருவவதார நிகழ்ச்சியும் கூறப்பட்டுள்ளன.\n9-13 கண்ணிகளில், உமையின் பாதச் சிலம்பின் நவரத்தினங்களிலிருந்து நவசத்திகளுண்டாய், அவர்களனைவரும் நவ வீரர்களைப் பெற்ற வரலாற்றுக் குறிப்பும் அவர்களிடத்திலிருந்து தோன்றிய வியர்வையிலிருந்து நூறாயிரவர் தோன்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளன.\n14-15 கண்ணிகளில், முருகன் பிரமனின் செருக்கை யடக்கிய வரலாறும், தான் சிருஷ்டித் தொழில் செய்ததும் கூறப்பட்டுள்ளன.\n16-17 கண்ணிகளில், சிவனால் பிரமன் சிறை மீண்டது, முருகன் சிவனுக்கு பிரணவப் பொருளை குருமூர்த்தமாக நின்று உபதேசித்தது ஆகிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.\n18-வது கண்ணியில், முருகன் சக்திவேல் பெற்றதையும்,\n19-22 கண்ணிகளில், முருகன் தன் தந்தையின் ஆணைப்படி சூரபதுமன் முதலானோரை வென்ற செய்தியும்,\n23-வது கண்ணியில், முருகன், இந்திரன்மகள் தெய்வயானையை மணந்தக் குறிப்பும்,\n24-25 கண்ணிகளில், செங்குந்தர் வீரவாகுதேவரின் பரம்பரையினர் என்பதும்,\n26-28 கண்ணிகளில், செங்குந்தரின் கடவுள்பற்றும், அவர் செய்யும் திருவிழாவின் குறிப்பும் அவரது பண்பாடு ஆகியவைகளைப் பற்றியும்,\n29-வது கண்ணியில், செங்குந்தர் ஆண்ட மண்டலங்களின் பெயர்களையும்,\n30-44 கண்ணிகளில், செங்குந்தரின் குணாதிசயங்கள், அவரது தொழில் நுட்பங்கள், தமது குலப் புலவரான ஒட்டக் கூத்தரைப்\nபுரந்து தாம் பெற்ற பேறுகள், அவர்கள் பெற்ற வரிசைகள், பல கொடைவள்ளல்களால் புகழப்பெற்றவை ஆகிய செய்திகளையும் கூறப்பட்டிருக்கின்றன.\n45-46 கண்ணிகளில், புலவர் தாம் சென்று போற்றி வந்த முருகன் ஊர்களைப் பற்றிக் கூறுகின்றார்.\n47-53 கண்ணிகளில், திருவேரகத்தில் புலவர் தாம் தரிசித்த முருகன் கோலத்தைப் பற்றியும், அச்சந்நிதியில் முனிவர்கள் வணங்கும் காட்சி, நடனமாது ஆடும் காட்சி முதலியவைகளைப் பற்றியும்,\n54-வது கண்ணியில், புலவர் முருகனைப்பற்றிப் பாடிப் பணிந்து பாமாலை செய்ததையும்,\n55-57 கண்ணிகளில், முருகன் சந்நிதியில் வணங்குவோரின் மெய்ப்பாட்டின் தன்மையையும்,\n58-80 கண்ணிகளில், புலவர், முருகன் புகழினைச் சொல்மலர்களால் அருணகிரியார் திருப்புகழ் முதலியன கொண்டு போற்றிப்பாடுகின்றார்.\n81-82 கண்ணிகளில், புலவர், திருவேரக முருகனைப் போற்றி செய்து, \"தன்னைக் காத்தல் நின்கடன்\" எனக்கூறி, தலவாசம் செய்ததாகக் கூறுகின்றார்.\n83-89 கண்ணிகளில், முருகன் புலவர் கனவில் தேசிகராய்த் தோன்றி, \"யாது வேண்டும் உமக்கு\" என வினவினதையும், அதற்குப் புலவர், \"கனவினும் உன் புகழைப் பாட, வுனையே வணங்க, பொன் பொலியும் வாழ்வு புகழீகை இன்பம் தவிரா திகபரமும் தந்தருள் ஐயா\", எனக் கூறி வேண்டினதையும், முருகன், \"பாளைய சீமைக்குள் வளர் செங்குந்த சபையோரின் மூலமாக நீ நினைத்த செல்வமெல்லாம் தந்தருள்வோம்\" என்று கூறி மறைந்த செய்தியும் கூறப்பட்டுள்ளன.\n90-100 கண்ணிகளில், புலவர் கும்பகோணம், திருநாகேஸ்வரம் முதலிய சிவத் தலங்களைத் தரிசித்துப், பின்னர், பெரிய தம்பி மன்னன் அன்பினால் ஆதரிக்கப்பட்டிருந்த செய்தி கூறுகின்றார்.\n101-134 கண்ணிகளில், பாளையஞ் சீமைக்குள் இருக்கும் பல நாட்டு செங்குந்தர்களும் கூடி, பலப்பல தீர்ப்பு வழங்குதலின் நேர்மையும், அந்நாட்டாண்மை சபையின் இலக்கணமும் நேர்மையும் பொதுவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டிருக்கின்றன.\n135-144 கண்ணிகளில், புலவர் செங்குந்த சபையினிடத்துச் சென்றதும், அச்சபையோர் தன்னை வரவேற்று வினாவியதையும், அதற்குத் தான் பதிலளித்ததையும் கூறுகின்றார்.\n145-வது கண்ணியில், அச்சபையோர் தனக்கு ஈந்த வரிசையின் சிறப்பினைக் கூறுகின்றார்.\n146-249 கண்ணிகளில், துகிலின் பரியாயப் பெயர்களைக் கொண்டும், அது பயன்படும் இடத்தின் தன்மையைக் கொண்டும், அது இல்லாததால் ஏற்படும் தன்மையும் இருந்தால் ஏற்படும் பெருமையைக் கொண்டும் துகிலின் பெருமையை உயர்வு நவிற்சி படப் புகழ்ந்து கூறுகின்றார்.\n250-253 கண்ணிகளில், தன்னை வருத்திய பரத நாட்டியம் கற்றாடிய பெண்ணின் தன்மையையும், தன்னை யவள் வருத்திய விதத்தையும் கூறுகின்றார்,\n254-258 கண்ணிகளில், புலவர் பரதவிதத்தாலாடிய பெண்ணைப் புகழ்ந்து கூறுகின்றார்,\n259-261 கண்ணிகளில், புலவர் தன் ஊழ்வினையின் வலியை எடுத்துரைக்கின்றார்.\n262-வது கண்ணியில், இவையிவை பொல்லாதது ‍என்று கூறுகின்றார்.\n263-271 கண்ணிகளில், புலவர், தான் அவளை நினைத்து வருந்தி வாடிய தன்மையையும், அவளையடைய அவளிடத்துத் தூது சென்று அவளை யழைத்துவா, என்று துகிலைத் தூது விடுத்தலோடும் முடிகிறது இந்நூல்.\nஇந்நூல் ஆசிரியர், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் அழகுபட முதல் இருபத்தைந்து கண்ணிகளில். கந்த புராண வரலாற்றைத் தொகுத்துக் கூறுகின்றார். இந்நூலால், செங்குந்த மரபினர் பண்டு தமிழகம் முழுவதும் பரவி வாழ்ந்தனர்\nஎன்பதும், அக்காலத்திய அரசர்களாலும் வள்ளல்களாலும் அறிஞர் பெருமக்களாலும் சிறப்புப் பட்டங்கள் பெற்றும், அரச காரியங்கள் செய்வோர் என்பதும், தங்களுக்குள் நாட்டாண்மை பொதுச் சபை ஏற்படுத்திக்கொண்டு, எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளாய் இருந்தாலும், பண்டு மரியாதை ராமன் தீர்த்து வைத்தது போன்று சாதுரியத்தினால் தீர்த்துக் கொண்டும், வள்ளுவர் வாய்மொழியில் கூறிய,\n\"உரைப்பார் உரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்\nநல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்\nஅவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்\nஎன்னும் இலக்கணத்திற்கு தாங்கள் இலக்கணமாகத் திகழ்ந்திருந்தும், முருகர் கோயிலில் ஆண்டாண்டுதோறும், \"சூரசங்காரத் திருவிழா\" செய்பவர் என்றும், முதலாய செய்திகள் அறியக் கிடக்கின்றன. மேலும், ஆசிரியர், கருத்தினுட்பொருளை, விளக்கும் சொற்களை அழகுபட எடுத்தாளுவதிலும், அணி வகைகள் பொருந்தப் பாடுவதிலும் வல்லவர் என்பதற்குக் கீழ் வரும் கண்ணிகள் சான்றாகும்:-\n\"கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல் நீ\nதுர்ப்புணர்ச்சி கன்னியர்க்குந் தோழமை நீ \nவாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்\n\"ஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்\n\"பெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசை கொண்டு\nஉலகத்���ு மக்கள் அறிவுடைய பெரியோர்களை ஆடம்பர ஆடையின்றேல் உடன் மதிக்கமாட்டார்கள். நல்ல ஆடம்பரமும், அழகும் உள்ள ஆடைகளை அணிந்துள்ளவர்கள் அறிவில் சிறியவர்களேயானாலும் உடன் வரவேற்று மதிப்புக் கொடுப்பர். இது உலகத்து இயற்கை. இக்கருத்தை ஆசிரியர்\nபஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்\nவல்லகலை யைமதித்து உதவார் மேல்விளங்கும்\nஎன்று எடுத்துக் கூறும் சிறப்பு, நமக்கு அறிவுக்கு விருந்தாக விளங்கும். மற்றும்,\nஇன்பச்சுவை பொருந்தப் பாடியதில் சில கண்ணிகள் வருமாறு:-\nகுடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்\nஏகாச மாக விளமுலையி லெந்நேரம்\nஇக்காலத்து, நெய்தல் தொழில் செய்வோர் இல்லங்களில், நெய்தற்றொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வர் என்பது கண்கூடாகப் பார்ப்பவருக்கு விளங்கும். இம்முறை அக்காலத்தும் உண்டு என்பதனை\nசீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்\nஇந்நூலில் காணும் கதைக்குறிப்புக்கள் :- தாருகாவனத்து ரிஷிகள், மரியாதை ராமன் கதை, திருவண்ணாமலையில் அரன் முடியை மால்பிரமன் தேடியது, தில்லை நடராசன் அம்பலத்தாடுவது, அதுபொழுது பதஞ்சலி வியாக்கிரபாதர் அருகே நின்றிலங்குவது. அருணகிரிநாதரின் வாக்கின் திறம், சோழர்கள் கலிங்க நாட்டை வென்றது முதலாய கதைக் குறிப்புக்கள் அறியப்படுகின்றன. உலகில் ஐம்புல நுகர்வும் ஒருங்கே அடையப்பெறுவது பெண்களிடத்தில் என்பதை, திருக்குறளின் சான்றோடு எடுத்துக் கூறுகிறார். அஃதாவது,\n“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nகண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைப்புலனும்\n- எனவும் சுறுகிறார். இவை யிவை துன்பத்தைப் பயக்கும் என்று, கல்லார் பெருங்கூட்டம், கற்றார் பிரிவு, பொருளில்லார் இளமை, இடார் செல்வம் பொல்லாதவை என எடுத்துக்கூறுவது வாழ்க்கைக்கு இன்றியமையாதததாகும்.\nஇங்ஙனம், கற்பனைத் திறமும், எளிமையில் கருத்துக்களைச் செஞ்சொற்களால் எடுத்துக் கூறும் இந்நூல், இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச் சுவடி R. 1756-ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலை, சென்னை, திருவல்லிக்கேணி, சிங்காரத்தெரு, 35-ஆம், எண்ணுள்ள வீட்டிலிருக்கும் திருவாளர். எஸ்.வி. துரைராசன் என்பாரிடமிருந்து அரசியலாரால் 1948-ம் ஆண்டு, இந்நூல்நிலைய��் சார்பாக விலைக்கு வாங்கப் பட்டதாகும்.\nசெங்குந்தர் துகில் விடு தூது.\nதேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்\nதைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்\nதிருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்\nவானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்\nஅம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்\nஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை\nதிருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி\nநவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை\nநவசத் திகளாய் நணுகச்-சிவனுற்றுப் 10\nபார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்\nரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க .........\n.........யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்\nஉம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் .........\n(முருகன், பிரமனின் செருக்கை அடக்கியது)\nஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்\nதீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் - தாமருளால்\n(முருகன், சிருட்டித் தொழில் செய்தது)\nஎவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்\nஅவ்வரனுக்கோத வவர்வந்து - வவ்வுசிறை 15\n(சிவனால். பிரமன் சிறை மீண்டது)\nவிட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு\nஎன்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்\nதந்தைதா யும்மகிழ்ந்து சக்திவடி வேலுதவிப்\nயாதரவாய் மீட்டுவா வையவென - ஓதலினால்\nமாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்\nமாயவே லேவி மயேந்திரத்தைப்-போயடர்க்க 20\nகந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி\nபானுகோபன் முதலாம் பற்றலர்கள் நாற்படையின்\nசங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்\nவீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்\nதீரவாகைப் புயத்துச் செங்குந்தர்- பாராட்டி\nஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்\nகாலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-மோலைவிட்டோர் 25\nகயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்\nசீராய் நடாத்துந் திறலினார்- ஓரெழுத்தும்\nஅஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்\nஅஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்- ரஞ்சிதமாய்\n(செங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்)\nதொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு\nமண்டலம் நாடாளு மரபினார்- கொண்டிடுநூல்\nமேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்\nநோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச் 30\nசெய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்\nநெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர்- வையகத்தில்\nசீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்\nசாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர்- ஆத்திபுனை\nசொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன\nவல்லானை வென்று வரிசைபெற்றோர்- நல்லநவாப்\nபட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்\nஅட்டலட்சு மீகரனா மாண்சிங்கம்- பட்டமுள்ள 35\nகந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்\nதேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்\nகற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்\nமுத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி\nகோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு\nவாலப்பன் கோயில்முதல் வாழுநகர்-மாலைப்பூஞ் 40\nசீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி\nமுரசுதிற லானை முறையால் நாட்டாண்மை\nபதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய கீர்த்தி\nசோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்\nகொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்\nபங்குமையா ணானைக்காப் பஞ்சநதி-பொங்குபுகழ் 45\nசாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பவநாசம்\nமலைமேல் பொற்கோயில் வலமாக வந்து\nசுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்\nவாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்\nமோகன விநோத முதிரழகுங்-கோகனகத் 50\nதாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்\nசோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்\nகன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன்(பு) கைகுவித்து\nகண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்\nபாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்\nவேதம் புகல்வாரும் வேண்டுவாரும்-போதமுடன் 55\nஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்\nகொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்\nநாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த\nஅருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா\nசெந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்\nஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்\nஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா\nபைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய\nநிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்\nவைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி\nவேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்\nமூவர் புகழுமுனைச் சூரசங் காரா\nசம்பந்த ராகிச் சமண்நீக்கித் தெய்வசைவ\nஆதித்தி யானந்த அதீதபர மானந்த\nவேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்\n(முருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்)\nசன்னிதியிற் போற்றித் தலைவாசஞ் செய்திடலும்\nஅன்னைதந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே\nவினையின் வலிக்கவியான் வீ���ர்களைப் பாடி\nஉன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க\nபொன்பொலியும் வாழ்வு புகழீகை-இன்பம் 85\nதவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா\nஅவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை\nபைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்\nசிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்\nகும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்\nசம்புவளர் கின்றமற்றத் தானங்கள்-நம்பனருள் 90\nமாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்\nசாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து\n(திருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்)\nநாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்\nமெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்\nமுந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்\nசெந்திருவா ரூர்நாகை தில்லைநகர்-பந்தர்வளர் 95\nகாழிமா யூரங் கடவூர்வே தாரணியம்\nநாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு\nநற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்\nமாதவர் சொர்ண மடத்தி லகத்திய\nகாத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்\nவார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர் 100\nஅரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற\nமன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா\nமங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்\nமன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்\nபொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்\nமன்னு கொடுக்கூர் மருதூருந்-துன்னுமலர் 105\nகானகலா வாரியங் காவ லிலையூரும்\nவேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்\nசெங்குந்தர் என்பது இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு சாதியை குறிக்கும். இச்சமூக மக்கள் கைக்கோளர் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும்\nசெங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.\nசெங்குந்தர் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது ஒன்பது செங்குந்த வீரர்களாய் உடையணிந்து வீரவாகுவின் தளபதிகளுடன் குமரன் சூரனை வதம் செய்வது இன்றும் நடைமுறையி��் உண்டு. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.\nதெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.\nசெங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.\nபிற்காலச் சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.\nதிருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர். [2] [3]\nசெய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால் நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை-வையகத்தில்\nஎன்று அவ்வையாரால் சிறப்பித்துப் பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறி நெய்தல் தொழிலை குலத் தொழிலாகக் கொண்டவர்.\nமுன்னோர் மொழிபொருளேயன்றி, யவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்\nஎன்பதற்குச் சான்றாக, இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். மற்றும், செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும், கடவுள் பற்று, குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார். செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும், ஈகை, வாய்மை, ஒப்புரவு, கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது.\nஉலகத்து மக்கட்கு மானத்தைக் காப்பதற்கு உறுதியாவன ஆடை முதலிய உடுக்கைகளே, அவற்றை முற்காலங்களில் நூல் நூற்கும் பொறி இல்லாத போழ்தத்துப், பெண்டிரும் ஆடவரும் தங்களது கையாலும் சிறு கருவிகளினாலும் பஞ்சுகளைக் கொண்டு நூல் நூற்று ஆடை முதலிய வ���ைத்து மானத்தை நீக்கி வைத்தவர்கள் தமிழ்நாட்டுச் செங்குந்தார் என்னும் பெரும் பிரிவினரே யாவர்.\nஉமாதேவியின் பாதச் சிலம்பில் உதிர்ந்த நவமணிகளில் அப் பார்ப்பதியார் திருவுருவத்தைக் கண்ணுற்றுச் சிவமெருமான் கொண்டருளிய இச்சையால் கருவுற்ற ஒளியுடைய நவரத்தினப் பெயர்கொண்ட மகளிர்களிடத்தில் அதிமேம்பாடடைந்த வீரத் தன்மையுடன் உதித்த பெரிய தவத்தினை யுடைய வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களின் வழித்தோன்றினவார் இச் செங்குந்தர் என்பதாம். இச்செய்தி, புராண பிரசித்தமாம் ஞானப்பிரகாச முனிவரால் செய்யப்பட்ட பிள்ளைத்தமிழில்,\nமயில்வா கனத்தோன் துணையாக வந்தோர் தாலோ தாலேலோ தேவியுமை பாகச் சிலம்பில்வரு வீரியர்கள் சிறுதே ருருட்டி யருளே\nஎன்ற அடிகளால் இனிதுணரலாம். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்க்குந்தர் என்பது பொருள். ( குந்த மெனினும் ஈட்டி எனினும் ஒக்கும்) இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்னர் சேந்தனார் தனது திவாகர நிகண்டினுள்,\nசெங்குந்தப் படையர் சேனைத் தலைவர் தந்து வாயர் காருகர் கைக்கோளர்\nஎன்று செங்குந்தரைச் சிறப்பிக்கின்றார். இதினின்று செங்குந்தப்படையர் முதலிய ஐந்து பெயர்களும் செங்குந்தர்களையே குறிக்கின்றன என்று அறிகிறோம். ஆயினும், அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்த காதையுள்,\nபட்டினு மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக ரியற்கையும்\nஎன்னுமிடத்துச் சாலியரையே குறிப்பிட்டுக், கைக்கோளர் என்கின்ற சாதியாரைக் காட்டாமல் விட்டார். இஃது செங்குந்தர்கள் சேனைத் தலைவர்களாகவும், தொண்டைமான் முதலியோர்களாற் பெரும் பட்டங்களும் அரசச் செல்வங்களும் அடையப் பெற்று சிறப்புற்றிருந்த பண்டைய பெருங்குடிகளாய் அமைந்ததால் போலும்.\nஇவர்களது சிறப்புக்களைப் பிரபந்தங்கள் பலவும் புகழ்ந்து கூறும். நாகை முத்துக் குமாரதேசிகரால் செய்யப்பட்டக் கலித்துறையந்தாதியில்,\n\"தப்பில் புராணம் பரணி உலா பிள்ளைத் தண்டமிழ்முன் செப்பும் பிரபந்தம் எண்ணில பெற்றவர் செங்குந்தரே\"\n-என்று வருவனவற்றால் இவர்கள் பிரபந்தங்களால் புகழப் பெற்றவர்கள் எனவறியலாம்.\nசண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே\nசிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே\nஎன்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.\nதேவாரமுற்றும் படிப்பாரும் அங்கையிற் செங்குந்தரே\nதிருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே\nநிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ராவரிச் செங்குந்தரே\nஎன்று, வரும் பழைய நூலடிகளால் அறியலாம்.\nதேவே விலகினும் நாவிலங் காதவர் செங்குந்தரே\nஎன்று வரும் நூலடியால் உணரலாம். செங்குந்தரைப் பற்றிய தகவல்கள் பல இருக்கின்றன. பழைய காலத்துக் கல் வெட்டுக்களில் கண்ட விசயாலயன், பராந்தகன், கோப்பரகேசரி, இராஜேந்திரன், திரிபுவன தேவன், இராசராசன், விக்கிரம சோழன், அநபாயன், சுந்தர பாண்டியன், வல்லாள தேவன் முதலிய அரசர்களது ஆணையில், இப்பிரிவினரை பாராட்டிக் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் வல்லாள தேவரால் ஏற்படுத்தப்பட்ட கோபுரத்தின் தென்பாகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு அரிய கல்வெட்டு ஒன்றில், இவர்களது சிறப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன.\nபல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப்பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுக்களிலும், வெண்ணிக் கோட்டத்து கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்பட்டைய நாட்டின் திருவான்பூர் என்னும் தமிழ் முருகவேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகளுள், இவர்களது பெருமைப்பாடுகள் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன். இக் கல்வெட்டுக்களால் பல கோயில்கள் எழுப்பித்தும் பல கோயில்களுக்கு நித்தியக் கட்டளைகள், திருவிழாக்கள் முதலிய தான தருமங்கள் செய்வித்தும் வாழ்ந்தவர் செங்குந்தர் என்பது விளங்கும்.\nஇவர்களது வரலாற்றைத் தொண்டை மண்டல வரலாறு என்னும் நூலிலும், இம்மரபில் தோன்றி திக்கெங்கணும் வெற்றிக்கொடி நாட்டிய ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற, \"ஈட்டி எழுபது\" என்ற நூலினும், கடம்பவன புராணத்தில் வீர சிங்காதனச் சருக்கத்திலும், செங்குந்தர் பரணி, சேனைத்தலைவர் உலா, பிரமாண்ட புராணம், கந்த புராணம், திருவாரூர் லீலை, ஏழாயிரப் பிரபந்தம், வல்லான் காவியம் முதலிய நூல்களிலும் சோழ மண்டல முதலிகள் என்னும் காரணப் பெயரையும், வீரதீரத் தன்மைகளையும் கூறப்பட்டிருக்கின்றன.\nஇம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம்,நாமக்கல், ஈரோடு, கோவை தர்மபுரி, ,தஞ்சை,திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்���ளில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nகி.பி 18ம் நூற்றாண்டுக்கு முன்\nகி.பி 19ம் நூற்றாண்டுக்குப் பின்\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nதிருமுருகன் உதித்தனன் உலகம் உய்ய\nஅருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்\nபிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்\nகருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே\nஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய\n\"பிறவா யாக்கைப் பெரியோன்\" என்று சிலம்பு உரைக்கும் ஈசனே, அறுமுகச் செவ்வேள் முருகனாக உதித்தனனாம். அருணகிரியார் முருகனை \"பெம்மான் முருகன் பிறவான் இறவான்\" என்பார். காளிதாசன் \"குமார சம்பவம்\" எனப் பெயரிட்டதுபோல; அந்த நிகழ்வை விளக்கும் காண்டத்தைக் கந்தபுராணத்தில் \"உற்பத்திக் காண்டம்\" எனப் பெயரிட்டுள்ளது போல;- உலகம் உய்வதெற்கன ஈசனே குழந்தை வடிவம் கொண்டு தோன்றிய அரும்பெரும் நிகழ்வு அஃது.\nஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்\nஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி\nவேதம் கடந்து நின்ற விமல\nநீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க\nதேவர்கள் ஈசனிடம் வந்து வேண்டுகிறார்களாம். எப்படி \"வேதங்களையும் கடந்து நின்ற விமலனே \"வேதங்களையும் கடந்து நின்ற விமலனே நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும் நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்”. நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும் என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்வது - திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.\nமுருகனுக்கு முகங்கள் ஏன் ஆறு\nஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே\nஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே\nகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே\nகுன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே\nமாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே\nவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே\nஆறுமுகம் ஆன பொருள் நீ\nஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே\nஆதி அருணாசலம் அமரும் ஈசனாகவே குமரக்கடவுள் இருப்பதால், முருகனுக்கும் ஆறு முகங்கள்.\n சிவனுக்கு ஐந்து முகங்கள் ��ானே என்றால், ஆம் பொதுவாக ஐந்து முகங்கள்தான்.\nஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் தவிர, உள்நோக்கி இருக்கும் 'அரோமுகம்' என்றொரு முகமும் சொல்லப்படுகிறது - அது ஞானிகளுக்கு மட்டுமே புலப்படுமாம். அந்த அரோமுகம் வெளிப்பட்ட நேரத்தில், ஆறு முகத்தின், ஆறு நெற்றிக்கண்ணில் இருந்தும் வெளிப்பட்ட ஆறு அருட்பெரும்ஜோதிகளாக வெளிப்பட்டனவாம்.\nபிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பானது - ஆறு ஜோதிகளாய், ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என ஐம்பெரும் பூதங்களால் சரவணப்பொய்கைக்கு வந்து, ஆங்கே உதித்தனன் திருமுருகன்.\n(தந்தையின் முகம் ஐந்து + தாயின் முகம் ஒன்று - இரண்டும் சேர்ந்து ஆறுமுகன் என்றும் சொல்வதுண்டு.)\nகரங்கள் பன்னிரெண்டு, கண்கள் பதினெட்டு\nசிவனுக்கு கரங்கள் பத்து. சிவனைவிடப் பெருமை வாய்ந்தது அவனது முருகப் பெருமான் தோற்றம் எனக்குறிக்கவோ அவனுக்கு பன்னிரெண்டு கரங்கள்\nசூரியன், சந்திரன், அக்னி - இவை மூன்று கண்களாக ஒவ்வொரு முகத்திலும் என, அவனுக்கு மூவாறு கண்கள்.\nமுன்பொரு பதிவிலும் பதினெட்டு கண்களைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம்.\nஅப்படியாக ஆங்கு வந்து கந்தப்பெருமான் உதித்ததன் பொருள் சூரபதுமன் வதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் உய்யவதற்கான உக்தியினைத் தந்திடத்தான்.\nஅப்படிப்பட்ட கந்தபெருமாளை நாவினிக்கப் பாடும் திருப்புகழ் சொல்வது:\nஓல மறைக ளறைகின்ற வொன்றது\nமேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்\nஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்\nஓத வரிய துரியங் கடந்தது\n(ஓலமிடும் மறைகளால் 'ஒன்றென' உரைக்கப்படும் பரம்பொருள் அது. மேலைப் பெருவெளிதனில் ஒளிர்கின்ற பரஞ்சுடர் அது. ஓதும் நூல்களால் சொல்லப்படும் மூன்று வழிகளை பின்பற்றுபவர்களாலும் \"இது தான் அது\" என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு துரிய நிலைதனைக் கடந்தது பரம்பொருள் அது.)\nபோத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்\nஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்\n(அருவம், உருவம் - இரண்டு நிலைகளிலும் இருப்பது அது.\nபிரபஞ்சம், உடல், உயிர் - என எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பது அது.)\nசால வுடைய தவர்கண்டு கொண்டது\n(சிவஞான சித்தி மிகுந்த தவயோகியர் கண்டுகொண்டது அது.)\nமூல நிறைவு குறைவின்றி நின்றது\n(மூலப் பொருளாய், குறைவு ஏதுமின்றி நின்றது அது.)\nசாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்\n(சாதி, குலம் போன்றவை அற்றது.)\nசாரு மநுப வரமைந்த மைந்தமெய்\nவீடு பரம சுகசிந்து இந்த்ரிய\nதாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ\n(அனுபவம் வாய்ந்தவர்கள் ஒடுங்கும் வீடுபேறு பரமானந்தக் கடலான,\nநின் பாத மலர்களை, நான் அடையப் பெறுவேனோ.)\nவால குமர குககந்த குன்றெறி\nவேல மயில எனவந்து கும்பிடு\nவான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே\n(பாலன், குமரன், குகன், கந்தன், கிரொஞ்ச மலையைப் பிளந்தோன், மயில் வாகனன்\nஎன்றெல்லாம் துதித்துப் போற்றிய இந்திரன் கடும் துயரத்தைக் களைந்தவனே)\nவாச களப வரதுங்க மங்கல\nவீர கடக புயசிங்க சுந்தர\nவாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா\n(சந்தனம், மங்கலம், கடகம் முதலியவற்றை அணிந்த புயங்களை உடையோனே,\nசிங்கம் போன்ற கம்பீர அழகு பொருந்தியவனே,\nவெற்றி சூடி போர்களத்தில் சிறந்த சிகாமணியே வயலூரா)\nஞால முதல்வி யிமயம் பயந்தமின்\nநீலி கவுரி பரைமங்கை குண்டலி\nநாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி\n(ஞாலத்தின் முதல்வியும் இமவான் மகளுமான நீலி/ கௌரி,\nநாத வடிவி யகிலம் பரந்தவ\nளாலி னுதர முளபைங் கரும்புவெ\nணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.\n(நாத வடிவினளாள், அகிலம் எங்கும் பரந்தவள்\nஅன்னை பராசக்தி தந்தருளிய பெருமாளே) [center]\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2018-06-20T18:40:12Z", "digest": "sha1:GGBVEIXQVEGQ5FLFY3JM4Z3BUQ3GW5KB", "length": 11284, "nlines": 86, "source_domain": "jesusinvites.com", "title": "குர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nDec 28, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் கிறித்துவர் ஒருவர் இந்த கேள்வி என்னிடம் கேட்கிறார்கள் இதற்கு பதில் சொல்லவும் …….குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை இப்னு கஅப் ” என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.\nநீங்கள் சொல்வது போல் குர் ஆனை எழுதிய சிலர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தார்கள்.\nதிருக்குர் ஆன் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஒலி வடிவமாக அருளப்பட்டது. அதை இன்னும் பல நபித்தோழர்களும் மனனம் செய்திருந்தார்கள். சிலர் எழுதியும் வைத்து இருந்தார்கள். மனிதர்கள் என்ற் முறையில் ஓரிருவர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தால் அனைவரின் எழுத்துக்களையும் மனனத்தில் உள்ளதையும் திரட்டி யார் கூடுதலாக எழுதினார் குறைவாக எழுதினாஎ என்று கண்டுபிடிப்பது சிரமமானதல்ல.\nஇப்னு மஸ்வுது என்பவர் 112 அத்தியாயங்கள் என்றார். கடைசி இரு அத்தியாயங்களும் நபிகள் கற்றுத்தந்த பிரார்த்தனை என்று அவர் கருதிக் கொண்டார். எல்லா எழுத்தர்கலூம் அதை குர் ஆனில் எழுதியிருந்ததை வைத்து இவர் தவறாக கருதியது கண்டுபிடிக்கப்பட்டது. அது போல் நபிகள் கற்றுக் கொடுத்த இரண்டு பிராரத்த்னைக்ளை குர் ஆன் என்று எண்ணிக் கொண்டு உபை பின் கஃபு எனபார் 116 அத்தியாயம் என்றார். இவர் எழுதியது போல் வேறுன் ஒரு எழுத்தரும் எழுத்விலை, மனனம் செய்தவர்களின் மனனத்திலும் இவர் எழுதிக் கொண்ட படி இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இரண்ட்டு பிரார்த்தனக்ளை குர் ஆன் என்று தவ்றாக எண்ணி விட்டார் என்று ஒட்டு மொத்த சமுதாயமும் கண்டு பிடித்து விட்ட பின் இபபடி வாதிக்கலாமா\nஇது குறித்து திருக்குர் ஆன் த்மிழாக்கம் முன்னுரையில் நாம் எழுதியதை வாசிக்கவும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச்சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருந்திருக்க மாட்டார்கள்.சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களைஎழுதியிருக்க மாட்டார்கள். இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அ���்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.\nஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான திருக்குர்ஆன் என்று தவறாக எண்ணும்போது திருக்குர்ஆனில் முரண்பாடுஇருப்பது போல் தோன்றும்.\nஅனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்றுதிரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரிபார்த்தால்ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்றுகண்டறிய இயலும்.\nஇந்தப் பணியைத்தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்துமுடித்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்தஏடுகளையும், திருக்குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள்.மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.\nஇவற்றைத் தொகுத்து, மனனம்செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.\nTagged with: அத்தியாயங்கள், ஒலி வடிவம், கருத்துவேறுபாடு, பிரார்த்தனை, மனனம்\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:09:39Z", "digest": "sha1:5MKAQSGN637V3BBQQL65RGTYTIBH4WPO", "length": 18492, "nlines": 73, "source_domain": "siragu.com", "title": "ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)\nஒரு காட்டில் யானை ஒன்று இருந்தது, நீண்ட தந்தங்களுடன் கரியமேகம் ஒன்று தரைக்கு இறங்கி வந்தது போன்று கம்பீரமாக இருக்கும். அது காட்டின் ஒரு நீர்நிலைப் பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டு அதில் வசித்து வந்தது. அந்தப்பகுதியில் மான்கள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற தாவரஉண்ணிகளை மட்டுமே யானை அனுமதிக்கும், மற்ற விலங்குகளை அனுமதிக்காது. ஒவ்வொரு நாளும் தனது வழித்தடத்தில் யானை மகிழ்ச்சியாக உலாச் செல்லும். அவ்வாறு செல்லுமபோதுசமயங்களில் சிங்கம், சிறுத்தை புலி போன்ற மிருகங்கள் எதிர்படும். ஆனால் அவைகள் யானையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கிவிடும்.\nஅந்தக் காட்டில் நரிகள் கூட்டம் ஒன்று இருந்தது. அந்த நரிகளுக்கு யானையின் களிப்பும், மதர்ப்பும் பிடிக்கவில்லை. அது அவைகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அவைகள் யானையை வீழ்த்த எண்ணின் ஒரு நாள் கூட்டமாக அவைகள் யானையை எதிர்கொண்டன யானை சிறிதும் அஞ்சவில்லை. நரிகளைப் பந்தாடியது. நரிகள் ஓடி ஒளிந்தன, யானையை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பதை அவைகள் புரிந்து கொண்டன, யானையை வீழ்த்த அவைகள் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தன.\nகோடைகாலம் வந்தது. காட்டில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. யானை வசித்து வந்த பிரதேசத்தின் நீர்நிலையும் வற்றியது. தண்ணீர் மிகவும் வற்றி ஒரு குட்டை போல் ஆனது. ஒருநாள் யானை தூங்கிக் கொண்டிருந்த சமயம்,நரிகள் அந்தக் குட்டைக்கு வந்தன. அதில் இறங்கித் தண்ணீரை உழப்பின் அடிமண்ணை குட்டைக்குள்ளேயே அங்கும் இங்கும் வாரி இறைத்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அந்தப்பகுதியைச் சேறும் சகதியுமாக்கி விட்டுச் சென்றன. இரவு முழுவதும் ஊறிய மண் புதைமண்ணாகிப் போனது.\nகாலையில் யானை நீர் அருந்த வந்தது. அது நீரின் தோற்றம் மாறியிருப்பதைக் கவனித்தது. ஆனால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடந்து வந்த யானை குட்டையில் கால் வைத்தது. சேறு நெகிழ்ந்து கால் சிக்கிக் கொண்டது. காலை விடுவிக்கும் போராட்டத்தில் யானை மேலும் பலமாகச் சிக்கிக் கொண்டது. மறைவிலிருந்து நரிகள் வெளிவந்தன் சேற்றில் புதைந்த யானையை அவைகள் எளிதாக வென்றுவிட்டன.\nநிவேதா ஐந்து வயதுச் சிறுமி,அவள் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் அம்மா இந்தக் கதையைச் சொன்னார். ஆனால் அவள் கொட்டக்கொட்ட விழித்திருந்தாள். அவளுக்கு கம்பீரமான யானை நரிகளிடம் சிக்கிக் கொண்டது பிடிக்கவில்லை. அவள் அம்மாவிடம் “யானை என்னம்மா பாவம் செஞ்சுச்சு நரிங்க ஏன் சூழ்ச்சி பண்ணனும் நரிங்க ஏன் சூழ்ச்சி பண்ணனும் அதுங்க செஞ்சது தப்பில்லையா”– என்று கேட்டாள். அம்மா நிவேதாவிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்��்கவில்லை. அவளை சமாதானப்படுத்தும் விதத்தில் இப்படிச் சொன்னார். “நரிகள் செஞ்சது தப்புதான் ஈனச்செயல்னு கூட சொல்லலாம் அதுனாலதான் மனுஷங்கள்ல ரொம்பத் தந்திரமானவங்களை ‘குள்ளநரி’ ன்னு சொல்றாங்க ஆனா யானையைப் பத்திச் சொல்லும் போது ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்’-அப்படீனு சொல்றாங்க ஆனா யானையைப் பத்திச் சொல்லும் போது ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்’-அப்படீனு சொல்றாங்க கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே நீ இதைப் புரிஞ்சுக்கணும்ங்குறதுக்காகத்தான் நான் இந்தக் கதையைச் சொன்னேன்\n“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னா என்னம்மா அர்த்தம்\n அதுக்கு ஒரு கதை சொல்றேன் கேள்” – என்று இன்னொரு கதை சொல்ல ஆரம்பித்தார் அம்மா.\nமரகதநாட்டை மகேந்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். சிறப்பாக ஆட்சி செய்த அவன் நீண்டகாலம் பதவியிலிருந்தான். இதனால் மன்னரின் சொந்த சகோதரன் தான் அரியணை ஏற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான். அவன் சூழ்ச்சி செய்து மன்னரை வீழ்த்தினான். அவரை நாடு கடத்தினான். நாடு கடத்தப்பட்ட மன்னரும் ஒரு மலைக்காட்டில் வசித்து வந்தார்.\nமன்னர் வசித்து வந்த காட்டை ஒருநாள்புலவர் ஒருவர் வழிப்போக்காகக் கடந்து சென்றார். அவர் மன்னரைக் கண்டார். புலவர் ஒரு நாடோடி. தேச தேசமாக சுற்றுபவர். அவருக்கு மன்னர் ராஜ்யத்தை இழந்தது தெரியாது. மன்னர் ஏதோ காட்டுக்கு வேட்டையாட வந்திருப்பதாக எண்ணிவிட்டார். அவர் மன்னரைத் துதி பாடி நின்றார். துதிபாடிய புலவருக்குப் பரிசில் தர வேண்டுமே மன்னரிடம் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. போர்களம் பல கண்ட வெற்றிவாகை சூடிய ராசியான வாள் அது.அதனால்தான் ராஜ்யத்தை இழந்தபோதும் மன்னர் வாளை மட்டும் விடாது தன்னோடு வைத்திருந்தார். மன்னர் சிறிதும் தயங்கவில்லை, புலவருக்கு வாளைப் பரிசாகத் தந்து விட்டார். மன்னர் வாளைத் தந்த பின்புதான் புலவருக்கு நிலமையின் விபரீதம் புரிந்தது. கொடுத்தப் பொருளைத் திரும்பப் பெறுவது அரசதர்மம் இல்லையே மன்னரிடம் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. போர்களம் பல கண்ட வெற்றிவாகை சூடிய ராசியான வாள் அது.அதனால்தான் ராஜ்யத்தை இழந்தபோதும் மன்னர் வாளை மட்டும் விடாது தன்னோடு வைத்திருந்தார். மன்னர் சிறிதும் தயங்கவில்லை, புலவருக்கு வாளைப் பரிசாகத் தந்து விட்டார். மன்னர் வாளைத் தந்த பின்புதான் புலவருக்கு நிலமையின் விபரீதம் புரிந்தது. கொடுத்தப் பொருளைத் திரும்பப் பெறுவது அரசதர்மம் இல்லையே அதனால் புலவர் வாளைத் திருப்பித் தந்த போதும் மன்னர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.\nஇந்தக் கதையைச் சொல்லிவிட்டு அம்மா நிவேதாவைப் பார்த்தார். “ஏம்மா மன்னர் தன்னோட நிலமையை புலவர்கிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாம் இல்லையா மன்னர் தன்னோட நிலமையை புலவர்கிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாம் இல்லையா\n“மன்னர் நினைச்சிருந்தா புலவர்கிட்ட தன்னோட நிலமைய எடுத்துச் சொல்லியிருக்கலாம் வாளைப் பரிசாகத் தர வேண்டிய அவசியமில்லை வாளைப் பரிசாகத் தர வேண்டிய அவசியமில்லை ஆனா அப்படி செஞ்சா தன்னைத் துதிபாடிய புலவரை ஏமாத்துன மாதிரி ஆயிரும் ஆனா அப்படி செஞ்சா தன்னைத் துதிபாடிய புலவரை ஏமாத்துன மாதிரி ஆயிரும் தன்னோட நிலை தாழ்ந்தாலும் உயர்ந்த சிந்தனை உள்ளவங்க செயலும் உயர்வாத்தான் இருக்கும் தன்னோட நிலை தாழ்ந்தாலும் உயர்ந்த சிந்தனை உள்ளவங்க செயலும் உயர்வாத்தான் இருக்கும் அதுனாலதான் மன்னர் தனது வாளையே புலவருக்குப் பரிசாக் கொடுத்தாரு அதுனாலதான் மன்னர் தனது வாளையே புலவருக்குப் பரிசாக் கொடுத்தாரு இதைத்தான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்றது இதைத்தான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்றது\nநிவேதாவின் முகத்தில் இப்போதும் கேள்விக்குறிகள் தொக்கியிருந்தன. அவள் அம்மாவிடம் “ராஜாவும் நல்லவர் யானையும் நல்ல யானை பிறகு ஏம்மா அவங்க இப்படி ஒரு கஷ்டத்தைச் சந்திக்கனும் அவங்க சந்தோசமா வாழ்ந்திருக்க வேண்டாமா அவங்க சந்தோசமா வாழ்ந்திருக்க வேண்டாமா\n கதையோட முடிவு தெரிஞ்சா நீ இப்படிக் கேட்க மாட்ட யானையைக் கொன்ற நரிகள் வாழ்ந்த காட்டுல ஒருநாள் ஊழிப் பிரளயம் உண்டாச்சு யானையைக் கொன்ற நரிகள் வாழ்ந்த காட்டுல ஒருநாள் ஊழிப் பிரளயம் உண்டாச்சு அப்ப ஏற்பட்ட பெருவெள்ளத்துல நரிகள் வாழ்ந்து வந்த குகை இடிஞ்சது அப்ப ஏற்பட்ட பெருவெள்ளத்துல நரிகள் வாழ்ந்து வந்த குகை இடிஞ்சது நரிகள் எல்லாம் பாறைக்கு அடில நசுங்கிக் கோரமா செத்துப்போச்சு நரிகள் எல்லாம் பாறைக்கு அடில நசுங்கிக் கோரமா செத்துப்போச்சு ‘பாவம் செஞ்சவங்களுக்கும் கடவுளே தண்டனை கொடுப்பாரு’-ங்குறதுக்கு இது ஒரு உதாரணம் ‘பாவம் செஞ்சவங்களுக்கும் கடவுளே தண்டனை கொடுப்பாரு’-ங்குறதுக்கு இது ஒரு உதாரணம்\n“அப்ப அந்த ராஜா கதை…\n“அவர் விசயத்துல அற்புதம் நடந்துச்சு புலவர் வாளோட நேராக நாட்டுக்குப் போயி ராஜாவோட சகோதரனைச் சந்திச்சாரு புலவர் வாளோட நேராக நாட்டுக்குப் போயி ராஜாவோட சகோதரனைச் சந்திச்சாரு மன்னரோட கொடையுள்ளத்தைக் கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னாரு மன்னரோட கொடையுள்ளத்தைக் கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னாரு உங்களோட ஆசையை வெளிப்படையாச் சொல்லியிருந்தா மன்னர் ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துருப்பாரு உங்களோட ஆசையை வெளிப்படையாச் சொல்லியிருந்தா மன்னர் ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துருப்பாரு அதுக்காக சூழ்ச்சி செஞ்சு அவரை நாடு கடத்தனும்ங்குற அவசியமில்லைனாரு அதுக்காக சூழ்ச்சி செஞ்சு அவரை நாடு கடத்தனும்ங்குற அவசியமில்லைனாரு அரசகிரீடம் ஒரு முள்கிரீடங்குறதை அந்த சகோதரனும் உணர்ந்திருந்தாரு அரசகிரீடம் ஒரு முள்கிரீடங்குறதை அந்த சகோதரனும் உணர்ந்திருந்தாரு. அவர் மன்னரைத் திரும்ப அழைச்சு நாட்டை ஒப்படைச்சாரு. அவர் மன்னரைத் திரும்ப அழைச்சு நாட்டை ஒப்படைச்சாரு மன்னர் சகோதரனைப் பழி வாங்கலை மன்னர் சகோதரனைப் பழி வாங்கலை அவரையும் அரவணைச்சிக்கிட்டு மேலும் பல ஆண்டுகள் சிறப்பா ஆட்சி செஞ்சாரு அவரையும் அரவணைச்சிக்கிட்டு மேலும் பல ஆண்டுகள் சிறப்பா ஆட்சி செஞ்சாரு ‘தர்மம் தலைகாக்கும்’-ங்குறதுக்கு இது உதாரணம் ‘தர்மம் தலைகாக்கும்’-ங்குறதுக்கு இது உதாரணம் என்றார் அம்மா இரண்டு கதையும் எப்படி இருந்தது என்ற பாவனையில் அவர் நிவேதாவைப் பார்த்தார். நிவேதா பதில் சொல்லவில்லை. அவள் அம்மாவின் இந்த பதிலில் திருப்பதியுற்றிருந்தாள் என்பதை அவள் கண்களைத் தழுவிய தூக்கம் காட்டியது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanvaasi.blogspot.com/2014/10/", "date_download": "2018-06-20T18:36:21Z", "digest": "sha1:LPYYZG25LZ6PXZ34YMP4QGL4JCASDCWT", "length": 39113, "nlines": 652, "source_domain": "vaanvaasi.blogspot.com", "title": "October 2014", "raw_content": "\nசிவசித்தரின் ஆசியால் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு பெற்றவர். உடலை அழிக்கும் தீய சக்தியான தொக்கத்திலிருந்து விடுபட்டவர். \nசிவசித்தரின் வாசியோகத்தால் சளி தொல்லை, கழுத்து, மூட்டு வலிக்கு தீர்வு கண்டவர்.\nசிவா சளி தொல்லைக்காக சிவகுருவை நாடி தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் ஆசியால் முதுகு வலி, இரத்த கொதிப்பு, குழந்தையின்மை, கழுத்து வலிக்கு தீர்வு பெற்றுக் கொண்டிருப்பவர். உடலை அழிக்கும் தீய சக்தியான தொக்கத்திலிருந்து விடுபட்டவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் நீரிழிவு, இருதய, கால் பிரச்சனை, இரத்த கொதிப்புக்கு தீர்வு கண்டவர்.\nஇஸ்மாயில் சிவா சிறுநீரகக் கோளாறுக்காக சிவகுருவை நாடி தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் வயிறு, காது பிரச்சனை, குதிக்கால் வலிக்கு தீர்வு கண்டவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் ஆஸ்த்மா, உடல் பருமன், இரத்த கொதிப்பு, சிறுநீரகக் கல், கால், மூட்டு வலிக்கு தீர்வு கண்டவர்.\nசெந்தில்குமார் சிவா வலிப்பு, ஆஸ்த்மா பிரச்சனைகளுக்காக சிவகுருவை நாடி தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் சர்க்கரை, இரத்த கொதிப்பு, தைராய்டு, கொலஸ்ட்ரால், மனஅழுத்தம் ஆகிய பிரச்ச்னைகளுக்கு தீர்வு கண்டவர்.\nசிவசித்தரின் ஆசியால் 5 வருட சர்க்கரை நோய்க்கு தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் ஆசியால் உடற்காயத்திற்கு தீர்வு பெற்றவர். உடலை அழிக்கும் தீய சக்தியான தொக்கத்திலிருந்து விடுபட்டவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் நீரிழிவு, மூட்டு வலிக்கு தீர்வு கண்டவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் உடல் புண்ணிற்கு தீர்வு கண்டவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் மலச்சிக்கல், வலிப்பு பிரச்சனைக்காக தீர்வு கண்டவர்.\nஇறை தேடுதலுக்காக சிவசித்தரை நாடியவர்.\nசிவசித்தரின் ஆசியால் முதுகு வலி, கால், சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு பெற்றவர்.\nகலம்பகம் தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. ...\nநவகிரகங்கள் நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப���பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம்...\nநாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள் 1. பக்க விளைவுகள் இல்லாதது. 2. எளிய முறையில் அமைவது. 3. அதிகப் பொருட் செலவில்லாதது. 4. ஆங்கில...\nகவிதைச் சுவை நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்...\nமனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள...\nநாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள் நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கே...\nசித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன் பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப் பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை தருநாதன் நம்குருநா தன். ...\n1. சிவவாக்கியர் பாடல் சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் ...\nகி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய வறுமைச் சூழல் தீராத நிலையில் தெய்வ நம்பிக்கைதான் மக்களுக்கு ஏற்றது என்ற கருத்து உருவாயிற்று. அது...\n1. களிற்றியாணை நிரை 0 கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்; நுதலது இமையா நா...\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n\"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்\nஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்\"\nதிரு. செல்வம் தாசில்தார் நகர்\nதிரு ரமேஷ் குமார் - மதுரை\nChoose category Sivachithar (1) அகநானுறு (1) அடிப்படை நெறி (1) அதிகாலை (1) அப்பர் (1) அலை (1) அறவழியின் சிறப்பு (1) ஆணவம் (1) ஆத்மா (2) ஆலய தரிசனம் (1) ஆன்மீக வழிகள் (2) ஆன்மீகம் (2) இதழ்கள் (1) இரண்டு கண்கள் (1) இல்லறம் நல்லறம் (1) இறைவன் (2) இறைவன் படைப்புகள் (2) இறைவன் கோயில் (2) உடல் கூறுகள் (1) உண்மை உணர்ந்தவன் (1) உருத்திராட்சம் (1) உலகம் (1) ஏழு (1) ஐம்பத்தோர் எழுத்து (1) ஐயப்பன் (1) ஒளவையார் (5) ஒன்றே தெய்வம் (1) ஓம் (6) ஔவையார் (1) கடவுள் (2) கடவுள் பக்தி (1) கண்ணிகள் (2) கந்த குரு கவசம் (1) கந்த சஷ்டி (4) கந்தர் அன���பூதி (1) காகபுசுண்டர் ஞானம் 80 (1) காப்பியங்களும் புராணங்களும் (2) காயத்ரி (1) கார்த்திகை மாதம் (1) காலக் கணக்கீடு (1) குருவின் அவசியம் (1) கேதாரகௌரி விரதம் (1) கேதாரேஸ்வர விரதம் (1) கேள்வி ---பதில் (1) சக்தி நிலை (1) சி (1) சித்த அறநெறிகள் (1) சித்த யோகநெறிகள் (1) சித்தர் (2) சித்தர்களின் காலமும் (1) சித்தர்கள்.. (2) சித்தாந்தம் (1) சித்தி பெற்றவர் (1) சிவ மந்திரங்கள் (1) சிவ விரதம் (1) சிவகுரு (2) சிவசித்தர் (1) சிவசித்தர் வாசி (1) சிவசித்தன் (2) சிவபுராணம் (4) சிவபெருமான் (16) சிவபோகசாரம் (1) சிவவாக்கியர் பாடல் (1) சிவன் (5) சிவன்கண் (1) சுந்தரமூர்த்தி (1) சும்மா இரு (1) சைவ இலக்கியங்கள் (5) சொற்கள் (2) சோமவார விரதம் (1) ஞானகுரு (2) ஞானச் சித்தர் பாடல் (1) ஞானம் (1) ஞானம் - வால்மீகர் (3) தமிழில் காப்பியங்கள் (2) தமிழ் எண் (2) தன்னை அறிந்தவன் ஞானி (1) தாய் மூகாம்பிகை (1) திருஞானசம்பந்தமூர்த்தி (1) திருநாவுக்கரசு (1) திருநீறு (3) திருப்பாவை (1) திருமந்திரம் (6) திருமாலின் தசாவதாரம் (1) திருமுறைகள் (2) திருமூலர் (4) திருவாசகம் (2) தீட்சைகள் (1) தீபம் ஏற்றும் முறை (1) துளசி (1) தேங்காய் (1) தேவாரம் (2) ந (1) நந்தி (1) நந்திக் கலம்பகம் (1) நந்திக்கலம்பகம் (1) நம்பிக்கை (1) நவகிரகங்கள் (1) நாட்டுப்புற மருத்துவம் (4) நாத்திகத்தன்மை (1) நால்வரும் (1) நூறு யோசனை (1) பகுத்தறிவு (1) பக்தனின் பெருமை (1) பக்தி இயக்கம் (1) பஞ்ச புராணம் (1) பஞ்சகவ்வியம் (1) பஞ்சாங்கம் (1) பஞ்சாமிர்தம் (1) பட்டினத்தார் (1) பட்டினத்தார் பாடல் (1) பத்தாம் திருமுறை (1) பழமொழிகள் (1) பாம்பன் ஸ்வாமிகள் (1) பிரணவம் (3) பிரதோச வரலாறு (1) பிரதோச விரதம் (1) பிரதோஷம் (1) பிரபஞ்ச சக்திகளில் நான்கு (1) பிரம்மோத்தர காண்டம் (2) பிரவணம் (1) பிராணன் (1) பெரிய ஞானக்கோவை (2) பைரவர் (1) பொங்கல் (4) ம (1) மந்திரங்களும் பலன்களும் (1) மந்திரங்களும் பலன்களும்: (2) மந்திரம் (2) மன மாற்றம் அடைய (1) மாயை (1) மூன்று கடன்கள் (1) யோக வழி (1) யோக வழி 2011 (3) யோக வழியை 2011 (1) யோகா கற்றவர்கள் (28) யோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33) யோகாசனம் (2) யோகி நிலை (1) வ ய (1) வரலாறு (1) வழிபடும் முறை (1) வழிபாடு (2) வாசியால் இறப்பவர் (1) விநாயகர் (2) விநாயகர் வழிபாடு (1) விபூதி (1) வீடுபேறு அடைந்தவர்கள் (1) வேதம் (2) வைகுண்ட ஏகாதசி (1) ஜோதி (1)\nவாசியோகக் கலை கற்பவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்\nவாசியோகக் கலை செய்தவர்கள் பற்றி விவரம்\n‪Shree Vilvam Yoga - சதுரகிரி தவசிப்பாறை - 7\nஉயிரும் நம் கையில் வாசியும் ��ம் கையில் . . . . .என்றும் அன்புடன்...ஸ்ரீ வில்வம் யோகா சென்டர்\nசதுர கிரி சென்ற போது . . . . .\nஸ்ரீ வில்வம் - சிவசித்தர்\nகந்த குரு கவசம் (1)\nகாகபுசுண்டர் ஞானம் 80 (1)\nஞானச் சித்தர் பாடல் (1)\nஞானம் - வால்மீகர் (3)\nதன்னை அறிந்தவன் ஞானி (1)\nதீபம் ஏற்றும் முறை (1)\nபிரபஞ்ச சக்திகளில் நான்கு (1)\nமன மாற்றம் அடைய (1)\nயோக வழியை 2011 (1)\nயோகா பயிற்சியில் குணம் அடைந்தவர்கள் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-20T18:35:36Z", "digest": "sha1:IVI37ILX4XRRONHMTCYYF5ZZQ62RTDIT", "length": 6652, "nlines": 129, "source_domain": "www.inidhu.com", "title": "தமிழக அரசியல் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு - இனிது", "raw_content": "\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு\nஇல்லை : 94% (30 வாக்குகள்)\nஉள்ளது : 6% (2 வாக்குகள்)\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி\nNext PostNext நீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/671", "date_download": "2018-06-20T18:53:03Z", "digest": "sha1:GJZRT3I3KVB5LKHKIKAYK5BLMUJNLPH7", "length": 6593, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\n‘பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் தாழ்ந்து வளையும். நீ பெருமையடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணி வோடும் இரு’\n‘பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் தாழ்ந்து வளையும். நீ பெருமையடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணி வோடும் இரு’\n25.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் சனிக்­கி­ழமை\nசுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 5.58 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம். பகல் 10.00 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­திராஷ்டம் நட்­சத்­திரம் பூசம். சுப நேரங்கள் பகல் 10.45 – 11.45. மாலை 5.30 – 6.00. ராகு­காலம் 9.00 – 10.30 எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் – தயிர்) நந்த ஸப்­தமி, சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள். இன்று கருட தரி­சனம் நன்று.\nமேடம் : தொல்லை, சங்­கடம்\nஇடபம் : பிர­யாணம், வெற்றி\nமிதுனம் : செலவு, விரயம்\nகடகம் : புகழ், பாராட்டு\nசிம்மம் : தெளிவு, மகிழ்ச்சி\nகன்னி : நன்மை, அதிர்ஷ்டம்\nதுலாம் : போட்டி, ஜெயம்\nவிருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்\nதனுசு : நோய், வருத்தம்\nமகரம் : அன்பு, பாசம்\nகும்பம் : சிக்கல், சங்­கடம்\nமீனம் : அன்பு, பாசம்\nஅவிட்டம் நட்­சத்­திரம் அஷ்ட வசுக்கள் இந்­நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களால் போற்றி துதிக்­கப்­பெறும் அனந்த சயன பத்­ம­நாபப் பெரு­மாளை இன்று வழி­படல் நன்று.\n(‘பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் தாழ்ந்து வளையும். நீ பெருமையடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணி வோடும் இரு’ -– ஸ்ரீ இராமகிருஷ்ணர்)\nசுக்­கிரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5\nபொருந்தா எண்கள்: 7, 8\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர்­பச்சை.\nஇராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2010/06/21/post-card-conversion/", "date_download": "2018-06-20T18:52:18Z", "digest": "sha1:EAW7VXZB6OLLX4ONDSLCUGB5D5KEASY5", "length": 5915, "nlines": 85, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "போஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nபோலி ஆவணம் தயாரித்ததாக புகார்; பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு →\nபோஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள்\nகிறிஸ்தவர்கள் மதமாற்றுவதற்காக எதையும் செய்ய துணிவார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அவ்வப்போதுதான் அவர்களின் மதமாற்ற மோசடிகள் பத்திரிகைகளில் அச்சேறி அம்பலமாகிறது. 7-10-2007 தினமலர் நாளிதழில் போஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. குறைந்த செலவில் அடித்தட்டு மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்காக அரசு மானியத்தில் போஸ்ட் கார்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆனால் இவற்றை கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். போஸ்ட் கார்டுக்கு அரசு மானியம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்களது மதமாற்ற வியபாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம். இந்த தினமலர் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் மீது யாராவது வழக்கு தொடுத்தால் நல்லது\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/09/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2018-06-20T19:07:36Z", "digest": "sha1:UKA5BHDEEMV7AR6B4AY6GTMGTPBYXJSW", "length": 30038, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "பீதியில் வாட்ஸ் அப் குரூப்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபீதியில் வாட்ஸ் அப் குரூப்\nபேங்க் அக்கவுண்ட்டே இல்லை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல், பேஸ்புக்ல அக்கவுண்ட் இல்லையா எனக் கேட்டார்கள். இப்போது கொஞ்சம் டெவலப் ஆகி, என்ன குரூப்ல இருக்கீங்க எனக் கேட்டார்கள். இப்போது கொஞ்சம் டெவலப் ஆகி, என்ன குரூப்ல இருக்கீங்க\nஃபேஸ்புக்கோ, வாட்ஸ் அப்போ இன்று ஏதாவதொரு குரூப்பில் இருக்க வேண்டும், நாட்டு நிகழ்வுகள் குறித்து உடனுக்கு உடன் நிலைத்தகவல்கள், மெசேஜ்கள், மீம்ஸ்கள் என தெறிக்க விடுவதே மேற்படி குரூப்களின் தினசரி அலுவல். நம்ம குரூப் பட்டையக் கிளப்பிடுச்சுல்ல என குழு உறுப்பினர்கள் (குறிப்பாக அட்மின்கள்) காலர் தூக்கி விட்டதை எல்லாம் பார்த்திருப்பீ்ர்கள். இந்த குரூப்களுக்க வந்திருக்கிறது ஒரு ஆப்பு.\nசோஷியல் மீடியா குரூப்களில் வலம் வரும் கருத்துகள், மக்களிடம் எதிர்மறையான விளைவை உண்டாக்கினால், குரூப் அட்மின்கள் கைது செய்யப் படுவார்கள் என அறிவித்திருக்கிறது வாரணாசி மாவட்ட நிர்வாகம்.\nஅட்மின்களை அலெர்ட் பண்ணும் அறிவிப்பு திடீரென இப்போது ஏன் ஒவ்வொருவருமே அட்மின்தான் என்கிற நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் இதற்க உடன்படுவார்களா ஒவ்வொருவருமே அட்மின்தான் என்கிற நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் இதற்க உடன்படுவார்களா தகவல் தொழில்நுட்பச் சட்டம் என்ன சொல்கிறது தகவல் தொழில்நுட்பச் சட்டம் என்ன சொல்கிறது\nஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ இன்னிக்கு அது வலுபெற இந்த சோஷியல் மீடியா குரூப்கள் பெரிய உதவியா இருக்கு. தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா மக்கள் திரண்டதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். இப்படி மக்கள் திரள்றதை எந்த அரசாங்கமும் விரும்பறதில்லை. அதனால்தான் விதந்தி கிளம்புது, கலவரம் வரப் போகுதுங்கிற ரீதியில் என்னதயாச்சும் சொல்லி, இந்த மாதிரியான ஆர்டர்கள். அதுவும் குரூப் யாரோ ஒருத்தர் பதிவிடுற கருத்துக்கு குரூப்பை உருவாக்கினவரைக் கைது செய்வோம்கிறது இனி குரூப்னு ஒண்ணு ஃபார்ம் பண்ணுவன்னு அவரை மிரட்டத்தான். ரோட்டுல நாலு பேர் சேர்ந்து நின்னா சந்தேக கேஸ்னு விசாரிப்பாங்களே அதே மாதிரியான, கூட்டத்தை கலைக்கிற வேலை. கருத்துச் சுதந்திரதை நசுக்க நினைக்கிற இந்த முயற்சி சோஷியல் மீடியாவுல படு ஆக்டிவா இருக்கற மோடியோட தொகுதியிலயே தொடங்கப் படுதுங்கிறதுதான் முரண்பாடா ��ருக்கு என்கிறார் முகநூலில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வரும் யோகேஷ்.\nஇரண்டு வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கி இயங்கி கொண்டிருக்கும் ஜெயந்தி கண்ணப்பன், டெக்ஜாலஜிங்கிறதும் கத்திதான். டக்டர் பயன்படுத்தினா ஆபரேஷனுக்கும் கிரிமினல் கிட்ட இருந்தா தப்பான காரியத்துக்கும்தான் பயன்படும்.\nதனிப்பட்ட முறையிலேயே பொது வெளியில ஒரு தகவல் வெளியிடறப்ப பொறுப்போடதான் செயல்படணும். குழுவா சேர்கிறப்ப அட்மின்கிறவங்களுக்கு நிச்சயம் எக்ஸ்ட்ரா பொறுப்பு இருக்கு. ஒரு குரூப்ல வெளியாகிற தகவல் அப்படியே பல்வேறு குரூப்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கறதால், என்னால் அறிமுகப்படுத்தப்படற ஒருத்தரால பிரச்னைன்னா, அதுல எனக்கும் பொறுப்பு இருக்குதான். அதே நேரம் போலீஸ் இந்த ஆர்டரை தப்பா பயன்படுத்தாதுங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்னு தெரியலை. அதனால அட்மினுக்கு ஜெயிலுங்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்கிறார்.\nதகவல் தொழில்நுட்பச் சட்டம் இதை அனுமதிக்கிறதா சைபர் லா கன்சல்டண்ட் ராஜேந்திரனிடம் கேட்டோம்.\nஇந்த ஆர்டரை எதிர்த்து எதிர்த்து யாராச்சும் கோர்ட்டுக்குப் போனா கோர்ட் நிச்சயம் ரத்து செய்திடும். ஐ.டி. சட்டத்துல (2000) வாட்ஸ் அப், ஃபேஸ்புக், போன்றவற்றை இடைத்தரகர்கள்னுதான் வரையறை செய்திருக்காங்க. அதாவது அவங்க டேட்டாவுக்கு ஓனர் கிடையாது. அதை பாஸ் பண்ணி விடற சர்வீஸ் புரவைடர், அவ்வளவுதான், அவங்களை தண்டிக்கறதைப் பத்தியே எதுவும் சொல்லப்படலை. 2008ல் ஒரு திருத்தம் பண்ணினாங்க. (பிரிவு79). அதுல இநத அிடைத்தரகர்களுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கறதா மட்டும்சொல்லப்பட்டிருக்கு. பொது அமைதிக்க பங்கள் விளைவிக்கிற, குழு மோதல்களைத் தூண்டுகிற கருத்துகள் பகிரப்பட்டா அதை உடனே நீக்கிடணும்கிறது அதுல முக்கியமா இருக்கு. அதேநேரம் இந்தச் சட்டத்தோட பிரிவு 67 போர்னோகிராஃபி வீடியோக்களை லைவில் வெளியிடறவங்களைத் தண்டிக்கலாம்னு சொல்லுது.\nவாட்ஸ் அப்பையே கேள்வி கேட்க முடியாதுங்கிற போது குரூப் அட்மின்களைக் கைது செய்யலாம்கிற அறிவிப்பு எப்படிச் செல்லும் அட்மின்கிறவர் இண்டர்மீடியரும் கிடையாது. வாட்ஸ் அப்போட பிரதிநிதியும், இல்லையே அவரை அரெஸ் பண்ணுவோம்கிறது, நாலு பேர் ஓட்டல்ல உட்கார்ந்து சாப்பிடறப்ப அதுல ஒருத்தர் பேசுன ஒர பேச்சுக்காக அந்த ஓட��டல் முதலாளியை அரெஸ்ட் பண்ணுவோம்கிற மாதிரில்ல இருக்கு. எப்படிச் சாத்தியமாகும். அதேநேரம் அட்மின்கிறவருக்கு ஒரேயொரு பொறுப்பு உண்டு. ஒரு குரூப்ல பகிரப்பட்ட ஒரு கருத்தால பிரச்சனைன்னு போலீஸ் வந்து, கருத்தைப் பகிர்ந்தவர் பத்தின விவரம் கேட்டா அட்மின் தந்திடணும். அந்த இடத்துல மறுத்தா பிரச்சனையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் இவர்.\nதொழில்நுட்பம் வளர வளர அது சார்ந்த குற்றங்களும் பெருகிட்டே இருக்கு. ஆனா சைபர் கிரைம்களை டீல் செய்கிற தொழில்நுட்பப் பயிற்சி பாதுமானதா இல்லாததும், இண்டர்மீடியரி என்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்களா இருப்பதால் அவங்களை அணுகறதும் இந்திய விசாரணை அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருக்கு. சர்ச்சையான ஒரு தகவல் சமூக ஊடகங்கள்ல வெளியாகிறப்ப அதோட ஆரிஜினைக் கண்டுபிடிக்கிறது ரொம்பவே சிரமம். சம்பந்தப்பட்ட அந்த சர்வீஸ் புரவைடரை அணுகினா, முதல்ல, எங்களோட ரிட்டர்ன் பாலிசிப்படி நீங்க இண்டர்போல் மூலமாகத்தான் எங்களை அணுகணும்னு சொல்வாங்க. பெரிய புரஸீஜர். அதிகமான செலவாகும். அதனால தீவிரவாத செயல்பாடு உள்ளிட்ட அதி முக்கியமான விஷயங்கள்னாத்தான் அரசு அக்கறை காட்டும். ஒரு தகவலுக்காக அப்படி மெனக்கெட்டு சம்பந்தப்பட்ட புரவைடரை நாம அணுகிட்டோம்னே வச்சுக்கலாம். அந்தத் தகவல் அங்க நூறு சதவிகிதம் இருக்கும்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. எவ்வளவு நாளைக்கு அவங்ககிட்ட இருக்கலாம்னு சாஃபட்வேர் டிசைன் பண்ணியிருந்தாங்களோ அவ்வளவு காலம்தான் இருக்கும். அந்த நாட்கள் கடந்துட்டா அவங்களாலயே அந்தத் தகவலை நமக்கத் தர முடியாது. முக்கியத்துவம் வாய்ந்த கேஸ்களுக்கே இதுதான் நிலைமை. மத்தபடி உள்ளூர் அளவுல நடக்கற சின்னச் சின்ன சைபர் கிரைம்களைக் கண்டுபிடிக்க லோக்கல் போலீஸுக்கே இப்ப பயிற்சி தந்திட்டிருக்காங்க. என்கிறார். டெல்லியில் மத்தியப் புலனாய்வு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த மகேஷ்.\nசைபர் குற்றங்களை டீல் செய்ய சரியான வழி தெரியாமல் இப்படி ஏதாவது வில்லங்க ஆர்டர்களை போட்டுவிட்டு, நெட்டிசன்கள் வச்சு செஞ்சிட்டாங்களே என்றால் என்ன சொல்வது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பா��்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2018-06-20T19:09:34Z", "digest": "sha1:7L7ZNOVINU5FQWEKG6L23YVDTCDKQ5H2", "length": 23897, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nஇன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ,\nஅடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nகோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முற��� சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.\nகீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nமுட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.\nகாளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.\nஅரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.\nஉருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.\nஎந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.\nபீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள��\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107438-topic", "date_download": "2018-06-20T19:20:25Z", "digest": "sha1:FZJVEKTVBQHNMPEJMRC6WGTPS4J2IWYJ", "length": 19520, "nlines": 230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் !", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவ��ா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nby கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Jan 11, 2014 1:33 am\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை,\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை,\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,\nதூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். -- திருப்பாவை 5\nபரலோகத்தில் - வைகுண்டத்தில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் \nதேவர்களும் ; ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற ஆத்மாக்களும் வாழும் அந்த லோகத்தில் மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுது அதாவது அவர்கள் பிரார��த்தனை தியானம் செய்ய ும் நேரம் \nஎனவே இம்மாதம் முழுவதும் புனிதமானது பக்தி ; தியானம் ; பிரார்த்தனைக்கு உரியது \nமாகாகுரு ஆண்டாள் - மனிதர்கள் பாடி துதிக்கவும் ; பின்பற்றவும் ; ஞானம் பெறவும் திருப்பாவை அருளினார் \nஅதில் சிறந்த முன் உதாரணம் உள்ளது \nபோய பிழையும் புகுதருவா நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் \nபாவமன்னிப்பு - சற்குருவாகிய நாராயணனது நாமம் - ராம நாமம் ; கிரிச்னரின் நாமம் ; இயேசுவின் நாமம் சகல பாவங்களையும் தீர்க்கும் \nஇந்தியாவில் திரேதா யுகத்திலும் ; துவாபர யுகத்திலும் வெளியரங்கமான இந்த உண்மை ; வெளிநாடுகளில் வாழும் மற்ற சமுதாயத்திற்கும் இயேசுவின் மூலமாக கலியுகத்தில் வெளிப்படுத்தப்பட்டது \nவேதம் எதுவும் வெளிப்படுத்தப்படாத ஐரோப்பியர்களுக்கு இயேசுவின் நாமத்தால் - குமாரன் அதாவது ராமன் என்ற நாமத்தால் இந்த உண்மை கடந்து சென்றது\nகலியுகத்தில் ஐரோப்பியர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக ஆதிக்க சக்தியாக மாறியதால் இந்தியாவில் ஏற்கனவே இருந்த உண்மையை அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்ததது போல சொல்லிவிட்டார்கள் \nஸ்ரீராம ராம ரமேதி ரமே ராமே மனோரமே\nசகஸ்ரநாம தத்யுல்யம் ராமநாம வராணனே\nமாகாகுரு சிவன் திருவாய் மலர்ந்த வாக்கு இது - ஆயிரம் நாமங்களை சங்கல்பம் செய்வதை விட ராமநாமம் ஒன்றே சகல பாவங்களையும் தீர்க்க கூடியாது என்பதுவே இதன் சாரம் \nஇயேசுதான் முந்தய யுகங்களில் ராமராகவும் கிரிச்னராகவும் இந்தியாவில் அவதரித்தார் ; இந்து தர்மம் என்ற செழுமையான வேதம் நிர்மாணித்தார்\nவேதமே வராத ஆப்ராகாமிய வாரீசுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே யூதம் ; கிறிஸ்தவம் ; குரான் \nஅவைகள் இந்து தர்மத்தில் வந்து அடங்க வேண்டியவை \nஅதற்கான காலகட்டம் - சமரச வேதம் வெளியரங்கமாகும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது \nவைகுண்ட ஏகாதசி நன்னாளில் சற்குரு நாராயணனை பாடி தியானித்து கடவுளை வணங்குவோம் \nநாரயணன் நாமத்தினாலே கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் \nRe: வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் \nநன்றி கிருபானந்தன் அவர்களே, நல்ல பதிவு\nமுற்பிறப்பு, மறுபிறப்பு சம்பந்தமாக அறிய ஆவலாக இருக்கிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/362", "date_download": "2018-06-20T19:32:53Z", "digest": "sha1:JSLJLNKN2K7ACGF36F4ORADONCY7EC3E", "length": 10022, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Melpa: Tembagla மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Melpa: Tembagla\nGRN மொழியின் எண்: 362\nISO மொழியின் பெயர்: Melpa [med]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Melpa: Tembagla\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A23561).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A60020).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A60081).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Medlpa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03200).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMelpa: Tembagla க்கான மாற்றுப் பெயர்கள்\nMelpa: Tembagla எங்கே பேசப்படுகின்றது\nMelpa: Tembagla க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Melpa: Tembagla தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMelpa: Tembagla பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர���களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2018-06-20T18:54:11Z", "digest": "sha1:WRFWZBZ2AGL33KAJDJFYCJI2CJAOP45H", "length": 4794, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "கிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஅண்ணே ஒரு கிறிஸ்தவனை சந்திந்தேன், அவனுக்கு திருமணம் நடக்க போகுது, அவன சொல்லுறான் திருன்மனதுகு முன்னாடி சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை அவர்கள் பின்பற்றினால்தான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள் என்கிறான். எதோ பாட வகுப்பு இருக்குனு சொல்லுறான். அதை அவன் விளக்க வில்லை. அவன் கல்யாணம் முடிந்த பிறகு சொல்லுறேன் என்கிறான். கேரளாவை சேர்ந்தவன். கொஞ்சம் ப்ளீஸ் விளக்கி சொல்லுங்கள். கேரளா என்று சொல்லுவது ஒரு வேலை அவர்களது மாநிலத்துக்கு மட்டும் அப்படி இருக்கலாம் என்பதால்.\nஇது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.\nTagged with: கிறிஸ்தவம், கேரளா, சட்டங்கள், திருமணம், புதுச்செய்தி\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2007/01/", "date_download": "2018-06-20T18:50:27Z", "digest": "sha1:VE75BV7GZMH3ALTPFC3IK7FF4D4K6J22", "length": 2929, "nlines": 49, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: January 2007", "raw_content": "\nஆபிஸ்ல எல்லாரும் திறமையா வேலை செய்ய \nஎல்லாத்துக்கும் ஹேப்பி நியு இயர் 2007 ந்னு தமிழ்ல கிரிட்டிங்ஸ் முதல்ல சொல்லிடுறேன்.\nஎன்னா இதுக்கு அப்புறம் நான் சொல்ல போகும் விஷயத்தை தமிழ்ல சொல்லுற திறமை சத்தியமா எனக்கு இல்ல :)\nஇந்த செட்டிங்க் சேன்ஞ் நல்லா வேலை செய்தால் மறக்காமல் சொல்லுங்க :)\nஇதுவும் சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))\nஆபிஸ்ல எல்லாரும் திறமையா வேலை செய்ய \nதத்துவம் / சிந்தனை- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/07/blog-post_7.html", "date_download": "2018-06-20T19:06:06Z", "digest": "sha1:UFMIRT5VT3JNYA5U7JYFXIMHF4YOQJLS", "length": 7371, "nlines": 194, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: இட்லிக்காரம்மாள்", "raw_content": "\nபாத்திர சப்தமும் அடுப்புக் கனலும்.\nசாப்பிடப் போவேன் – அவளிடம்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nவாழ்வும் கலையும் (எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு)\nபாலத்தின் கீழ் ஓடும் நதி\nஇரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinthipoma.blogspot.com/2006/10/", "date_download": "2018-06-20T18:52:42Z", "digest": "sha1:SLMMIXQHX7X7SVEMUZZT3NAO46FEZVW7", "length": 30668, "nlines": 337, "source_domain": "sinthipoma.blogspot.com", "title": "ஒன்றுமில்லை: October 2006", "raw_content": "\nபார்ப்பது போல் பார்த்து விட்டு\nவிசிறு விசிறுவதில் ஏது குறை\nகண் திறந்து நிஜம் தேட\nகருத்தாக்கங்கள் சந்தை மயமாக்கப்பட்டு, அலங்காரமான வார்த்தைகளில் வாதங்களை பொட்டலம் கட்டி விற்கும் மனிதனை பற்றி சினிமா இது.\nஅமெரிக்காவில் லாபி செய்வது என்பது ஒரு தொழில். உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் அதற்கு அரசின் உதவி வேண்டுமென்றால் இவர்கள்தான் அதற்கான இடை மனிதர்கள். பல்வேறு பட்ட தொழில்கள், அமைப்புகள், நாடுகள் இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக வாடகைக்கு எடுத்து அரசை தங்கள் பக்கம் திருப்ப பயன்படுத்துகிறன. கிட்டதட்ட இந்தியன் படத்தில் கமல் போக்குவரத்து அலுவலகம் முன் பண்ணும் வேலை. ஆனால் சட்டபூர்வமாக அங்கிகரிப்பட்ட வேலை,\nபடத்தின் நாயகன் உலகத்தில் சரியானது, தவறானது என்று எதுவும் இல்லை. விஷயங்கள் அவை சொல்லப்படும் விதத்தில் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் என்பது அவனது முடிவு.\nசிகரெட் தொழில் அமெரிக்காவில் பல்வேறு தடைகள், வழக்குகள் மத்தியில் இருக்கிறது. கதை நாயகன் அந்த தொழிலை பற்றிய கருத்தாங்கங்களை மக்களுக்கு விற்பவன்.\nசிகரெட் வேண்டும் என்ற வார்த்தைகளை தவிர்த்து, மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்ற உரிமை வேண்டும் என்ப��ே அவனது வாதமாக வைக்கிறான். தனி மனிதனுக்கான நல்லது , கெட்டதுகளை முடிவு செய்யும் உரிமையை எந்த அரசோ,அமைப்போ தவறென வாதாட முடியாது. ஒரு நாளைக்கு அமெரிக்காவில் 1200 நபர்களை கொல்லும் ஒரு பொருளை எளிமையான ஒரு வாதம் கொண்டு அவனால் நியாயப்படுத்த முடிகிறது\nபடத்தில் அவனது நண்பர்களாக வருபவர்கள் இரண்டு நபர்கள். ஒருவர் ஆயுத விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர், இன்னோருவர் மது விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர். மூவரும் தங்களை மரண விற்பனையாளர்கள் என்று நகைச்சுவையாக அழைத்து கொள்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் நடக்கும் உணவருந்தும் இடத்திற்கான உரையாடல் மிக அழகாய் செல்கிறது. அவர்கள் உணவருந்தும் இடத்தின் பின்னே இருக்கும் ஒரு புகைப்படத்தில் அமெரிக்காவின் பெருமையை பறை சாற்றும் வாக்கியங்கள் இருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.\nகதாநாயகனின் மகன் தந்தையை கண்டு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் இருப்பவராக காட்டப்படுகிறான்.அப்பாவின் அஸ்திரமான சொல்லும் விதத்தில் சொன்னால் எல்லா வாதங்களும் நியாங்களே என்பதை தன் அம்மாவுக்கே பயன் படுத்தி அவள் பலவீனத்தை முன்னகர்த்தி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள தயங்குவதில்லை.\nமகனின் பாத்திரம் அப்பா தன் தொழிலில் மூழ்கி முத்தெடுக்கும்() போது சிறிது காற்றாய் இருந்து சுவாசிக்கவும் வைக்க உபயோகப் படுத்த படுகிறது.\nநாகரிக உலகத்தில் திரைப்படங்களின் தாக்கமும் இந்த படத்தில் காட்டப்படுகிறது. திரைப்படங்களின் மூலம் சிகரெட் விளம்பரம் செய்ய லாஸ் ஏஞ்சலிஸ் போகும் நாயகன் தன்னை விட பெரிய வியாபார புலியை சந்திக்கும் இடங்கள் அருமை.\nசிகரெட் தொழிலுக்கு எதிராய் போராடும் செனட்டர் படும் தடுமாற்றங்கள் நகைச்சுவையுடன் படம் முழுக்க வருகிறது. எண்ணங்கள் சிறந்ததாய் இருந்தால் மட்டும் போதாது, அதை மக்களிடம் கொண்டு செல்ல தெரிய வேண்டும் என்பது இந்த பாத்திரம் வழியாக காட்டப்படுகிறது. டிவி நிகழ்ச்சியில் ஓரு கேன்சர் நோயாளியை வைத்துக் கொண்டு சிகரெட்டின் தீமைகளை சொல்ல ஆசைப்படுவதும், அதை சரியாக சொல்ல முடியாமல் கதாநாயகனிடம் குட்டு படுவதுமான இடங்கள் இயக்குனரின் திறமையை காட்டுகிறது.\nசிகரெட் குடித்து கேன்சர் வந்து கோர்ட்டுக்கு செல்லவிருக்கும் நோயாளியை கதாநாயகன் சுலபமாக கையாளுவான். யாருக்கு எது பலவீனமோ அதை கொண்டு அவன் பொருள் விற்பான்.\nஇந்த தொழில மனசாட்சிக்கு விரோதமாய் தோன்றாதா என யாராவது கேட்கும் போது சால்ஜாப்பு சொல்லுதலையையும் காட்டியிருப்பார்கள். அந்த சால்ஜாப்பு கதாநாயகன் தனக்கு சொல்லிக் கொள்வதல்ல, அடுத்தவருக்காக அவன் வைத்திருக்கும் பொட்டலத்தில் அதுவும் ஒரு ்பகுதி\nபெண் பத்திரிக்கை நிருபருடன் ஏற்பட்ட தொடர்பினால் பழி ஏற்பட்டு பணி இழப்பதையும், பின் நடந்த சம்பவத்தை திரித்து பழியை தனக்கான விளம்பரமாக்குவதும் கதாநாயகனுக்கு லாவகமாய் வருகிறது.\nஇந்த படம் போதனைகளுக்கான படமல்ல. லாபி உலகின் நடப்புகளை நகைச்சுவையாக சித்தரிப்பது. ஆர்ப்பாட்டமான சண்டைகளோ, அதிரடி திருப்பங்களோ கிடையாது. ஆனால் அவசியம் பார்க்கலாம். அதற்கு முன் அமெரிக்க லாபி பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.\nஇந்த வார இறுதியில் இந்த படத்தை பார்த்தேன். மரியா பெல்லா, கேட்டி ஹோம்ஸ் ,வில்லியம் மேசி ஆகியோர் தெரிந்த முகங்கள். மரியா பெல்லாவை history of violence படத்தில் பார்த்து இருக்கிறேன். கேட்டி ஹோம்ஸ் batman returns-ல் வருவார். பட கதாநாயகன் ஏரான் ஹேக்ஹார்ட். பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார். இயக்குனர் ஜேசன் ரிட்மேனின் திறமை படம் முழுதும் தெரிகிறது.\nஉபயதாரரில் தன் பெயர் போடுவது\nமூழ்கும் அளவுக்கு முகஸ்துதி வழங்குவது\nஇழுத்து போட்டு கடமை செய்ய\nபாதம் ஏறி செல்லும் பாம்பை\nகண்கள் மூடி உறங்கும் போதும்\nகாலை விடியலில் கோவில் கண்டு\nவிரல் நுழையா உண்டியல் தேடி\nசிந்தை மகிழ்ந்து அய்யனின் நாமம்\nபொங்கி வழிய வாசல் வருகையில்\nமுழம் பூ வழிக் கடையை விட\nமுக்கால் ரூபாய் கூட வைத்து\nகூவி விற்கும் ஐந்து வயது\nஅன்பு அண்ணன் உல்வோரைன் கலக்கும் X-Men: The Last Stand டிவிடி இன்று வெளி வருகிறது. இது பிரைன் சிங்கர் இயக்கம் இன்றி வெளி வரும் முதல் X-Men படம். திரை அரங்கு சென்று பார்க்க திட்டங்கள் பல தீட்டியும் வீட்டில் செல்லமாக தட்டி சும்மா இரு என்று சொல்லி விட்டதால் அடங்கி போக வேண்டியதாயிற்று.\nசாயங்காலம் வீட்டுக்கு போகையில் டிவிடி எடுத்து விட வேண்டியதுதான். தலைவி ஹேலி பேரியும் உண்டு. cat womanல் சம்பாதித்த கெட்டப் பெயர் எல்லாம் இந்த படத்தில் போக்கி கொண்டார்.\nவில்லியம் ஸ்ட்ரைக்கருக்கு தண்ணி காட்டிய இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட விறுவிறுப்பு.\nமற்றுமொ��ு முக்கிய தகவல் மியுட்டன்ட் மனிதர்கள் பரிணாம வளர்ச்சியால் உருவானவர்களாய் காட்டபடுகிறார்கள். இந்த படம் டார்வினை ஆதரிக்கிறது.\nஉல்வோரைனுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து விட்டு தனி திரைப்படம் எடுப்பதாக பேசிக்கொள்கிறார்களாம்.\nமுதல் முதலில் பார்த்த பிரைன் சிங்கர் படம் usual suspects. திரில்லர் படம். கைசர் சூசே என்ற பெருங்கோபமும், புத்திசாலிதனமும் உள்ள வில்லனை பற்றி சுழன்ற படம். நம்ம ஊர் வில்லன்கள் எல்லாம் வட்டமாக உட்கார்ந்து அட்டை பெட்டி நடுவே கவர்சி நடனம் பார்த்து ஹிரோவிடம் அடி வாங்கி சாகையில் இது போல் வித்தியாசமான வில்லன் பார்க்கையில் பிடித்து போகிறது. கெவின் ஸ்பேசி கலக்கி இருப்பார்.\nலாஸ் ஏஞ்சலிஸ் ஆரஞ்சு கவுண்டியில் படையப்பா பார்த்து விட்டு இரவு காட்சியாக நண்பன் வீட்டில் இந்த படம் பார்த்து கிட்டதட்ட ஆறு வருடம் ஆகி விட்டது. ஆரஞ்சு கவுண்டி என்ற உடன் நினைவு வருவது உடுப்பி ஹோட்டல். வடை நன்றாக இருக்கும். இப்போது மூடி விட்டார்களாம். பயானிர் போலிவார்டில் மனதுக்கு பிடித்த ஒரே விஷயம் காணாமல் போனதில் வருத்தம் உண்டு.\nஅகன்ற பின் தெரிந்து கொண்டோம்\nகையிட்ட மை காயும் முன் புரிந்து கொண்டோம்\nவிளிம்பு தளும்பும் உணர்ச்சியில் இல்லை\nதூண்டி காய்வோர் தரிசித்து தெரிந்து கொண்டோம்\nஅறிவகற்றும் குருட்டு பக்தியில் இல்லை\nகூழை கும்பிடின் முடிவில் அறிந்து கொண்டோம்\nபுரிதலில் அறுமோ விழித்தலில் அறுமோ\nதன்னை போல் பிறர் நோக்கையில் அறுமோவென\nவிட்டம் பார்த்து வீணாய் யோசிக்கையில்\nதீட்டோடு நான் நிற்க தாண்டவகோனே\nதினம் பூசை கேட்குதாடா தாண்டவகோனே\nபாலும் சோறும் மறந்திடுடா தாண்டவகோனே\nமேளத்தோடு நாயனங்கள் தூக்கி எறி தாண்டவகோனே\nநடுவில் கொஞ்சம் நாமிருப்போம் தாண்டவகோனே\nகள்ளோடு கவுச்சி உண்டு தாண்டவகோனே\nமோதும் பறை இசைகள் கேளு தாண்டவகோனே\nஉன் வேசம் நீயும் கலைச்சிடனும் தாண்டவகோனே\nவெறும் பேச்சில் மயங்காதே தாண்டவகோனே\nவெளி நீயும் வந்திடடா தாண்டவகோனே\nபயம் மறந்து வந்திடடா தாண்டவகோனே\nசிறப்பு பொருளாதார மண்டலம் (2)\nதகவல் அறியும் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-20T18:38:15Z", "digest": "sha1:O4C23VOFYE3IIAGGQSZ7UMX4DKH5TLGB", "length": 12952, "nlines": 184, "source_domain": "www.inidhu.com", "title": "வட கறி செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nவட கறி செய்வது எப்படி\nவட கறி பருப்பினைக் கொண்டு செய்யப்படும் அருமையான தொட்டுக் கறியாகும். இது ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவைகளுடன் உண்ண ஏற்றது.\nஇனி சுவையான வட கறி செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nவடை பருப்பு – ¼ கிலோ கிராம்\nபெருஞ்சீரகம் (சோம்பு) – 2 ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 10 எண்ணம் (மீடியம் சைஸ்)\nகறிவேப்பிலை – 4 கீற்று\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nதக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)\nஇஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (மீடியம் சைஸ்)\nதேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)\nகரம் மசாலாப் பொடி – 1 ஸ்பூன்\nமசாலா பொடி – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்\nபட்டை – சுண்டு விரல் அளவு\nபெருஞ்சீரகம் – ¼ ஸ்பூன்\nஏலக்காய் – 1 எண்ணம்\nபிரின்சி இலை – ½ எண்ணம்\nகடுகு – ¼ ஸ்பூன்\nகறிவேப்பிலை – 2 கீற்று\nவடை பருப்பை சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.\nசின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.\nதக்காளியை கழுவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nஇஞ்சி, வெள்ளை பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.\nகறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.\nதேங்காய், கரம் மசாலா, மசாலா பொடி, தேவையான தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மசாலா தயார் செய்யவும்.\nஊறிய வடை பருப்பில் 1/3 பங்கு வடைப் பருப்பினை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n2/3 பங்கு வடைப் பருப்பில் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.\nவாயகன்ற பாத்திரத்தில் அரைத்த வடைப் பருப்பு, ஊறிய முழு வடைப் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு சேரப் பிசையவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி வடை மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு வடையின் மேற்பரப்பு லேசாக வெந்தவுடன் எடுத்து விடவும். இவ்வாறு எல்லா மாவினையும் வடைகளாக பொரித்து எடுக்கவும்.\nபாதி வெந்ததும் எடுக்கப்பட்ட வடைகள்\nவடைகள் ஆறியவுடன் சிறிதாகப் பிய்த்துக் கொள்ளவும்.\nவாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.\nபின் அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.\nஓரிரு நிமிடங்களில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுதை சேர்த்ததும்\nபின்னர் அதனுடன் அரைத்த மசாலா, தேவையான தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும்.\nமசாலாக் கலவை கொதித்தவுடன் அதனுடன் பிய்த்து வைத்துள்ள வடைத்துண்டுகளைச் சேர்க்கவும்.\nமசாலா கலவை கொதிக்கும் போது\nஅடுப்பினை சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.\nசுவையான வட கறி தயார்.\nவட கறிக்கு வடைகளை முழுவதுமாக வேகவிடக் கூடாது.\nCategoriesஉணவு Tagsகுருமா, ஜான்சிராணி வேலாயுதம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nNext PostNext அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1439.html", "date_download": "2018-06-20T18:42:55Z", "digest": "sha1:XVUYMNUGKOO54BURFJPXV3PVVOE5JK5C", "length": 13006, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைக���ாக வியாபித்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.\nதேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:\nஅன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.\nவசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோர்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.\nஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.\nவயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.\nஇவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்���ள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1616", "date_download": "2018-06-20T18:40:36Z", "digest": "sha1:FHZC462EP5QNHE64OAAAXRRU745XYYLC", "length": 4486, "nlines": 58, "source_domain": "www.tamilschool.ch", "title": "பிறிபேர்க் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > பிறிபேர்க் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1034.html", "date_download": "2018-06-20T18:38:18Z", "digest": "sha1:6M2W2BMBDVMX3WPMZNAOSYBKJMHSVPEP", "length": 7221, "nlines": 81, "source_domain": "cinemainbox.com", "title": "தொடரும் ‘மெர்சல்’ சர்ச்சை - விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள், தலைவர்கள்!", "raw_content": "\nHome / Cinema News / தொடரும் ‘மெர்சல்’ சர்ச்சை - விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள், தலைவர்கள்\nதொடரும் ‘மெர்சல்’ சர்ச்சை - விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள், தலைவர்கள்\nமிகப்பெரிய போராட்டத்தோடு வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தற்போது மிகப்பெரிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. ஜிஎஸ்டி குறித்து படத்தில் விஜய் பேசியுள்ள வசனத்திற்கு பாரதிய ஜனாதா கட்சி எதிர்ப்பு தெரிவித்ததோடு, அக்கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள�� காட்சிகளை நீக்காவிட்டால் படம் ஓடாது, என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.\nபா.ஜ.க-வின் மிரட்டலால் மெர்சல் தயாரிப்பாளர் காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் காட்சிகள் நீக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதிகூறியதாகவும் கூறப்பட்டாலும், உண்மையில் தயாரிப்பு தரப்பு காட்சிகளை நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.\nஇதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தணிக்கை செய்யப்பட்ட படத்தில் இருந்து காட்சிகளை நீக்க கூடாது என்று கூறியுள்ளார். அதேபோல், மதிமுக தலைவர் வைகோவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், மெர்சல் திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது. மெர்சல் திரைப்படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்யக் கூடாது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரை அமைதியாக்க முயற்சிக்காதீர்கள். மாற்றுக் கருத்துகளை முன்வைக்கப்படும் போது தான் இந்தியா மிளிரும், என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், பா.ஜ.க பிரமுகரான நடிகை காயத்ரியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தமிழிசையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nமேலும், தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதம் நிகழ்ச்சிகளிலும், ‘மெர்சல்’ படத்தில் காட்சிகளை நீக்க தேவையில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.\nஇதன் காரணமாக, ‘மெர்சல்’ படம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் இருந்தாலும், மறுபுறம் படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது.\n”நான் செத்தாலும் இங்கே தான் சாகணும்” - பிக் பாஸ் மும்தாஜ்\nபணத்திற்காகவே அப்படிப்பட்ட படங்களில் நடித்தேன் - பிரபல நடிகை ஓபன் டாக்\nஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’\nமொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதித்த கோலிவுட் இயக்குநர்\nஇந்திய கல்வியின் எதிர்கால மாற்றத்தை சொல்லும் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nஉண்மையான கட்டப்பஞ்சாயத்து ஆட்கள் நடித்திருக்கும் ’தொட்ரா’ ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/how-to-download-cheating-spouse-software-online-free/", "date_download": "2018-06-20T19:04:00Z", "digest": "sha1:57UJSR7QPE4KK6L2SNSWIIZOO5MJYHXC", "length": 20029, "nlines": 154, "source_domain": "exactspy.com", "title": "How To Download Cheating Spouse Software Online Free", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: டிசம்பர் 07Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொர���ள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://fanboygallery.blogspot.com/2009/05/blog-post_11.html", "date_download": "2018-06-20T18:31:06Z", "digest": "sha1:YBAVFCNWXB2CBOHADRBPI65G3FGSNB5N", "length": 7649, "nlines": 168, "source_domain": "fanboygallery.blogspot.com", "title": "Fanboy Gallery: சிறீலங்கா அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறார் மணிரத்னம்", "raw_content": "\nசிறீலங்கா அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறார் மணிரத்னம்\nதமிழ், இந்தியில் மணிரத்னம் இயக்கும் 'ராவண்' பட ஷுட்டிங் சிறீலங்காவில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு ஷுட்டிங் நடத்த அனுமதி கேட்டு காத்திருக்கிறார் மணிரத்னம்.\nஇதில் தமிழில் விக்ரம்,பிருதிவிராஜ்,ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்கள். இந்தியில் ஐஸ்வர்யாவுடன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். ராமாயணம் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராமன் கேரக்டரில் பிருதிவிராஜ் நடிக்க,ராவணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார்.அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறீலங்காவிலுள்ள 'லங்காபுரா' தீவில் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்நாட்டு அரசின் அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார்.\nஇதற்கிடையே நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் குணமடைந்து வருகிறார். தேர்தலுக்கு பின் கொல்கத்தாவில் ஷுட்டிங் நடத்த உள்ளார். அதன்பின் சிறீலங்காவில் ஷுட்டிங் நடத்த அவருக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிருதிவிராஜ், நரேன் போன்றோருடன் ஜோடி சேர்ந்தபோது.....\nசிறீலங்கா அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறார் மணிரத...\nபிருதிவிராஜ் தன் காதல் பரிசாக ப்ரியாமணிக்கு கார் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5052", "date_download": "2018-06-20T19:12:02Z", "digest": "sha1:TBIODCPEZQZJAT3CST3ELXX7YWLEAIJP", "length": 8185, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | உறங்க நினைத்தாலும் உறக்கம் வராது", "raw_content": "\nஉறங்க நினைத்தாலும் உறக்கம் வராது\nசில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயம் நம்மை சூழ்ந்துகொள்ளும்... சிறிதும் அகலாமல் நம்மை முற்றுகையிட்டுகொள்ளும்....\nஅதிலிருந்து விடுபடவே முடியாது..தவிர்க்க எண்ணினாலும் அதுவே முன்னனியில் வந்து நிற்கும்... உறங்க நினைத்தாலும் உறக்கம் வராது..\nசிறிது கண்ணயர்ந்தாலும் கனவாக அதே நினைவுகள் வாட்டிவதைக்கும்....\nஉள்ளுக்குள் ஒரு போராட்டமே நடக்கும்... இதனை உதறுவது அத்தனை சுலபமல்ல... மன உறுதிக்கு ஏற்பட்ட ஒரு சவாலாகவே இருக்கும்...\nகுடும்பம்..அலுவலக பொறுப்புகள்.. நோய்கள்.. நியாயம்.. சுகாதாரம்... காதல் விவகாரம்... பாலியல் பிரச்சனைகள்....\nஇந்த மாதிரியான காரணங்களால் அந்த மாதிரியான விடுபட இயலாத சூழல்கள் ஏற்டலாம்....\nஎன்ன காரணத்தினால் என்பது தெளிவாக தெரியும்போது... படிப்படியாக அதிலிருந்து மீளவேண்டும்... அதுவரை நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்...\nஇயன்றால் மனதை ஒருமுகப்படுத்தி பயிற்சி செய்தலும்.. பாரமில்லாத சுலபமான மனதிற்கு பிடித்த வேலையை நிதானமாக செய்துகொண்டிருப்பதும் நலம்....\nமனதிற்கு பிடித்த நம்பிக்கையானவர்களோடு ப��ழுதுபோக்காக பேசிகொண்டிருக்கலாம்.. குறிப்பிட்ட காரணத்தை பற்றி பேசுவதை தவிர்த்தல் அவசியம்....\nஎதுவுமே முடியவில்லையென்றால்... உடனடியாக எங்காவது கண்களுக்கு இனிமையான மனதை ஆற்றுபடுத்தகூடிய குளிர்ச்சியான.. மலைவாசஸ்தலங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் ஓரே ஓட்டமாக ஓடிவிடுதல் மாற்றத்தை தரும்\nசெல்வி அருள்மொழி...... மனநல ஆலோசகர்\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nஜப்பான் இளசுகளிடம் டிரெண்ட் ஆகும் நிப்பிள் கவர்\nஇந்தியாவில் மட்டுமல்ல இங்கேயும் பெண்களுக்கு இதே நிலை தான்\nநல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்\nஎப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29611", "date_download": "2018-06-20T18:42:28Z", "digest": "sha1:O3RKFVOOCFQIICGZJ64FGFEC7K5NC53U", "length": 9498, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "மன்னார் மனிதப்புதைகுழி�", "raw_content": "\nமன்னார் மனிதப்புதைகுழியை அகழும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழியை அகழும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்தும், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில்இடம்பெற்று வந்தன.\n10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் (08.06.2018) வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nஇதன் போது விசேட சட்ட வைத்திய நிபுன���் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர, விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்ச்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்தது.\nதொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள், மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டன.\nஇந்த நிலையில் 10 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nமீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன��� ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/12414", "date_download": "2018-06-20T19:20:00Z", "digest": "sha1:KS7PHDIWID5NQ7V3OP3S2RZFICID5VH7", "length": 6836, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயில் அதிரையர்களின் உற்சாகமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nதுபாயில் அதிரையர்களின் உற்சாகமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nஉலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் இன்றுடன் நோன்பு நிறைவடைகின்றது\nஅந்த வகையில் வலைகுடா நாடான துபாயில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nகுறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்.\nஜப்பானில் அதிரையர்களின் உற்சாகமான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nவெற்றிகரமாக 4 வது ஆண்டுக்குள் நுழையும் அதிரை பிறை\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1827", "date_download": "2018-06-20T19:10:30Z", "digest": "sha1:Z5AX7FLT6YDHQ3ODYTXVNKLUZMEBW7T5", "length": 7199, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் சாலைமறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது!(படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சாலைமறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது\nகர்நாடகாவில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே அனைகட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது டெல்டா மாவட்டங்களாகும்.\nஎனவே இம்முயற்சியை கைவிடக்கோரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்துக்கு தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.\nஅதிரை மெயின் ரோட்டில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிரை, தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் கலந்துக்கொண்டனர். இதில் அதிரை சேர்மன் அஸ்லம், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரத்தின பிரகாஷ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.\nஅதிரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 க்கும் அதிகமானோர் க���து செய்யப்பட்டு அதிரை மெயின் ரோடு சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅதிரை சிட்னி அணி நடத்தும் ஜூனியர் செஸ் போட்டி\nஅதிரை பாட்டன் ட்ராவல்ஸ் (PAATAN TRAVELS) கார் கண்ணாடி உடைப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/23106", "date_download": "2018-06-20T19:20:15Z", "digest": "sha1:EA6FVTESPUJ7FWOFKQWF62OTVZDG6CNF", "length": 5975, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டை தொகுதியில் SDPI கட்சி போட்டி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டை தொகுதியில் SDPI கட்சி போட்டி\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சட்டமன்ற தேர்தலில் SDPI கட்சி தணித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுவையில் 3 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த 25 தொகுதிகளில் SDPI கட்சி பட்டுக்கோட்டை தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.\nஅதிரை கணவன்மார்களுக்கு ஒரு எச்சரிக்கை\nபட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டி அதிரை பாரூக் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/03/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:03:49Z", "digest": "sha1:3GQMPE4SNJXHK6PDLXY7RGBJSES6IHMX", "length": 27857, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "பானையும் வாழ்க்கையும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்த குட்டிக்கதை ஒன்று. மண்பானையிடம் ஒருவன் கேட்டானாம், ‘‘கொளுத்தும் வெயிலிலும்கூட நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் இருக்கிறாய்\nஅதற்கு அந்த மண்பானை சொன்னது: ‘‘எனது ஆரம்பமும் மண்தான்; முடிவும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத் தையும் முடிவையும் உணர்ந்திருக் கிறானோ, அவன் எப்போதும் குளிர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனுமே இருப்பான்; வெம்மையிலும் வெறுப்பிலும் தகிப்பதில்லை\nமண்பானை சொன்னது அற்புதமான பாடம் நமக்கு. முதலும் முடிவும் மட்டுமல்ல நண்பர்களே… வாழ்வின் நடுப்பக்கத்திலும் நம்மை நாம் அறிய சில விஷயங்கள் உள்ளன.\nஅதில் முக்கியமானது, உண்மையை உள்ளபடி புரிந்துகொள்வது.\nஒரு துறவிக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களில், சுரேஷ், ரமேஷ் என்று இரண்டு நண்பர்கள். வாரம் தோறும் குருநாதரைத் தரிசிப்பது அந்த நண்பர்களின் வழக்கம்.\nஒருநாள், குருநாதரிடம் சுரேஷ் கேட்டான்: ‘‘சுவாமி, பிரார்த்தனை பண்ணும்போது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா\nகுருநாதர் பலமாகத் தலையை அசைத்து, ‘‘கூடவே கூடாது’’ என்று கூறிவிட்டார்.\nஅடுத்ததாக ரமேஷ் கேட்டான்: ‘‘சுவாமி, ஸ்நாக்ஸ் சாப்பிடும்போது பிரார்த்தனை செய்யலாமா\nஇதற்கு, ‘‘ஓ தாராளமாகச் செய்யலாமே’’ என்று மகிழ்ச்சியோடு அனுமதி அளித்தார் குருநாதர்.\nசுரேஷுக்குக் குழப்பம். மீண்டும் குருநாதரிடம் சென்றான். ‘‘என்ன சுவாமி… அவன் கேட்டதுக்கு மட்டும் சரின்னு சொல்லிட்டீங்களே\nஇரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவனுக்குப் புரியவைத்தார் குருநாதர். அதாவது, ‘‘அவன் சாப்பிடும்போதும் பிரார்த்தனையை நினைக்கிறான். நீயோ, பிரார்த்தனை வேளையில் சாப்பாடு பற்றி எண்ணுகிறாய். இரண்டில் எது சிறப்பு என்பதை நீயே தீர்மானித்துக்கொள்” என்றார்.\n சுரேஷைப் போன்றுதான் பலரும் தவறானதைச் சரியானதாகவும், சரியானதைத் தவறாகவும் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் சிலருக்கு எது சரி, எது தவறென்பதே புரிவது இல்லை\nஅடுத்த விஷயம்… நமது செயலை அன்பால் உன்னதமாக்குவது.\nவீட்டைப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்று திரும்பியது ஒரு குடும்பம். அவர்கள் வீட்டுக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, சாவி தொலைந்துபோன விஷயம். மாற்றுச் சாவி ஒன்றும் உண்டு. ஆனால், அதுவோ வீட்டுக்குள் இருந்தது. வேறுவழியின்றி சுத்தியலால் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றது குடும்பம்.\nஉள்ளே வந்ததும் அலமாரியில் இருந்த மாற்றுச் சாவியை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்ட வீட்டுக்காரம்மாள், அதை மேஜையின் மீதிருந்த சுத்தியலின் அருகில் வைத்துவிட்டுச் சென்றார்கள்.\nசுத்தியலுக்கோ கடும்கோபம். “நாம இல்லைன்னா இவங்க வீட்டுக்குள்ளேயே வந்திருக்க முடியாது. ஆனா, மரியாதை கொடுக்கிறது என்னவோ உனக்கா’’ என்று சாவியைப் பார்த்துக் கேட்டது.\nஅதற்கு, ஒரு புன்னகையோடு பதில் சொன்னது சாவி: ‘‘நீ பூட்டோட மண்டையை உடைப்பாய். ஆனால், நானோ பூட்டோட இதயத்தைத் திறக்கிறேன். அதனாலதான் எனக்கு இந்த மரியாதை\nஇங்கே செயல்பாடு ஒன்றுதான்; ஆனால், அணுகுமுறைகள் வெவ்வேறாக இருந்தன. எதையும் சாந்தமும், அன்பும் மேலிடச் சொல்லும்போதும், செய்யும்போதும் இலக்கை அடைவது எளிதாகும்; விளைவு நலமாகும்.\nஅந்தக் கல்லூரியில் வருஷத்துக்கு பாதிநாள் கூட வகுப்புகள் சரியாக நடக்காது. எப்போதும் ஏதேனும் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டியது இருக்கும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிரச்னையைச் சமாளிக்க தனக்குப் பதிலாக துணை முதல்வரை அனுப்பிவிடுவார் கல்லூரியின் முதல்வர்.\nஅந்தத் துணை முதல்வர், எப்போதும் வொயிட் அண்ட் வொயிட்டில்தான் கல்லூரிக்கு வருவார். முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் மாணவர்களும், அவரைப் பார்த்ததும் மிக பவ்வியமாக வணக்கம் வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக நகர்ந்துவிடுவார்கள். உடனே, துணை முதல்வர் மிகவும் கண்டிப்பானவர் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மிகவும் சாதுவானவர் அவர். பிறகு எப்படி, அவரால் இந்தப் பசங்களை வழிக்குக் கொண்டுவர முடிந்தது\nஎல்லோரிடமும் மிகவும் வாஞ்சையாகப் பேசுவார். அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களைத் திருத்த முயற்சிப்பார்.ஒரு கோஷ்டியைப் பற்றி வேறொரு கோஷ்டியினர் புகார் செய்தால், பொறுமையாக செவிமடுப்பார். அவர்களைப் பேசவிட்டு, அதில் இருந்தே தீ���்வும் சொல்வார்.\nஆனால், நம்மில் பலரும் எதிரில் நிற்பவரைப் பேசவே விடுவதில்லை. தங்கள் கருத்தை சரியென்று நிரூபிப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். விளைவு, விவாதங்கள் கருத்துப் பகிர்தலாக இல்லாமல், கருத்துத் திணிப்பாகவே இருக்கும். முரண்பாட்டுக்கும், மன முறிதலுக்கும் அதுவே காரணமாகிவிடும்.\nஇந்த விஷயத்தில், அந்தக் கல்லூரி துணை முதல்வரின் ஆலோசனை நமக்கு உதவும். அவர் என்ன சொல்வர் தெரியுமா\n‘‘பொதுவா ஒருத்தரை முழுசா பேச விட்டுட்டோம்னாலே பாதி பிரச்னை தீர்ந்துடும். அதுக்கப்புறம் அவங்களைக் கையாள்றது ரொம்ப ஈஸி. பால் கறக்கணும்னா மாட்டோட மடியைப் பிடிச்சுக் கறக்கணும்; கொம்பைப் பிடிக்கக்கூடாது. இன்னிக்கு, நிறைய பேர் மத்தவங்க பிரச்னையைப் பற்றி கேட்பதற்குக்கூட தயார் இல்லை. அதான் பிரச்னையே’’ என்று சொல்வார்.\nநிறைவாக ஒன்று… உலகில் எல்லாமே இரண்டாகவே உள்ளன. நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், பாவம்-புண்ணியம், பாஸிட்டிவ்-நெகட்டிவ், பூ-தலை எனச் சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்க்கையில் நமக்கு வரும் தடைகள், பிரச்னைகள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும்போது, நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது இரண்டாம் பட்சம்தான். எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள் நண்பர்களே\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-06-20T18:41:54Z", "digest": "sha1:HYTWPI2EBRNL7KK2ERQD5NNR5IG5O67T", "length": 63620, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்கண் இருப்புப்பாதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகொங்கன் இருப்புப்பாதை (இருப்புப்பாதை குறியீடு:KR) என்பது ஒரு இருப்புப்பாதை வழியாகும். இந்தியாவின் கொங்கன் கடற்கரை வழியாக இது இயங்குகிறது. கொங்கன் ரயில்வே கார்பரேசன் மூலமாக இது கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குக் கடற்கரை வழியாக கர்நாடகாவில் உள்ள மங்களூரில் இருந்து கோவா வழியாக மஹாராஸ்டிராவில் உள்ள மும்பை வரை இப்பாதை இயங்குகிறது.\nகொங்கன் இரயில்வே அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் வரை, இரண்டு முக்கியத் துறைமுக நகரங்களான மங்களூர் மற்றும் மும்பை இரண்டும் நேரடியாக இரயில்வே நெட்வொர்க் மூலமாக இணைக்கப்படவில்லை. பொருளாதாரக் காரணங்களும் கூட இந்த இரண்டு நகரங்களையும் இணைப்பதற்கு தேவையாக இருந்தது. பிரதேசங்கள் வழியாக இந்த இருப்புப்பாதை செல்லும் செல்தடமானது புவியியல் ரீதியாக கடினமானதாகவும், பொறியியலுக்கு சவால் விடும் படியும் இருந்தது. இப்பிரதேசம் ஒற்றையாக தனித்து இருந்த காரணத்தால் பல ஆண்டுகள் இருப்புப்பாதை வழிகள் போடப்படாமலேயே இருந்தன.\nரத்னகிரியில் இருந்து அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினரான மனோஹர் ஜோஷியின் மூளை இதற்கு காரணமாக இருந்தாலும் கொங்கனில் இருந்து வந்த மது தந்தேவட் மற்றும் ஜார்ஜ் பெர்னாடஸ் போன்ற தேசியத் தலைவர்கள் கொங்கன் இரயில்வே உருவானதற்கு முக்கியப் பங்காற்றினர். 1966 ஆம் ஆண்டில் மும்பையின் திவா மற்றும் ரெய்காத் மாவட்டத்தின் ஆப்டா இரண்டும் இடையில் இப்பாதை கட்டமைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் மது தந்தவேட்டின் பதவி காலத்தின் போது இப்பகுதியில் அமைந்திருந்த தொழிற்சாலைகளுக்கு பண்புரியும் நோக்குடன் இப்பாதை ரோஹா வரை விரிவுபடுத்தப்பட்டது. எனினும், ரோஹாவில் இருந்து மங்களூருக்கு இருந்த விட்டுப்போன இணைப்பு இன்னும் எஞ்சியிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரயில்வே அமைச்சகம் மங்களூரில் இருந்து மட்கோவனுக்கு மேற்கு கடற்கரைப் பிரதேசத்திற்கான பொறியியல்-மற்றும்-போக்குவரத்து கணக்கெடுப்பு மூலமாக இறுதி இடத்தை முடிவுசெய்தது- இதன் மொத்த தூரம் 325 கிமீ ஆகும். 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மடகோவனில் இருந்து ரோஹாவிற்கு மேற்கு கடற்கரைப் பாதையில் இருந்து தவிர்க்கப்பட்ட நீளத்தை சேர்த்து அதன் கணக்கெடுப்பின் நோக்கத்தை விரிவுபடுத்த இரயில்வே முடிவெடுத்தது. இதன் இறுதி இடத்திற்கான கணக்கெடுப்புடன் நம்பகத்தன்மையை தெற்கு இரயில்வே வழங்கியது. 1988 ஆம் ஆண்டில் இந்த வழியைக் கொண்ட செயல் திட்டத்தின் அறிக்கையை இரயில்வே அமைச்சகத்திற்கு அவர்கள் சமர்பித்தனர். மேலும் கடற்கரைப் பிரதேசம் வழியாக இது இயங்குவதால் பின்னர் இதற்கு கொங்கன் இருப்புப்பாதை எனப் பெயரிடப்பட்டது.\n1989 ஆம் ஆண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் இரயில்வே அமைச்சராக பதவியேற்ற பிறகு, இந்த செயல்திட்டம் செயலூக்கத்தைப் பெற்றது. இப்பாதைக்கான கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்காக தனியாக ஒருங்கிணைக்கப்பட்ட இரயில்வே நிறுவனத்தை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆகையால் ஜூலை 19, 1990 அன்று கொங்கன் இரயில்வே கார்பரேசன் லிமிட்டடு (KRCL) நிறுவனங்களின் விதி 1956 இன் கீழ் ஒரு பொது கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நேவி மும்பையில் உள்ள CBD பெலப்பூரில் அதன் தலைமையகம் அமைக்கப்பட்டது. மேலும் மூத்த இரயில்வே அதிகாரியான ஈ. ஸ்ரீதரன் அதன் முதல் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் பொறுப்பேற்றார். இந்த வேலையை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டுமென இந்நிறுவனம் இலக்கை நிர்ணயம் செய்து கொண்டது - இந்தக் கால அளவில் முன்பு எந்த செயல்திட்டமும் இந்தியாவில் நிறைவேற்றப்படவில்லை. செப்டம்பர் 15, 1990 அன்று இச்செயல்திட்டத்தின் அடிக்கல் ரோஹாவில் அமைக்கப்பட்டது. மேலும் கார்பரேசன் அதன் வேலையை நீக்கியது.\nகோவாவின் ஜுவாரி நதியின் குறுக்கே நீண்ட[1] கொங்கன் இருப்புப்பாதை பாலம்.\nஸ்ரீதரனின் அணியினர் இந்தப் போராட்டத்தில் எம்மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கக்கூடும் என்பதை உணர்த்தும் அவர்களது திட்டங்களை அலுவகத்தில் வரைந்து வைத்தனர், இதற்கு சில கணக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. மஹாராஸ்டிராவின் முழுமையான வரைபடத்தைக் கொண்ட வழிகள் இல்லை - இதற்காக ஈடுபடுத்தப்படும் பாதையானது பகுதி தூர நீளத்தைக் கொண்டிருந்தன. மேலும் இப்பணி அச்சம் விளைவிக்கக்கூடியதாக இருந்தது. மொத்தமாக 2,000க்கு���் மேற்பட்ட பாலங்களும், 91 மலையூடு வழிப்பாதைகளும் கட்டப்பட்டன. மலைகள் நிறைந்த இப்பாதையில் பல ஆறுகள் இருந்தது செயல்திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. மேலும் இது இந்த நூற்றாண்டிலும் குறைந்தது உலகின் ஒரு பகுதிக்கு இது மிகவும் கடுமையான இரயில்வே பணித்திட்டமாக இருந்தது.[2]\nநிலங்களைக் கைப்பற்றுதல் இப்பகுதியில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் கொங்கனில் நிலம் சார்ந்த வழக்குகள் பொதுவான ஒன்றாக இருந்தன. KRCL மக்களை அவர்களது நிலங்களைக் கொடுக்கக்கூறி வலியுறுத்திய போது மக்கள் அவர்களது தலைமுறைகளுக்காக வைத்திருந்த சொத்துக்களை பலர் தானாகவே முன்வந்து வழங்கினர். இச்செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டதால் இவ்வாறு செய்தனர். இதன் மூலம் இதன் முழுமையான செயல்பாட்டை ஒரே ஆண்டில் முடிப்பதற்கு ஏதுவாக இருந்தது.[3]\nநிலப்பகுதி மற்றும் மூலகங்கள் இங்கு சவால்களாக இருந்தன. வெள்ளப்பெருக்குகள், நிலச்சரிவுகள் மற்றும் மலையூடு வழி இடிந்து விழுதல் போன்ற அசம்பாவிதங்களால் பல இடங்களில் இச்செயல்திட்டத்தின் பணிகள் தடைபட்டன. இப்பிரதேசம் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் காட்டு விலங்குகள் மூலமாக அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டன. இந்த பிரச்சனைகளின் ஊடே செயல்திட்டத்தின் பணி தொடர்ந்தது. மேலும் கிளையாட்சியின் செயல்திறமிக்க அமைப்பு இதற்கு நல்ல திறமையைக் கொடுத்தது. 740 kilometres (460 mi) இன் முழுமையான முயற்சி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அவை - வடக்கில் மஹாத், வடக்கு ரத்னகிரி, தெற்கு ரத்னகிரி, கூடல், பனஜி, கர்வார் மற்றும் உடுப்பி - தோராயமாக 100 கிமீ களைக் கொண்டிருந்த ஒவ்வொன்றும் தலைமையைப் பொறியாளர் மூலமாக வழிநடத்தப்பட்டது.[4]\nலார்சன் அண்ட் டூப்ரோ, காமன் இந்தியா மற்றும் AFCONS உள்ளிட்ட இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மதிப்புவாய்ந்த கட்டடம் கட்டும் நிறுவனங்களில் சிலவற்றிற்கு இச்செயல்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் பரிசீளிக்கப்பட்டன. இதனால் கட்டமைப்பு பணி விரைவாகவும் பல ஆக்கத்திறன் மிக்க யோசனைகளுடனும் பணி நடந்தது. முக்கியமான பாலங்களுக்கான பாலந்தாக்கிகள் நதிக்கரைகளிலேயே கட்டமைக்கப்பட்டு மிதவைப் பாலங்கள் வழியாக கிரேன்களைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டன.[1] பாலத்தின் அளவுகளில் இன்கிரிமெண்டல் லான்சிங் கின் தொழில்நுட்பம், இந்தியாவில் முதன் முறையாக இங்கு பயன்படுத்தப்பட்டன.[5] இதை முடிப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால் உள்நாட்டிலேயே கிடைக்கும் மலையூடு வழி தொழில்நுட்பமான ஒன்பது நீரோட்டத்தில் வேலை செய்கிற மலையூடு வழி இயந்திரங்கள் சுவீடனில்[2] இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. சஹாயதிரிஸின் கடுமையான பாறைகளை துளையிடுவதற்காக இவை வரவழைக்கப்பட்டன. ஒன்பது மலையூடு வழிகள் வந்தாலும் மென்மையான விளைநிலம் வழியாக துளையிடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தன. இந்த நோக்கத்திற்காக உலகில் எந்த தொழில்நுட்பமும் எங்கும் இல்லை, வலிநிறைந்த மெதுவான மனித செயல்பாடுகளில் மூலமாக இப்பணி நடைபெற்றது. களிமண் நிலங்கள் காரணமாக பெரும்பாலும் தோண்டுவது என்பது பெரும்பாலும் இயலாத ஒன்றாகவே இருந்தன, இந்தப் பிரதேசங்களில் நிலத்தடி நீர் நிலையானது மிகவும் அதிகமாக இருந்தன. பல்வேறு சமயங்களில் பணியாளர்கள் மலையூடு வழிகளில் பணிகளை முடித்த உடனே அழிந்து விட்டதால் மீண்டும் மீண்டும் அவ்வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.[6] மென்மையான நிலங்களில் மலையூடு வழிகளை அமைப்பதற்கு மட்டுமே நான்கு ஆண்டுகளையும், பத்தொன்பது உயிர்களையும் இழந்தனர்.[2][6] மொத்தமாக இக்கட்டுமானப் பணியில் எழுபத்து-நான்கு பேர் உயிரிழந்தனர்.\nஇந்தியாவின் பிற முக்கிய செயல்திட்டங்களைப் போன்றே கொங்கன் இருப்புப்பாதைக்கும் சச்சரவுகளில் பங்கு இல்லாமல் இல்லை. கோவாவின் வழியாக பாதையை அமைப்பது 105 kilometres (65 mi) என்பது மிகப்பெரிய சச்சரவாக இருந்தது. அங்கு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுகேடு ஏற்படுவது பற்றி கடுமையான பிரச்சனைகள் எழுந்தன. மாநிலத்தின் கடற்கரைப் பிரதேசங்கள் வழியாக இங்கு எதிர்ப்பார்க்கப்படும் இருப்புப்பாதை வழிகளானது இயற்கையையும் வரலாற்று சிறப்பிடங்களையும் அழிக்கும் என்றும், மாநிலத்தில் கடற்கரைப் பிரதேசங்களில் அடர்த்தியாகப் பரவியிருக்கும் மக்களின் வாழ்க்கை முறையை இது பாதிக்கும் என்றும், இச்செயல்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் கூறினர். 1991 ஆம் ஆண்டில் கொங்கன் இரயில்வே ரீ-அலைன்மென்ட் கமிட்டி (KRRAC) என்ற அம்பெர்லா அமைப்பின் கீழ் அவர்கள் ஒன்று கூடி வந்து இந்த இருப்புப்ப���தை அமைப்பிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.[7]\nKRRAC மூலமாக முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டன, இங்கு கடற்கரைப் பிரதேசங்களில் உளதாயிருக்கும் பாதைகள் வெள்ளத்திற்கு காரணமாக அமையும் என்றும், செழிப்பான காஜன் நிலங்களை அழிக்கும் என்றும், பழைய கோவாவின் நினைவுச்சின்னங்களை அழிக்கும் என்றும், மண்டோவி மற்றும் ஜுவாரி நதிகளின் கரையுடனும், நதியின் முகத்துவாரத்துடனும் சேர்ந்து வரும் சதுப்புத் தாழ்நிலம் மற்றும் மேன்குரோவ் சதுப்பு நிலம் சரிசெய்ய முடியாதபடி அழிவை சந்திக்கும் என்றும், கடற்கரை வழியாகக் கடந்து செல்லும் இப்பாதை வரும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிக அளவில் இடம் பெயர வேண்டி இருக்கும் எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஹிண்டர்லேண்ட் அலைன்மென்ட் எனப்படும் எதிர்ப்பார்க்கப்படும் மற்றொரு இருப்புப்பாதை வழியை KRRAC கூறியது. ஹிண்டர்லேண்ட் இருப்புப்பாதையானது, மாநிலத்தின் மக்கள் நெருக்கமில்லாத ஹிண்டர்லேண்ட் வழியாக சென்றது, ஆனால் KRRAC ஐப் பொறுத்தவரை சுமார் 25 kilometres (16 mi) நீளம் இது இருக்கும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் வெகுவாகக் குறைக்கும் எனவும் கூறப்பட்டது.[8]\nகொங்கன் இரயில்வே கார்பரேசன் மூலமாக ஹிண்டர்லேண்ட் இருப்புப்பாதைத் திட்டம் நிராகரிக்கப்பட்டது. இத்திட்டம் பாதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும், மாநிலத்தின் முக்கியமான நகரங்களுக்கு பாதை செல்லாது என்றும், பலதாமதங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கட்டமைப்பு பணியின் செலவை மிகவும் அதிகரிக்கும் எனவும் அதற்கு காரணம் கூறப்பட்டது. அதன் பின்னர், வலிமைமிக்க தேவாலயங்கள் மற்றும் குறிப்பிட்ட அரசியல் அமைப்புகளைப் பின்னணியாகக் கொண்டு KRRAC ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்தது. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பொது ஆர்வ வழக்கை அவர்கள் தொடுத்தனர். கட்டமைப்பு பணிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரியும், ஹிண்டர்லேண்ட் இருப்புப்பாதை வழியாக பாதையைத் திருப்ப வேண்டுமெனவும் அதில் வழியுறுத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் இந்த அனைத்து பிரச்சனைகளும் முன்பே எழுப்பப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. அதைப் பற்றி இவ்வாறு விளக்கம் கூறியது\nஇச்செயல்திட்டத்திற்கு எதிரான சச்சரவுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் இதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகாவின் தெற்குக் கோடியிலுள்ள தோக்கர் மற்றும் உடுப்பிக்கு இடையில் 47 kilometres (29 mi) தூரமுள்ள பகுதி திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மஹாராஸ்டிராவின் ரோஹா மற்றும் வீருக்கு இடையில் 47 kilometres (29 mi) நீளமுள்ள வடக்குக்கோடியிலுள்ள பகுதி திறந்து வைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இச்சேவையானது வீரில் இருந்து கெத் வரை 51 kilometres (32 mi) நீளத்திற்கு விரிவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கெத் முதல் சவந்த்வாடி சாலை வரை 265 kilometres (165 mi) நீளம் அதிகரிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உடுப்பி முதல் குண்டப்புரா வரை 32 kilometres (20 mi) நீளம் தெற்கு எல்லையில் இதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கோவாவின் பெர்னெம் வரை 275 kilometres (171 mi) நீளம் இதன் சேவை நீட்டிக்கப்பட்டது.[10] எனினும் பெர்னெமில் மலையூடு வழிகளில் பிரச்சினைகள் இருந்ததன் காரணமாக மும்பை மற்றும் மங்களூருக்கு இடையே ஆன சேவைகள் நிலுவையிலேயே இருந்தன. அப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் அழிவுகளும் வெள்ளங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்து இந்தத் தாமதங்களுக்கு காரணமாகும்.[11] 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியாக மலையூடு வழிப்பாதைகள் நிறைவு பெற்றன, இதன் கட்டமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து இது நடந்ததாகும்.[12][13] ஜனவரி 26, 1998 அன்று, ரோஹா முதல் தொக்கூர் வரை 740 kilometres (460 mi) நீளத்திற்கு முழுமையான பாதை சட்டரீதியாக திறந்து வைக்கப்பட்ட பிறகு இதன் சேவைகள் தொடங்கப்பட்டன.[14] 1998 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மும்பைக்கும் மங்களூருக்கும் இடையே ஆன முழு வழியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் இரயில்கள் இயக்கப்பட்டன.[15] 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், டெல்லி மெட்ரோ செயல்திட்டத்தின் கட்டமைப்புப் பணியின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஸ்ரீதரன் கேட்கப்பட்டார்.\nமற்ற இந்திய இரயில்வேக்களைப் போன்று KR க்கு பிரிவுகள் ஏதும் இல்லை. எனினும் இதற்கு மஹாராஸ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் கர்நாடகாவின் கர்வார் ஆகிய இரண்டு பிராந்��ியங்களிலும் தலைமையகங்கள் உள்ளன. மாஹாராஸ்டிராவின் ரோஹாவில் இருந்து சவந்த்வாடி வரை 380 kilometres (240 mi) நீளத்திற்கு ரத்னகிரியின் பிராந்தியம் விரிந்துள்ளது. மேலும் கோவாவின் பெர்னம் முதல் கர்நாடகாவின் தொக்கூர் வரை 360 kilometres (220 mi) நீளத்திற்கு கர்வாரின் பிராந்தியம் விரிந்துள்ளது.\nஇதன் வழி தனி-வரிசை டிராக்காகவும் மின்னோட்டம் ஆக்கப்படாததாகவும் உள்ளது. இந்த வரிசையின் மொத்த நீளம் சுமார் 738 kilometres (459 mi) ஆகும். எனினும் இது 160 kilometres per hour (99 mph) இன் அதிவேகப் போக்குவரத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது, இந்த விரைவான இரயில் பாதையில் திருவேந்திரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தற்போது 130 kilometres per hour (81 mph) இன் அதிக அளவு வேகத்தில் இயக்கப்படுகிறது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து இரண்டிற்காகவுமே இவ்வழி திறக்கப்பட்டுள்ளது. இவ்வழியானது ஆரேபியக் கடலின் கரையோரமாகவே இணைந்து செல்கிறது. இந்திய இரயில் பயணத்திலும் மிகவும் கண்ணைக் கவரும் பெரும்பாலான காட்சிகளை இதில் இருந்து காண முடியும். கொங்கன் இருப்புப்பாதை வழியானது பல இடங்களில் NH-17 தேசிய நெடுஞ்சாலையை பிரித்து செல்கிறது.\nமொத்தமான வரிசையில் ஐம்பத்து-ஆறு நிலையங்கள் உள்ளன. எனினும் இவ்வழி தற்போது ஒரு தனி வரிசையாக உள்ளது, KR மற்றும் தென்மேற்கு இரயில்வே பாதைகளானது இணைந்து மஜோர்டாவில் இருந்து கோவாவில் மட்கோவானுக்கு செல்கின்றன, இதனால் அப்பகுதி இருவழிப்பாதையாக உள்ளது.\nஇதுவரை இந்தப் பிராந்தியங்களுக்கு இரயில் மூலமாக பயணம் மேற்கொள்ள முடியாத காரணத்தால் இந்த வசதி தொடக்கப்பட்ட நாளில் இருந்து பயணிகளிடம் முழுமையாகப் புகழ் பெற்ற வழியாக இது மாறியது. மேற்கிந்தயா மற்றும் தென்னிந்தியாவுக்கு இடையில் வழக்கமாய் பயணம் செய்பவர்கள் கணிசமான தொகையை சேமிக்கவும் முடிந்தது. சுற்றிவளைத்து பயணம் செய்து கொண்டிருந்த பல்வேறு இரயில்கள் கொங்கன் இருப்புப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டதால் பயண நேரம் குறைவதற்கு இது வழிவகுத்தது. மார்ச் 1, 1998 முதல் மும்பை-கொச்சி செல்லும் நெத்ராவதி எக்ஸ்பிரஸ் முதன் முதலில் இவ்வழியில் திருப்பி விடப்பட்டது, அதைத் தொடர்ந்து ஏப்ரல் 1, 1998 முதல் ராஜதானி எஸ்பிரஸ் முதல் திருவேந்திரம் திருப்பி விடப்பட்டது.[16] மே 1, 1998 அன்று, மும்பை-மங்களூர் எக்ஸ்பிரஸ் இயங்கியது.[15] ஆகஸ்ட் 1, 1998 அன்றில் இருந்து டெல்���ி-கொச்சி மங்கலா எக்ஸ்பிரஸ் இவ்வழியாக திருப்பி விடப்பட்டது.[17] பிப்ரவரி 25, 1999 அன்று, பூனா-கொச்சி எக்ஸ்பிரஸ் அறிமுகமானது.[18] அக்டோபர் 12, 2001 அன்று, கொச்சி மற்றும் ஜெய்பூருக்கு இடையேயான கொங்கன் இரயில்வேயின் புதிய இரயில் சேவை தொடங்கியது.[19] இந்திய இரயில்வே தொடங்கி 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, ஏப்ரல் 16, 2002 அன்று, மும்பை மற்றும் மதகோவனுக்கு இடையே ஜன் சட்டப்தி எக்ஸ்பிரஸ் தொடங்கியது.[20][21] பிப்ரவரி 1, 2008 அன்று, திருவனந்தபுரம் மற்றும் மும்பைக்கு இடையே கரிப் ராத் தொடங்கி வைக்கப்பட்டது.[22]\nதற்போது ஒவ்வொரு வாரமும் இரண்டு வழிகளிலும் 86 பயணிகள் சேவைகள் இயங்கி வருகின்றன.\nசவந்த்வாடி சாலை நிலையத்தில் காணப்படும் RORO இரயில்.\nகொங்கன் இரயில்வேயின் சரக்கு சேவை சற்று மிதமானதாகவே உள்ளது, இதன் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் கார்பரேசனுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளன.[23] KRCL இன் வங்கிக் கடன் ரூபாய் 3,375 கோடி நிலுவையில் இருப்பதுடன் சரக்குப் போக்குவரத்தை நடத்தி வருகிறது.[24] சரக்குப் போக்குவரத்து ஈர்ப்பதன் காரணமாக இவ்வழியில் உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு இடையில் விழிப்புணர்வை கார்பரேசன் ஏற்படுத்தியது.[25] 1999 ஆம் ஆண்டு தனிச்சிறப்புடைய ரோடு-இரயில் சைனர்ஜி சிஸ்டமான ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) சேவையை கார்பரேசன் அறிமுகப்படுத்தியது, மஹாராஸ்டிராவின் கோலாத் மற்றும் கோவாவின் வெர்னா இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டமானது[26] 2004 ஆம் ஆண்டு கர்நாடகாவின் சுரத்கால் வரை நீட்டிக்கப்பட்டது.[27][28] RORO சேவையானது இந்தியாவில் முதன் முறையாக ஃசமதளமான பெட்டிகளை டிரக்குகளில் இழுத்துச் செல்வதற்கு உதவியது இது அதிக அளவில் பிரபலமானது,[29] சுமார் 1.6 இலட்சம் டிரக்குகளைக் கொண்டு வந்து 2009 ஆம் ஆண்டு வரை ரூபாய் 120 கோடிக்கும் அதிகமான தொகையைக் கார்பரேசனுக்குப் பெற்றுத் தந்துள்ளது.[30]\nகொங்கன் பிரதேசத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் நிலைகளும், போட்டியாளர் நிலப்பகுதியிலும் இச்சேவை ஆரம்பிக்க்கப்பட்ட பிறகு கூட பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 1998 ஆம் ஆண்டின் பருவமழையின் போது பிரச்சினைகள் முதன் முதலில் உருவாகத் தொடங்கின. தொடர்ந்து பெய்த கடுமையான மழை பல இடங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தின, இதன் மூலம் பாதைகள் அழிந்து சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட்டன.[31] பாதைகளில் ��ருண்டு வந்திருக்கும் கற்பாறைகளில் இருந்து தடுப்பதற்கு வெட்டுதல்களுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பொறியியல் அளவீடுகள் வழியாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கார்பரேசன் முயற்சித்தது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது.[32][33]\nஜூன் 22, 2003 அன்று இரவு இப்பாதையில் முதல் பெரிய விபத்து ஏற்பட்டது. பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்ததால் கர்வாரில் இருந்து மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இரயில் மலையூடு வழியின் நுழைவாயிலில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 51 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தின் விளைவாக அப்பகுதியில் நிலச்சரிவில் இருந்து காத்துக் கொள்வதற்கு பாதுகாப்பு அளவீடுகளை ஏற்பாடு செய்யாத இந்தக் கார்பரேசன் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.[34] பருவமழை காரணமாக பணியாளர்கள் ரோந்து செல்ல முடியாதது இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது என்று காரணம் கூறப்பட்டது.[35] இயற்கையின் மூலமாக ஏற்படுத்தப்படும் அழிவுகளின் விபத்துகளில் இருந்து தடுப்பதற்கு, பருவமழையில் ரோந்துகள் செல்வது குறைவாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கார்பரேசன் குற்றச்சாட்டிற்கு எதிர்த்து வாதிட்டது.[35] அந்த விபத்திற்குப் பிறகு விரைவில், அவ்வழியில் பாதுகாப்பு அளவீடுகளைக் கூட்டி இருப்பதாக கார்பரேசன் அறிவித்தது.[36][37]\nபின்னர் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திலேயே ஜூன் 16, 2004 அன்று இவ்வழியில் இரண்டாவது மிகப்பெரிய விபத்து நிகழ்ந்த போது அங்கு பாதுகாப்பு அளவீடுகள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் இருந்து மங்களூருக்கு செல்லும் மட்ஸ்யாகந்தா எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் கற்பாறைகள் இருந்ததால் இரயில் தடம் புரண்டது. இதனால் 14 பேர் இறந்தனர்.[38][39] மீண்டும், இயற்கையின் சீற்றம் காரணமாகவே இவ்விபத்து நடந்ததாக கார்பரேசன் காரணம் கூறியது.[40][41] அந்த விபத்திற்குப் பிறகு, கொங்கன் இருப்புப் பாதையின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை பற்றி வினாக்கள் எழுந்தன,[42][43] இதனால் ஆகஸ்ட் 31, 2004 அன்று அதன் இயக்குனர் ராஜராம் போஜியை பதவி விலகக் கோரியும் அறிவுறுத்தப்பட்டது.[மேற்கோள் தேவை] இரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய விசாரணையில், இவ்விபத்தானது \"கற்பாறைகள் பூமியில் விழுந்து\" ��ாதைகளில் விழுந்ததே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறினார்.[44] அந்த அறிக்கைக்குப் பின்னர், கார்பரேசன் விரைந்து செயல்பட்டு, அதன் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்தத் தொடங்கியது, பருவமழை காலத்தின் போது இரயில் வேகத்தை வழக்கமான வேகமான 120 km/h (75 mph) இல் இருந்து 75 km/h (47 mph) வரை குறைப்பது எனவும், கற்பாறை வலைகள், சமன்செய்தல், ராக் போல்டிங், மைக்ரோபில்லிங் மற்றும் வெட்டிவெர் தாவரங்களை நடுதல் போன்ற தொழில்நுட்ப ரீதியான பொறியியல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு காரணிகள் பாதையில் அதிகரிக்கப்பட்டன.[45][46]\nகொங்கன் இரயில்வே வலைத்தளத்தில் இருந்து பக்கங்கள்:\nகொங்கன் இரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஹிமான்சூ சர்போட்டரில் இருந்து கொங்கன் இரயில்வேயின் புகைப்படங்கள்\nகொங்கன் இரயில்வே - த நெட் ரிசோர்ஸ் சென்டர் - இரயில் ஆர்வம் கொண்டவர்களுக்கான வரலாறு சார்ந்த ஆவணக்கிடங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/chandigarh/weather/", "date_download": "2018-06-20T18:42:25Z", "digest": "sha1:WTW3XG6CBH7BCGTXQW443FQBCHKW66U2", "length": 6902, "nlines": 52, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Chandigarh| Weather Forecast Chandigarh | Weather Report AdoorChandigarh-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சண்டிகர் » வானிலை\nகாற்று: 8 from the NNE ஈரப்பதம்: 18% அழுத்தம்: 1003 mb மேகமூட்டம்: 4%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nஉப வெப்பமண்ட ஈரப்பத பருவநிலையை கொண்டுள்ள சண்டிகர் நகரம் தகிக்கும் கோடைக்காலம், திடீர் மழைப்பொழிவு மற்றும் மிதமான குளிர்காலம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. வெளிப்புற சுற்றுலா போன்றவற்றுக்கு கோடைக்காலம் ஏற்றதாக இல்லை. அதே சமயம் மழைக்காலத்தில் சிறு விஜயம் மேற்கொள்வதில் இடைஞ்சல் இருக்காது. பொதுவாக செப்டம்பர் முதல் மார்ச் வரையான பருவம் இதமான குளுமையுடன் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.\nமார்ச் மாத மத்தியில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. சண்டிகர் நகரம் கோடைக்காலத்தில் 35°C முதல் 42°C வரை வெப்பநிலையை பெறுகிறது. மே மாதம் வரையில் கூட நீடிக்கும் கோடைக்காலத்தில் பயணிகள் சண்டிகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். சில சமயம் கோடையில் 45°C வரையில்கூட வெப்பநிலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. கோடைக்காலத்தின் பொசுக்கும் உஷ்ணத்தை மழைக்காலத்தின் வரவு வெகுவாக தணிக்கும் வகையில் உள்ளது. மிதமான மற்றும் பலமான மழைப்பொழிவை சண்டிகர் இக்காலத்தில் பெறுகிறது. ஈரப்பதம் மற்றும் இறுக்கமான சூழல் ஆகியவற்றை கொண்டிருக்கும் மழைக்காலத்தின் இறுதியில் செப்டம்பர் பாதி துவங்கி நவம்பர் வரையில் காணப்படும் இலையுதிர் காலத்தில் இனிமையான சூழல் நிலவுகிறது.\nநவம்பர் மாத பாதியில் துவங்கி மார்ச் இறுதி வரை குளிர்காலம் நீடிக்கிறது. 7°C தொடங்கி 20°C வரை இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக -2°C முதல் 5°C வரை காணப்படும். பொதுவாக சண்டிகர் நகரம் இதமான குளிரைக்கொண்டிருந்தாலும் பனி மற்றும் சிலசமயங்களில் பனிக்கட்டி தூறல் போன்ற அம்சங்களால் கடுங்குளிரைக்கொண்டதாக காட்சியளிக்கிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/7-police-stations-chennai-get-iso-certificate-313989.html", "date_download": "2018-06-20T18:45:55Z", "digest": "sha1:55VHUX4TL7PIHLCZNXL7QPUMTPFMBJK5", "length": 11193, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் உள்ள 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்! | 7 Police Stations in Chennai get ISO certificate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் உள்ள 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்\nசென்னையில் உள்ள 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்\nரொனால்டோ கோலால் போர்ச்சுகல் வென்றது\nஎடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்திற்கு 8 வழிச்சாலை.. டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு\nதொடர் கைதுகளில் அதிரடி காட்டும் தமிழக போலீஸ்.. ஒரு வழக்கில் மட்டும் முடியவில்லையே\nபோலீஸாரை தாக்கிய ரவுடியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன்.. நீதிபதி கிருபாகரன் கண்டனம்\n��ென்னை: சென்னையில் இருக்கும் சிறந்த 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை அம்பத்தூர் காவல் வட்டத்தில் 18 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சிறப்பாக செயல்பட்டதாக பட்டாபிராம், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட், நசரத்பேட்டை, குன்றத்தூர், எஸ்.ஆர்.எம்.சி ஆகிய 7 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் அடுத்த கட்டமாக இன்னும் சில நாட்களில் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த சர்வதேச தரச் சான்றிதழ் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் பத்திரிக்கையாளர்களிடம் பேசி இருக்கிறார்.\nபொதுமக்களின் புகார்களை 2 தினங்களில் விசாரணை செய்து தீர்வு காண்பது, புகார் பெட்டிகள் வைத்து அதில் பொதுமக்கள் சார்பில் போடப்படும் புகார்களை மீது வேகமாக நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் உரையாடுவது, காவல் நிலையத்தை சுகாதாரமாக நிர்வாகிப்பது, வழக்கு ஆவணங்களை முறையாக பேணுதல், வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 20 விதிமுறைகளை கடைபிடித்து வந்த காரணத்தால் இந்த சர்வதேச தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்த நிலையங்கள் முரையாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.\n3 ஆண்டுகளுக்கு இந்த தரச் சான்றிதழ் செல்லுபடியாகும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தர சான்று பெற சோதனை செய்யப்படும். இந்த 7 காவல் நிலையங்களுக்கு , தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதால் மற்ற காவல் நிலையங்களும் இந்த சான்றிதழ் பெறுவதற்க்காக முனைப்பு காட்டுகின்றன.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் ಿ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai police police station certificate iso காவல் நிலையங்கள் போலீஸ் சான்றிதழ் சென்னை\nராஜபாளையம் காவல்நிலையம் முன் பயங்கரம்.. மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன்.. பரபரப்பு\nகுடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்\nவாருங்கள் யோகா செய்வோம்... சர்வதேச யோகா தினத்தை வரவேற்கும் பள்ளி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-update-14.html", "date_download": "2018-06-20T18:53:08Z", "digest": "sha1:TX5JJRPAXDG45PJR4UMYKF54MW6DWOGC", "length": 7885, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஇரண்டு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் நிலை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇரண்டு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் நிலை சற்று வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்ததன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைப் பெய்துள்ளது.\nகுறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் நிலை இரு தினங்களில் வடதிசையில் நோக்கி நகர்ந்து செல்லும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்\nகாஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/vijay-antony-hesitate-to-take-risk/57019/", "date_download": "2018-06-20T18:42:35Z", "digest": "sha1:5BTEPEO4SABHE4XRFJKYZ77TWZSTL2MX", "length": 4742, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "நட்புக்காக இனி ரிஸ்க் எடுக்க தயாரில்லை ; உஷாரான விஜய் ஆண்டனி..! | Cinesnacks.net", "raw_content": "\nநட்புக்காக இனி ரிஸ்க் எடுக்க தயாரில்லை ; உஷாரான விஜய் ஆண்டனி..\nவித்தியாசமான கதைகள��க தேடித்தேடி நடித்துவந்தார் விஜய் ஆண்டனி.. குறிப்பாக அவர் நடித்தால் அது வித்தியாசமான கதையாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருந்தது.. ஆனால் சமீபத்தில் வெளியான ‘காளி ‘ படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்க வில்லை..\nஇந்தப்படம் மட்டுமல்ல, இதற்கு முன்னால் வெளியான ‘அண்ணாதுரை ‘ படமும் கூட பெரிய அளவில் போகவில்லை. ‘காளி ‘ படத்தை இயக்க வாய்ப்பு கேட்டது உதயநிதியின் மனைவி கிருத்திகா என்பதால் தான் நட்பின் அடிப்படையில் வாய்ப்பளித்தாராம் விஜய் ஆண்டனி.. ஆனால் படம் சரியாக போகாததால், இனி நட்புக்காக ரிஸ்க் எடுக்காமல், தன் மனதுக்கு சரியென படும் கதைகளையே தேர்வுசெய்ய முடிவெடுத்துள்ளாராம் விஜய் ஆண்டனி.\nPrevious article காலக்கூத்து – விமர்சனம் →\nNext article ஜி.வி.பிரகாஷிடம் அந்த திறமை மட்டும் குறைவாக இருக்கிறதா..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/03/blog-post_28.html", "date_download": "2018-06-20T18:55:42Z", "digest": "sha1:UYFQPVUG6V4REGK5UCV4B6S3KPUX6SJZ", "length": 5653, "nlines": 65, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: தடம்", "raw_content": "\nஎன்னிலிருந்து என்னைப் பிரித்துக்கொண்டு, ஒருவனாக இதை மிகுந்த பிரயாசையுடன் எழுதுகிறேன். கண்டிப்பாக இவற்றை ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது. அப்படி சொல்லி முடிக்கிற விஷயமும் இல்லை இது.\nபூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று\nநீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று\nதீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே\nநீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று\nமூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு\nமேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்காதல் கொண்டாடுதே\nஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்\nஈரச் சிறகோடு இசை���ாடித் திரியும்\nநான் காணும் வண்ணம் யாவும்\nவண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்\nஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன\nதேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட\nநீல வான் கூட நிறம் மாறிப் போகும்\nகால காலங்கள் போனாலும் என்ன\nவாடை தீண்டாத வாழைத் தோட்டம்\nஇப்படி ஒரு பாட்டு பதிவு பார்த்து, கடந்த சில நாட்களாக, என்னை கடந்து போன அந்த இனிமையான நினைவுகளில் என்னை மறுபடியும் மூழ்கடித்துகொண்டேன். எனோ தெரியவில்லை இந்த நினைவுகளில் என்னை எத்தனை முறை மூழ்கடித்துகொண்டாலும் அலுப்பதில்லை. இவற்றை நான் சுகமாக கருதுகிறேன், சுமையாக அல்ல.\nஇதை பற்றி ஒரு பதிவு எழுதியே ஆகவேண்டுமா என்று கடந்த சில நாட்களாக யோசித்தது உண்டு. எதை சொல்லுவது, எவ்வாறு சொல்லுவது, எதை விடுப்பது ஒன்றுமே புரியவில்லை..\nஇந்த நினைவுகள் என்னுள் இறக்கபோவது இல்லை\nஇந்த நினைவுகளுடன் நான் இறக்கபோவது உறுதி...\nஇப்படி பதிவுகளாக போட்டு, என்னை ரொம்பவே கடந்த 5 நாட்களாக நான் கடந்து வந்த நினைவு தடங்களுக்குள் மூழ்கடித்த சுந்தர் அண்ணனுக்கு எனது மரியாதையுடன் நன்றி கலந்த கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.\nநினைவுகள் - மரணம் தொட்ட கணங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2017/05/35-b.html", "date_download": "2018-06-20T18:51:03Z", "digest": "sha1:YJFGQAQBE27BH6JTP2OISIYHR7XTEEN2", "length": 17421, "nlines": 273, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணிய���ற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவெள்ளி, 5 மே, 2017\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்\n35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)\nஅரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\n*14/5/17 ஞாயிறு, காலை 10 மணி. முதல்\n. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்\n- கவிஞர் இந்திரன் , சென்னை\n( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் )\n- கவிஞர் சின்னசாமி IPS., PhD.\nஜெயஸ்ரீ , திருவண்ணாமலை( மொழிபெயர்ப்பாளர் )\nநித்யா ( மகிழினி ), கோவை\nஜெயந்தி , பெங்களூர் ( மொழிபெயர்ப்பாளர் )\nஉமா ஜானகிராமன் ., பெங்களூர்\nஜெயந்தி ���ங்கர் ( சிங்கப்பூர் )\nவத்சலா ரமேஷ் ( லண்டன் )\nகீதா சச்சின் ( திருப்பூர் )\nகவிதா மெய்யப்பன் ( திருப்பூர் )\nகுக்கூ அழகேசுவரி ( ஊத்துக்குளி )\nசாந்தா மாணிக்கம் ( திருப்பூர் )\nதொடர்புக்கு: கீதா 99409 40559\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* சீன திரைப்பட விழா : கனவு : 3,4 6/17 1. ...\nதிருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வே...\nஅரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ...\nசில நிறுத்தங்கள்: சுப்ரபாரதிமணியன் பழ...\nஅரிமா குறும்பட விருது,அரிமா சக்தி விருது ( ...\nதிருப்பூர் இலக்கியவிருது 2017 விழா ...\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் ...\nசிறுகதை மூன்று நதிகள் : சுப்ரபாரதிமணியன்---------...\nshortstory காணாமல் போனவர்கள் : சுப்ரபாரதிமணியன் ...\nshortstory காணாமல் போனவர்கள் : சுப்ரபாரதிமணியன் ...\nshortstory காணாமல் போனவர்கள் : சுப்ரபாரதிமணியன் ...\nshortstory காணாமல் போனவர்கள் : சுப்ரபாரதிமணியன் ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sokkathangam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-06-20T19:15:35Z", "digest": "sha1:TAM3S3YQUFMVFNWGZ2TQ4GXYHKOPWV3N", "length": 3114, "nlines": 26, "source_domain": "sokkathangam.blogspot.com", "title": "பார்த்தது... கேட்டது... படித்தது... ரசித்தது...: தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் விளம்பரம் மற்றும் வேலைவாய்ப்பு வெப்சைட் கிடைச்சாச்சு", "raw_content": "பார்த்தது... கேட்டது... படித்தது... ரசித்தது...\nதமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் விளம்பரம் மற்றும் வேலைவாய்ப்பு வெப்சைட் கிடைச்சாச்சு\nவிளம்பரம் செய்ய சிறந்த வெப்சைட் ஒன்றை இன்று கண்டேன்.\nஇனி எல்லாமே இன்டர்நெட் தான்.. நமது விளம்பரங்கள் நமது பக்கத்து தெருவை மட்டும் சென்று அடைந்தால் போதாது .... உலகமெங்கும் சென்று அடையவேண்டும் .. அதுவும் நாளிதழ்களில் செய்யும் விளம்பரங்களை விட குறைந்த விலையில் இருக்க வேண்டும் அப்படியொரு தளத்தை இன்று ஓன்று கண்டேன்: www.seekersdestiny.com\nஇவர்கள் குறைந்த விலையில் சிறந்த சேவையை தருகிறார்கள்.\nஎனது நிலம் ஒன்றை விற்க இவர்கள் தளத்தில் பதிவு செய்த இரண்டு நாட்களில் அருமையான விலைக்கு விற்க முடிந்தது.\nSuper Sir உங்க வெப்சைட்.\nநான் தினமும் newspaperல பாக்கற விளம்பரம் மாதிரியே உங்க பக்கம் இருக்கு: www.seekersdestiny.com/epaper.php\n���ல்ல முயற்சி All the best\nபின் குறிப்பு : என் பையன் உங்களோட வேலைவாய்ப்பு பகுதிய தான் பாத்திட்டு இருக்கான்(www.seekersdestiny.com/jobs.php) ... நல்ல ஒரு வேலை கிடைக்கும்னு நம்பறேன்.\nதமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் விளம்பரம் மற்றும் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/03/17/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:04:06Z", "digest": "sha1:MXB7RTZ3OZ6KL2B6XYU47NVLEUUZSZ7E", "length": 35948, "nlines": 354, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "கண்டேன் ரிமோட்டை! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஉங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும்\n யாரெல்லாம் இருப்பார்கள் – உட்கார்ந்திருப்பார்கள் என்று கேட்க வேண்டும்\nசரி, நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள் கூட என்னவெல்லாம் இருக்கும்\nவிடுங்கள்…. ரொம்ப யோசிக்க வேண்டாம். எங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும், தெரியுமா\nம்ம்ம்.. அதே செய்தித்தாள்….கூடவே ரிமோட் கண்ட்ரோல் ஒன்றல்ல இரண்டு…. ஒன்று தொலைக்காட்சியை ஆன் செய்ய… இன்னொன்று வால்யூம் கூட்ட, சானல் மாற்ற….\nகூடவே இன்னொன்றும் இருக்கும்… எனது கணவரின் இன்சுலின் பென். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும். உணவு வேளையின் போது வெளியே வரும்.\n‘டிபன் ரெடி, நீங்க மருந்து எடுத்துக்கலாம்\n மருந்தை சாப்பிடுவேன். நான் கேட்கறது இன்னொண்ணு…’\nசிறிது நேரம் மவுனம். கிடைத்துவிட்டதோ சமையலறையிலிருந்து எட்டி பார்த்தேன். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அனுமனை மனதில் நினைத்துக் கொண்டு, பஜ்ரங் பலி, எட்டணா வைக்கிறேன், தேடுவது கிடைக்கட்டும் என்று வேண்டினேன்.\nசட்டென்று கண்ணில் பட்டது. இன்சுலின் பென், சோபாவின் மேல் ரிமோட் அருகில்.\n’ எடுத்துக் கொடுத்தேன். அப்பாடா\nசற்று நேரம் கழித்து, ‘இன்னொண்ணைக் காணுமே\n இன்னிக்கு உனக்கு ஒரு ரூபா வேணுமா\nஇந்த மாதிரி தேடும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது. சின்ன வயதில் நாங்கள் ஏதாவது தேடினால், ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கணும்….’ என்பாள் அம்மா. அதேபோல நடக்கும்போது காலில் ஏதாவது இடறினால், ‘காலுக்கு கண் வைக்கணும்….’ அந்தக்காலத்தில் ஒவ்வொரு அறையிலும் அலமாரிகள் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எங்கள் பைகளிலேயே இருக்கும். பைகள் அறையின் ஒரு முலையில். புத்தகங்கள் நாங்கள் எங்கு உட்கார்ந்து படிக்கிறோமோ, அங்கேயே இருக்கும். தேடுதலும் காலில் பொருட்கள் இடறுதலும் தினசரி நடக்கும் விஷயங்கள். அம்மாவின் இந்த இரண்டு வாக்கியங்களும் தினமும் கேட்டு கேட்டு பழகிப் போன ஒன்று.\nசெந்தில் மாதிரி அதுதாங்க இது என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.\nதீவிரமான தேடுதலைப் பார்த்துவிட்டு ஜோக் அடித்தால் எனக்கு அடி கிடைக்கும் போல இருக்கவே, சும்மா இருந்தேன்.\n‘அது நினைவு இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்….\nஎன்னைத் திரும்பி, நீ என்ன துப்பறியும் சாம்புவா என்பது போல ஒரு பார்வை.\n‘இங்க தான் சோபா மேல இருந்தது. டிபன் சாப்பிடறதுக்கு முன்னால இருந்தது. மூணும் ஒண்ணா….’\n கேள்வி கேட்கவில்லை. மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.\nகொஞ்சம் யோசித்தேன். எங்கே போய்விடும்\nவர வர தேடுதல் அதிகமாகிவிட்டது. ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் ஒரு ஸ்டேஷனரி கடை. எந்த பொருள் கேட்டாலும் அந்த கடை சிப்பந்தி தேடுவார். அவருக்குத் தேடல் மன்னன் என்று பெயர் வைத்தேன். இப்போது என்ன ஆயிற்று தெரியுமோ கடையின் நிஜப்பெயர் மறந்து போய் தேடல் மன்னன் கடை என்று ஆகிவிட்டது.\nகாலையிலிருந்து டீவியைப் போடவில்லை. எங்கே போயிருக்கும் மறுபடியும் எங்கள் வீட்டு சோபாவைப் பார்த்தேன். ஒரு ரிமோட், பக்கத்தில் பென்சுலின் இன். கடவுளே மறுபடியும் எங்கள் வீட்டு சோபாவைப் பார்த்தேன். ஒரு ரிமோட், பக்கத்தில் பென்சுலின் இன். கடவுளே மறதி என்னையும் குழப்புகிறதே\nஃபிரிட்ஜை திறந்தேன். ‘குளுகுளு’வென இன்சுலின் பென் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தது அந்த ‘இன்னொண்ணு\nபைதாகரஸ் போல ‘யுரேகா….’ – ச்சே ஆர்க்கமீடிஸ் இல்லையோ யுரேகா நமக்கு இவர்களெல்லாம் வேண்டாம். எனக்கு உதவிய அனுமனைப் போல கண்டேன் ரிமோட்டை\n நேற்று இரவு இன்சுலின் போட்டுக் கொண்டு அதை உள்ளே வைப்பதாக நினைத்துக் கொண்டு ரிமோட்டை வைத்து விட்டாரோ, என்று தோன்றியது.\nஎன் யூகம் சரிதான். இன்சுலின் பென்னிற்கு பதிலாக ரிமோட் உள்ளே போயிருக்கிறது\nபஜ்ரங் பலிக்கு இன்று ஒரு ரூபாய்\nஅனுமன் ஆர்க்கமீடிஸ் இன்சுலின் பென் எட்டணா ஒரு ரூபாய் ஜெயநகர் தேடல் மன்னன் தேடுதல் தொலைக்காட்சி பஜ்ரங் பலி பைதாகரஸ் மருந்து யுரே���ா ரிமோட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்\nPrevious Post தென்றல் …. முதல் மின்னூல்\nNext Post மரணம் என்பது என்ன\n38 thoughts on “கண்டேன் ரிமோட்டை\n12:22 பிப இல் மார்ச் 17, 2014\n 😀 தேடல் மற்றும் சொல் வேட்டை தொடரட்டும் \n9:21 பிப இல் மார்ச் 18, 2014\n12:30 பிப இல் மார்ச் 17, 2014\nஅம்மா கரண்டியை தண்ணீரில் போட்டு வை. காணாதது கிடைக்கும் என்பார்…. 🙂 இங்கே பஜ்ரங் பலி துணை புரிகிறார்….\n9:22 பிப இல் மார்ச் 18, 2014\nஇப்படிக் கூட ஒருவழி உண்டா, தொலைந்ததைத் தேட எப்பவுமே பஜ்ரங் பலி தான்\n2:14 பிப இல் மார்ச் 17, 2014\nஎங்கள் அப்பா கையில் பேப்பர் முதல் பக்கத்துடன் பேப்பரின் இரண்டாம் பக்கத்தைச் சுற்றிச் சுற்றித் தேடுவார் மூக்குக் கண்ணாடியை மூக்கில் மாட்டிக் கொண்டே சுற்றிலும் தேடுவார்.\n9:24 பிப இல் மார்ச் 18, 2014\nஉங்கள் கருத்துரை பார்த்து சிரித்து சிரித்து… என்னுடயவருக்கும் இதைப் படித்துக் காண்பித்தேன்\n3:39 பிப இல் மார்ச் 17, 2014\nஎல்லார் வீட்டிலும் தினமும் நிகழும் தேடலை நீங்கள் மிகவும் ரசித்து\nஎழுதியுள்ளீர்கள்.மிகவும் காமெடியாக எழுதியுள்ள தங்களின் திறமைக்கு எனது\n9:24 பிப இல் மார்ச் 18, 2014\n4:10 பிப இல் மார்ச் 17, 2014\nஹா… ஹா… ரசித்தேன் அம்மா…\nகோபம் / எரிச்சல் வராதது பெரிய விசயம்…\n9:26 பிப இல் மார்ச் 18, 2014\nஇரண்டு பேரும் ஒரே நிலையில் இருப்பதால் யாரைப் பார்த்து யார் கோபிப்பது\n4:11 பிப இல் மார்ச் 17, 2014\nபிரிட்ஜை திறந்தேன். ‘குளுகுளு’வென இன்சுலின் பென் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தது அந்த ‘இன்னொண்ணு\nபடித்துக் கொண்டு இருக்கும் போதே தெரிந்து விட்டது பிரிட்ஜில் தான் இருக்கும் என்று.\n9:27 பிப இல் மார்ச் 18, 2014\n கடைசி வரை சஸ்பென்ஸ் -ஐ காப்பாற்றாமல் கோட்டை விட்டுவிட்டேனோ\n4:28 பிப இல் மார்ச் 17, 2014\nஆட்டை அடித்து தோளில் போட்டுக்கொண்டு ஊரெல்லாம் தேடினான் என்பார்கள்..\nசீப்பை த்லையில் வைத்துக்கொண்டு வீடெல்லாம் தேடியமாதிரி..\nஇருக்கும் இடத்தை விட்ட் இல்லாத இடம் தேடி எங்கெங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே..\n10:21 பிப இல் மார்ச் 18, 2014\nவருகைக்கும் அருமையான ஞானத் தங்கமே பாடலுக்கும் நன்றி\n5:18 பிப இல் மார்ச் 17, 2014\n இது எல்லோர் வீட்டிலும் நிகழக்கூடிய ஒன்றுதான் மறதி\n10:24 பிப இல் மார்ச் 18, 2014\nவயதானால் இன்னும் மறதி அதிகமாகிறது\n5:35 பிப இல் மார்ச் 17, 2014\nஅந்த துப்பறிதல் யுக்தி (\nநீங்க பேயோன் எழுதிய ’துப்பறிகிறார் குமார்’ படிங்க… சிறுநூல்தான்.\nசாதாம்மணிக்��ு முதல் அத்தியாயம் தயார்னு தோணுது\n10:50 பிப இல் மார்ச் 18, 2014\n ஆமாம், இதையே முதல் அத்தியாயமாகப் போட்டு விடுகிறேன்.\nபேயோன் கதை படிக்க வேண்டும்.\nஎன்னை official ஆக சாதாம்மிணி என்று குறிப்பிட்ட முதல் நபர் நீங்கள் தான்.\n5:52 பிப இல் மார்ச் 17, 2014\nதினசரி நிகழ்வுதான் அதை பகிர்ந்த விதம் வெகு அருமை பாதி படிக்கும்போதே ஊகித்துவிட்டேன் அந்த இன்னொன்று எங்கே இருக்குமென்று தேடல் கடை லிஸ்டில் தேடல் வீடும் சேர்ந்துவிட்டது பற்றி சந்தோஷம்\n10:56 பிப இல் மார்ச் 18, 2014\nஉங்கள் சந்தோஷம் என் சந்தோஷம்\n6:24 பிப இல் மார்ச் 17, 2014\n10:58 பிப இல் மார்ச் 18, 2014\n9:30 பிப இல் மார்ச் 17, 2014\nஹா ஹா ஹா சோஃபா ஸீட்டை நகர்த்திட்டு தேடுவீங்கன்னு பார்த்தால்….. ஃப்ரிட்ஜிலா…. எங்க வீட்டு ரிமோட், பாப்பா விளையாடும் கேம்ஸ், பென் & பென்ஸில்கள் இவங்க எல்லோரும் ஓடி ஒளிவது சோஃபா ஸீட்டுக்கடியில்தான்.\nநேரமிருக்கும்போது இந்த ‘பஜ்ரங் பலி’னா என்னன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க. பதிவைப் படித்து முடித்தும் நகைச்சுவையுடன் கூட அதுவும் வந்திட்டேயிருக்கு.\n11:59 பிப இல் மார்ச் 17, 2014\nஹா ஹா ஹா சோஃபா ஸீட்டை நகர்த்திட்டு தேடுவீங்கன்னு பார்த்தால்….. ஃப்ரிட்ஜிலா…. எங்க வீட்டு ரிமோட், பாப்பா விளையாடும் கேம்ஸ், பென் & பென்ஸில்கள் இவங்க எல்லோரும் ஓடி ஒளிவது சோஃபா ஸீட்டுக்கடியில்தான்.\nநேரமிருக்கும்போது இந்த ‘பஜ்ரங் பலி’னா என்னன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க. பதிவைப் படித்து முடித்தும் நகைச்சுவையுடன் கூட அதுவும் வந்திட்டேயிருக்கு.\n10:03 பிப இல் மார்ச் 19, 2014\nபஜ்ரங் பலி (பஜ்ர – வஜ்ரம் (அதாவது வைரம்) போன்ற பலசாலியான அனுமனின் இன்னொரு பெயர் பஜ்ரங் பலி. மிஸ்டர் இண்டியா என்று ஒரு ஹிந்தி படம் வந்ததே – அனில் கபூர் மற்றும் நம்ம ஊரு ஸ்ரீதேவி நடித்த படம். இதில் இந்த பஜ்ரங் பலி வருவார். இதற்கு ஒரு தனி பதிவு போடணும்\n2:34 பிப இல் மார்ச் 18, 2014\nநல்ல தேடுதல் வேட்டை ரஞ்சனி…நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள் ஹ்ம்ம்…பாவம் ஹனுமார்தான் உங்களுக்காக ஓடிவந்து,தேடித்தந்து 1 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்\n10:12 பிப இல் மார்ச் 19, 2014\nநீண்ட நாட்களாக இந்த வேலையைச் செய்வதால், அனுமார் கோபித்துக் கொள்வதே இல்லை முதலில் நாலு அணாவாக இருந்தது. இப்போது விலைவாசி ஏறிவிட்டதால், எட்டணாவாக உயர்த்தி இருக்கிறேன் முதலில் நாலு அணாவாக இருந்தது. இப்போது வ���லைவாசி ஏறிவிட்டதால், எட்டணாவாக உயர்த்தி இருக்கிறேன்\n5:45 பிப இல் மார்ச் 18, 2014\n10:13 பிப இல் மார்ச் 19, 2014\n8:46 பிப இல் மார்ச் 18, 2014\nஎன்ன ஒரு எழுத்து நடை. மயங்கி விட்டேன் எழுத்து நடையில்.\nஒன்று கேட்க வேண்டுமே. ரெமொட்டை வைத்தது யார் என்று தீர்ப்பானது . அதை சொல்லவேயில்லையே\n10:19 பிப இல் மார்ச் 19, 2014\nரிமோட்டை வைத்தது அவர் தான் நானாகயிருந்தால் இந்த நகைச்சுவை பதிவு அழுகையாக மாறியிருக்குமே\nவருகைக்கும், என் எழுத்தில் மயங்கியதற்கும் நன்றி\n5:33 முப இல் மார்ச் 19, 2014\n இன்னிக்கு உனக்கு ஒரு ரூபா வேணுமா\n10:22 பிப இல் மார்ச் 19, 2014\nஎங்க வீட்டுல இது ஒரு பழக்கம். எது காணாமல் போனாலும் எட்டணா எடுத்து வைத்துவிடுவோம் இதற்கு மட்டுமல்ல இன்னும் எதுஎதற்கோ இந்த எட்டணா எடுத்து வைப்பது நடக்கும்\nஉண்மையில் குசும்புக் காரர் தான் – சில சமயம் நாங்கள் நினைத்தது நடக்காமலே போய்விடும்.\n10:11 முப இல் மார்ச் 19, 2014\nஎல்லாருடைய வாழ்விலும் நடக்கும் ஒன்றை சுவைபட சொல்ல உங்களால் மட்டுமே முடியும் ரஞ்சனி அம்மா 🙂 உங்களுடைய இந்த பதிவை ரசிக்க ஓடோடி வந்தேன் நீங்கள் என்னை ஏமாற்றவும் இல்லை\n10:23 பிப இல் மார்ச் 19, 2014\nஓடோடி வந்ததற்கும், ரசித்து சிரித்து மகிழ்ந்ததற்கும் நன்றி\n8:19 பிப இல் மார்ச் 19, 2014\n…….உங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும்……… கையிெடுக்குறதெல்லாம் இருக்கும். டாட்.\n10:24 பிப இல் மார்ச் 19, 2014\nநாங்கள் சாப்பிடுவது கூட இருக்கும்\n7:43 பிப இல் மார்ச் 21, 2014\nசுவைப்பட சொல்லி சென்றுள்ளீர்கள் அம்மா…அங்கு பஜ்ரங்பலி போல், இங்கு எனக்கு பிள்ளையார்… ஒரு ரூபாய்க்காக பாவம் எனக்காக உதவுவார்… பல நேரம் ஏமாற்றியும் பார்ப்பார்….:))\nகரண்டியை தண்ணீரில் போட்டும் வைப்பேன்… முன்பெல்லாம் எங்கள் மகள் கூலருக்குள்ளும், கட்டிலுக்கு அடியிலும் எல்லாவற்றையும் போட்டு வைப்பாள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« பிப் ஏப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்து��� குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:09:51Z", "digest": "sha1:ZMH4YOJEZVRRNHLOQZHGFZZAW7TCBURT", "length": 11079, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருங்கடல் நீரோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் அனைத்து பெரும் நீரோட்டங்களையும் காட்டும் வரைபடம்.\nபெருங்கடல் நீரோட்டம் (ocean current) என்பது பொதுவாக பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும். வேறு வகையில் கூறுவதானால் பெருங்கடல் நீரோட்டமானது கடலில் இயல்பாக ஓடும் நீராகும். இந்த நீரோட்டங்கள் ஆறுகளைப் போல குறிப்பிட்ட பாதை, வேகத்தில் பாய்கின்றன. இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இரு வகைப்படும். வெப்ப நீரோட்டங்கள் தாழ் அட்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. குளிர் நீரோட்டங்கள் உயர் அட்ச ரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.[1] பெருங்கடல் நீரோட்டங்கள் காற்று, நீர் வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, மற்றும் நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றால் ஏற்படுகின்றன. இந்த நீரோட்டத்தின் திசையும் விரைவும் கடலோரப் பகுதி, கடலின் அடித்தரை ஆகியவற்றின் தன்மைகளைச் சார்ந்துள்ளன. இந்த நீரோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொலைவு பாய முடியும். இவை உலகின் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படுகின்றன. ஓர் முதன்மை எடுத்துக்காட்டாக அத்லாந்திக் பெருங்கடலில் காணப்படும் வளைகுடா ஓடையைக் குறிப்பிடலாம்.\nபெருங்கடல் நீரோட்டங்களை அளந்திடும் கருவி\nபெருங்கடல் நீரோட்டங்களை கடலின் மேல்மட்டத்திலும் காணலாம்; நீரடியில் ஆழமான பகுதிகளிலும் காணலாம்.\nகடலின் மேற்புறத்தில் காணப்படும் நீரோட்டங்கள் காற்றைச் சார்ந்துள்ளன. இவை வட கோளத்தில் கடியாரச் சுற்றாகவும் தெற்கு அரைக்கோளம்|தென் கோளத்தில் கடிகாரச் சுற்றுக்கு எதிராகவும் பயணிக்கின்றன. இவற்றை கடல் மட்டத்திலிருந்து 400 metres (1,300 ft) வரை காணப்படுகின்றன.\nஆழ்கடல் நீரோட்டங்கள் நீரழுத்தம், நீரின் வெப்பநிலை, உப்பின் அடர்த்தி இவற்றைச் சார்ந்துள்ளன.\nபெருங்கடல் நீரோட்டங்கள் உலகளவிலான ஓர் செலுத்துப் பட்டையாக செயல்பட்டு புவியின் பல்வேறு மண்டலங்களின் வானிலையை தீர்மானிப்பதில் முதன்மை பங்கு கொள்கின்றன. காட்டாக பெருவிலுள்ள லிமாவின் வெப்பநிலை அதன் அமைவிடத்தினால் மிகவும் வெப்பமாக இருக்க வேண்டும்; ஆனால் அம்போல்ட்டு நீரோட்டத்தினால் இப்பகுதி குளிர்ந்து உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ocean currents என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 198\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2017, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/khajuraho/attractions/beni-sagar-dam/", "date_download": "2018-06-20T18:57:38Z", "digest": "sha1:GP7SS26X4YRLESQD5PDGUOVNL2UY3766", "length": 6006, "nlines": 128, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பேணி சாகர் அணை - Khajuraho | பேணி சாகர் அணை Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » ஈர்க்கும் இடங்கள் » பேணி சாகர் அணை\nபேணி சாகர் அணை, கஜுராஹோ\nகஜுராஹோ சுற்றுலாஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த பேணி சாகர் அணை ரம்மியமான குதார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. அணையும் சுற்றிலும் இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பி வழிவதால் கண்கவரும் வனப்புடன் இந்த அணைப்பகுதி காட்சியளிக்கிறது.\n7.7 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள பேணி சாகர் அணை சுற்றுலாப்பயணிகளை கவரும் பல அம்சங்களை கொண்டுள்ளது. அமைதியான இயற்கைச்சூழலில் ஏகாந்தமாக பொழுதைக்கழிப்பதோடு படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடிப்பு மற்றும் நீச்சல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் இங்கு பயணிகள் ஈடுபடலாம்.\nஎனவே சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் அதிகம் விஜயம் செய்யும் ஒரு பிக்னிக் ஸ்தலமாக இந்த அணைப்பகுதி விளங்குகிறது. குறிப்பாக இயற்கை எழில் மற்றும் நீர் விளையாட்டு அம்சங்கள�� பார்வையாளர்களை இங்கு ஈர்க்கின்றன.\nஅனைத்தையும் பார்க்க கஜுராஹோ படங்கள்\nகண்டரிய மஹாதேவ் கோயில் 17\nஅனைத்தையும் பார்க்க கஜுராஹோ ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15031046/Fishing-Barrier-Done-Tomorrow-Fishermen-go-to-sea.vpf", "date_download": "2018-06-20T18:45:18Z", "digest": "sha1:UCNTFTMWTOMZM5CRWY32A4YSZVSDWJVS", "length": 9449, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishing Barrier Done: Tomorrow Fishermen go to sea || மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர் + \"||\" + Fishing Barrier Done: Tomorrow Fishermen go to sea\nமீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்\nமீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.\nமீன் இனப்பெருக்க காலம் என கூறி அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுமீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதித்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் நடைமுறையை மாற்றி ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை 61 நாட்கள் தடைவிதித்தது. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும். விசைப்படகு மீனவர்கள் அனைவரும் நேற்று 14-ந்தேதி நள்ளிரவு 12 மணியுடன் தடைகாலம் நிறைவடைவதால் படகுகள் அனைத்தையும் மராமத்து செய்து ஐஸ்பெட்டி, வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி கடலுக்கு செல்ல தயார் நிலையில் இருந்தனர்.\nஇந்தநிலையில் வழக்கமாக புதன்கிழமை அதிகாலை கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் தடைகாலம் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கிடையாது. மேலும் அரசு தரப்பில் அனுமதி டோக்கனும் வழங்கமாட்டார்கள். எனவே வழக்கமாக கடலுக்கு செல்லக்கூடிய நாளை(சனிக்கிழமை) தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n3. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n4. பாதி மொட்டை, பாதி மீசையுடன் ஆஜரான மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2015/08/2.html", "date_download": "2018-06-20T19:04:20Z", "digest": "sha1:WARE6BTJ323XQZLGJ2IPESACVDDGG52W", "length": 14175, "nlines": 214, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: நல்லாச்சி.. (3)", "raw_content": "\nஅருவியைப் படத்தில் பார்த்து வியந்த நல்லாச்சியிடம்\nபம்ப்செட் பார்த்து அதிசயித்த பேத்தி\nஉலகிலேயே பெரிய அருவி இருப்பது\nஅருவியென்பது ஒரு பெரிய பம்ப்செட்தான்\nபம்ப்செட் என்பதும் ஒரு சிறிய அருவிதானென்று\nகிணறுகள் தோறும் அருவிகள் கொண்ட\nஅவ்வீட்டிலிருந்து கிளம்பிய கோடுகள் இரண்டும்\nசற்றே வாய் பிளந்த 'அ'னாவையும்\nவால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிற���ன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nஅருவியைப் படத்தில் பார்த்து வியந்த நல்லாச்சியிடம்\nபம்ப்செட் பார்த்து அதிசயித்த பேத்தி\nஉலகிலேயே பெரிய அருவி இருப்பது\nஅருவியென்பது ஒரு பெரிய பம்ப்செட்தான்\nபம்ப்செட் என்பதும் ஒரு சிறிய அருவிதானென்று\nகிணறுகள் தோறும் அருவிகள் கொண்ட\nஅவ்வீட்டிலிருந்து கிளம்பிய கோடுகள் இரண்டும்\nசற்றே வாய் பிளந்த 'அ'னாவையும்\nவால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.\nLabels: அதீதத்தில் வெளியானது, கவிதை, நல்லாச்சி\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=567141-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-", "date_download": "2018-06-20T19:18:29Z", "digest": "sha1:6GXBB77CJMDPPJLJPYHCUB2VPJ3RV23N", "length": 7954, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உச்சத்தை எட்டும் மருத்துவச் செலவீனம்: தள்ளாடும் கனேடிய அரசு", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஉச்சத்தை எட்டும் மருத்துவச் செலவீனம்: தள்ளாடும் கனேடிய அரசு\nகனடாவில் இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் சுகாதார மருத்துவச் செலவீனம் 242 பில்லியன் டொலர்களை எட்டும் என கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,\nநாட்டில் ஒருவருக்கு தலா 6,604டொலர்கள் என்ற அளவில் இந்த செலவீனம் காணப்படுவதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒருவருக்கு 200 டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சுகாதார மருத்துவச் செலவீனம் சுமார் நான்கு சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும், இந்த செலவீனமானது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ செலவீனம் இந்த ஆண்டில் 242 பில்லியன் டொலர்களை எட்டவுள்ள நிலையில், அவற்றில் அதிக அளவாக 28.3 சதவீதம் மருத்துவமனைக்கான செலவீனங்களாக காணப்படுவதுடன், 16.4 சதவீதம் மருந்துப் பொருட்களுக்கும், 15.4 சதவீதம் மருத்துவர்களுக்கும் செலவிடப்படுவதாகவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகனேடிய சுகாதார தகவல் திணைக்களம்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா எச்சரிக்கை\nகியூபெக் தனிநபர் வருமான வரிக் குறைப்புக்களை அறிவிக்கிறது\n���டஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை- பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\n15 வருடகால பணி நிறைவுக்கு வந்தது – மகிழ்ச்சியில் கனடா மக்கள்\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=arts&num=174", "date_download": "2018-06-20T18:41:32Z", "digest": "sha1:PT5BBSEWX5PLZSWS7L3KPRXHNYQYGYQ4", "length": 4899, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதமிழர்களின் மிகத்தொன்மையான வழிபாடு முருகப்பெருமான் வழிபாடாகும். எனவே தான் முருகன் தமிழ் கடவுளாகப் போற்றப்பட்டுகின்றான். இதனை புராதன நூல்களும், சான்றுகளும் எடுத்து காட்டுகின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள விராலிமலை என்பது, முருகப்பெருமானின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், முருகப் பெருமான், அருணகிரி நாதருக்கு இம்மலையில் வைத்தே ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சித்தியை வழங்கியதாகவும் தொடக்க வரலாறுகள் கூறுகின்றன. பரத நாட்டிய கலையின் வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற இத்திருத்தலத்திற்கு ‘மயில்களின் உய்வகம்’ எனும் பெயருமுண்டு.\nகுறவஞ்சி நாடகம் பிரதான இரு பிரிவுகளைக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. விராலி மலையின் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல் இதில் மிகக் கச்சிதமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், வேலவனின் அழகுக் கோலம் கண்டு, மனதை பறிகொடுத்து, காதல் வசப்பட்டு மயங்கி வருந்துகின்ற காவியத் தலைவி பாலமோகினியின் காதல் அம்சங்களைக் கொண்ட ஒரு அற்புத நாடகமாக இவ்விராலி மலைக்குறவஞ்சி காணப்படுகின்றது. இந்நாடகத்தில் வெளிப்படும் ஆடல் தன்மையும்பார்ப்போரை சுண்டியிழுக்கும் தன்மை வாய்ந்தது.\nமேலும் விராலிமலைக் குறவஞ்சியின் சிறப்பு குறித்து, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர், தாக்ஷாயினி பிரபாகர் அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/09/4_20.html", "date_download": "2018-06-20T18:46:59Z", "digest": "sha1:Q26EQ2SN4GJ2HSSDQQ2V7W6FIPPVICS7", "length": 14699, "nlines": 69, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4", "raw_content": "\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4\nஎங்களது பிள்ளைகள் தமிழ் கற்பது பற்றிய ஒரு நல்ல அணுகுமுறை பற்றிய தொடர் என்பதால், ஆற அமர்ந்து எழுத நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன். சில தொடர்களை அவசர அவசரமாக எழுதி முடித்திருக்கிறேன். சிலவற்றை இடையில் நிறுத்தியும் இருக்கிறேன். இந்தத் தொடரை அப்படியாக எழுதி முடிக்கவோ இல்லை இடையில் நிறுத்திவிடவோ விருப்பமில்லை. ஆகவே, கொஞ்சம் நேரம் கொடுங்கள், முழுமையாக எழுதுகிறேன். முன்னைய பாகங்களை இங்கே சென்று படிக்கவும்.\nசென்ற பாகத்தில் சொன்னது போலவே, Microsoft PowerPoint பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று பட்டறை முடிவில் சிவா பிள்ளை அவர்கள் தந்த ஒரு கையேட்டில் சொல்கிறார். அது பற்றிச் சுருக்கமாக இங்கே:\nPowerPoint ஒரு மிகவும் சுலபமான பல்லூடனச் சாதனம் ஆகும். கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓரளவு அறிமுகமான ஒரு சாதனம் என்றுகூடச் சொல்லலாம். இது பல வழிகளில் எங்களது தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடியது. மீ இணைப்பு (Hyperlink) செய்வதற்கும் இதில் வசதியுண்டு. (இணைய வசதியும் இருந்தால் எவ்வளவு விஷயங்களைக் காட்டலாம் என்று யோசித்துப் பாருங்கள்). இதில் சொற்களை மறைக்கவும், மங்கிப�� பிறகு தெளிவாக வரவும், பல நிறங்களில் சொற்களையும் எழுத்துக்களையும் வேறுபடுத்திக் காட்டவும் முடியும். அதே போல், குறிப்பிட்ட நேரத் தாமதத்துக்குப் பிறகு எழுத்துக்கள், சொற்களை வரச் செய்யலாம். மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று எப்படி வேண்டுமானாலும் வரச் செய்யலாம். ஒலி, ஒளித் துணுக்குகளை இணைக்கலாம். இப்படியாக எத்தனையோ வசதிகள் இருக்கிறன. (காகம் ‘கா கா' என்று கத்தும் என்று அபத்தமாகக் கத்திக் காட்டுவதைவிட, காகத்தின் குரல் உள்ள ஒலித் துணுக்கை ஒலிக்க விடலாம் அல்லவா\nPowerPoint மூலம் பாடங்களை உருவாக்கிக் கற்பிப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பாடத்திட்ட சி.டி. யை உபயோகித்துக் கற்றுக் கொடுக்கும்போது, அந்த சி.டி. மாணவர்களைக் கவரவில்லை என்றால், அவர்களைக் கவரும்படி மாற்றம் ஏதும் செய்ய முடியாது. இதுவே, ஒரு ஆசிரியர் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தானாகவே ஒரு பாடத்தை PowerPoint இல் உருவாக்கிக் கற்பிப்பாரேயானால், அவர் உருவாக்கிய பாடம் பிள்ளைகளுக்குப் பிடிக்காவிட்டால், மாற்றங்கள் செய்து அவர்களுக்குப் பிடிக்கக் கூடியாதாய் ஆக்கலாம். காரணம், இதன் ஆக்கவாளராக நாங்களே இருக்கப் போகிறோம். மாற்றம் செய்வதில் எந்தத் தடங்கலும் இருக்கப் போவதில்லை.\nPowerPoint இல் ஏனைய பாடங்களுக்கு இணைப்புக் கொடுக்க, இணையப் பக்கங்களுக்கு இணைப்புக் கொடுக்க என்று பல வசதிகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. இதைக் கற்றுக் கொள்வதற்கு எந்தவித கஷ்டமும் படத் தேவையில்லை. (என்னுடைய பார்வையில் MS Office Suite ல் மிக இலகுவானதும், சிக்கல் இல்லாததுமான ஒரு Program, PowerPoint தான்). எந்தவிதமான Programming அறிவும் உங்களுக்குத் தேவைப்படப் போவதில்லை. மிகவும் இலகுவாக படைப்புக்களை உருவாக்கலாம். சிலவேளை பிழைகள் வருவது உண்மை. அப்போது மனம் சலிப்படையும். நேர விரயம் பற்றிய விரக்தி ஏற்படும். ஆன போதும், அதை விரயமாக நினைக்காமல், முதலீடாக நினைத்து செயற்பட்டால், நிச்சயம் ஆசிரியர்களில் கற்பித்தல் திறண் மேம்படும் என்பதில் ஐயமில்லை.\nமேலே வர்ண எழுத்துக்களில் இருப்பவை சிவா பிள்ளை அவர்கள் பட்டறை முடிவில் தந்த கையேட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம் என்றால், இம்முறையில் பாடங்களை உருவாக்கிக் கற்றுக் கொடுப்பதில் பெரியளவு சிக்கல் இர���க்கப் போவதில்லை. என்ன நம் சமூகத்தில் இருக்கிற ஆசிரியர்களிடம் இரண்டொரு தவறான மனப்பாங்குகள் இதில் தடையாக இருக்கும். ஒன்று, ஒரு நிலைக்குமேல் கற்றலில் இவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியராக இருக்கும் நாங்கள் கற்க என்ன இருக்கிறது என்கிற எண்ணம், ஒரு வயதுக்குப் பிறகு கற்றலில் இருக்கும் கூச்சம் ஆகியன இந்த மனப்பாங்கு வளரக் காரணம். அடுத்தது, எம்மவர் மத்தியில் இருக்கும் ‘இவர் சொல்லி நான் என்ன கேக்கிறது' மனப்பாங்கு. இந்த இரண்டு மனப் பாங்குகளையும் தூக்கி எறிந்துவிட்டால், ஒரு ஆசிரியர் தன்னுடைய மகன், அல்லது மகளிடமே PowerPoint பற்றிக் கற்றுத் தேறிவிடலாம். ஆனால், ‘Hyperlinkல ஒரு தரம் கிளிக்கினால் போதும்' என்று வெளிப்படை உண்மையைப் பிள்ளை சொன்னாலே, ‘எனக்கு நீ சொல்லித் தாறியோ' என்று கேட்கிற பலர்தான் இங்கு அதிகம்.\nதமிழ் மட்டுமல்லாமல் எந்த மொழி கற்பிப்பதிலும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய படிமுறைகள் இருக்கின்றன என்று முன்னர் ஒரு பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி இன்னும் பலர் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே இருக்கிறார்கள். அப்படியானால் எழுத்து முக்கியமில்லையா எங்கள் மொழியின் எழுத்து வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால், தமிழ் எழுத்துருக்கள் அழிந்துவிடாதா எங்கள் மொழியின் எழுத்து வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால், தமிழ் எழுத்துருக்கள் அழிந்துவிடாதா என்று விசனப்படுகிறார்கள். ஆகையால், இந்த நான்கு படிமுறைகள் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக அடுத்த பாகத்தில் பார்க்க இருக்கிறோம். முக்கியமாக எழுத்துக்களை எப்படிக் கற்றுக் கொடுப்பது என்றும் சில நல்ல வழிமுறைகளைச் சொல்கிறார் சிவா பிள்ளை. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பொறுப்பீர்கள்தானே\nசுட்டிகள் இளைய தலைமுறை, கற்பித்தல், தமிழ், பட்டறை\nஅருமையான அணுகுமுறை. நன்றி கிருத்திகன் பகிர்ந்தமைக்கு.\nஉங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-4\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 20-26 2009\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-3\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-2\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-1\nதமிழ் கற���பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 13-19 2009\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-3\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 06-12 2009\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-2\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-1\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 30- செப்ரெம்பர் 05, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyinmozhi-shree.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-06-20T18:46:09Z", "digest": "sha1:BXSRQN3V2XQNTRFX5NPKK4KZJXOVYGSE", "length": 9237, "nlines": 95, "source_domain": "vizhiyinmozhi-shree.blogspot.com", "title": "விழியின் மொழி!: நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...", "raw_content": "\nமறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...\nநினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...\nதிரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று\nபெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக\nஉன் பெயர் மட்டும் எப்போதும்\nநீ எப்போதும் இருக்கிறாய் என்று\nநீ சிரித்த மறு கணம்\nஅடுக்கடுக்காய் நீ சொன்ன பொய்களெல்லாம் அழகாகிப் போயின, நீ சிரித்த மறு கணம்\nஅணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது.. உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது உழைத்தார்கள் ஓய்வின்றி உலகின் உச்சம் தொட்டார்கள்\nநினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...\nரசித்த கவிதை @@@@@@@@ தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் நீயிருப்பதாக ... செல்பேசி சொல்லிற்று அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள் காற்றினில் கர...\nஎன் விருப்பங்களை எல்லாம் முழுமையாக நிறைவேற்றுவதாக நினைத்துக் கொள்கிறாய் உனக்குத் தெரியாது நான் விரும்புவது எல்லாம் நீ நிறைவேற்ற கூடிய ...\nஉன் பாதங்களை தொட்டுக் கொள்ள...\nநீ என்னை பிரிந்தாலும் என் மூச்சை பிரிக்காதே மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் - உன் பாதங்களை நிரந்தரமாக தொட்டுக் கொள்ள...\nஉன் புன்னகை அழகில் புதைந்து போனேன். உன் கண்களின் அழகில் கரைந்து போனேன். உன் வார்த்தையின் அழகில் நிறைந்து போனேன். மொத்தத்தில் உன் அ...\nஅழகிய உலகில் அற்புத உணர்வுகளின் அதிசயக்களம் காதல் - இது இரு விழிகளின் ஒளிப்பதிவு இரு இதயங்களின் ஓர் பதிவு ஒருவரை ஒருவர் தேடுவதும் ஒர...\nஉன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநொடிக்கு நூறுமுறை இறப்பேன் என் மரணம் உன் மடியில் என்றால்... இறந்த மறு நொடியே மீண்���ும் பிறப்பேன் உன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநான் பறப்பதற்கு சிறகு தேவை இல்லை நீயும் உன் அன்பும் போதும் .....\nஇவ்வுலகின் அதி அற்புதமான கவிதை... என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது\nநான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்..\nநினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260816-inraiyaracipalan26082016", "date_download": "2018-06-20T18:59:25Z", "digest": "sha1:Q74WG4HWFAC2KI6A5MFBTTVB3SFLWYCI", "length": 9587, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.08.16- இன்றைய ராசி பலன்..(26.08.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nகடகம்: உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் தீர்வு காண்பீர்கள். பால்யநண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்\nமகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்\nபீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-06-20T18:58:33Z", "digest": "sha1:J6VAVDUBNGG2VCLXANLOD62Q2P5G7NLI", "length": 13882, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை அராஜகம்: 6 காவலர்கள் பணியிடைநீக்கம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nவழக்கறிஞர் செம்மணி மீதான காவல்துறை அராஜகம்: 6 காவலர்கள் பணியிடைநீக்கம்\nBy Wafiq Sha on\t November 12, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nநெல்லை மாவட்டம் மாறன்குளத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் செம்மணி. கடந்த நவம்பர் 3ஆம் தேதி தனது வீட்டில் இருந்த இவரை பணகுடி போலீஸார் எந்தவித காரணமும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்றனர்.\nஇந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் இந்த காவல்துறை அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தாக்குதலில் தொடர்புடைய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டன.\nதங்கள் கோரிக்கையை ஏற்று காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 12 ஆம் தேதி நெல்லையில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரவுள்ள முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்டவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் டி.எஸ்.பி. குமார், காவல்துறை ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், உள்ளிட்ட அதிகாரிகள் ஆயுதப்படை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் ஸ்டீபன் ஜோஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ஏற்றுகொள்ளாத வழக்கறிஞர் சங்கம் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததினால் தற்போது ஸ்டீபன் ஜோஸ் உடன் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனி, செல்லத்துரை, சிறப்பு தனிப்படை காவலர் ஜோன்ஸ், நாகராஜன், சந்தன பாண்டியன் ஆகிய ஐந்து காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை நெல்லை டி.ஐ.ஜி. கபில் குமார் வெளியிட்டார்.\nTags: காவல்துறை அராஜகம்நெல்லைவழக்கறிஞர் செம்மணி\nPrevious Article8 மாநலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு.\nNext Article சைவர்களுக்கு மட்டுமே தங்கப்பதக்கம்: புனே பல்கலைகழகம்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங���கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mahatma-gandhi-biography-1.html", "date_download": "2018-06-20T18:42:03Z", "digest": "sha1:KW7CC2ZVGUK6J3M5ALBK4D4XR6JJVW2J", "length": 20307, "nlines": 52, "source_domain": "www.siruvarmalar.com", "title": "மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - பிறப்��ும் தாய் தந்தையரும் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – பிறப்பும் தாய் தந்தையரும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை >\nமகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – பிறப்பும் தாய் தந்தையரும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – பிறப்பும் தாய் தந்தையரும்\nகாந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம சந்திரகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது. அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர காந்தி.\nஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி; ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி. இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை. ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கிய���ு. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.\nஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர்; சத்திய சீலர்; தீரமானவர்; தயாளமுள்ளவர். ஆனால், கொஞ்சம் முன் கோபி. அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும் அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில் மட்டுமின்றி வெளிக் காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில் கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர். சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது. தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர் சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி மன்னிப்புக் கேட்க மறுத்து விடவே அவரைச் சில மணி நேரம் காவலில் வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.\nபணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை. மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.\nஅனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம் குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம். சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம், அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து நிர்வகிப்பதிலும், அவருக்குத் திறமைய��� அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும், சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில் கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூஜை செய்யும் போது கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.\nஎன் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு வருவது. ஒரு தடவையேனும் சாதுர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச விரதத்தின் போது சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப��பிட முடியாதபடி செய்துவிடுவான். “அதைப்பற்றிப் பரவாயில்லை” என்று மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். “நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை” என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்.\nஎன் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக் கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.\nஇந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில் போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுருப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றும் யூகிக்க முடிகிறது.\nCategory: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1619", "date_download": "2018-06-20T18:42:21Z", "digest": "sha1:OPBN3PU7OUEFU5ZQEKBM2OKRAHTNPP7M", "length": 7668, "nlines": 120, "source_domain": "www.tamilschool.ch", "title": "பேர்ண் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > பேர்ண் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2018\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்��ிச்சேவையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் தமிழ்\nசுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையினால் 18.09.2016 அன்று சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/theeran-athigaram-ondru-movie-stills/", "date_download": "2018-06-20T18:56:37Z", "digest": "sha1:4EUM5XXIKZF6ECNEAD7UGFROV3RREEGW", "length": 4063, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "Theeran Athigaram Ondru Movie Stills - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\n​இயக்குநர் மணிரத்னத்தின் “காற்று வெளியிடை” க்ளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்ப்பை பெற்றுள்ளது \nவிரைவிலேயே அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவேன் – நடிகர் போஸ் வெங்கட்\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-06-20T18:56:23Z", "digest": "sha1:JEJLACP5MCZVVPHUCQ42KVGWNQUOMPFU", "length": 23456, "nlines": 371, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: நகரமென்னும்...", "raw_content": "\nபின், தாமுமொரு ஈசலாய் பறந்ததுண்டா\nவரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...\nநகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.\nநகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//\nவரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான..///\nyammadi கைகுலுக்கிறது என்ன வாழ்க்கையே நகரத்ததக்குத்தான் பட்டிருக்கோம். :)\nவரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...\nநகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//\nஆமாங்க ஒன்றுக்கு மேலாகவே அனுபவித்துக் கொண்டிருப்பதை உரக்கச் சொல்லுகிறேன். மிக அருமையான கவிதை.\nஉங்கள் வார்த்தைகள் மெருகேறி உள்ளன சகோதரி.. வாழ்த்துக்கள். அருமை\nசாரல்...அனுபவித்து எழுதிய கவிதை.சொன்ன அத்தனையுமே உண்மை \nசாரல் சரம் சரமாய் தூவுகிறது அழகாய் கவிதையை.\nஅருமையான கவிதை சாரல் அனுபவித்து உணர்வதுபோல்..\n'வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டா' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது :-)))\nஆமாம்ப்பா.. நகர வாழ்க்கையின் ஒரு பகுதிதானே இது :-))))))\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\n உண்மையை அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்ககளே\nஉண்மைதான் அதுக்குத்தான் கழுத்தை நீட்டியிருக்கிறோம்.\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nபின், தாமுமொரு ஈசலாய் பறந்ததுண்டா\nவரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...\nநகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.\nநகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//\nவரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான..///\nyammadi கைகுலுக்கிறது என்ன வாழ்க்கையே நகரத்ததக்குத்தான் பட்டிருக்கோம். :)\nவரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...\nநகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//\nஆமாங்க ஒன்றுக்கு மேலாகவே அனுபவித்துக் கொண்டிருப்பதை உரக்கச் சொல்லுகிறேன். மிக அருமையான கவிதை.\nஉங்கள் வார்த்தைகள் மெருகேறி உள்ளன சகோதரி.. வாழ்த்துக்கள். அருமை\nசாரல்...அனுபவித்து எழுதிய கவிதை.சொன்ன அத்தனையுமே உண்மை \nசாரல் சரம் சரமாய் தூவுகிறது அழகாய் கவிதையை.\nஅருமையான கவிதை சாரல் அனுபவித்து உணர்வதுபோல்..\n'வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டா' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது :-)))\nஆமாம்ப்பா.. நகர வாழ்க்கையின் ஒரு பகுதிதானே இது :-))))))\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\n உண்மையை அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்ககளே\nஉண்மைதான் அதுக்குத்தான் கழுத்தை நீட்டியிருக்கிறோம்.\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/09/blog-post_23.html", "date_download": "2018-06-20T18:56:47Z", "digest": "sha1:3GPAEIJSV4U6YHQTAAE56NVDQAAJ27Q2", "length": 79014, "nlines": 376, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: எங்கேயும் எப்போதும் – போலி மனிதாபிமானம்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஎங்கேயும் எப்போதும் – போலி மனிதாபிமானம்\nசரியாக 8 வருடங்கள் முன்பாக , நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன், திருமங்கலத்தில் ஒரு சர்சில் சுவிசேஷ வழிபாட்டு கூட்டம் ஒன்று நடந்தது. எங்கள் குடும்பம் மிக தீவிரமான கடவுள் கடவுள் பக்தி உடைய குடும்பம்... எனவே நாங்கள் எல்லாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம், ஆனால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் என்னுடைய அப்பாவும் , அம்மாவும் விடுப்பு எடுத்து கலந்து கொள்வதில் சிக்கல் , எனவே என்னை மட்டும் அனுப்பிவைத்தார்கள்.. என்னுடன் என் பங்காளி முறை அண்ணன் தம்பி , தங்கைகள் சிலர் வந்திருந்தனர் , எங்களை வழிநடத்துவதற்க்கு எங்களுடன் சித்தி ஒருவரும் வந்திருந்தார்... திருமங்கலம் செல்லவேண்டும் என்றாள் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்று அங்கிருந்து மதுரை வண்டி பிடித்து செல்ல வேண்டும்... நாங்கள் விருதுநகர் வண்டி பிடிக்க அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திர்க்கு சென்றிருந்தோம்..\nவரிசையாக இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன, அதில் சந்திரா பேருந்தின் முன்பாக அந்த வண்டியின் டிரைவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார், அவரிடம் எந்த வண்டி முதலில் செல்லும் என்று கேட்டோம் , இந்த வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும் அந்த ஜெயவிலாஸ் வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்றுவிடும் என்று இன்னொரு வண்டியை காட்டினார் , அவர் காட்டிய ஜெயவிலாஸ் வண்டியில் உக்கார இடம் இல்லை , எனவே ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் பாராவாயில்லை எண்டு சந்திரா வண்டியில் ஏறினோம். நானும் இன்னொரு அண்ணனும் டிரைவர் சீட்டின் பின் சீட்டில் அமர்ந்தோம் , எங்களுக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் எங்களுடன் வந்தவர்கள் அமர்ந்தனர்... வண்டியில் ஓடிய டிவியில் எம்‌ஜி‌ஆர் ஏதோ ஒரு வடநாட்டு நடிகையின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கொண்டிருந்தார், நான் அதை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்த பொது குடிக்க தண்ணி வேண்டும் என்று யாரோ கேட்க நான் இறங்கி தண்ணி வாங்க சென்றேன் , அப்பொழுது எதேச்சையாக ஜெயவிலாஸ் வண்டியை பார்க்க அங்கே வரிசையாக ஐந்து சீட்டுகள் காலியாக இருந்தன . வண்டியில் ஏறியவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறங்கி விட்டிருந்தனர்.. நான் எங்கள��� சித்தியிடம் அதை சொல்ல உடனே அனைவரும் இறங்கி ஜெயவிலாஸ் வண்டியில் காலியான இருக்கைகளில் அமர்ந்து விட்டோம்... அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு நபர் சந்திரா வண்டியில் ஏறினார் , நான் அவரிடம் ஜெயவிலாஸ் வண்டிதான் முதலில் செல்லுமாம் , அங்கே உக்காரவும் இடம் இருக்கிறது என்று சொல்லி அதில் ஏற சொன்னேன் , ஆனால் அவரோ அந்த வண்டியில் டிவி இல்லை , நான் டிவி பார்த்துக்கொண்டே சந்திரா வண்டியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சந்திரா வண்டியில் ஏறி கொண்டார்...\nநாங்கள் சரியாக 1 மணி 15 நிமிடங்களில் திருமங்கலம் சென்று விட்டோம், அப்பொழுது மணி காலை 9:30 , சுமார் பதினொன்று மணி அளவில் அந்த சர்ச் வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது , அதிலிருந்து என் அப்பாவும் அவர் நண்பரும் இறங்கினார்கள் , என் அப்பாவின் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் , உள்ளே வந்ததும் அவர் கண்கள் என்னை தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது , என்னை பார்த்த அந்த நொடியில் அவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு என் அப்பாவின் நண்பர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது , காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற சந்திரா வண்டியும் , செங்கோட்டையில் இருந்து அருப்புக்கொட்டை வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நேருக்கு நேராக மோதி பெரிய விபத்து நடந்திருக்கிறது.. நாங்களும் அதே நேரத்தில்தான் விருதுநகருக்கு சென்றதால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பயம் , நானும் அந்த பேருந்தில் சென்றிருப்பனோ என்று.. அப்பொழுது செல்போன் வசதி எல்லாம் கிடையாது எனவே உடனே எங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை, விபத்து நடந்த இடத்திர்க்கும் சென்று பார்பதற்க்கு பயம், எனவே ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு என் அப்பா திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்..\nஎன் அப்பா கண்விழித்தவுடன் ஒரு எஸ்‌டி‌டி பூத் சென்று எங்கள் வீட்டிற்கு ஃபோன் போட்டு என் அம்மாவுடன் பேச சொன்னார் , நான் பேசிய ஹேலோ என்ற வார்த்தையை கேட்டவுடனே என் அம்மா உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அழுகையிலேயே தெரிந்தது கடந்த இரண்டு மணிநேரமாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று... விபத்து நடந்த வண்டி நாங்கள் ஏறி இறங்கிய அதே சந்திரா வண���டிதான், வண்டியின் டிரைவர் சீட்டிலிருந்து அடுத்த நாலு சீட்டு வரைக்கும் அமர்ந்திருந்த அத்தனை பேரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டனர்.. அந்த டிரைவரின் உடல் டி‌வி பெட்டிக்குள் சொருகி மிகவும் கொடூரமான முறையில் கிடந்திருக்கிறது... அன்று முழுவதும் எங்கள் ஊரே உறைந்து போயிருந்தது... அதுவரை செய்தியாக மட்டுமே பார்த்த விபத்து , முதல்முறையாக என் வாழ்க்கையை லேசாக உரசி சென்றது.. அன்றிலிருந்து எந்த விபத்து நடந்தாலும் என் அம்மாவின் அழுகையும் , என் அப்பாவின் மயக்கமும்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது...\nசரி விசயத்திற்கு வருகிறேன் , நேற்று எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். அதிலும் ஒரு விபத்தைதான் மாறி மாறி காட்டியிருந்தனர் , அதை பார்த்தபொழுது என் அம்மாவின் அழுகை ஞாபகம் வந்ததா என்றாள் இல்லை எனக்கு எரிச்சல்தான் வந்தது... அதற்க்கு காரணம் காலம்காலமாய் ஊனமுற்றவர்களை காட்டி பார்க்கும் நம்மை பரிதாபபடவைத்து தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளும் போலி மனிதாபிமான படைப்புகளில் வரிசையில் வந்து சேந்திருக்கும் இன்னொரு படம்தான் இது .. ஒரே வித்தியாசம் ஊனத்திற்கு பதிலாக விபத்து ... தில்லாலங்கடி என்று ஒரு படம் , அதில் மனநிலை பிழன்ற குழந்தைகளின் மருத்துவசெலவுக்கு பணம் சேர்க்க ஹீரோ கொள்ளையடிக்கிறான், அதை நியாபடுத்த பல மனநிழைபிழன்ற குழந்தைகளை திரையில் காட்டுவார்கள், அதை பார்த்தவுடன் நமக்கும் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகும் , அந்த பரிதாபம் அவர்களுக்காக உழைக்கும் அந்த ஹீரோவின் மேல் ஒரு மரியாதையாக மாறும் , அதுவே அந்த படம் நமக்கு பிடித்துபோக ஒரு காரணமாகும் , நாமும் வெளியே நான்கு பேரிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி படம் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரின் கல்லா நிரம்பும் , ஹீரோவின் அடுத்த படம் சம்பளம் இரட்டிப்பாகும் , ஆனால் இவர்கள் யாரை வைத்து சம்பாதித்தார்களோ அந்த குழந்தைகளின் நிலமை அப்படியேத்தான் இருக்கும்... ரோட்டில் தன் குழந்தையின் உடலை கீறி அந்த ரத்தத்தை காட்டி பிச்சை எடுக்கும் வித்தைக்காரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை , சொல்லபோனால் வித்தைக்காரன் வரும் பணத்தில் அந்த குழந்தைக்கும் செலவழிப்பான் ஆனால் இவர்கள்\nஇந்த படமும் இப்படிதான் , படம் முடிந்து வெளியேவரும் பொது நம் ஞாபகத்தில��� இருப்பது அந்த விபத்துதான் , இதற்க்கு முன் நாம் பார்த்த படித்த அல்லது நமக்கு நேர்ந்த விபத்துகள் நம் மனதில் உருவாக்கியிருக்கும் தழும்புகளில் கத்தி விட்டு ஆட்டியிருக்கிறது இந்த படம் , அதனால்தான் படம் முடிந்து வெளியே வரும்போது நம் மனம் வலிக்கிறது... அது மட்டுமே இந்த படத்தின் வெற்றி... விபத்தை திரையில் காட்ட உழைத்திருப்பது மட்டுமே அவர்கள் வேலை , மற்றபடி அந்த காட்சி நம் மனதில் உருவாக்கும் வலிகளுக்கு அவர்களின் கற்பனையோ , உழைப்போ காரணம் இல்லை , இதற்க்கு முன் நாம் பார்த்த விபத்துகளின் பாதிப்பே காரணம்... நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்... ஆனால் இந்த போலி மனிதாபிமானிகள் அதை மட்டும் செய்யவே மாட்டார்கள்... ஆனால் நான் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் ஒரு நல்ல படத்தை இந்த சமூகத்திர்க்கு தந்துவிட்டேன் என்ற பெருமையை மட்டும் சாகும் வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்...... இவர்களைத்தான் “லேட்டஸ்ட் மனிதாபிமானிகள்” என்று நம் சமூகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபோகிறது..\nஅனன்யா வரும் காதல் காட்சிகளுக்காக வேண்டுமானால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்...\nநெகடிவ்வான பார்வையில் பார்க்கிறீர்கள் ராஜா விபத்துக்களினால் பாதிக்கப்படுபவர்களின் வலிகளை இயன்ற அளவு நன்றாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். படம் பார்த்தவர்களில் சிலராவது அசுர வேகத்தில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதை விடுத்து நியாயமான வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் நல்லது என்று நான் பாசிடிவ்வாகத் தான் பார்க்கிறேன்.\n// படம் பார்த்தவர்களில் சிலராவது அசுர வேகத்தில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதை விடுத்து நியாயமான வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் நல்லது என்று நான் பாசிடிவ்வாகத் தான் பார்க்கிறேன்.\nஸார் எனக்கு தெரிந்து யாரும் படம் பார்த்து திருந்தபோவதில்லை , அப்படி திருந்தி இருந்தால் எம்‌ஜி‌ஆர் காலத்திலேயே நம் நாட்டில் மது பழக்கம் ஒழிந்திருக்கும்... இது சினிமாவிலேயே இருக்கும் அவர்களுக்கு தெரியாதா இந்த மாதிரியான கதைகளை அவர்கள் தெரிவு செய்வதற்க்கு காரணம் சமூகத்தை திருத்தலாம் என்பதைவிட இந்த விஷயத்தை படத்தில் காட்டுவதன் மூலம் படம் உறுதியாக வெற்றி அடைய வாய்ப்பு அதிகம் , நாம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதே...\nரொம்ப யோசிக்கிறீங்க. இன்னமும் இந்த படத்துக்கு நெகடிவ் கமெண்ட் வரலேன்னு யோசிச்சேன். நேத்து வினவு. இன்னிக்கு நீங்க. நீங்க நெனச்சபடி தமிழிஷ் முன்னணி பதிவுகளில் வந்துடுச்சு. என்ஜாய்.\n//நீங்க நெனச்சபடி தமிழிஷ் முன்னணி பதிவுகளில் வந்துடுச்சு. என்ஜாய்.\nபாஸ் , இந்த மாதிரி பதிவு எழுதிதான் தமிழிஷ் முன்னணியில் வரவேண்டும் என்று இல்லை , அப்படி வரவேண்டும் என்று நினைத்தால் அஜீத் விஜய் பற்றியோ , இல்லை வேறு ஏதாவது கிளுகிளுப்பான பதிவோ எழுதினால் சீக்கிரம் வந்துவிடும்...\nநான் நேற்று படம் பார்த்தபொழுது என் மனதில் என்ன தோன்றியதோ அதைத்தான் எழுதியிருக்கிறேன்..\nஇதை எழுதும்போதே கண்டிப்பாகாக நிறைய எதிர்மறை பிநூட்டங்கள் வரும் என்று தெரியும்.. ஆனாலும் இது என் வலைபக்கம் என் கருத்தைத்தானே எழுத முடியும்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ் ஸார் , மற்றும் முத்துக்குமரன்\nஸார் எனக்கு தெரிந்து யாரும் படம் பார்த்து திருந்தபோவதில்லை , அப்படி திருந்தி இருந்தால் எம்‌ஜி‌ஆர் காலத்திலேயே நம் நாட்டில் மது பழக்கம் ஒழிந்திருக்கும்... இது சினிமாவிலேயே இருக்கும் அவர்களுக்கு தெரியாதா இந்த மாதிரியான கதைகளை அவர்கள் தெரிவு செய்வதற்க்கு காரணம் சமூகத்தை திருத்தலாம் என்பதைவிட இந்த விஷயத்தை படத்தில் காட்டுவதன் மூலம் படம் உறுதியாக வெற்றி அடைய வாய்ப்பு அதிகம் , நாம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதே... nadigan sonna right ...neenga sonna thavaru vidunga raja...unga salary 10000 irukkuma\nபார்வைகள் பல விதம் , ஒவ்வொன்றும் ஒரு விதம்...இதுவும் யோசிக்க வேண்டிய பார்வை தான்.\nசிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி\nஇந்தப் படம் பார்த்த பிறகு வண்டியோட்டும்போது எனது மகன் அப்பா பாத்து நிதானமா வாங்கப்பா..என்று சொல்வது மாதிரி இருந்தது. கல்லாவுக்கு காசு கொடுத்தாலும் ஒரு நிமிடம் யோசித்து பார்த்துவிட்டு வண்டியின் வேகத்தை குறைக்கிறோமே....அங்குதான் காசு கொடுத்தது நிறைவானதாக தெரிகிறது.\nஎன்ன நண்பா .. தில்லாலங்கடி படம் வரைக்கும் ஏன் போகணும் நம்ம தல நடிச்ச வில்லன் அதுக்கு முன்னாடி வந்த படம்தானே அதிலயும் அவர் ஒரு மனநிலை சரியில்லாத நபரா நடிச்சு கொள்ளை அடிச்சு ஒரு காப்பகம் அமைப்பாரே.. அதனால ஒரு படமா மட்டும் பார்க்கலாமே ..எங்கேயும் எப்போதும் படம் பார்த்து கொஞ்ச பேர் திருந்தினா நல்லதுதானே. பொழுதுபோக்கு ஊடகத்தை ஒரு நல்ல விஷயத்துக்காக பயன்படுத்துறதுல தப்பொண்ணும் இல்லையே.. கண்டிப்பா நம்ம தல படமும் ஓடணும் .. அப்படியே நல்லா இருக்கிற எல்லா படமும் ஓடணும் ...\n//நான் நேற்று படம் பார்த்தபொழுது என் மனதில் என்ன தோன்றியதோ அதைத்தான் எழுதியிருக்கிறேன்..\nஇதை எழுதும்போதே கண்டிப்பாகாக நிறைய எதிர்மறை பிநூட்டங்கள் வரும் என்று தெரியும்.. ஆனாலும் இது என் வலைபக்கம் என் கருத்தைத்தானே எழுத முடியும்...//\nஇந்தப் பதிவு அவரின் நிதர்சனம் - எதிர்மறை கருத்து (நெகடிவ்)அல்ல \n\\\\நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்.\\\\ ஒரு வேலை படம் ஓடாம நஷ்டம் வந்திருந்தால், அதை விபத்தில் செத்தவங்ககிட்ட இருந்து வசூல் பண்ணச் சொல்லுவீங்களா வெள்ளைக்காரன் படத்து திருட்டு சி.டி. வாங்கிப் பார்த்து படம் பண்ணும் உலக நாயகர்கள், ரத்னங்கள், ஷங்கர்கள் மத்தியில் யோசிச்சு ஒரு படத்தை எடுத்திருபதைப் பாராட்டவில்லை என்றாலும் தூற்றாமலாவது இருக்கலாமே\n\\\\ரொம்ப யோசிக்கிறீங்க. இன்னமும் இந்த படத்துக்கு நெகடிவ் கமெண்ட் வரலேன்னு யோசிச்சேன். நேத்து வினவு. இன்னிக்கு நீங்க. நீங்க நெனச்சபடி தமிழிஷ் முன்னணி பதிவுகளில் வந்துடுச்சு. என்ஜாய்.\\\\ புரிஞ்சு போச்சு\nசினிமா எடுப்பது பொழுது போக்குக்காகவும், மற்ற தொழில் போல பணம் சம்பாதிக்கவும் தான். நீங்க உங்க கருத்தை உங்க பிலாகில சொல்ல உரிமை இருக்கிற மாதிரி, தன்னுடைய படத்தில் கதைக் களத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை அதன் இயக்குனருக்கு உண்டல்லவா படத்தைப் பார்த்துவிட்டு நாலு பேர் திருந்தினால் பரவாயில்லை, அப்படி ஒரு மாற்றம் வரவில்லை என்றாலும், அதற்காக படத்தை எடுத்தவரை எப்படி குறை கூற முடியும் படத்தைப் பார்த்துவிட்டு நாலு பேர் திருந்தினால் பரவாயில்லை, அப்படி ஒரு மாற்றம் வரவில்லை என்றாலும், அதற்காக படத்தை எடுத்தவரை எப்படி குறை கூற முடியும் ஊரைத் திருத்தத்தான் படமேடுக்கவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன ஊரைத் திருத்தத்தான் படமேடுக்கவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன படத்தை இப்படித்தான் எடுக்கணும், படத்தை எடுத்து முடித்துவிட்டு இதைத்தான் பேசணும் என்றெல்லாம் நீங்கள் சொன்னபடி நடக்க வேண்டுமென்றால் நீங்களே காசுபோட்டு படமெடுத்தால் தான் உண்டு.\nநீங்கள் இன்னும் இரண்டு நாட்கள் அந்த படத்தின் தாக்கத்தில் வண்டியை மெதுவாக ஓட்டுவீர்களா எந்த படமும் யாரையும் திருத்தபோவதில்லை அவர்களின் தேவை எதை கொடுத்தால் கல்லா கட்டும் என்பதே ...\nநண்பா நான் படம் ஓடாது என்று பதிவில் எங்கேயும் சொல்லவில்லையே ... மேலும் இந்த படத்தை புறக்கணியுங்கள் என்று முட்டாள்தனமாக கூவவும் இல்லையே ... மேலும் எனக்கு இந்த மாதிரியான எரிச்சல் வில்லன் படத்தை பார்த்தபோதே வந்தது ... அப்பொழுது எனக்கு வலைப்பூ இருந்திருந்தால் தலையோட நடிப்பை எந்த அளவுக்கு பாராட்டி எழுதியிருந்திருப்பெனோ அதே அளவுக்கு இந்த விசயத்தில் குறையும் சொல்லியிருப்பேன்\nமணிரத்னம் ஷங்கர் இங்கே எதற்கு வந்தார்கள் ... சார் திருநெல்வேலியில ஒரு போலீஸ்காரர் நடுரோட்டுல வெட்டுப்பட்டு கிடந்தப்ப அவரை காப்பத்தனும்னு தோணாமல் வளச்சி வளச்சி போட்டோ எடுத்தா திட்டுவீங்க ... ஆனால் இப்படி ஒரு படம் எடுத்து கல்லா கட்டுனா பாராட்டுவீங்க ... ரெண்டுக்குமே காரணம் எதை காட்டினால் மக்கள் அதிகம் பார்ப்பார்கள் என்பதே ... ஜாதி பிரட்ச்ச்சனையை தீர்க்கிறேன் என்று சொல்லி கடைசிவரை ஜாதி சண்டையை காட்டிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் ஹீரோ சமத்துவ வசனம் பேசினால் சண்டை தீர்ந்து விடுமா\n//சினிமா எடுப்பது பொழுது போக்குக்காகவும், மற்ற தொழில் போல பணம் சம்பாதிக்கவும் தான்.\nபடம் நல்லா இருக்கு என்று சொல்லுங்கள் ஒத்துகொள்கிறேன் ஆனால் இது ஒரு விழிப்புணர்வு படம் என்று சொன்னால் கண்டிப்பாக ஏற்றுகொள்ளவே முடியாது\n\\\\மணிரத்னம் ஷங்கர் இங்கே எதற்கு வந்தார்கள் .\\\\ இந்திய அளவில் புகழ் பெற்ற இரண்டு தமிழ் இயக்குனர்கள், உலகத் தரம் வாய்ந்த படங்களை எடுப்பதாகப் போற்றப் படுபவர்கள். ஒன்றிரண்டு படங்களைத் தவிர மற்ற எல்லா படங்களின் கதைகளையும் வெளிநாட்டுப் படங்களில் இருந்து உருவி படமெடுத்து, சிறந்த படைப்பாளர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் கதைத் திருடர்கள். இவர்கள் மத்தியில் சொந்தமாக சிந்திக்கும் ஒரு படைப்பாளர் சரவணன் என்று சொல்ல வந்தேன். [இவ்வளவு விளக்கம் கொடுக��கனுமா.....]\n\\\\சார் திருநெல்வேலியில ஒரு போலீஸ்காரர் நடுரோட்டுல வெட்டுப்பட்டு கிடந்தப்ப அவரை காப்பத்தனும்னு தோணாமல் வளச்சி வளச்சி போட்டோ எடுத்தா திட்டுவீங்க ... ஆனால் இப்படி ஒரு படம் எடுத்து கல்லா கட்டுனா பாராட்டுவீங்க ... .\\\\ இந்தப் படத்தில் நிஜ நிகழ்சிகள் எதுவும் படமாக்கப் படவில்லை.\n\\\\ரெண்டுக்குமே காரணம் எதை காட்டினால் மக்கள் அதிகம் பார்ப்பார்கள் என்பதே\\\\ இதுதான் ஓடும், இது ஓடாது என்று எவராலும் கணித்துச் சொல்லவே முடியாது என்பது தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் அனுபவம். ஆஹா ஓஹோ என்று ஓடும் என்று எதிர்பார்க்கப் பட்ட பல படங்கள் ஊத்திக் கொண்டுள்ளன, இதைப் போயி எவண்டா பார்ப்பான் என்று விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்த படங்கள் சரித்திரம் படைக்கும் அளவுக்கு ஓடியும் உள்ளன. விபத்தைப் போட்டால் படம் ஓடும் என்றால் எல்லோரும் போட்டு விடுவார்கள். சொல்லப் போனால் சண்டைக் காட்சி, கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடை அணிந்த காட்சியைப் போல விபத்துக் காட்சியில் பார்க்கத் தூண்டும் விஷயம் எதுவுமில்லை, அருவருக்கத் தக்க வகையிலேயே இருக்கும், இதை எடுத்தும் ஓட வைக்க முடியும் என்று துணிந்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.\n\\\\ஜாதி பிரட்ச்ச்சனையை தீர்க்கிறேன் என்று சொல்லி கடைசிவரை ஜாதி சண்டையை காட்டிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் ஹீரோ சமத்துவ வசனம் பேசினால் சண்டை தீர்ந்து விடுமா\\\\ ஜாதியைத் தூண்டுவதும், விபத்தைக் காட்டுவதும் ஒன்றல்ல. அங்கு படம் பார்ப்பவர்களின் ஜாதி வெறி கூடலாம், இங்கே விபத்தைப் பார்த்துவிட்டு நாமும் விபத்தை எர்ப்படுத்துமாறு வாகனத்தை ஓட்டலாம் என்று நல்ல மன நிலையில் உள்ள யாருக்கும் எண்ணம் வராது.\n\\\\ எந்த மாதிரியான விஷயங்களைப் படமெடுக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி ஐயா dictate செய்ய முடியும் அல்லது விபத்தை படமாக்கக் கூடாது என்று சட்டம் போட்டுள்ளார்களா என்றாவது கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்\n\\\\ஆனால் இது ஒரு விழிப்புணர்வு படம் என்று சொன்னால் கண்டிப்பாக ஏற்றுகொள்ளவே முடியாது.\\\\ ஆளாளுக்கு இஷ்டத்து என்ன தோணுதோ அதைச் சொல்லிக்கட்டும், உங்களுக்கு தோணுவதை நீங்க சொல்லிக்கோங்க, இப்ப என்ன கெட்டுப் போச்சு\nஅவன் கல்லா கட்டுறான், இவன் பணம் அடிக்கிறான் என்று புலம்புறீங்களே, நீங்க பணம் சம்பாதிப்பதே இல���லையா, அல்லது நீங்க சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஏதாவது சமுதாய முன்னேற்றுத்துக்கே செலவு செய்து விடுகிறீர்களா, கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.\nஎன்னை கேட்டால் கதைக்குத் தேவை என்கிற போர்வையில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் வைக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார்களே, அதை மனம் விட்டு பாராட்டுங்கள் சார்.\nஜெயதேவ தாஸ், & மற்ற எல்லோருக்கும்...\nபாஸ்.... நம்ம எல்லாம் இப்படி சொல்றதால ராஜா திருந்த போறாரா\nமங்காத்த மாதிரி படம் இல்லை என்று சொன்னா தான் அவருக்கு திருப்தி\nவிடுங்க பாஸ், சில்வண்டு ப்ளாக் எழுதுறதை எல்லாம் கண்டுக்கிட்ட பொழப்பை பார்க்க முடியுமா\nராஜா பயமா இருந்த இந்த பதிலை பதக்கம விட்டு விடுங்க\nஹி ஹி மொக்கை பதிவு தல.... ஹி ஹி ...\nஉங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரியே... எதிர் கருத்திடுவோரை சொல்லி குற்றமில்லை. இவர்களெல்லாம் எ.வி.எம்- காந்தி யை காட்டி, பாரதி பாட்டை போட்டு தேசப்பற்றை வைத்து கல்லா கட்டியதை புரட்சி, நாட்டுபற்றை ஊட்டினர் என்று புலன்காஹிதம் அடைந்த கூட்டமே.\nபாரதிராஜாவின் சுய சாதி தம்பட்டத்தை கிராமியம், யதார்த்தம் என்று கொண்டாடுவர்.\nஅமிதாப் இன் ஈ அடிச்சான் காப்பி ரஜினி யை புது ஸ்டைல், ரியல் ஹீரோ என்பர்.\nஉலக படங்களை காபி பேஸ்ட் பண்ணும் மணி, கமல் போன்றோரை அறிவு ஜீவிகள் என்பர்.\nஒரு குரூரத்தை காட்டி ,அதை குத்திக்காட்டி கல்லா கட்டும் கூட்டமும் ஒன்று இருக்கிறது(நம்ம சைக்கோ பாலா மாதிரி) அதே மாதிரி முயற்சிதான் இதுவும். அவரவர் பார்வையில் ஒவ்வொருமாதிரி இருக்கும்.\nநேர்மறை விமரிசனம் வந்தாலும் இந்த படத்துக்கு வரவேர்ப்பில்லை என்பதே நிதரிசனம். ஒரு சப்பை படத்தை பற்றி ஒரு கருத்தை முன் வைப்பதற்காக உங்கள் சம்பளத்தை பற்றியெல்லாம் ஆராய நிறைய நேர்மையாளர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் இன்னும் எழுதினால் உங்கள் சாதி, கட்சி எல்லாவற்றையும் தேடுவர் உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க...\n//இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார்களே, அதை மனம் விட்டு பாராட்டுங்கள் சார்.\nகுடும்பத்தோடு உக்காந்து பார்க்கிற படம் என்ற வகையில் பாராட்டலாம் .. விழிப்புணர்வு படம் என்று சொல்லும்போதுதான் காமெடியாக இருக்க��றது ...\nயோவ் ஸ்வீட் யாருயா நீ உன்னை யாரு வந்து என் பதிவை படின்னு கூப்பிட்டா உன்னை யாரு வந்து என் பதிவை படின்னு கூப்பிட்டா பிடிக்கலைனா போய்கிட்டே இரு திரும்ப வராத\nஇந்த படம் கல்லா கட்ட எடுத்த படமா இல்லை சமூக விழிப்புணர்வு படமா இல்லை சமூக விழிப்புணர்வு படமா\nநடுநிசி நாய்கள் படத்தை கூட சின்ன வயதில் பாதை தவறி போனால் என்னவாகும் என்ற விழிப்புணர்வை தருகிற படம் என்று சொல்லலாம் ... அப்படி சொன்னால் அது எவ்வளவு கேனைத்தனமானதோ அதேபோலதான் இந்த படத்தை மனிதாபிமான படம் என்று சொல்லுவதும்\nஇந்த பதிவிற்கு இப்படியான எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்துதான் எழுதினேன் ... ore kallil rendu maankaai என்று solluvaarkale அதை செய்து காட்டியிருக்கிறார்கள் இந்த பட குழுவினர் ... பணமும் சம்பாதித்தாகி விட்டது , மனிதாபிமானிகள் என்ற பட்டமும் வாங்கியாகிவிட்டது... முதல் மான்காயிக்கு இவர்கள் தகுதியானவர்களே , ஆனால் இரண்டாவது பட்டத்திற்கு இவர்கள் தகுதியற்றவர்கள் என்பதே என் வாதம் ...\nசரி சினிமாவின் மூலம் மக்களை திருத்திவிடலாம் என்று சொல்லும் நண்பர்களே , விபத்துகள் மூலம் உயிரலப்பவர்களை விட சினிமா கதாநாயகர்களை நம்பி தன வாழ்க்கையை தொலைத்தவர்கல்தான் அதிகம் ... இன்று எதோ ஒரு நடிகன் நடத்தும் பேரணிக்கு கூடும் கூட்டமே அதற்க்கு சாட்சி ... இதற்க்கு எதிராக ஒரு விழிப்புணர்வு படம் எடுக்க இவர்கள் ரெடியா அப்படி எடுத்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்று தெரியும் , அதனால் அந்த டாபிக்கை தொட மாட்டார்கள் .. வி.சேகரின் நீங்களும் ஹீரோதான் படம் பட்ட பாடு இவர்களுக்கு தெரியுமே ...இதை போல இன்னும் எத்தைனையோ பிரச்சனைகள் நாட்டில் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு ஊனமுற்றவர்களையும் , விபத்தையும் தடுப்பதிலேயே இவர்கள் முனைப்பாக இருக்கிறார்களே , ஏன்\n//இவர்கள் இன்னும் எழுதினால் உங்கள் சாதி, கட்சி எல்லாவற்றையும் தேடுவர் உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க...\nஇந்த பதிவிற்கு நிறைய நண்பர்கள் உண்மையிலேயே அவர்கள் கருத்தை நல்ல முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள் .. என் கருத்திற்கு எப்படி மதிப்பளிக்கிறேனோ அதே போல அவர்கள் கருத்துக்கும் மதிப்பளிக்கிறேன் .. ஆனால் சில பேர் நீங்கள் சொல்லியதை போல வம்பிழுக்க வேண்டும் என்பதற்காகவே பதில் எழுதியிருக்கிறார்கள் ... அவர்கள் கருத்துகளைஎல்ல��ம் நான் மதிப்பதே இல்லை நண்பரே ...\nராஜா... வந்தான் வென்றான் மாதிரி மொக்கை படங்களுக்கு மத்தியில இப்படி ஒரு படம் வந்ததுக்கு நாம பாராட்டித்தான் ஆகனும். தேவையில்லாம கவர்ச்சி, சண்டைன்னு இல்லாம தெளிவாக படத்தை சொல்லி இருக்காங்க.. இந்த படத்தை வச்சி இவ்வளவு கும்மி அடிச்சிருக்கவேண்டாம்.. எது எப்படியோ வேலாயுதம் வந்ததும் இந்த படத்தை நல்ல படம்னு சொல்லப்போறோம்.\nதிரைக்கதை என்பது சொல்ல வந்த விஷயத்தை (Even if positive or negative) சரியாக சொல்வதுதான. அதை இயக்குநர் மிகச் சரியாகவே செய்திருக்கிறார். இதைபோன்ற நெகடிவ் விமர்சனம் செய்து பார்வையாளர்களை திசைதிருப்பாதீர்கள்... இந்த வருட சிறந்த திரைப்படம் \"எங்கேயும் எப்போதும்\" என்பது என்னுடைய கருத்து. உங்களுக்கு மங்காத்தா பிடித்திருந்தால் நீர் நீடுழி வாழ்க........\n ஒரு அஜீத் ரசிகன் அஜீத் படம் வந்தா மத்த படங்களை பற்றி எழுதவோ , விமர்சிக்கவோ கூடாதா\n//இந்த வருட சிறந்த திரைப்படம் \"எங்கேயும் எப்போதும்\" என்பது என்னுடைய கருத்து.\nஇருந்திட்டு போகட்டுமே , அதுக்கு என்ன இப்ப... நான் இந்த பதிவில் அதைபற்றிய விவாதம் எங்குமே செய்யவில்லையே... நான் சொல்ல வந்த விஷயத்தை நீங்கள்தான் திசைதிருப்பி கொண்டிருக்கிறீர்கள்..\n//ராஜா... வந்தான் வென்றான் மாதிரி மொக்கை படங்களுக்கு மத்தியில இப்படி ஒரு படம் வந்ததுக்கு நாம பாராட்டித்தான் ஆகனும். தேவையில்லாம கவர்ச்சி, சண்டைன்னு இல்லாம தெளிவாக படத்தை சொல்லி இருக்காங்க.. இந்த படத்தை வச்சி இவ்வளவு கும்மி அடிச்சிருக்கவேண்டாம்.. எது எப்படியோ வேலாயுதம் வந்ததும் இந்த படத்தை நல்ல படம்னு சொல்லப்போறோம்.\n நான் படம் நன்றாக இல்லை, யாரும் பாக்கதீங்க என்று சொல்லவில்லையே... படம் பார்க்கும் பொது எனக்கு தோன்றிய ஒரு விஷயத்தை பகிர்ந்திர்க்கிறேன் ..\nஅப்பறம் நான் கண்டிப்பாக வேலாயுதம் என் சொந்த காசை செலவு செய்து பார்க்கமாட்டேன் ஸார்... எனக்கு பிடித்த நடிகர்களின் படங்களை மட்டுமே திரையில் பார்க்க பிடிக்கும் (அஜீத் , கமல் , ரஜினி )... சில நேரங்களில் சில படங்களை ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே பார்ப்பேன்... மற்றபடி யாராவ்து விஜய் ரசிகர்கள் காசு போட்டு டிக்கெட் எடுத்து கூப்பிட்டு சென்றாள் பார்க்கலாம் என்று இருக்கிறேன்..\nFreeயா விடுங்க பாஸ்.. சும்மா தமாஷ் பண்ணினேன். நீங்க சொல்ல வந்ததை சொல்லி இருக்கீங்க.. அதுபோதும். தொடர்ந்து எழுதுங்க..\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கி���ாமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி ச��ங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒர�� நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/plllli-maannv-maannviyrukku-ciiruttai-vlllngkum-villlaavil/", "date_download": "2018-06-20T19:19:04Z", "digest": "sha1:4FZME25JGWZAEISRBKWPJHEG3ICJRS2A", "length": 3582, "nlines": 71, "source_domain": "tamilthiratti.com", "title": "பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கும் விழாவில்.. - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன்\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nபள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கும் விழாவில்.. valluvartrust.blogspot.in\nமநு தர்மமே குறிக்கோள் – ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்\nஏ… வேற ஏதாவது கேள்வி இருக்கா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : இளமை இறைவன் bharathinagendra.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-20T19:13:16Z", "digest": "sha1:U45RVEDXOI5FDB4PSZUESMHQMGP2PK7M", "length": 16684, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்!சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசி�� ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nகோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் – பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு\nBy admin on\t March 12, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகோவை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த ரிஸ்வான் அவர்கள் நேற்று இரவு (10.03.2018) சிறையினுள் இருக்கும் போதே அகால மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளது. 43 வயதான ரிஸ்வான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.வலிப்பு நோய் உட்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் அரசின் முறையான சிகிச்சை கிடைக்கப்படாமலேயே தனது வாழ்நாளை கழித்துள்ளார்.நேற்றைய தினம் இரவு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. சிறைத்துறை அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.முஸ்லிம் சிறைக்கைதிகள் விசயத்தில் சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் தொடர் அலட்சியத்தின் காரணமாக இதுவரை நான்கு முஸ்லிம் சிறைக்கைதிகள் சிறையிலேயே இறந்துள்ளனர்.\nதிண்டுக்கல்லில் நடந்த MGR நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் உள்ள ஆயுள் சிறை வாசிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு செய்தார். பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படாதது ஆயுள் சிறைக்கைதிகளிடம் பெருத்த ஏமாற்றத்தையும்,மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த மன உளைச்சலும் வேதனையும் ரிஸ்வான் உயிரிழப்பதற்கு மற்றொரு காரணம் ஆகும்.இதே போன்ற நிலையில் நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெறாமலும்,அரசின் விடுதலை அறிவிப்பின் மூலமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பதை எடப்பாட��� தலைமையிலான தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசு மத்திய அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் இனியும் காலம் தாழ்த்தாது 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறை வாசிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், உயிரிழந்த ரிஸ்வான் குடுபத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,மரணத்தின் கூடமாக உள்ள தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க வேண்டும்,நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் விசயத்தில் அலட்சியம் காட்டாமல் உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.சகோதரர் ரிஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,\nPrevious Articleஎட்டு வயது குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் காஷ்மீர் மாநில காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளது – கிரைம் பிரான்ச் அதிகாரிகள் குற்றச்சாட்டு\nNext Article மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர் அடங்கிய அசீமானந்தாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் இருந்து மாயம்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/05/blog-post_5011.html", "date_download": "2018-06-20T19:20:33Z", "digest": "sha1:JSF2343CJT5MBRXYLWRT2OYD5OSNKEY3", "length": 17117, "nlines": 384, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம்?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜி...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது\nபுதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் ...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் ச...\nகூட்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகா...\nதமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி\nமலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் மர...\nடில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார...\nசமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் ப...\nமோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு\nசவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாக இளைஞர்கள் வாழ ...\nதாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணு...\nஇந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை கால...\nவீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம...\nகூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nகளுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்...\nகளுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014\nசுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின ...\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற...\nபொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவ...\nமட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவ...\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு,நாட்டின் பல்வேறு பகுத...\nரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம்\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஇவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.\nமுன்னாள் முதலரமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தானின் அமைச்சர்கள் வாரியத்தில் கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக பதவி வகித்த இவர், 2012ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் போனஸ் ஆசனம் மூலம் மீண்டும் உறுப்பினரானர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைமைப்பீடத்தின் வேண்டுகோளின் பேரிலே இவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.\nஇவரது இராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, கடந்த மாகாண சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜி...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது\nபுதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் ...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் ச...\nகூ��்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகா...\nதமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி\nமலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் மர...\nடில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார...\nசமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் ப...\nமோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு\nசவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாக இளைஞர்கள் வாழ ...\nதாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணு...\nஇந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை கால...\nவீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம...\nகூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nகளுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்...\nகளுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014\nசுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின ...\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற...\nபொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவ...\nமட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவ...\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு,நாட்டின் பல்வேறு பகுத...\nரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2011/07/blog-post_18.html", "date_download": "2018-06-20T19:00:35Z", "digest": "sha1:C6VYDFU63FKCLLTTO26EYT2MNX4AYQY5", "length": 29000, "nlines": 477, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: நழுவிச்செல்லும் காலம்..", "raw_content": "\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)\nநினைவுகள் துடுப்பசைத்துச் செல்வது அற்புதம்.வாழ்த்துகள் சாரல் \nகருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))\nபயணித்துச் செல்லும் நினைவுகளின் ஆராதனை அழகு\nகனவுகளில் உள்ள காட்சிகளை வெளிபடுத்தமுடியாமல் தவிப்பவருக்கு விஞ்ஞான ரீதியான கவிதை அற்புதங்க வாழ்த்துக்கள்... really superb\nநழுவிசெல்லும் காலம் கனவுகளை விட்டு அகலாமல்...கனவுகளில் மட்டும்\nபாசமான உங்க கருத்துக்கு நன்றி :-)\nரசிச்சு வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி..\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் .\nஎன் தளத்தில் இன்று ஒரு பாடல்\nமுடிந்தால் அதற்க்கு உங்கள் கருத்தினை\n���ழங்குங்கள் .மிக்க நன்றி இப் பகிர்வுக்கு....\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nவல்லமையில் வெளிவந்த.... அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்\nநல்ல கவிதை சகோ .அருமை\nநினைவுகள், ... அருமையான கவிதைக்குநன்றி\nகருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))\nஹா ஹா .. திரட்டிகள் இல்லா விட்டல் என்ன , ரெகுலர் வாசகர்கள் வருவார்களே\nரொம்ப நல்ல வார்த்தையமைப்பு. கனவு கைகூடும் காலத்துக்கான காத்திருப்பு அற்புதம்.\nவாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.\nவாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.\nரொம்ப அருமையா இருக்குதுப்பா உங்க கவிதைகளெல்லாம்..\nஹி..ஹி.. ரெகுலர் நண்பர்கள் வருவாங்கதான். ஆனா, புதிய நட்புகளின் கண்ணுல பட கருவிப்பட்டை வேணுமே :-)\nரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)\nரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)\nLabels: கவிதை, வல்லமையில் வெளியானது\nநினைவுகள் துடுப்பசைத்துச் செல்வது அற்புதம்.வாழ்த்துகள் சாரல் \nகருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))\nபயணித்துச் செல்லும் நினைவுகளின் ஆராதனை அழகு\nகனவுகளில் உள்ள காட்சிகளை வெளிபடுத்தமுடியாமல் தவிப்பவருக்கு விஞ்ஞான ரீதியான கவிதை அற்புதங்க வாழ்த்துக்கள்... really superb\nநழுவிசெல்லும் காலம் கனவுகளை விட்டு அகலாமல்...கனவுகளில் மட்டும்\nபாசமான உங்க கருத்துக்கு நன்றி :-)\nரசிச்சு வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி..\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் .\nஎன் தளத்தில் இன்று ஒரு பாடல்\nமுடிந்தால் அதற்க்கு உங்கள் கருத்தினை\nவழங்குங்கள் .மிக்க நன்றி இப் பகிர்வுக்கு....\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nவல்லமையில் வெளிவந்த.... அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்\nநல்ல கவிதை சகோ .அருமை\nநினைவுகள், ... அருமையான கவிதைக்குநன்றி\nகருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))\nஹா ஹா .. திரட்டிகள் இல்லா விட்டல் என்ன , ரெகுலர் வாசகர்கள் வருவார்களே\nரொம்ப நல்ல வார்த்தையமைப்பு. கனவு கைகூடும் காலத்துக்கான காத்திருப்பு அற்புதம்.\nவாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.\nவாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.\nரொம்ப அருமையா இருக்குதுப்பா உங்க கவிதைகளெல்லாம்..\nஹி..ஹி.. ரெகுலர் நண்பர்கள் வருவாங்கதான். ஆனா, புதிய நட்புகளின் கண்ணுல பட கருவிப்பட்டை வேணுமே :-)\nரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)\nரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ban-for-fire-cracks-9102017.html", "date_download": "2018-06-20T18:38:30Z", "digest": "sha1:XP7S3F62BRLXQG4US6MG7SJPCUZQ72OQ", "length": 9011, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர்.1 வரை தடை!", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்��ு: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nதலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர்.1 வரை தடை\nடெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்துள்ளது.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nதலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு நவம்பர்.1 வரை தடை\nடெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்துள்ளது.\nதீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக கடந்த ஆண்டு பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் பட்டாசு விற்பனையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனை தடையை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கியிருந்தது.\nஇந்நிலையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் தீபாவளியன்று முதல் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் இன��று மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நவம்பர் 1 வரை டெல்லியின் தேசிய தலைநகர் மற்றும் அதன் வட்டாரப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு மீண்டும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிறப்புக் கட்டுரை: ரமலான் : வயிறும், மனதும் நிறைந்த நாட்கள் - மணா\nரம்ஜான் சிறப்புக் கட்டுரை: அது ஒரு நிலாக்காலம்\nஇயல் விருது விழா - நான் சின்னச் சின்ன விசயங்களால் ஆன மனிதன்: வண்ணதாசன்\nஉலகக்கோப்பை கால்பந்து- கலக்கப்போகும் பத்து வீரர்கள்\nகபாலியும் காலாவும்: இரஞ்சித் வார்த்த இரண்டு ரஜினிகள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-06-20T18:53:53Z", "digest": "sha1:7VVB75O7KVFQCQUDEUAE4KTCRX3QATBB", "length": 3832, "nlines": 60, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: ஜனனி", "raw_content": "\nஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ\nஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..\nஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்\nசடைவார் குழலும் பிடை வாஹனமும்\nகொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே\nநின்ற நாயகியே இட பாகத்திலே\nஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ\nஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ\nஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..\nசதுர் வேதங்களும் பஞ்ச பூதஙளும்\nஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்\nஅஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்\nஅலைமாமகள் நீ கலைமாமகள் நீ\nஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ\nஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..\nஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த\nபல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்\nபணிந்தே துவதும் மணி நேத்திரங்கள்\nசக்தி பீடமும் நீ.. ஸர்வ மோக்ஷமும் நீ...\nஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ\nஜகத் காரணி நீ, பரிபூரணி நீ ..\nநல்ல பாடல் கார்த்திக். பதிவிட்டமைக்கு நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஎங்கையா போனீங்க இவ்வளவு நாளும்..\nஇங்கதான் இருக்கேன்..ஆனா என்னோட தமிழ் ஆர்வத்துக்கு() தடா போடுற மாதிரி கடைல வேலை இருக்கு :)\nதத்துவம் / சிந்தனை- 1\nF1 - 2006 ன்னும் நானும்\nநண்டு கதை - சில கேள்விகள்\nகால்பந்தாட்டாம் நினைவுகள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muralivnarayan.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-20T19:02:09Z", "digest": "sha1:JXMOTNK7X7HZJSMMVTQOWA4DRWPMWAYF", "length": 11002, "nlines": 150, "source_domain": "muralivnarayan.blogspot.com", "title": "6/1/11 - 7/1/11 | இளந்தென்றல்", "raw_content": "\nஇளந்தென்றலின் பக்கங்களை வாசிக்க வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nந��ட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nசெவ்வாய், 14 ஜூன், 2011\nகாதலை உன்னிடம் சொல்ல முடியாமல்\nஎன்னிடமிருந்த தைரியம் கரைந்து விட்டது\nஉன்னிடம் சம்மதம் பெற்றேன் .\nஎன் உறவுகளிலே உனக்கு மட்டுமே\nஉன்னை காதலித்த பிறகு நடந்த நல்ல\nவிஷயங்களுக்கு உன்னை மட்டுமே பொறுப்பாக்கினேன்\nஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம்\nஎன்றதும் முகம் காட்ட மறுத்து\nஇப்பொழுது நான் என்னை எங்கே தேடுவேன்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 13 ஜூன், 2011\nவயது முப்பதை தாண்டிய முதிர் கன்னி நான்\nஎனது வீட்டில் நடக்கும் பெண் பார்க்கும்\nஅனுபவங்களை வைத்து அடுக்கி வைக்கலாம்\nபெண் பார்க்கும் சாக்கில் வியாபாரம் பேசும்\nகொள்ளைக் கும்பல் வீட்டுக்கு வருகிறது வாரம்\nவரதட்ச்சணை என்ற பெயரில் அவர்கள் வீட்டுக்கு\nவேண்டும் பொருட்களை பட்டியலிடும் கூட்டம் ஒன்று.\nவியாபாரம் பேசும் முன்பே வயிறு முட்ட தின்று\nகாதலித்தவனை கைப் பிடிக்க வேண்டுமென்றாலும்\nகட்டாயம் இங்கு கட்டணம் செலுத்தப் படவேண்டும் .\nபெண் பார்க்கும் நிகழ்ச்சியில் செய்யப்படும்\nஇயந்திரமாய் பழகி விட்டேன் இப்போது.\nவியாபாரம் என்றால் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் உண்டு.\nஆனால் இதில் கொடுப்பதற்கு மட்டுமே உரிமை உண்டு.\nசொல்லி வைத்தது போல அத்தனை\nபேரங்கள் முறிந்து போவதில் எனக்கு சந்தோஷம்தான்\nஎனக்காக நடத்தப்படும் இந்த வியாபாரத்தில்\nதங்கத்தை போல என் மதிப்பும் கூடிக் கொண்டேதான்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 9 ஜூன், 2011\nஉன்னை பார்த்த பிறகு காதலும் கற்பனையும்\nஎன் காதலை உன்னிடம் சொல்லிவிட்ட போதிலும்\nஉன் பதில் மௌனம் மட்டுமே.\nஉன் பதிலை நான் தெரிந்து கொள்ள நான் காத்திருக்கும்\nநொடிகள் ஒவ்வொன்றும் தீயைத் தின்பதற்குச் சமம்.\nநீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என்\nமுகத்தில் ஏராளமான கவலை ரேகைகள்.\nகாற்றைப் போல வலியைப் போல உன் காதலும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 6 ஜூன், 2011\nபலனாக உன் மனம் சோர்வடைகிறது.\nஉடல் சோர்வு பிரச்சனையில்லை நண்பா.\nநிறைவுபெறாத முயற்சிகளை உன் நினைவு\nநான்கு சுவர்களுக்குள் உன்னை முடக்கி\nஇருட்டுக்குள் இல்லை உன் வெற்றி\nவெளியில் வந்து வெளிச்சத்��ின் விரல் பிடித்து\nஒரு வகையில் தோல்வியும் நண்பன்தான்\nஅதுதான் உன்னை வெற்றிப் பாதையில்\nஇங்கு வெற்றிக்கான கட்டடம் எழுப்பப்படுகிறது.\nதிடீர் வெற்றியோ தொடர் வெற்றியோ\nநாணயத்தின் இரு பக்கம் போல\nதிறமையை பட்டை தீட்டிக் கொள்ளும் நேரம்தான்\nவெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான தூரம்.\nவெற்றியில் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=302773ea66b83df008b5de9ce8031b2e", "date_download": "2018-06-20T18:55:55Z", "digest": "sha1:HYYQFGT2Q45UG633DSCGSKFZPELL7HPT", "length": 31397, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்த��்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் ���ொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=eb3d3bb6e24932df6d8c46836b64700c", "date_download": "2018-06-20T19:12:50Z", "digest": "sha1:NX32AMD2SY4HQ2JD3GAEGJ5W7HOL4CGE", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்���ண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614661", "date_download": "2018-06-20T18:44:57Z", "digest": "sha1:OGQR3IOCRIITY73EU2S2FGK37R7F6IOS", "length": 15979, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுஷ்டிப்பு| Dinamalar", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுஷ்டிப்பு\nகாரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., 25வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேர்மன் பூக்கடை முனுசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, தொகுதி செயலாளர் பச்சியப்பன், சாமிநாதன், ராமன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஒன்றிய செயலாளர் அர்ச்சுணன், நகர செயலாளர் சேர்மன் வாசுதேவன், யூனியன் சேர்மன் ஜமுனா, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய துணைசெயலாளர் சுந்தரேசன், மாவட்ட கவுன்சில் குப்புசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் எர்ரஅள்ளி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரையில், எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சில செலுத்தினர். அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், மாவட்ட இணை செயலாளர் சாகுல், ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, சேர்மன் கிருஷ்ணன், துணை சேர்மன் சுப்பிரமணி, நகர செயலாளர் சிவானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் திருஞானம், கண்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் ரத்னா, பொன்னுரங்கம், மாரியப்பன், முருகேசன், சேட்டுக்குமார், வேங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமதுரைக்கு கிடைத்த பெருமை 'எய்ம்ஸ்' ஜூன் 20,2018\nஎழுதி எழுதி, 'எய்ம்ஸை' எடுத்து வந்த, 'தினமலர்' ஜூன் 20,2018\nவிரைவில் அங்கீகாரம்: கமல் நம்பிக்கை ஜூன் 20,2018\nஇதே நாளில் அன்று ஜூன் 20,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்த���ப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=616047", "date_download": "2018-06-20T18:47:40Z", "digest": "sha1:6F6IUGZVQMWQRTX6SKBQ5OCN2N3SBYLI", "length": 14667, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "govt pleader oppointed in girl death case | வழக்கு விசாரணைக்காகஅரசு வழக்கறிஞர் நியமனம் | Dinamalar", "raw_content": "\nவழக்கு விசாரணைக்காகஅரசு வழக்கறிஞர் நியமனம்\nபுதுடில்லி: மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கிற்கான, அரசு சிறப்பு வழக்கறிஞராக, தயான் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக, டில்லி சட்டம், ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் தர்மேந்திர குமார் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞரான தயான் கிருஷ்ணன், இந்த வழக்கில், கட்டணம் எதுவும் வாங்காமல், இலவசமாக ஆஜராகிறார். அவருக்கு உதவியாக, ஜூனியர் வழக்கறிஞர்கள் இருவர் செயல்படுவர். இந்த கற்பழிப்பு வழக்கில், அடுத்த மாதம், 3ம் தேதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்ப���ும்.குற்றவாளிகள் ஆறு பேரில், ஐந்து பேருக்கு, கடுமையான தண்டனை வழங்கும்படி, கோர்ட்டில் கோரப்படும். மற்றொரு குற்றவாளி, சிறுவன் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில், தனியாக விசாரிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்டில், அன்றாட அடிப்படையில் நடைபெறும்.இவ்வாறு தர்மேந்திர குமார் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமதுரைக்கு கிடைத்த பெருமை 'எய்ம்ஸ்' ஜூன் 20,2018\nஎழுதி எழுதி, 'எய்ம்ஸை' எடுத்து வந்த, 'தினமலர்' ஜூன் 20,2018\nவிரைவில் அங்கீகாரம்: கமல் நம்பிக்கை ஜூன் 20,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n���ீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:52:54Z", "digest": "sha1:JWNLWOWKXTHPOSE3HUCI33UEIUFNOZBN", "length": 6433, "nlines": 94, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விரலை வெட்ட வேண்டாம் | பசுமைகுடில்", "raw_content": "\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என\nஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nநாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு\n.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,\nவிரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,\nதற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.\nகாலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்\nஅதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,\nஎனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,\nபுண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.\nஎனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.\nமுடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை\nஇதற்க��கு கண்கண்ட மருந்து .\nஇந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.\nஇதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.\nஇதை அதிகம் பகிா்ந்து பலாின்\nPrevious Post:​கால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம்\nNext Post:சாணக்கியரின் கூற்றின் படி இந்த 4 மனிதர்களுக்கு நீங்கள் உதவியே செய்யக் கூடாது\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ptinews.in/watch.php?vid=6f750c4dd", "date_download": "2018-06-20T19:22:34Z", "digest": "sha1:LKWPMP6JOA4W67H2AVJYCACNA5ETW3EQ", "length": 4087, "nlines": 147, "source_domain": "www.ptinews.in", "title": "குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு", "raw_content": "\nகுரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகுரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nகுரங்கணி காட்டுத்தீயில் இருந்து 27 பேர் மீட்பு - Oneindia Tamil\nதேனி காட்டுத் தீ பயங்கரம்: 9 பேர் மரணம் | #FireAccident | #TheniForestFire\nதேனி வனப் பகுதியில் பற்றிய காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்\nகுரங்கணி காட்டுத் தீ..விவேக் இறப்பு.. திவ்யா கவலைக்கிடம்-Oneindia Tamil\nதிரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை\nகுரங்கணி தீ விபத்து : நவீன ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு-Oneindia Tamil\nகர்நாடக தேர்தல்- கோடீஸ்வர வேட்பாளர்கள் எண்ணிக்கை... | #KarnatakaPolls #KarnatakaElectionResults2018\nஆர்வத்துடன் மலையேறிய குழுவினர் காட்டுத் தீயில் சிக்கியது எப்படி\nகுரங்கணி பயணத்திற்கு அனுமதி பெறவில்லை- ஓபிஎஸ்-Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-06-20T18:59:07Z", "digest": "sha1:IXDIMITDAO3H34LMANFLRUPO7MIETQGC", "length": 21567, "nlines": 116, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஜூனைத் கான் கொலை வழக்கு: குற்றவாளிகளை தப்புவிக்க முயலும் அரசு வழக்கற���ஞர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nஜூனைத் கான் கொலை வழக்கு: குற்றவாளிகளை தப்புவிக்க முயலும் அரசு வழக்கறிஞர்\nBy Wafiq Sha on\t November 2, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி ஓடும் ரயிலில் 15 வயது ஹாஃபிழ் ஜுனைத் கான் கொலை செய்யப்பட்டார்.(பார்க்க செய்தி) இவர்களை தாக்கியவர் இவர்களை தேச விரோதிகள் என்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்றும் கூறி தாக்கினர். தற்போது நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்புவிக்க அரசு வழக்கறிஞர் முயற்சி செய்கின்றார் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, கூடுதல் வழக்கறிஞர் நவீன் கெளஷிக் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நரேஷ் குமாருக்கு உதவுகிறார் என்று ஒரு இடைக்கால உத்தரவு மூலம் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி Y.S.ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் நவீன் கெளஷிக் இவ்வழக்கு குறுக்கு விசாரணையின் போது சாட்சியங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\n“வழக்கறிஞர் நவீன் கௌஷிக்கின் இந்த செயல் தொழில் ரீதியிலான முறைகேடு மற்றும் இது சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. இத்தகைய ஒரு செயலை ஒரு வழக்கறிஞரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது, குறிப்பாக இவர் சட்ட அதிகாரியாகவும், ஹரியானா மாநில கூடுதல் Advocate General ஆகவும் இருப்பதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நீதிபதி ரத்தோர் தெரிவித்துள்ளார்.\nஇது மிக முக்கியமான வழக்கு என்பதாலும் இதில் கொல்லப்பட்டிருப்பது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிறுவன் என்பதாலும் மேலும் அவரை கொலை செய்தவர்கள் மத ரீதியிலான அவதூறுகளை கூறியவாறு அச்சிருவனை தாக்கிய நிலையில் வழக்கறிஞர் கெளஷிக் கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தவறான கருத்துக்களை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் என்றும் இது சுதந்திரமான மற்றும் நடுநிலையான விசாரணை நடத்துவதற்கு தடையாக இருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதனால் வழக்கறிஞர் கெளஷிக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கும், மாநில அரசு மற்றும் Advocate General அலுவலகத்திற்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சிலுக்கும் கடிதம் எழுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஆனால் தன் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மையற்றது என்றும் தான் எதிர்தரப்பினருக்கு உதவவில்லை என்றும் இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் நவீன் கௌஷிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஹரியானா அட்வோகேட் ஜெனெரல் பல்தேவ் ராஜ் மஹாஜனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது தனக்கு இது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை என்றும் தன் கவனத்திற்கு இந்த விஷயம் முறையாக கொண்டுவரப்பட்டால் அது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகூடுதல் அட்வோகேட் ஜெனெரலாக பணியாற்றுபவர்கள் தனியாக வழக்குகளில் பங்கெடுப்பது தடுக்கப்படவில்லை. ஆனால் அரசு ஒரு கட்சியாக உள்ள எந்த வழக்கிலும் அவர்கள் பங்கெடுக்க முடியாது. ஜுனைத் கான் வழக்கோ நரேஷ் குமார் எதிர் ஹரியானா மாநில அரசாகும். இப்படியிருக்க நவீன் கௌஷிக் இந்த வழக்கில் பங்கு பெறக் கூடாது என்று நீதிபதி ரத்தோர் உத்தரவு பிறப்பித்தும் அவர் நீதிமன்றத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆஜராகியுள்ளார். இதனை நீதிபதி ஆட்சேபிக்கவே இந்த வழக்கு நிலவரங்களை கண்டு தெரிந்துகொள்ள மட்டுமே தான் வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையும் நீதிபதி ஆட்சேபிக்க அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஜுனைத் கான் கொலை வழக்கை சிதைக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று ஜுனைதின் தந்தை தரப்பில் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையிலேயே அரசு வழக்கறிஞர் நவீன் கௌஷிக்கின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மேலும் இந்த வழக்கில் குற்றம் புரிந்தவர்களே சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சாட்சியங்களின் வாக்குமூலங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்து வழக்கை சிதைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராமேஷ்வர் தாஸின் பிணை மனுவை நிராகரிக்கையில் இதனை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நீதிபதியால் கண்டிக்கப்பட்ட வழக்கறிஞர் நவீன் கௌஷிக்கிற்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருப்பது தற்போது செய்திகளில் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசு அமைத்ததும் ஹரியான அரசு வழக்கறிஞர் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் சில வழக்கறிஞர்களில் நவீன் கௌஷிக்கும் ஒருவர். மேலும் இவர்தனது சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பில் இருந்தவர் என்றும் பல்வேறு தொலைகாட்சி விவாதங்களில் பாஜக தரப்பில் கலந்துகொண்டவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.\nTags: ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க.மாட்டிறைச்சிவழக்கறிஞர் நவீன் கௌஷிக்ஹாஃபிழ் ஜுனைத்\nPrevious Articleசுதந்திர போராட்டத்தின் முன்னோடி தீரன் திப்பு சுல்தானின் மணிமண்டபத்தை தமிழக அரசு உடனே திறக்க வேண்டும். – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nNext Article நவம்பர் 27 ஆம் தேதி ஹாதியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர��� சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:00:13Z", "digest": "sha1:4HZPN5KPJVDWJGE7ZG2AALBQW5MIWLXL", "length": 3248, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்கா- நியூயோர்க் | Virakesari.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nArticles Tagged Under: அமெரிக்கா- நியூயோர்க்\nநியூயோர்க் தீ விபத்து : 23 பேர் படுகாயம்\nஅமெரிக்கா- நியூயோர்க், பிரான்க்சு பகுதியிலுள்ள 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பொன்றில் நேற்று காலை திடீரென பரவிய தீ காரணமாக...\nசவூதி அரேபியாவை வெற்றிகொண்டது உருகுவே\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/galaxy-s8-vs-iphone-8-samsung-is-secretly-working-on-feature-12913.html", "date_download": "2018-06-20T19:09:16Z", "digest": "sha1:IMRWQVXAQPDETTVREMSYXD32G5QC2U3R", "length": 14314, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Galaxy S8 vs iPhone 8: Samsung is Secretly Working On This Feature to Take on Apple's iPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி S8 vs ஆப்பிள் ஐபோன் 8 மாடல்களின் போட்டி அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S8 vs ஆப்பிள் ஐபோன் 8 மாடல்களின் போட்டி அம்சங்கள்\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nகேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.\n4000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nகடந்த சில வருடங்களாகவே சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களை அறிமுகம் செய்வதில் மட்டுமின்றி அவ்வப்போது இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் வெடித்து சிதறுவதாலும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரு நிறுவனங்களின் அடுத்த தயாரிப்புகளில் நிச்சயம் இந்த வெடி பிரச்சனை இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ஒருமுறைக்கு பலமுறை இந்நிறுவனங்கள் தங்களது அடுத்த தயாரிப்புகளை சோதனை செய்து வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு சாம்சங் கேலக்ஸ் 8 என்பதும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஆப்பிள் ஐபோன் 8 என்பதும் அனைத்து மொபைல் போன் பிரியர்களும் தெரிந்ததே\n'அப்பட்டமாக' சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்றே இருக்கு, விலை மிக குறைவு.\nகொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான சாம்சங் கேலக்ஸ் 8 மாடலின் ரகசியம் வெளிவராதவாறு பாதுகாத்து வருகிறது. அதே நேரத்தில் தனது போட்டியாளரின் அடுத்த தயாரிப்பை அறியவும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் அடுத்த தயாரிப்புகள் குறித்து வெளிவந்துள்ள ஒருசில வதந்திகளை தற்போது பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி 8 மாடலின் புதுவித ஐடியா\nசாம்சங் கேலக்ஸ் 8 மாடலில் இன்னொரு முறை வெடிக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவும், இழந்த மார்க்கெட் மற்றும் நன்மதிப்பை மீண்டும் பெறுவதற்காகவும், இந்த பாடலில் புதுவித ஐடியாக்களை செயல்படுத்தியுள்ளார்களாம். அவற்றில் ஒன்று AI என்று சொல்லப்படும் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற முறை. இந்த வசதி இன்னும் ஆப்பிள் ஐபோன் கூட அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nAI எப்படி செயல்படும் தெரியுமா\nவிரைவில் வெளிவரவுள்ள சாம்சங் கேலக்ஸ் 8 மாடலில் இரண்டு விதமான AI அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆண் AI என்று கூறப்படும் அமைப்பிற்கு பிக்ஸ்பை என்றும், பெண் AI என்று கூறப்படும் வகைக்கு கேஸ்ட்ரா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.\nஆ��்பிள் ஐபோனில் இதேபோன்று AI வசதி இருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஆப்பிள் பயனாளிகளுக்கு அறிமுகம் ஆகாத ஒன்று என்று கூறப்படுகிறது.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய உத்தி\nஇந்த AI ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியிருந்தாலும் ஏற்கனவே வந்தது போல டிரேட்மார்க் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக சாம்சங் நிறுவனம் இந்த புதிய AI வசதியை தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் வெளியிடும்போது டிரேட்மார்க் உரிமை பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் ஐபோன் 8-ல் என்னென்ன மாற்றம்\nபுதிய OLED டிஸ்ப்ளே உள்பட பல்வேறு புதிய மாற்றங்களை ஆப்பிள் ஐபோன் கொண்டு வரவுள்ளது. பத்தாவது ஆண்டில் காலெடுத்து வைக்கும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளிவந்த மாடல்களிலேயே பெஸ்ட் மாடலாக இந்த ஆப்பிள் ஐபோன் 8 மாடல் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nசாம்சங் நிறுவனம் பல புதிய வசதிகளையும் ஆப்பிள் நிறுவனம் பல புதிய கேம்ஸ்களுடன் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளதால் வரும் 2017ஆம் ஆண்டு புதிய மொபைல் போன் வாங்குபவர்களுக்கு இரண்டில் எதை தேர்வு செய்வது என்பது ஒரு சவாலான காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nவான் வெளியில் டி.வி. கேமிராக்களைப் பொருத்திய விண்வெளி வீரர்கள்\nஸ்மார்ட்போனால் உங்கள் குழந்தைகளிடம் செலவு செய்யும் நேரம் குறைகின்றதா\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-s-4g-speed-slower-than-airtel-s-3g-in-tamil-013801.html", "date_download": "2018-06-20T19:05:01Z", "digest": "sha1:C5SDTMOTT74EF3ET53RAEZJYZ2C6NYSH", "length": 12182, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio s 4G speed slower than Airtel s 3G - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அ���ற்காக இப்படியா தோற்றுப்போவது\nஜியோ vs ஏர்டெல் தோற்றுப்போகலாம் அதற்காக இப்படியா தோற்றுப்போவது\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nஜடியா வழங்கும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி\nநம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nசாதனை விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் NASA-லிருந்து ஓய்வு பெற்றார்.\nதற்ப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான சலுகைகள் மற்றும் குறைந்த அளவு கட்டனங்கள் போன்றவற்றில் இயங்கிக்கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.\nஇந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி வேகம் ஏர்டெல் 3ஜி வேகத்தை விட குறைவாகவே உள்ளது, தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிகப்படியான சலுகைகளை அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபார்தி ஏர்டெல் 4ஜி எல்டியி பதிவிறக்கம் வேகத்தில் இந்தயா பொருத்தவரை முதல் இடத்தைப்பிடித்துள்ளது. மேலும் இவை ஏர்டெல் வாடிக்கையாளர்களை அதிக மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது. மேலும் டெலிகாம் சேவையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.\nரிலையன்ஸ் ஜியோ உரிமையாளர் அம்பானி அவர்கள். தற்போது இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று இயங்கி வருகிறது ஜியோ. மேலும் பல இலவசங்களை ஜியோ தொடங்கியபோது அறிவித்திருந்தது, தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டனங்களை அறிவித்து அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது ஜியோ.\nஏர்டெல் 3ஜி பொருத்தவரை இணைய வேகம் 4.77எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும் ஜியோ 4ஜி இணைய வேகம் 3.92 எம்பிபிஎஸ் வேகம்ஆக உள்ளது. ஜியோ 4ஜி விட ஏர்டெல் 3ஜி அதிவேகமாக உள்ளது. மேலும் ஏர்டெல் 4ஜி சராசரியான வேகம் 11.6 எம்பிபிஎஸ் அதிவேகமாக உள்ளது. இதைத் தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.\nஜியோ பொருத்தவரை அதிக பயன்னாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் பரவலாக அதிகமக்கள் ஜியோநெட்வோர்க் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ 91.6 சதவிகத்துடன் முன்னே உள்ளது. வோடபோனுக்கு 59.45 சதவீதமும், ஏர்டெல் 54.72 சதவீதமும் இருக்கின்றது என ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.\nஒபன் சிக்னல் புள்ளிப்பட்டியல் பொருத்தமாட்டில் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது மேலும் வோடபோன் 5.13 எம்பிபிஎஸ் வேகம், ஐடியா 4.16 எம்பிபிஎஸ் வேகம், ரிலையன்ஸ் ஜியோ 3.92 எம்பிபிஎஸ் வேகம், பிஎஸ்என்எல் 3.41 எம்பிபிஎஸ் வேகம் போன்ற மதிப்பிட்டை ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.\nசராசரி உலகலாவிய 4ஜி வேகம் 17.4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது, ஆனால் இந்தியாவில் அந்தஅளவு வேகம் கிடைப்பதில்லை தற்போது ஏர்டெல் 4ஜி பொருத்தமாட்டில் 11.6 எம்பிபிஎஸ் அளவிற்கு வேகம் கிடைக்கிறது.\nமும்பையில் 4ஜி இணையஇயக்கம் அதிவேகமாக உள்ளதாக ஒபன் சிக்னல் தலைமை நிர்வாக அதிகாரி பிரெண்டன் அறிவித்துள்ளார்.\nமேலும்படிக்க ;எல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..\nஎல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபுதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nஒரே மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை: ராணுவ வீரர் பிரதாப் சிங்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/", "date_download": "2018-06-20T18:58:13Z", "digest": "sha1:TY4WOT7C53YBVBJL2E3LLJD7LHWYNTDH", "length": 11117, "nlines": 146, "source_domain": "www.kamadenu.in", "title": "காமதேனு - Latest Tamil News | Tamil Online news | Cinema News | kamadenu", "raw_content": "\n‘ஒரு சஜஷன்... பிக்பாஸ்னுதான் வைக்கணுமா. மொட்டைபாஸ்னு வைக்கலாமா சிவாஜில மொட்டைபாஸ் ஹிட்டாச்சே...’ என்கிறார் ரஜினி.\n’3 இடியட்ஸ்’ இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமுள்ளது: இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி\nஹாட்லீக்ஸ் : ஆதித்யநாத்துக்கு அதிருப்தி வலுக்கிறது\nபயணங்களும் பாதைகளும் - 12 தண்ணீராட்டம்\nஎங்க வீட்டு பிள்ளை - அப்பவே அப்படி கதை\n20.6.18 இந்த நாள் உங்களுக்கு எப்படி\nரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம\nஅனிதா வீடு அப்படியே இருக்கிறது... அவரத\nகடை விரிக்கும் கல்லூரிகள்… களைகட்டு�\n- பழநி கருவறை பூட்டப்ப�\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nநீட் ���ெற்றியின் ரகசியம் என்ன- தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கூறும் டிப்ஸ்\nபொறியியல் மோகம் குறைவு; ‘நீட்’ தேர்வு குழப்பத்தால் கலைக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி\nஇன்று உலக அகதிகள் தினம்: உயிரை பணயம் வைத்து இலங்கைக்கு பயணிக்கும் அகதிகள் அதிகரிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னை மாணவி\nஓடிஎஸ்.. ஓட்டுநர் தோழர்கள் சங்கம்: சென்னையில் புதிய கேப் சர்வீஸ்\nஅணைகளை தூர்வாரி பராமரிக்காததால் 100% நீர் தேக்க முடியவில்லை: அரசு அலட்சியம் காட்டுவதாக நெல்லை விவசாயிகள் புகார்\nமத்தியப் பிரதேசம் வளம் பெற பசு அமைச்சகம்: யோசனை கூறும் சாமியார்\nஆசிரியர் பணிக்கு ஏன் ஆபாசக் கேள்வி- ஒரு திருநங்கையின் வேதனைப் பகிர்வு\nகுழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் நடத்திய மகாராஷ்டிரா தம்பதி\nஏடிஎம் மெஷினில் ரூ.12 லட்சத்தை ஏப்பம்விட்ட எலிகள்\nஇந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாஜக பயிற்சி புத்தகத்தில் தகவல்\nஹாட்லீக்ஸ் : ஆதித்யநாத்துக்கு அதிருப்தி வலுக்கிறது\nஹாட் லீக்ஸ்: ஜெயலலிதா ஸ்டைலில் ஸ்டாலின்\nசூப்பருக்கு நிதி திரட்டும் மணல் மன்னன்\nசீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்\n’3 இடியட்ஸ்’ இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமுள்ளது: இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி\nமோசமான பாலிவுட் நடிகர் சல்மான் கான்- கூகுள் தேடலில் ஏடாகூடம்\nஎங்க வீட்டு பிள்ளை - அப்பவே அப்படி கதை\nஇணையத்தில் வைரலாகும் மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தியின் தமிழ் டப்ஸ்மேஷ்\nஇனியும் அவரை பப்பு என்று கூப்பிடாதீர்கள்\nயாரை ஏற்றுக்கொண்டாலும் சசிகலா, தினகரனை ஏற்கமாட்டோம்: டி.ஜெயக்குமார்\nபிள்ளைப் பேறுக்கு பெண்களுக்கு சர்ச்சை டிப்ஸ் சொன்ன பாஜக எம்எல்ஏ\nபிரதமரின் ஃபிட்னெஸ் சவால் குமாரசாமிக்கு தூண்டிலா\nரஜினி, கமல்: ஸ்டைல் வேறு; சித்தாந்தமும் வேறு\nபெண் செய்தியாளருக்கு முத்தம் கொடுத்த கால்பந்து ரசிகர்: வைரலாகும் வீடியோ\nஐசிசி தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் ஆஸ்திரேலியா: 34 வருடங்களாக இல்லாத மோசமான பின்னடைவு\nமாஸ்கோவுக்கு ஒரு சைக்கிள் பயணம்: கேரள இளைஞரின் கால்பந்து காதல்\nஹிஜாப்... மனித உரிமைகள் மீதான அத்துமீறல்: ஒரு வீராங்கனையின் கண்டனக் குரல்\nலயோனெல் மெஸ்ஸி- இந்த கால்பந்தாட்ட வீரரின் வருமானம் நிமிடத்துத்துக்கு 20 லட்ச ரூபாய்..\n20.6.18 இந்த நாள் உங்களுக்கு எப்���டி\n19.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி\nஆனித் திருமஞ்சனம் ஏன் ஸ்பெஷல்\n- சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆப்பிரிக்க கிராமம்\nஉலகின் மிக வயதான ஒராங்குட்டான் குரங்கு மரணம்\nகாணாமல் போன பெண் மலைப்பாம்பு வயிற்றிலிருந்து சடலமாக மீட்பு\nநிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்த போதே சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிவி தொகுப்பாளினி\nபிடிக்காத வெஜ் சாலட் தர்றாங்க பெற்றோர் மீது சிறுமி போலீசில் புகார்\nபட்டுகோட்டை பிரபாகர் மாணவர்களுக்கு அட்வைஸ் என் நாயகன் பரத் வக்கீலானதன் பின்னணி தெரியுமா\n50 வயதிலும் காதல் வரும்: மகிழ்ச்சியாக வாழும் நபரின் நெகிழ்ச்சிப் பதிவு\nபச்சைகுத்துதல்.. அழிந்துவரும் அழியாத மை\nஇன்று உலக மாதவிடாய் தினம்: ரியல் ‘பேட் மேன்’ பற்றி அறிந்து கொள்வோம்\nகுழந்தைகளுக்கு ரெஸ்டாரண்டுகளில் அதிகம் உணவு வாங்கித் தருகிறீர்களா - முதலில் இதைப் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ops-mla-12102017.html", "date_download": "2018-06-20T18:36:05Z", "digest": "sha1:TET75RDWW4HZC5UPXJCVNPD4S6TAUOIT", "length": 7795, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஓபிஎஸ் ஆதரவு 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜ��் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஓபிஎஸ் ஆதரவு 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nதமிழக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர் செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஓபிஎஸ் ஆதரவு 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nதமிழக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர் செல்வம் உட்பட 12 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனையடுத்து, 12 பேரையும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 27 ஆம் தே���ிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்\nகாஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6344", "date_download": "2018-06-20T19:16:31Z", "digest": "sha1:Z5IWRCCP7LO354PKBJ2B7QD5P6LUTR7V", "length": 9401, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நண்பர்களுடன் சேர்ந்து மகளையே கற்பழித்த தந்தை: கொடூரர்கள் 4 பேர் கைது!", "raw_content": "\nநண்பர்களுடன் சேர்ந்து மகளையே கற்பழித்த தந்தை: கொடூரர்கள் 4 பேர் கைது\n44 வயது கூலித்தொழிலாளி ஒருவர் 2 வருடமாக தான் பெற்ற 9 வயது மகளையே தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தந்தை உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nகேரளா மாநிலம் கொல்லம் அருகே விஜயன் என்ற கூலி தொழிலாளி 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பின்னர் குடித்து விட்டு மனைவியையும் குழந்தைகளையும் அடித்து துண்புறுத்தியதால் அவர்கள் விஜயனிடம் இருந்து பிரிந்து சென்று விட்டனர்.\nபின்னர் விஜயன் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு விஜயனின் இரண்டாவது மனைவி இறந்து போக அவர் தனது மகளுடனும், தனது தாயுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.\nகடந்த இரண்டு வருடங்களாக விஜயன் தனது 9 வயது மகளை தன் நண்பர்கள் மூன்று பேருடன் தொடரந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவர்களில் இரண்டு பேர் 40 வயதுக்கு மேல், ஒருவர் 21 வயது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்வதை ஒருவர் பார்க்க அவர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.\nஉடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமையான அந்த சம்பவங்களை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nஇதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியின் தந்தை விஜயன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். தந்தையும் அவரது நண்பர்களும் 9 வயது சிறுமியை 2 வருடங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nதாயும், மகனும் சேர்ந்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்\nமாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 ஆசிரியர்கள்\nதம்பியுடன் உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொடு: கணவனின் கதையை முடித்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29616", "date_download": "2018-06-20T18:34:37Z", "digest": "sha1:537475LPILNLTCO5AINXIGJZPK35NHK4", "length": 10274, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "2020ஆம் ஆண்டுக்குள் ஒரு இல�", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே அரசின் இலக்கு: மங்கள சமரவீர\nநாடளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஎன்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பற்றி அரச வங்கிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் இந்த திட்டத்திற்காக 16 வகையிலான உத்தேச கடன் திட்டங்கள் வடிமைக்கப்பட்டிருக்கின்றன.\nநிலஹரித என்ற பசுமை பொருளாதாரம் தொனிப்பொருளில் அரசாங்கம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை விட தொழில் முயற்சியாளர்களை கொண்ட நாடாக இலங்கையை கருத முடியும். சகல இலங்கையர்களுக்கும் இதன் பங்குதாரர்களாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.\nநாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஆறு சதவீதமான தொகை கல்விக்காக ஒதுக்கப்படுவது அவசியமாகும். இந்த இலக்கை 2020ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்கள் மாத்திரமன்றி உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய தொழில் முயற்சியாளர்களையும் இனங்காண்பது அவசியமாகும்.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக ஐயாயிரத்து 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளின் ஊடாக அமுல்படுத்தப்படும் 100 இற்கும் அதிகமான கடன் திட்டங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன. என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் என்ற பெயரில் சகல வங்கிகளிலும் விசேட கருமபீடம் ஸ்தாபிக்கப்படுவது அவசியமாகும். மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி என்பன இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.” என்றார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilebooksdownloads.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-20T19:12:36Z", "digest": "sha1:ZQJBEKLDBS7PDJCAB7WEXG23BHW4AEB7", "length": 23097, "nlines": 259, "source_domain": "tamilebooksdownloads.blogspot.com", "title": "TAMIL E-BOOKS DOWNLOADS: May 2010", "raw_content": "\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.\nஇந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.\n1. முயன்றவரை மரம் நடுங்கள்.\n2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.\n3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.\nகற்பனையோ... கைவந்ததோ... காஞ்சனா ஜெயதிலகர்.\nவாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று\nஒரு கலக்கமும் தோன்றுதடி - இது\nசொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்\nவாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்\nஎத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.\nநமது நிலைக்கு நாமே காரணம்\nநாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.\nதூய்மை, பொறுமை, விடாமுயற்சி வெற்றிக்கு ஆதாரம்\nதூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுட��ய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும் கூடஇடம் கிடைக்காது.\nதேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.\nஇதுவரை பதிவிட்ட மென்புத்தகங்களில் எனக்கு மனதில் திருப்தியும் நிறைவும் தந்த பதிவு இதுதான். மனம் நிம்மதி இல்லாமல் மிகுந்த சலனத்துடன் இருக்கும்போது படித்துப்பாருங்கள், சத்தியமாய் வேறோர் நிலைக்கு இந்த புத்தகம் நம்மை எடுத்துச்செல்லும்.\nதமிழிஷில் ஓட்டிட்டு அதிகப்படியானோர் நம்மைப்போல் பயனுற வழிசெய்யுங்கள்.\nமாணவர்களுக்கான சிறுகதைகளை மாணவர்களே எழுத வேண்டும் என்று எண்ணி 4 5 ஆம் வகுப்பில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்களிடம் சொன்னதன் விளைவாக உருவானதே இந்தக் கதைகள்.\nசிறுவர்களின் மனதில் இயல்பாக எழுகிற நினைவலைகளுக்கு, வடிவம் தந்து, ஒவ்வொரு கதையின் இறுதியிலும் ஒரு வழிகாட்டுதலை இணைத்து உருவாக்கப்பட்டவையே இக்கதைகள். நன்றி திரு பொள்ளாச்சி நேசன்.\nஇதில் அமைந்துள்ள எளிதான வரத்தைப் பிரயோகங்களும், இயல்பான குழந்தைகள் பேசும் மொழிகளும் நாம் நம் குழந்தைகளிடம் கதை கேட்பதுபோல் உள்ளது. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள்.\nஇத்தொகுப்பில் 21 சிறுகதைகள் உள்ளன. இதுபோல இன்னும் நிறைய சிறுகதைகளை மாணவர்களிடமிருந்து மாணவர்களுக்காக உருவாக்கவேண்டும்.\n ஆண்-பெண்.. அறியவைக்கும் உளவியல் தொடர்\n.....இப்போது கல்வி, குடும்பம், சமுகம், வயது என்று பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் விழுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கல்லூரி மாணவ மாணவியர்தான். அதிலும் அவர்களின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது ஆண்- பெண் நட்பு.\n\"ரெண்டு நாள் பேசினதுமே 'லவ் யூ' சொல்லிடுறாங்கலே தவிர, உண்மையாக நண்பனா யாருமே இல்லை\" என்று வருத்தப்படும் பெண்களைப் போலவே, \" நான் பார்க்கறதுக்கு ரொம்ப சுமாரா இருக்கேன். அதனாலேயே எனக்கு பாய் ப்ரென்ட் கிடையாது\" என்று புலம்புகிற பெண்களும் இருக்க��்தான் செய்கிறார்கள்......\n....எதிர்ப்படும் எல்லா ஆண்களையும் துல்லியமாக ஆராய்ந்து இவன் இவ்வளவுதான் என்று மதிப்பெண் போட்டு அவமதிப்பது பழக்கமாக இருந்திருக்கிறது ஷர்மிளாவுக்கு. சைட் அடிப்பது, காதல் கடிதம் கொடுப்பது என்று அவர்கள் சராசரி ஆண்களாக நடந்து கொள்ளும் போதெல்லாம் விலகி நின்று கிண்டலடித்திருக்கிறாள்.\nஅந்த சராசரிகளை எல்லாம் தாண்டிய ஒரு அசாத்திய புருஷனுக்காக அவள் காத்திருக்கிறாள். அந்த அசாத்திய புருஷன் வந்து இவளது அறிவை வென்று நிற்பான்... சொல்லிலும் செயலிலும் இவளை ஆளுவான் என்பது ஷர்மிளாவின் கனவு. பாவம் அவன் கணவன்.. அந்த நல்ல மனிதன் ஒரு சராசரி மனைவியை எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறான்.....\nடாக்டர். சி. ராமசுப்ரமணியன், மதுரையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவ நிபுணர். சி. ஆர். எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் இவருக்கு இத்துறையில் 27 வருட அனுபவம் உள்ளது.\nமதுரை மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். எண்ணற்ற கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனைகள் வழங்கி உரையாற்றியிருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் இவர்.\nஅனந்த விகடனின் இந்த தொடரை kricons முதன்முதலாக அவரது தளத்தில் கொடுத்திருந்தார். இப்போது நமது வலைப்பக்கத்திலும். நன்றி kricons\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன்\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nவிடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு\nகற்பனையோ... கைவந்ததோ... காஞ்சனா ஜெயதிலகர். வாய்ம...\nசுவாமி விவேகானந்தரின் மணிமொழிகள் எத்தகைய கல்வி தன...\n ஆண்-பெண்.. அறியவைக்கும் உளவியல் தொடர்\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nகல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...\nஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகி...\nவந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர்...\nசாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.\nநாவல் உலகில் வரலாற்று ��ாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அ...\nஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...\nநந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...\nரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்\n என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர் (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nகி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்\nமதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...\n100 வது பதிவு (1)\nஉனக்காகவே ஒரு ரகசியம் (1)\nசத்குரு ஜக்கி வாசுதேவ் (1)\nசம்போ சிவ சம்போ (1)\nவீழ்வேன் என்று நினைத்தாயோ (1)\nபல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail or pvekosri@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/yoga", "date_download": "2018-06-20T19:19:47Z", "digest": "sha1:JQXDCBPKB6DC7NIX43TTRYOP6VOXGPGL", "length": 8391, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": " யோகா", "raw_content": "\nயோகா செய்யாதீர்கள் உங்கள் முழங்கால்களுக்கு ஆபத்து இந்திய டாக்டர் கடும் எச்சரிக்கை\n1910-ம் ஆண்டில் பிரிட்டனில் ஒரு யோகா அமைப்பு உருவானது, 1950-களின் பிற்பகுதியில் பி.கே.எஸ்.ஐயங்கார்\nநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா யோக ஆசான் ஸ்ர��� கிருஷ்ணமாச்சார்யாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n1888-ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் நாள் கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பிறந்தார்\nசர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி\n40 வயது ஆகிவிட்டால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் வருவது சகஜம் என்று நினைக்கிறார்கள்.\nகாமம் யோகம் என்ன வித்தியாசம்\nஎன் மனம் ஒரு சமயம் யோகத்தின் உச்சத்திலும், மற்றொரு சமயம் காமத்தின் உச்சத்திலும்\nஉலக யோகா தினம்: ஆட்சியர் பங்கேற்பு\nகடலூர் மாவட்டத்தில் உலக யோகா தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.\nபள்ளிகளில் சர்வதேச யோகா தின விழா\nசர்வதேச யோகா தினத்தையொட்டி, உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் யோகா சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் நடைபெற்றது.\nசர்வதேச யோகா தினம் ஏன் முக்கியம்\nயோகாவைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வு தற்போது மக்களிடையே\nஆரோக்கியமாய் வாழ யோக மரபிலிருந்து சில குறிப்புகள்\nபுத்தகம் முழுதும் படித்தாயிற்று, ஆனால் நான் இன்னும் யோகா எதுவும் கற்றுக்கொள்ளவில்லையே,\nகருப்பை நீர்க்கட்டி பிரச்னையை தீர்க்கும் யோகா\nஉடல், மன ஆரோக்கியத்தை எந்த ஒரு மருந்தும் இன்றி அற்புதமாக சீராக்கும் ஆற்றல் கலை யோகா \"மன பலவீனமே பின்னாளில் உடல் பலவீனமாக உருவெடுக்கும்' என்பதை\nஉடல் எடையைக் குறைக்கும் யோகா\nநீங்கள் யோகா செய்யும்போது, அதிகப்படியான எடை கண்டிப்பாகக் குறைந்துவிடும்.\nயோகா செய்வதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக ஒருவர் எப்படி இருக்க முடியும்\nகாலையில் சீக்கிரமாக எழுந்து சமைக்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்த வேண்டும்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/07/stokes-hales-included-in-england-odi-squad-against-australia-2822028.html", "date_download": "2018-06-20T19:21:01Z", "digest": "sha1:EONZHOXMUGDSUBK54U5BSYFP3W36P55I", "length": 6589, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Stokes, Hales included in England ODI squad against Australia- Dinamani", "raw_content": "\nஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.\nஇந்த டெஸ்ட் தொடரை அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. ஜனவரி 14, 2018-ல் முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஜனவரி 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.\nஇந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.\nஇங்கிலாந்து அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:\nஇயன் மோர்கன் (கேப்டன்), மூயின் அலி, ஜானி பெர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வேக்ஸ், மார்க் உட்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nengland cricket team Aus vs Eng Ashes இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-06-20T19:30:11Z", "digest": "sha1:4JJIDZEJSOZCYKRBFLETGEL6IV5N5UCD", "length": 6510, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில்! | EPDPNEWS.COM", "raw_content": "\nவடக்கு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில்\nவடமாகாண மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர தெரிவித்தார்.\nவடமாகாணத்தில் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்தல் தொடர���பாக உயர் மட்டக் கலந்துரையாடலொன்று கடந்த சனிக்கிழமை(18) யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவடமாகாண மாணவர்கள் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் வெற்றிகளைக் கண்டு வந்தாலும் அவர்களின் தேசிய மட்ட விளையாட்டுக்கள் கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறான நிலைமைகள் மாற்றியமைக்கப்பட்டு ஒக்டோபர், செப்ரம்பர் மாதங்களில் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் விளையாட்டுச் செயற்பாடுகளில் மாணவர்களின் இன்றைய நிலைமைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்எதிர்காலத்தில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக மட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாகவும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nவடக்கின் முதல்வருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க தயார்\nஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம்\nசிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட 600 கோடி\nஊதியம் உயர்வுகோரும் தனியார் பஸ் ஊழியர்கள்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-20T18:32:47Z", "digest": "sha1:QHOQHGIDFOTZT44YFF2TG3OTAEWVOO5S", "length": 22819, "nlines": 187, "source_domain": "www.inidhu.com", "title": "அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி - இனிது", "raw_content": "\nபாலாடைக்கட்டி (சீஸ்) என்றவுடனே கொழுப்புச்சத்து நிறைந்த உணவு ஆதலால் உடலுக்கு தீங்கு ஏற்படும் ���ன்றே நம்மில் பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர்.\nஆனால் உண்மையில் அளவோடு சரிவிகித உணவாக தினசரி உணவில் உண்டால் அது அமிர்தமாகி உடல்நலத்தை பாதுகாக்கும் என்பதே உண்மையாகும். இதனையே தற்போதைய ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.\nபாலாடைக்கட்டியானது நம் நாட்டில் அதிகளவு பயன்படுத்தப்படுவதில்லை. உலகில் பிரஞ்சு நாட்டினர் அதிகளவு பாலாடைக்கட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இது ஆங்கிலத்தில் சீஸ் என்று அழைக்கப்படுகிறது.\nபாலில் இருந்து தயார் செய்யப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கெட்டியான பாலாலான திடப்பொருள் பாலாடைக்கட்டி ஆகும். இது மென்மையாகவோ, கெட்டியாகவோ, திடக்கூழ்ம நிலையிலோ இருக்கும்.\nபொதுவாக பசு, எருமை, செம்பறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் பாலிலிருந்து பாலாடைக்கட்டியானது தயார் செய்யப்படுகிறது.\nஎருமை பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலாடைக்கட்டி\nபாலாடைக்கட்டியை தயார் செய்யும் முறையானது சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கக் கூடும். இதனை தயார் செய்யும் முறை பற்றி கிரேக்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் எகிப்திய சுவரோவியங்களில் சீஸ் தயார் செய்யும் முறை பற்றி வரையப்பட்டுள்ளது. ரோம சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றில் இது பிரபலடைந்தது.\nபின்னர் இதனைத் தயாரிக்கும் முறையானது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட்டது.\nபாலாடைக்கட்டியானது பாலினைப் பாதுகாக்கும் சிறந்த முறையாகும். தற்போது பல்வேறு வகையான பாலாடைக்கட்டிகள் பழக்கத்தில் உள்ளன.\nபாலாடைக்கட்டி தயார் செய்யும் முறை\nசீஸினைத் தயார் செய்யும் முறையானது வகைக்கு வகை வேறுபடும். சீஸினைத் தயார் செய்யும் போது அதில் எலுமிச்சைச் சாறோ, நொதிகளோ சேர்க்கப்படுகின்றன.\nபொதுவாக சீஸினைத் தயார் செய்ய உறைய வைத்தல், வடிகட்டல், அழுத்துதல், முதிர வைத்தல் என நான்கு நிலைகள் பின்பற்றப்படுகின்றன.\nமுதலில் பாலானது காய்ச்சி ஆறவைக்கப்பட்டு எலுமிச்சைச்சாறு, நொதிகள், பாக்டீரியாக்கள் மூலம் தயிராக மாற்றப்படுகின்றன.\nதயிரானது வடிகட்டப்பட்டு அதில் உள்ள நீரானது நீக்கப்படுகிறது. வடிகட்டப்பட்ட தயிரானது கலக்கப்பட்டோ, வெட்டப்பட்டோ, வெப்படுத்தப்பட்டோ, நீட்சியடையச் செய்தோ கெட்டிப்படுத்தப்படுகிறது.\nகெட்டிப்படுத்தப்��ட்ட தயிரானது வகைக்கு ஏற்றபடி அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு பின் அதனுடன் உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் சீஸானது கெட்டுபோகாமல் இருப்பதுடன் சுவையும் கிடைக்கிறது. பின் சீஸைச் சுற்றிலும் உறையிடப்படுகிறது.\nமுதிர வைக்கும் முறையில் முதிர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை குறிப்பிட்ட அளவில் வைக்கப்பட்டு சீஸானது முதிரவைக்கப்படுகிறது.\nபாலாடைக்கட்டின் வகையைப் பொறுத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவானது வேறுபடுகிறது. இங்கு பொதுவாக சீஸில் காணப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவு குறிப்பிடப்படுகிறது.\nஇதில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), பி12(கோபாலமைன்), இ, கே ஆகியவை காணப்படுகின்றன.\nஇதில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகியவை காணப்படுகின்றன.\nமேலும் இதில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து ஆகியவையும் உள்ளன.\nபாலாடைக்கட்டியானது அதிகளவு கால்சியத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் விட்டமின் பி தொகுப்பும் காணப்படுகிறது. விட்டமின் பி தொகுப்பு உடலானது கால்சியத்தை உறிஞ்ச ஊக்குவிக்கிறது.\nஎனவே சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என எல்லோரும் இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.\nலாக்டோஸ் ஒவ்வாமையால் பாலினை அருந்த முடியாதவர்கள் பாலாடைக்கட்டியை உண்டு கால்சியத்தைப் பெறலாம்.\nபாலாடைக்கட்டியானது அதிகளவு கால்சியத்தையும், பாஸ்பரஸையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் பற்களின் பராமரிப்பிற்கு மிகவும் அவசியமானவை ஆகும்.\nமேலும் பாலாடைக்கட்டியானது பல்லின் மேற்புறத்தில் பி.எச் அளவினை அதிகரித்து பற்சிதைவிலிருந்து பற்களைப் பாதுகாக்கிறது.\nபாலாடைக்கட்டியில் லாக்டோஸின் அளவு குறைவாக உள்ளதால் பற்குழிகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே பாலாடைக்கட்டியை உண்டு பற்களைப் பராமரிக்கலாம்.\nபாலாடைக்கட்டியில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இதய நலத்தினை பாதுகாக்கின்றன.\nபாலாடைக்கட்டியில் உள்ள கேசின் புரதத்தைச் செரிப்பதால் உண்டா��ும் பெப்டைடுகள் இதயநலத்தைப் பாதுகாக்கின்றது.\nஆனாலும் பாலாடைக்கட்டியில் உள்ள அதிகளவு கொழுப்பு மற்றும் உப்பு இதயநலத்திற்கு எதிரானவை. எனவே குறைந்த கொழுப்பு மற்றும் உப்பு கொண்ட பாலாடைக்கட்டியை உணவில் சேர்த்துக் கொள்வது இதயநலத்தைப் பாதுகாக்கும்.\nபாலாடைக்கட்டியானது உடல் எடையை அதிகரிக்க கூடிய உணவுகளுள் ஒன்றாகும். இதில் புரதம், கொழுப்பு, கால்சியம், விட்டமின்கள், தாதுஉப்புகள் ஆகியவை உள்ளன.\nஇதனை உண்ணும் போது உடலின் தசைகள், எலும்புகள் வளர்ச்சி அதிகரிப்பதோடு, சீரான வளர்ச்சிதை மாற்றமும் ஏற்படுகிறது. எனவே உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பாலாடைக்கட்டியை உண்ணலாம்.\nஆஸ்டியோபோரோஸிஸ் என்பது எலும்புப்புரை நோயாகும். இந்நோயால் எலும்பின் அடர்த்தியானது குறைந்து எளிதில் உடைகிறது.\nஇது கால்சியத்தை உடல் முறையாக உறிஞ்சாததால் உண்டாகிறது. இது வயதான பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளிடம் காணப்படுகிறது.\nபாலாடைக்கட்டியானது அதிகளவு கால்சியம் மற்றும் கால்சியத்தை உடல் உறிஞ்சச் செய்யும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே பாலாடைக்கட்டியை உண்டு ஆஸ்டியோபோரோஸிஸ் குறைபாட்டினைப் போக்கலாம்.\nபாலாடைக்கட்டியில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் ஸ்பிங்கோலிப்பிடுகள் ஆன்டிஆக்ஸிஜென்டுகளாகச் செயல்பட்டு புற்றுநோய் வருவதைத் தடைசெய்கின்றன.\nமேலும் இதில் உள்ள விட்டமின் பி தொகுப்பானது உடல் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. எனவே பாலாடைக்கட்டியை உண்டு புற்றுநோயைத் தடுக்கலாம்.\nபாலாடைக்கட்டியானது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது. இன்சோமினா என்ற தூக்கமின்மைக்கு இது சிறந்த நிவாரணம் ஆகும்.\nசீஸில் உள்ள டிரிப்டோபன் அமினோ அமிலமானது மனஅழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது.\nபாலாடைக்கட்டியானது அதிக கொழுப்பையும், உப்பையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குண்டானவர்கள் இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nபாலாடைக்கட்டியானது அப்படியோவோ, வேறு பொருட்களுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது. இதனை நன்கு உறையிட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nஅளவோடு உண்டால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டியை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.\nCategoriesஉடல் நலம், உணவு Tagsபால் பொருட்கள், வ.முனீஸ்வரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious வட கறி செய்வது எப்படி\nNext PostNext தமிழக அரசியல் தலைவர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2012/12/blog-post_4660.html", "date_download": "2018-06-20T19:01:47Z", "digest": "sha1:LZ75ZDWLJYLGXA2HLZ7KHDLT2SHA3OUL", "length": 25573, "nlines": 303, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை\nதமிழ் நாடு அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி ஆணையம் 29-ம் தேதி ஜூன் மாதம் 2012 அன்று பிறப்பித்த ஆணையில் ஆசிரியைகளுக்கு பணிச் சீருடை புடவை என்று மறைமுக உத்தரவு பிறப்பித்துள���ளது தவறானதா அல்லது சரியானதா \nபணி உடையை உத்தரவு மூலம் ஆசிரயைகளின் மேல் திணிப்பது தனிபட்ட சுதந்திர உரிமையில் தலையிடுவதாகுமா\nசர்வா கமீஸ் உடை நமது இந்திய கலாச்சாரத்திறகு ஏற்புடையதல்ல என்ற வாதம் ஏற்புடையதா \nசென்னனை உயர் நீதி மன்றம் 'சர்வார் கமீஸ்' அணிவது பணிக்கு உகந்த உடை அல்ல' என்ற கருத்து தவறு என்று கூறிய போதும், இந்த ஆணை நீதிக்கு முன்நிற்குமா\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\n10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை ...\nதொடக்கக் கல்வி - பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் ...\nபள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விரைவில...\nநேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயரை வெளியிட முடிய...\nஅரசு கல்லூரி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பு...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு ...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக ...\nதொடக்கப் பள்ளி கூட்டணி சார்பில் ஜன.,5ல் தற்செயல் வ...\nதமிழக அரசின் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக திரு...\nயாரிடமாவது ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால் தூக்க...\nமுதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வ...\nதமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பட...\nஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை\nஇணையதளங்களால் மழுங்கடிக்கப்படும் இளைய தலைமுறையினர்...\n10ம் வகுப்பு மாணவர் விவரம்: ஜனவரி 23 வரை காலக்கெடு...\nதமிழ் நாட்டு அரசாங்கப் பள்ளி ஆசிரியைகளின் சீருடை\nதேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழ...\nகூட்டுறவு சங்க நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு\nதமிழ் இணைய மாநாட்டில் சிறுவர்களுக்கான பொது அறிவு ச...\nடிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் கலந...\nதொடக்கநிலை / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக் கான குற...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - தினமலர் நாளிதழில் ...\nதமிழ்நாடு கல்விப் பணி - CEO / DEO அதனையொத்த பணியிட...\n100% தேர்ச்சிக்கு ��ாணவர்கள் இடைநீக்கம்: பெற்றோர் க...\nபள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் த...\nஅரசு பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை மீண்டும் மாற்றம...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தா...\nபுதன்கிழமைகளில் கதர் ஆடை அணிங்க\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொள்...\nகோவை மாவட்ட அளவில் நடைபெற்ற SSA சார்பில் RTE விழிப...\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் இலவச ச...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - தொடக்க நிலை ஆசிரியர்க...\nதமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் ...\nBC,MBC & DNC நலம் - பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்...\nஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்...\nசென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில் பள்ளி நேர...\nஅரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோ...\nசென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 3...\nதொடக்கநிலை / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக் கான குற...\nஇடைநிலைக் கல்வி - 2013 - 14ஆம் கல்வி ஆண்டில் சிறுப...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச...\nஅடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ...\nஉலகின் மிக பழமையான மொழி தமிழ் - லண்டன் பத்திரிகை ஆ...\nதகுதியானவர்கள் மட்டுமே முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்...\nதகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசி...\nபிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு 5.3 லட்சம் இலவச லேப்-...\nதொடக்கநிலை / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறு...\nநடப்பு கல்வியாண்டில் முன்னதாகவே பி.எட்., தேர்வு: ஆ...\nமுதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய...\nபள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : ஜனவரி 2013-...\nபள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம...\n3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப...\nஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவ...\n8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு...\nஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர...\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் - SSLC மார்ச்- 2013 பொ...\nசமச்சீர் கல்வி முறையில் 2013 பொதுத் தேர்வுகள் எழுத...\nபள்ளி மாணவர்களுக்கு 3 நாள் வானவியல் வகுப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற...\nவிலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமு...\nகுழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக் காட்சிகளுக்...\nதமிழ்நாடு பாடநூல் கழகம் - மூன்றாம் பருவ பாடநூல்கள்...\nஆசிரியர் தேர்வு வாரியம் - RTI - ஒரு வருட பட்டப்படி...\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - எவ்வாறு வெல்...\nதமிழ்ப் பல்கலை.யில் பி.எட். தேர்வு முடிவுகள் வெளிய...\nஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சச்சின்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இரட்டைபட...\nஅரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி...\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் கள...\nதேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்க...\nதொடர் மற்றும் முழு மதிப்பீட்டு (சி.சி.இ) முறையில் ...\nபள்ளிக் கல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர் பணிய...\nவிலையில்லா லேப்-டாப் விற்பவர், வாங்குபவர் மீது கடு...\nதொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - DEEO / AEEO / A...\nகுரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்ட...\nஉயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவது கட்டாயமா...\n10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் ப...\n10ம் வகுப்பு தேர்வு - ஆங்கிலம் முதல் தாளில் குழப்ப...\nகட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்...\nஒரு பள்ளி , ஓர் ஆசிரியர் , 120 மாணவர்கள் கூடுதல் ஆ...\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்ப...\nதிட்டமிட்ட செயல்பாடு - அதிக மதிப்பெண்கள்\nஅடுத்தாண்டு முதல் மருத்துவ படிப்புக்கு ஒரே மாதிரிய...\nதொடக்கக்கல்வி - 2012 - 13ஆம் கல்வியாண்டு மூன்றாம் ...\nடிசம்பர் 27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆச...\nதொடக்கக்கல்வி - உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தமிழ் ம...\nபள்ளிக்கல்வி - தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ...\nதமிழ்நாடு அரசு அலுவலக கையேடு - அலுவலக நடைமுறைகள் -...\nதமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,000 பணியி...\nஅட்சயப் பாத்திரம் திட்டம்: ஜனவரியில் துவங்குமா\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குர���ய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tamilnadu-sun-tv-fund-film-rights.html", "date_download": "2018-06-20T18:54:55Z", "digest": "sha1:RGDXYT6VX5JCKG4JVIF4A5SOIW5VF4SG", "length": 11806, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுப் படங்களின் உரிமை உள்ளவற்றுக்காக ரூ. 100 கோடியை களம் இறக்குகிறது சன் டிவி குழுமம். | tamilnadu-sun-tv-fund-film-rights | புது படங்கள் வாங்க ரூ.100 கோடி ஒதுக்கும் சன் டிவி! - Tamil Filmibeat", "raw_content": "\n» புதுப் படங்களின் உரிமை உள்ளவற்றுக்காக ரூ. 100 கோடியை களம் இறக்குகிறது சன் டிவி குழுமம்.\nபுதுப் படங்களின் உரிமை உள்ளவற்றுக்காக ரூ. 100 கோடியை களம் இறக்குகிறது சன் டிவி குழுமம்.\nநாட்டின் முன்னணி மற்றும் தென்னிந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமமான சன் டிவி நெட்வொர்க் தனது கன்டென்ட் பலத்தை ஸ்திரப்படுத்த களம் இறங்கியுள்ளது. இதற்காக ரூ. 100 கோடியை அது ஒதுக்கியுள்ளது.\nஇந்த நிதியில் பெரும் பகுதியை, புதிய திரைப்படங்களை வாங்கிக் குவிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாம் சன் டிவி.\nஇதுகுறித்து சன் நெட்வொர்க்கின் தலைமை நடவடிக்கை அதிகாரி அஜய் வித்யாசாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சன் நெட்வொர்க்கின் தற்போதைய வருவாயில் 60 சதவீதம் தமிழ் மற்றும் மலையாளம் சானல்கள் மூலமாக வருகிறது. 40 சதவீத வருவாய் தெலுங்கு மற்றும் கன்னட சானல்கள் மூலமாக கிடைக்கிறது.\nஇந்த சானல்களுக்குரிய கன்டென்ட் பலத்தை அதிகப்படுத்த வருவாய்க்கேற்ற வகையில் சம்பந்தப்பட்ட சானல்களுக்கான நிதியை ஒதுக்கவுள்ளோம். ரூ. 100 கோடி கன்டென்ட் இருப்பை அதிகப்படுத்த ஒதுக்கப்படவுள்ளது. இதில் பெரும்பாலான நிதி, புதிய திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க பயன்படுத்தப் போகிறோம்.\nதற்போது சன் குழுமத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட சானல்கள் உள்ளன. பொது, காமெடி, செய்தி, இசை மற்றும் பிற சானல்கள் இதில் அடக்கம்.\nதென்னிந்திய டிவி சந்தையில், 60 முதல் 64 சதவீதத்தை சன் குழுமம் வைத்துள்ளது. இது 3 ஆண்டுகளுக்கு முன்பு 56 சதவீதமாக இருந்தது.\nடிவி சானல்கள் தவிர இந்தியா முழுவதும் 43 எப்.எம். நிலையங்களும் சன் குழுமத்திடம் உள்ளன.\n2010, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில்,நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 567.38 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ. 437.11 கோடியாக இருந்தது.\nநிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1437.52 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 1091.52 கோடியாக இருந்தது.\nவிளம்பர வருவாய் 38 சதவீத வளர்ச்சியைக் கண்டதே நிறுவனத்தின் மொத்த வருவாய் பெருமளவில் உயரக் காரணம்.\nதற்போது எங்களது நிறுவன வருவாயில் 60 சதவீதம் விளம்பரங்கள் மூலமாகவும், 40 சதவீதம் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாகவும் வருகிறது என்றார் வித்யாசாகர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nசன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்\nவாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித���துடுச்சாம்\n\"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..\" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை\nசன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nஓ.... பார்வதி... அழகி நீதானா\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-20T19:06:16Z", "digest": "sha1:FIMBKKYZ2UYCWQ3IPKFWEWSOUID4NHEZ", "length": 25858, "nlines": 423, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: அன்புடன் ஒரு மடல்..", "raw_content": "\nபிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)\nவிருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா என\nகண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில்\nமருந்திடவும் உடன் வரச் சொல்லும்\nதங்கள் கவிதை மிக மிக அருமை\nநல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதங்கள் கவிதை மிக மிக அருமை\nமனதில் அடிக்குமேல் அடி விழுந்த வலியின் வரிகள்.வலிகூட வார்த்தைகளை வசப்படுத்தியிருக்கிறது சாரல் \nஅடடா. அருமை வரிகள். மனமிரங்கி வந்து விடட்டும் சீக்கிரம்.\nநல்லா இருக்குங்க... இன்னொரு கத்தி சொருகுதல் காயத்திற்கு மருந்து... அடாடா... ;-)\nபிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,\nஅழகான கருத்து நிறைந்த கவிதை\nஉங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ\nசகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\nவாசிச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா :-)\nகவிதை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்\nகாதல்ல உடையாத மனசு எங்க இருக்கு :-))))\nஎச்சரிக்கை கொடுத்தப்புறமும் வராம இருப்பாங்களா என்ன :-))\nவைரத்தை வைரத்தால் அறுப���பதுபோலன்னும் சொல்லிக்கலாம் :-))\nஉங்க தளத்துக்கும் போய்வந்தேன்ப்பா.. அருமையாயிருக்கு..இனிமே, நிச்சயமா அடிக்கடி வருவேன்.\nகவிதை ஜாலங்கள்... ப்பா...சான்சே இல்ல பின்றீங்க.... ச்சோ ச்ச்வீட்ட்\nரசிச்சு வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)\nவரிசையாய் 3 கவிதைகளும் மனதில் பதிகிற ரகமாய்.. அற்புத வரிகள்..\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nபிரிந்து நின்ற நம் எண்ண���்கள்,\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)\nLabels: கவிதை, வல்லமையில் வெளியானது\nவிருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா என\nகண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில்\nமருந்திடவும் உடன் வரச் சொல்லும்\nதங்கள் கவிதை மிக மிக அருமை\nநல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதங்கள் கவிதை மிக மிக அருமை\nமனதில் அடிக்குமேல் அடி விழுந்த வலியின் வரிகள்.வலிகூட வார்த்தைகளை வசப்படுத்தியிருக்கிறது சாரல் \nஅடடா. அருமை வரிகள். மனமிரங்கி வந்து விடட்டும் சீக்கிரம்.\nநல்லா இருக்குங்க... இன்னொரு கத்தி சொருகுதல் காயத்திற்கு மருந்து... அடாடா... ;-)\nபிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,\nஅழகான கருத்து நிறைந்த கவிதை\nஉங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ\nசகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\nவாசிச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா :-)\nகவிதை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்\nகாதல்ல உடையாத மனசு எங்க இருக்கு :-))))\nஎச்சரிக்கை கொடுத்தப்புறமும் வராம இருப்பாங்களா என்ன :-))\nவைரத்தை வைரத்தால் அறுப்பதுபோலன்னும் சொல்லிக்கலாம் :-))\nஉங்க தளத்துக்கும் போய்வந்தேன்ப்பா.. அருமையாயிருக்கு..இனிமே, நிச்சயமா அடிக்கடி வருவேன்.\nகவிதை ஜாலங்கள்... ப்பா...சான்சே இல்ல பின்றீங்க.... ச்சோ ச்ச்வீட்ட்\nரசிச்சு வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)\nவரிசையாய் 3 கவிதைகளும் மனதில் பதிகிற ரகமாய்.. அற்புத வரிகள்..\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/s-thirunavukkarasar-1892017-.html", "date_download": "2018-06-20T18:51:21Z", "digest": "sha1:TDKLZ7JU4RUOAUMNOILWTZI3QAAC5UYH", "length": 6678, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை!", "raw_content": "\nசிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல் காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன\nமுகப��பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை\nPosted : திங்கட்கிழமை, செப்டம்பர் 18 , 2017\nஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. ஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும்…\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. ஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்.\n- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் -\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:01:47Z", "digest": "sha1:3CEWQYPHMNWKL65IQNZ4O3PFJX6CAE6C", "length": 2816, "nlines": 64, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ஜோஷ்வா ஸ்ரீதர் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஒரு குப்பை கதை ; விமர்சனம் »\nகுப்பை அள்ளும் மனிதனின் வாழ்க்கையிலும் எவ்வளவு உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை சொல்லும் நல்ல கதை தான் இந்த ‘ஒரு குப்பை கதை’..\nசென்னையில் குப்பை அள்ளும் வேலை பார்க்கும்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/02/blog-post_22.html", "date_download": "2018-06-20T18:42:46Z", "digest": "sha1:WPI2HT6H5TDAECFJLSNNRVEMQ2MOAMCV", "length": 4555, "nlines": 50, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: சுப்ரமணிய பாரதி", "raw_content": "\nஅடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள்\nதேடிச் சோறு நிதம் தின்று - பல\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல ச��யல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் யெய்தி\nகொடுங் கூற்றுக்கிரை எனப் பின்\nமாயும் பல வேடிக்கை மனிதரைப் போல\nநானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ\n- மகா கவி சுப்ரமணிய பாரதி\nஇந்த வரிகளை படிக்கும் போதோ, இல்லை எங்கோ யாரோ சொல்லும்போது, எனக்கு என் அம்மாவின் நியாபகம்தான் வரும். எனது மிகசிறு வயதில்[1 வகுப்பு], அம்மா இந்த வரிகளை சொல்லசொல்லுவார்கள், பிறகு வரிகளின் அர்த்தம் மனதில் பதியும் படி சொல்லுவார்கள்.\nபாரதி என்ற மகா கவி எனக்கு அறிமுகம் ஆனது இப்படித்தான்.\nஅம்மாகிட்ட நேத்து தொலைபேசியதில் இருந்து, அவர்களின் நினைவாகவே இருந்தது.[பல நல்ல விசயங்களை என் சிறு வயதில் ஆசானாக சொல்லியது, பதின்ம வயதில் இருந்து நல்ல நண்பனாக இருப்பது... இப்படி பல நினைவுகள்]\nகார்த்திக். எல்லோருக்கும் தாய் தான் முதல் குரு. நல்ல பாடலைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பாரதியை அறிமுகப் படுத்த பொருத்தமான பாடல்.\nஎன் 'பாட்டுக்கொருவன் பாரதி' வலைப்பூவைப் பார்த்திருக்கிறீர்களா உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\n//எல்லோருக்கும் தாய் தான் முதல் குரு. //\nநீங்கள் சொல்வது 100 % சரியே\n//'பாட்டுக்கொருவன் பாரதி' வலைப்பூவைப் பார்த்திருக்கிறீர்களா\nபார்த்ததில்லை. கண்டிபா விசிட் அடிக்குறேன். :-).\nநினைவுகள் - ராஜம் மேன்சன்\nதிரை பாடல்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/594", "date_download": "2018-06-20T19:14:36Z", "digest": "sha1:TVC3BWMIPFLOKFU5Y7QQKP7I73GAQMPD", "length": 8766, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சர்வா எனும் வைரஸ் அங்கஜனுக்கு தொற்றி வயிற்றுப் போக்கு - ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ரத்து", "raw_content": "\nசர்வா எனும் வைரஸ் அங்கஜனுக்கு தொற்றி வயிற்றுப் போக்கு - ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ரத்து\nஇன்று தென்மராட்சி பிரதேச மக்களின் நலன்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் கூட்டம் அங்கஜனுக்கு ஏற்பட்ட வயிற்றுளைவு காரணமாக பிற் போடப்பட்டுள்ளது.\nகுறித்த அபிவிருத்திக் கூட்டம் விஜயகலா மற்றும் அங்கஜன் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஆகியோர் தலைமையில் இடம்பெற இருந்தது. இருப்பினும் இக் கூட்டத்திற்கு விஜயகலா செல்லாது தனது பிரதிநிதியாக சாவகச்சேரி கட்சி அமைப்பாளர் சர்வாவை அக் கூட்டத்திற்கு அனுப்பினார்.\nஇதனை அறிந்த யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இக் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஒரு காரணத்தைத் தேடிப்பிடித்தார். கூட்டத்தை நிறுத்த முயன்றது ஏனெனின், சர்வாவும் அங்கஜனும் பரம விரோதிகள் என்பதே. ஏற்கனவே கீரியும் பாம்புமாக பலதடவைகள் மோதி அதன் காரணமாக அங்கஜனின் தந்தை நீதிமன்றில் அலைந்து திரிந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nசர்வாவுடன் சேர்ந்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடாத்துவதற்கு அங்கஜன் விரும்பவில்லை. உடனடியாக பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கின்றது, கூட்டத்தை நிறுத்தி இன்னொரு நாளுக்கு நடாத்துங்கள் என கூறியுள்ளார். இதனால் கூட்டம் ரத்தாகியது.\nஇதனால் பெருமளவு வேலை விரையம், பண விரையம் போன்றவற்றுடன் கூட்டத்திற்கு வந்த மக்களின் துன்பத்தையும் பொருட்படுத்தாது இவ்வாறான சில்லறைத் தனங்களால் மக்களின் மனத்தில் இப்படிப் பட்டவர்கள் இடம் பிடிக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nகாதலர் தினத்தில் காதலியின் சகோதரர்களால் புரட்டி எடுக்கப்பட்ட காதலன்\nயாழ்ப்பாண மகப்பேற்று வைத்தியர் குடும்பப் பெண்ணின் பெண் உறுப்பினுள் சொருகிய போது\nதேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaneram.blogspot.com/2009/05/", "date_download": "2018-06-20T19:18:26Z", "digest": "sha1:ZPAA7XEHCF6XNC2YM5DJSEXN3TUDUNY2", "length": 37620, "nlines": 215, "source_domain": "silaneram.blogspot.com", "title": "சிலநேரம்: May 2009", "raw_content": "\nஒன்னுக்கும் உதவாத விஷயங்களை பேசுறத்துக்கு என்ன பேரு\n1977 இல் பில்கேட்ஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதால் கைது செய்யபட்டார்.\nஊதா கலரு சட்டை போட்டு\nஉன் தலைவர் உனக்கு தான்\nகடல மிட்டாய் வாங்கி குடுத்து\nகட்டிங் கிடைக்குதுன்னு - பல\nகட்சிக்கு பயபுள்ளைக ஓடி போயிட்டான்\nபட்டம் தான் உன் சின்னமுன்னு\nபக்குவமா எலக்ஷன் கமிஷன் சொன்னதும்\nஓட்ட கேட்ட - சத்திரம்\nஓட்ட தான் - நீ கேட்ட\nபக்கத்து கட்சிக்கு ஒட்ட போட்டு\nபல தோல்வி - நீ கண்ட\nபடு தோல்வியும் - நீ கண்ட\nபக்க பலமா யார் இருக்க\nஉனக்குள்ள எனக்கு பிடிச்சது ஜன்னல் ஓர சேரு\nபகட்டான உடை அணிந்து வந்தால்\nஅரசு புகை பிடிக்க தடை போட்டு\nஅதை கடை பிடிக்க உனக்கு மட்டும்\nசாலையில் நீ எனக்கு எப்பொழுதும்\nகரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்\nரைட் தான் கண்டெக்டர் அண்ணன்\nசொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே\nபல நேரம் கேக்க மாட்ட\nபல ஊர பாத்தாலும் இல்லை\nசில ஊருக்கு போக மாட்டீங்கிற\nLabels: கவிதை, நகைச்சுவை, பஸ், பேருந்து\nஎன்ன கார்த்திக் உங்க ஒர்த் இவ்வளவுதானா\nஇன்றைய செய்தி தாள்களை படிக்கும் பொழுது சில செய்திகள் மனசை ரணகள படுத்திவிட்டது அதை உங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன்\nசெய்தி : வருண் காந்தி உத்திர பிரதேச முதல்வராக விருப்பம்\nசெய்தி : கார்த்திக் ரூ 5 லட்சம் பணமோசடி : தேனி வேட்பாளர் பார்வதி புகார்\nசெய்தி : நான்காவது அணியில் விரிசல் இல்லை : பாஸ்வான் திட்டவட்டம்\nசெய்தி : உயர்நீதி மன்றத்தில் கிரகலட்சுமி அப்பீல், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து\nLabels: joke, கிண்டல், செய்தி, நகைசுவை\nமனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போராடனும்\nநேற்று விஜய.டி.ஆரின் பேட்டி ஒன்றை கண்டேன். அதில் அவர் பேசிய பேச்சின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)ளத்தான் இந்த பதிவு.\nஅப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா\nஎதை கொண்டு வந்தாய் இழப்பதற்க்கு\nதினதந்தி செய்தி :கொல்கத்தா அரைஇறுதி வாய்ப்பை இழந்தது\nடிஸ்கி : அப்பு இது தெரிஞ்சுக்க இவ்வளவு காலமா உங்களுக்கு எங்க கிட்ட கேட்டுருந்தா முன்னாடியே சொல்லிருப்போம்ல.\nகாலுல விழுந்த்துட்டா மட்டும் நாங்க உங்க பேச்ச கேட்போமுன்னு நினைச்சியா போப்பா போய் வேற எதாவது உருப்பிடியான வேலை இருந்தா பாரு. காமெடி பண்ணிகிட்டு இருக்க\nஆசிர்வாதம் வாங்குபவர் : ���த்தியாகிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி\nஆசிர்வாதம் வழங்குபவர் : ஏதோ துணிகடை அம்மா\nஆசிர்வாதம் வாங்குவதன் நோக்கம் : நல்லவங்களுக்கு ஓட்டு போடனுமாம்.\nஒருநாள் வாழ்வு தான் உனக்கு\nஎன்று என்னையே நான் சமாதானம்\nசெய்து கொண்ட நாட்களும் உண்டு.\nசவ ஊர்வலத்தில் சாலையில் விழுந்து\nகால்களில் அடிபட்டு நீ இறக்கும் கணங்களை\nபார்த்து சிரித்த கணங்களும் உண்டு.\nஎன்னவளின் தலை மீது அமர்ந்து\nசிரிக்கும் பொழுது திமிர் பிடித்து அலைகின்றாய்\nஎன்று நினைத்த நாட்களும் உண்டு.\nஇருக்கும்பொழுது நீ ஆணவம் பிடித்தவள்\nஎன்று எண்ணிய கணங்களும் உண்டு.\nசாலையில் சக்கரத்தில் அடிபட்டு அருவருப்பாய்\nஇறந்த நண்பனின் மேனியை அழகாய்\nயாருக்கேனும் நலம் பட இரு.\n5 வயசாக இருந்தாலும் இராகேஷ் கொஞ்சம் அதி புத்திசாலியாகதான் இருக்கான்.\n\"அப்பா, சுத்தமா போர் அடிக்குதுப்பா சும்மா ஒரு அண்ட டூர் போகலாமுன்னு இருக்கேன் போய் ஏதாவது புதுசா ஏதாவது பிளானட் கண்டுபிடிக்க போறேன்\nஅதுக்கு 'ராக்கி 100' பெயர் வைக்கனும் ஏன்னா நான் கண்டுபிடிக்க போர 100 வது பிளானட், ஒரு வேளை என்னுடைய இலட்சியமான கடவுள் இருக்கிற பிளானட்டை கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சுடுவேன்\"\n\"பக்கத்துலயே ஏதாவது கண்டுபிடிப்பா. நீ ரொம்ம தூரம் போயி கண்டுபிடிக்கிற, சரி எதுல டிராவல் பண்ணுர யுனிவர்சல் பிளைட்டா இல்ல யுனிவர்சல் ராக்கெட்டா யுனிவர்சல் பிளைட்டா இல்ல யுனிவர்சல் ராக்கெட்டா ரிசர்வ் பண்ணிட்டியா \n\"இல்லப்பா இந்த தடவ நான் ஸ்கை ஸ்கூட்டர்ல தான் டிராவல் பண்ணபோறேன்\"\n\"வந்து ரெஸ்ட் எடுத்துகிட்டா சரியாயுடும்\"\n\"சரி, சில இடத்துக்கு போன பியுயல்(fuel) கிடைக்காது அந்த பியுயல் பேக்கை(bag) எடுத்துக்கோ\"\n\"சரிப்பா, நம்ம மாமா அடுத்த வருசத்துல ஜெயில்ல இருந்து விடுதலை ஆயிடுவாருல\"\n\"இல்லை ஜெயில்னா எப்படி இருக்கும் என்னவெல்லாம் பண்ணுவாங்கன்னு கேட்கனும்\"\n\"அதுக்கு ஏன் மாமாவ கேட்கனும், நான் சொல்லுரேன்\"\n\"இல்லப்பா அவர்கிட்ட கேட்டா அனுபவ பூர்வமாக சொல்லுவாருல்ல அதான்\"\n\"அதுக்கேன்ன அவர்கிட்டயும் கேட்டுக்க, நானும் சொல்லுரேன், ஜெயிலுங்கிறது ஒரு குட்டி பிளானட், அந்த கிரகத்துகுள்ள மட்டும் தான் சுத்திகிட்டு ஒருக்கனும். ஒரு வேலையும் குடுக்க மாட்டாங்க, அந்த கிரகம் சுத்தமாவே இருக்காது, பழைய டெக்னாலஜிஸ் தான் யூஸ் பண்ணுவாங்க, ஒரு காலத்துல அந்த கிரகம் தான் மனித இனத்தோட ஆதாரமா இருந்தது, அதுக்கு பேரு பூமி\"\n\"அப்ப அந்த காலத்துல எல்லாம் எல்லாரும் ஜெயில்ல இருந்தாங்கன்னு சொல்லுங்க\"\nமகாலிங்க மலை கருப்பண்ண சாமி\nமகாலிங்க மலை பற்றி தெரியனுமா இங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க\nநான் எம்.சி.ஏ. முதலாமாண்டு படிக்கும் பொழுது, காலேஜ்ல டூர் போனாங்க. சில பல காரணங்களால் நான் டூர் போகலை. அதே போல சில பசங்களும் டூர் போகலை.\nஅதுல மூணு பேர் மட்டும் மாகலிங்க மலைக்கு போகலாமுன்னு பிளான் பண்ணினோம். எங்க ஊர்ல இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில இருந்தாலும் நான் போனதில்லை அதனால போகலாமுன்னு முடிவு செஞ்சு பஸ் ஏறி வற்றாயிருப்பு ஊருக்கு போயச்சு.\nமலை மேல அன்னதானம் போடூவாங்க என்பது தெரியும், இருந்தாலும் வழி பயணத்தில சாப்பிட பிஸ்கட்டும், முறுக்கும் வாங்கிட்டோம்.\nமேல சில கடைகள் இருந்தாலும் ஒரு ரூபாய் அதிகமா தான் விப்பாங்கன்னு என் நண்பன் சொன்னதுனால அத மிச்சபடுத்த வற்றாயிருப்பு ஊருலயே வாங்கிகிட்டோம்(படிக்கிற காலத்துல வீட்டுல குடுக்கிற ஜந்து பத்து ரூபாய் தான் நம்ம சொத்து). மினி பஸ் ஏறி நாலு ரூபாய் டிக்கட் எடுத்து ம்லை அடிவாரம் போய் சேர்ந்தாச்சு அந்த இடத்துக்கு பெயர் தாணிபாறை. கடைசி பஸ் மாலை 6:45க்குன்னு கண்டக்டர் அண்ணன்கிட்ட கெட்டு தெரிஞ்சுகிட்டோம். மலை அடிவாரத்துல இருக்கிற கருப்பண்ண சாமிய கும்பிட்டு மலை ஏற ஆரம்பிச்சோம், என்னால சுத்தமா ஏற முடியல ரெண்டு நிமிசம் நடப்பேன் பத்து நிமிசம் உட்காந்திருப்பேன். அப்பதான் என் நன்பன் கீழ உக்காரதாடா அழுப்பா இருந்தா மலையிலயே அப்படியே சாஞ்சுக்கோன்னு சொல்ல நானும் அப்படியே செய்ய கொஞ்சம் ஆறுதலா இருந்தது, இருந்தாலும் ரொம்பவே கஷ்டபட்டு தான் ஏறிகிட்டு இருந்தேன். ஆனா பாட்டி மார்களும் தாத்தாமார்களும் எந்த கஷ்டமும் இல்லாமல் ஏறிகிட்டு இருந்தாங்க. சில பேர் ஏற முடியாம கீழ போக ரெடியாகிட்டு இருந்தாங்க.பாதி மலை தாண்டி இருப்போம், இடையில கோரக்கர் சித்த்ர் குகை ஒன்னு இருக்கு, அருகிட்ட போய் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்கோங்கன்னு வேண்டிக்கிட்டு கொஞ்ச நேரம் அந்த இடத்துல உட்காந்துகிட்டு அப்புறம் நடக்க ஆரம்புச்சோம், என்ன ஒரு ஆச்சரியம் கொஞ்சம் கூட அலுப்பு தெரியல. மலைக்கு மேலே ஏறியாச்சி நேர சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு,சாப்பிடலாமுன்னு அன்ன சத்திரத்துக்கு போனோம் எல்லாம் காலியா போச்சுன்னு சொன்னவங்க, களி சாப்பிடுவீங்களாப்பான்னு கேட்டாங்க நாங்களும் சாப்பிடுவோமுன்னு சொல்ல பத்து நிமிசத்துல தயார் பண்ணீறோமுன்னு சொல்லி களி செய்ய ஆரம்பிச்சாங்க, தயாரன உடனே எங்களை கூப்பிட்டு உக்கார சொல்லி களி போட்டாங்க. சரியான பசி என்பதால் முதல் ரவுண்டு வேகமா சாப்பிட்டேன், நான் சாப்பிட்ட வேகத்தை பார்த்து அங்க இருந்தவங்க ரெண்டாவது ரவுண்டு வச்சுபுட்டாங்க என்னால சாப்பிட முடியல பக்கத்துல இருந்த என் அருமை நண்பன் ரசிச்சு ருசிச்சு சாப்புட்டு இருந்தான் அவனுக்கே தெரியாம அவன் தட்டுல களிய வச்சுபுட்டு கை கழுவ போயிட்டேன். அப்புரம் சந்தன மாகலிங்க சாமிய தரிசனம் செஞ்சுட்டு, கொஞ்ச தூரம் மலை பக்கம் போவோமுன்னு நடக்க ஆரம்பிச்சோம் . அங்க வன தேவதைகள் நிறைய இருக்கு, நாங்களும் இரண்டு வனதேவதைகளை கும்பிட்டு. அடுத்த வனதேவதையை தேட போகும் போது ஒரு பெரியவர் என்னடா பண்ணுறீங்க. ஒங்கள மாதிரி ஆளுக வன தேவதைகள் கும்பிட கூடாதுடா, கும்பிட்டா கூட வந்துரும், அப்புரம் உங்க ஊருல கோவில் கட்ட சொல்லும் திருவிழா நடத்த சொல்லும், முடியுமா உங்களாள\" ன்னு கேட்க எங்க மூணு பேருக்கு ஆட்டம் குடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி ரெண்டு வனதேவதைகளை கும்புட்டுவிட்டோம், அந்த தேவைதைகள் கூட வந்துட்டா இருந்தாலும் பலா மரத்து அடி கருப்பண்ண சாமிகிட்ட வேண்டிக்கிருவோம் நினைச்சு அத பத்தி மறந்துடோம். மணி அஞ்சு அரை மணி இருக்கும் சரி கிளப்புவோமுன்னு சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு வெளியில வந்தா ஒரு பாட்டிமா\n'எங்கப்பா கிளப்பிட்டீங்கன்னு கேட்டாங்க, நாங்களும் கீழ போறோம்ன்னு சொல்ல, கையில தீ பந்தம் வச்சுருக்கீங்கலான்னு கேட்க இல்லைன்னு சொன்னோம், அப்ப காலையில போங்க. காட்டெருமைங்க நிறைய அழையுதுங்க, அப்புறம் பாதை வேற சரியா தெரியாது' ன்னு சொன்னாங்க,இதையே நிறையா பேர் சொல்ல எங்களுக்கு கொஞ்சம் பயம் தட்டீருச்சி இருந்தாலும் வீட்டுல எங்கள தேடுவாங்கன்னு சொல்லீட்டு கிளம்பினோம். பலாஅடியான் கருப்பண்ண சாமிகிட்ட 'நல்ல படியா எங்களை கீழ ஏறக்கி விட்டுருப்பா'ன்னு வேண்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம். நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்த��லே இருட்ட ஆரம்பிச்சிருச்சு. ஒரு சமயத்துல சுத்தமா வழியே தெரியல. ஆளுக்காளுக்கு ஒரு வழிய காட்ட, நான் ஒரு வழிய காட்ட அந்த வழியில போனா அறாவது அடியில நூறு அடி பள்ளம் கொஞ்சம் கவனம் தவறி இருந்தாலும் சிவன் மலையில இருந்து கைலாயத்திற்க்கு போயிருப்போம். மனசு முழுசும் பயம் தான், விடிஞ்சதுக்கு அப்புரம் போயிக்கிலாமுன்னு அப்படியே அந்த இடத்துலயே உக்காத்துட்டோம். கருப்பண்ண சாமியை கொஞ்சம் திட்டிட்டு இருந்தோம், ரெண்டாவது நிமிசத்துல கண்ணு மின்னிகிட்டு ஒரு உருவம் மலை சரிவுல இருந்துச்சு அத பார்த்தும் எங்க மூணு பேரும் ஒட்டிகிட்டு உக்காத்துகிட்டோம். கடைசில பார்த்தா கருப்பு கலருல ஒரு நாய் வந்து நின்னு எங்கள பார்த்து குலைக்க ஆரம்பிச்சு. நாங்க அப்படியே உக்காந்துகிட்டு இருந்தோம், அந்த பைரவர்(நாய்ன்னு சொல்லுவதை விட பைரவருன்னு சொன்ன நல்லாயிருக்குமுன்னு தோனிச்சு) நடக்க ஆரம்பிச்சாரு. அப்பதான எங்க மூணு பேருல ஒருத்தன் ஒருவேளை நமக்கு வழி காட்டுதோ என்னமோன்னு சொல்ல நாங்களும் அவர் பின்னாடி நடக்க ஆரம்பிச்சோம். அவரும் வழி காட்ட நாங்களும் நடக்க ஆரம்பிச்சோம்.\nஏதாவது வித்தியாசமா சப்தம் கேட்டா அந்த பைரவர் எங்க குறுக்க வந்து நின்னுடுவாரு. அப்புறம் கொஞ்ச தூரம் அவர் மட்டும் போய் பார்த்து சிக்னல் குடுப்பாரு நாங்க மூணு பேரும் அவர் பின்னாடி போவோம். இடையில குதிரை ஏற்றம்முன்னு ஒரு இடம் வரும் அங்க ஒரு நீரோடை இருக்கு அதுல கொஞ்சம் தண்ணீர் அதிகமா தான் போய்கிட்டு இருந்துச்சு. காலையில வரும் பொழுது இடையில இருந்த கல்லுல ஏறி ஒரு வழிய வந்துட்டோம். ஓடையில இறங்கி நடந்த இடுப்பு வரைக்கும் தண்ணீர் இருக்கும் இருந்தாலும் ஏறங்கி நடக்க பயம், கல்லும் இருட்டுல சரியா தெரியல. நாங்க மூணு பேரும் எருமை மாடுக மாதிரி நின்னுகிட்டு இருந்தோம், எங்க கூட்டிட்டு வந்த பைரவர் ஓடைய தாண்டி நடந்து போய்கிட்டு இருந்தாரு, கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புரம் திருப்பி பார்த்தாரு, நாங்க திரு திரு முழிச்சுகிட்டு இருந்த பார்த்தவரு ரெண்டு தடவ குலைச்சாரு(ஒரு வேளை கெட்ட வார்த்தையில திட்டிருப்பாரோ) அப்புரம் ரெண்டு தடவ ஓடைய தாண்டி காட்டுனாரு அப்புரம் நாங்களும் தாண்டி வந்துட்டோம்,இப்படி ஏழு கிலோ மீட்டர் எங்க கூட வந்தாரு, கடைசில கீழ இருக்கிற கருப்பண்ண சாமி கோவ��ல் வந்துருச்சி நாங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு கருப்பண்ண சாமிகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு நம்மள காப்பாத்தி கூட்டி வந்த பைரவருக்கு பிஸ்கட் போடுவோமுன்னு திருப்பி பார்த்தா தலைவர காணோம் நாங்களும் சுத்தி எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டு கடைசில கருப்பண்ண சாமிய பார்த்தா எப்பவும் உக்கிரமா இருக்கிறவரு எங்கள பாசத்தோட பார்த்து சிரிச்ச மாதிரி இருந்துச்சு\nLabels: கருப்பண்ணசாமி, சதுரகிரி, மகாலிங்கமலை\nநான் காதலிச்ச பெண்ணை பார்க்க 'மதுர' போகலாமுன்னு 'சிவகாசி' பஸ் ஸ்டாண்டுல போய் பஸ் ஏறி போய் அவள் பார்த்தா, அவ கனவுல வந்த ஆளு 'வில்லு' அம்போட வந்தானாம் அதனால என்னை காதலிக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டா இருந்தாலும் 'காதலுக்கு மாரியாதை' செய்யனுமுன்னு 'பூவே உனக்காக' தான் நான் சொல்ல, சீ போட 'போக்கிரி' நாயேன்னு திட்ட, நாமலும் 'ஆதி' அந்தம் இல்லாதவன் மாதிரி நிக்க 'திருப்பாச்சி' அருவாளோட அவ்ங்க அப்பா வந்து அவளுக்கு 'கோயம்புத்தூர் மாப்ளே' பார்த்தாச்சுடா ஓடிடுன்னு சொல்ல நானும் 'குருவி' மாதிரி ஓடி ஒழிஞ்சி, மறுநாளும் அவள பார்க்க போய்\nகண்ணுக்குள் நிலவாய் நீ தானடி எப்பொழுதும்\nகவிதை பாட அவ கனவுல வந்தவனும் இந்த கவிதைய பாடினானம் அதனால அவ சொன்னா என் கனவுல வந்த 'மின்சார கண்ணா' நீ தானடான்னு சொல்ல\nநானும் 'குஷி'ல 'ஒன்ஸ்மோர்' கேட்க அவ அப்பன் வந்து ஒரு 'பந்தயம்' வச்சான். என் பொண்ண யாரு ரொம்ப பார்க்குறாங்களோ அவனுக்கு தான் என் பொண்ண கல்யாணம் முடிச்சி தருவேன்னு சொல்ல\nஅந்த 'கோயம்புத்தூர் மாப்ளே' இரண்டு செகண்டுக்கு மேல பாக்க முடியாம ஓட நீ தான் என் பொன்ன கட்டிக்க வந்த 'ஷாஜகான்'னு சொல்லி கல்யாண நாள் முடிவு பண்ணிட்டு கல்யாணம் கோவில்ல தான் பண்ணனுமுன்னு சொல்லி 'திருமலை' கோவிலா இல்லை 'பகவதி' அம்மன் கோவிலா மண்டைய போட்டு ஒடிச்சி 'தமிழன்' முறைப்படி வீட்டிலே கல்யாணம் வைச்சுகிற எல்லாரும் ஒத்துகிற சமயத்தில 'சுக்கிரன்' சரியான இடத்துல இல்லைன்னு ஜோசியகாரன் சொல்ல கல்யாணத்தை நிப்பாட்டி போயிட்டானுங்க, நானும் காலமெல்லாம் காத்திருப்பேன்' சொல்லி என் 'பிரெண்ட்ஸ்'க்கு லெட்டர் போட்டு விசயத்தை எல்லாம் சொல்லி கடைசில\nமுடிக்கும் பொழுது தப்புச்சோம்டா சாமின்னு கோரஸ்ஸா சப்தம் கேட்க தூங்கிட்டு இருந்த நான் முழிச்சு பார்க்கும் பொழுது அழகிய தமிழ் ம��ன் படம் முடிஞ்சு போச்சு.\nஉனக்குள்ள எனக்கு பிடிச்சது ஜன்னல் ஓர சேரு\nஎன்ன கார்த்திக் உங்க ஒர்த் இவ்வளவுதானா\nமனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போ...\nஎதை கொண்டு வந்தாய் இழப்பதற்க்கு\nமகாலிங்க மலை கருப்பண்ண சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/splpart_detail.asp?id=69", "date_download": "2018-06-20T18:58:33Z", "digest": "sha1:VPSGTIKHNXT6J5NCQ45QWWLX2AIHRK43", "length": 16019, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜூன் 20, 2018 00:00\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nஆளே இல்லாத கடையில்...'இனிமேல், தலைகீழாக நின்று, தண்ணீர் குடித்தாலும், மக்கள் செல்வாக்கை பெற முடியாது. அவருக்கான வாய்ப்பு முடிந்து விட்டது' என, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றி, பா.ஜ.,வினர் கிண்டலடிக்கின்றனர்.மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குறித்து, அவதுாறாக பேசி, கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளானதுடன், ஜெட்லியிடம் மன்னிப்பும் கேட்டார், கெஜ்ரிவால். இதிலேயே, அவரது கவுரவம் எல்லாம் காற்றில் பறந்து விட்டன.சமீபத்தில், மீண்டும் அதுபோன்ற அவமரியாதையை, அவர், சந்திக்க நேர்ந்தது. ரம்ஜான் மாதத்தையொட்டி, அரசியல் கட்சிகள் சார்பில், 'இப்தார்' விருந்து அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.இப்தார் விருந்து அளிக்கும் தலைவர்கள், தங்களுக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களை எல்லாம் அழைப்பது வழக்கம். இதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலும், சமீபத்தில், இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.தன் அரசியல் செல்வாக்கை, மற்ற கட்சியினருக்கு காட்ட வேண்டும் என்பதற்காக, பல, வி.வி.ஐ.பி.,க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்களில் பலரும், கட்டாயம் வருவதாக, அவருக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.ஆனால், ஒரு சிலரைத் தவிர, வேறு எந்த பிரபலமும், அந்த நிகழ்வுக்கு வரவில்லை. தனி ஆளாக, பரிதாபமாக அமர்ந்திருந்த கெஜ்ரிவாலை பார்த்து, 'ஆளே இல்லாத கடையில், யாருக்கு டீ ஆற்றுகிறார்' என, அவரது அரசியல் எதிரிகள் கிண்டலடித்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇது உங்கள் இடம் ஜூன் 19,2018 1\nபக்க வாத்தியம்\tஜூன் 19,2018\nஅறிவியல் ஆயிரம் ஜூன் 19,2018\nடீ கடை பெஞ்ச் ஜூன் 19,2018 2\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த ��ுகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-20T19:30:48Z", "digest": "sha1:N2IU4LJMIW2ODBL34KAKP73FHDPYUV7H", "length": 7451, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "எழுபது மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஎழுபது மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nபட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பிரபலமான இடத்தில் தான் இந்த முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.இந்த முட்டைகள் இன்னமும் உயிர்க்கருக்களுடன் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்று ஆராய்ச்சியாளர்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றை மீட்டதாக உள்ளூர் கலாச்சார பாரம்பரிய பணிப்பாளர் க்ளவுடியா டெல்லா நெக்ரா தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக அஃகா மகுவோ பகுதியில் கடந்த 1997 இல் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, தொடர்ந்து டைனசர் பற்றிய படிமங்கள் மற்றும் முட்டைகள் என கண்டெடுக்கப்படுவதால், அந்த பகுதியை பாதுகாக்கும் விதமாக அங்கு படிம ஆய்வியல் பூங்காவை அமைக்க ஆர்ஜன்டினா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nசுற்றுலாப் பயணிகளுக்காக அந்த பூங்கா திறக்கப்பட உள்ளதாகவும் நெக்ரா கூறினார். அஃகா மகுவோ பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 2014 இல் உலகின் மிகப்பெரிய டைனோசரின் எழும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது, அதன் மொத்த எடை 14 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருக்குமாம். அதாவது சுமார் 77 டன் எடைய���ம், 40 அடி நீளமும், 65 அடி உயரமும் கொண்ட டைனோசர் எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இதில் சுமார் 150 எழும்புகள் எடுக்கப்பட்டதாகவும், அந்த எழும்புகள் பின்னர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஎவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்\nகலக்சி நோட் 7 உற்பத்தியை நிறுத்தியது சாம்சங் நிறுவனம்\nதவளைகளிடம் உண்டு வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்து\nமூளையின் உதவியுடன் இயக்கக்கூடிய இசைக்கருவிகள்\nநாசாவின் அடுத்த விண்கலம் தொடர்பில் புதிய தகவல்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-20T18:50:02Z", "digest": "sha1:ELPGAH2DB44ASGWMSWQKATY3XE7YDHPG", "length": 8319, "nlines": 130, "source_domain": "www.inidhu.com", "title": "கல்வி Archives - இனிது", "raw_content": "\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 19 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018”\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2018\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2018 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 38 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2018”\nபல்கலைக்கழகங்களின் தரவரிசை 2018 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 20 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2018”\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018 பட்டியலில் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.\nமத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 03.04.2018 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும். Continue reading “ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2018”\nதமிழக உயர் கல்வித் துறை\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nதமிழக உயர் கல்வித் துறை\nசீரழிந்துள்ளது : 91% (43 வோட்டுக்கள்)\nசீராக உள்ளது : 9% (4 வோட்டுக்கள்)\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?6655-Songs-that-have-made-an-emotional-impact-on-us-4&p=823620", "date_download": "2018-06-20T19:03:20Z", "digest": "sha1:RSPER5AMTRM5U6TR2XOQNQ2Z43KAKF37", "length": 24607, "nlines": 442, "source_domain": "www.mayyam.com", "title": "Songs that have made an emotional impact on us - 4 - Page 114", "raw_content": "\nஇந்த பாட்டுதானான்னு பார்த்து சொல்லுங்க பொழிப்புரைச் செம்மல் ஷக்தி\nஇளையராஜா இசையமைப்பில் திரைப்படம் ' என்னருகில் நீ இருந்தால்\n'அருண்மொழி குரலில் - ஒரு கணமாகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன்\nஅப்படின்னா காதலுக்கும் ஏழு கலர்.\nஓ... ப்சங்க பாஷையில் கலர் என்றால் காதலிகள்.\nஅப்படின்னா ஏழு பேரை லவ் செஞ்சதா பாடுறாரு. கரெக்டா பவர் \nபூப்போன்ற உன் மேனியில் புதுவாசம் மயக்கம் தரும்..\nஅதாவது பூ என்றால் எப்பவுமே வாசனையாகத்தான் இருக்கும். இங்கோ கண்ட கண்ட பெர்ஃப்யூம் போட்டதால் வந்த வாடை மயக்கம் கொடுக்குது.\nடைம் லேது... சமயம் கிட்டியில்லா அப்படின்னு சொல்லிகிட்டு இருந்தா நான் இப்படி எல்லாம் பொழிப்புரை போட்டுடுவேன்.. கபர்தார்.. உஷார்.. எச்சரிக்கை\nபொதுவாக சுவை அல்லது ரசம் அத்தனையும் காதல் கற்பிக்க வல்லது. என்னென்ன ரசங்கள் கருணை, காதல், காமம், கோபம், வெட்கம்...என்னவெல்லாம் உண்டோ அத்தனையும்...அந்த சுவைக��ை உணர்ந்த காதலனோ காதலியோ சுவைக்கேற்ற வண்ணம் கொள்கின்றனர். அப்படி வண்ணத்தை எழுப்ப வல்ல காதலும் வானவில் தானே கருணை, காதல், காமம், கோபம், வெட்கம்...என்னவெல்லாம் உண்டோ அத்தனையும்...அந்த சுவைகளை உணர்ந்த காதலனோ காதலியோ சுவைக்கேற்ற வண்ணம் கொள்கின்றனர். அப்படி வண்ணத்தை எழுப்ப வல்ல காதலும் வானவில் தானே அதனால காதல் என்ற வானவில் நீ பார்த்த பார்வையில் என்னுள் பல சுவைகளை எழுப்பி அதனால் நானும் பலவண்ணம் கொண்டேன்.\nஇங்கு இரு மறைபொருள் இருக்குமாறும் எழுதியிருக்கிறார் கவிஞர்...\nஅதாவது, காதலிக்கும் வரை black and white ஆக சுமாராக தெரிந்த சுற்றம்,\nசொந்தம், தெரு, மாடு, கன்னுகுட்டி, கல்லூரி, வாத்தியார் எல்லாமே\nமனதில் தோன்றும் பற்பல வண்ணத்தில் கலர்ஃபுல் ஆகி விடும்....\n//வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்\nவானவில் போல் எப்படி என்னுள் பல வண்ணம் எழுந்தது எல்லாம் நீ செய்த ஜாலம், அதனால் என்னுள் விளைந்த ஆசைகளல்லவா அத்தனை வண்ணம் கொண்டது\n//பூ போல உன் மெனியின் புதுவாசம் மயக்கம் தரும்\nபனி போல் நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்//\nபூ போன்ற மேனி என்றால் மெத்தென்று மென்மையான இளம் மேனி. (சின்ன பொண்ணொன்னோ) அந்த இளமை மேனி புதுவாசம் என்றால் இங்கு வாசனை என்ற பொருளை விட, வாசம் செய்தல், இருத்தல் என்ற பொருள் வரும். பூ போன்ற உன் மேனியில் நான் வாசம் செய்வது, மயக்கம் உண்டு செய்ய வல்லது. பனி போல் உன் குளுமையான ஸ்பரிசம், என்னையும் உருகச் செய்ய வல்லது.\n// பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்\nஇப்படி பல வண்ணத்தில் காதலி காதலன் இருப்பதை, கண்டு ஏ இயற்கையே பண்பாடு...ஏனெனில் நாங்கள் இணையும் காலம் கனிந்து வரவிருக்கின்றது.\n//இளங்காலைப் பொழுதாக வா புதுராகச்சுவையாக வா //\nஏன் மத்தியானம், மாலை எல்லாம் சொல்லலை மயக்கும் மாலையும் இனிக்கும் இரவாக அல்லவா காதலன் வரவேண்டும்....இங்க ஏன் இளம் காலைப் பொழுதாக வரவேண்டுமாம்\nஇளங்காலை பொழுதில் நம்பிக்கை, நிறைவு, திருப்தி, புத்துணர்ச்சி, பொலிவு எல்லாம் நிறைந்திருக்கும். என் வாழ்வின் அங்கமான நீயும் என்னுடைய வாழ்வில் இளங்காலைப் பொழுதாக வரவேண்டும். அது மட்டும் போதாது. இதுவரை நான் பாடிய சுவை, ராகம் வேறு. இன்று முதல் உன்னுடன் பாடவிருக்கும் புதுராக மோஹனம், இதுவரை பாடாதது.\n// குளிர்கால நிலவாக வா, //\nகுளிர்காலத்தில் நிலவொளியின் வெப்பமாக எனக்கு இதம் தர வா.\n//உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி மலர்மேனி கொதிக்கின்றது\nஇப்படி காதலும் ஆசையும் பொங்க காதலன் கூறும் விண்ணப்பத்தில் இவள் தேவை அதிகரித்து விட்டதாம். சும்மா இருந்த மனசை கெடுப்பது என்பது இது தான் போலும், தேவை ஒன்று இரண்டு என இருந்தது, நூறாகி, அவனது தேவை இவளது தேவையாக மாறிவிட்டதால் மலர் போன்ற மென்மையான குளுமையான மெனி, சென்னை வெய்யிலாக கொதிக்க ஆரம்பித்து விட்டதாம்.\nஎன் வலைப்பதிவில், பக்தியோகத்தை பற்றி எழுத நினைத்தேன்....இன்னிக்கு ஆரம்பம் என்னடான்னா வேற பக்தியை பத்தி முதலில் எழுதும் படியாகிவிட்டது...ஹ்ம்ம்...\nஎனக்குத் தெரிந்த பொழிப்புரை....டிஸ்க், மது மற்றும் இன்னும் சிலர் இதற்கு வேறு கோணத்தில் ஆராய்ந்தாலும் வரவேற்கப்படுகிறது.\nதென்றலுறங்கிய போதும் பாடலை பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்\nபார்த்ததுமுண்டு ஆனால் தங்களைப் போல\nகேள்விகள் போலத் தொனிக்கும் பாடல் வரிகள்\nஎன்று எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லை\nநல்ல நுணுக்கமான ரசனை தங்களுக்கு\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகள்\nA M ராஜா P சுஷீலாவின் இனிமையான குரல்\nதாங்கள் என் போன்ற எளியவனின் பதிவைப் பார்வையிடுவதே பெருமைப்படத்தக்கதாக இருக்கையில்,கூடவே ஒரு பாராட்டினையும் அளித்து (கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா இன்னொரு லட்டு தின்ன ஆசையா போல ) புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டீர்கள் மதிப்பிற்குரிய TFMLover அவர்களே\nபெரும்பேறு பெற்றேன். பெருமிதமடைந்தேன். நன்றி மற்றும் நன்றி.\nமற்றும், அறியாமை இருள் நீக்க ஒளி வெள்ளம் பாய்ச்சியமைக்கு இன்னொரு நன்றி ('தென்றல் உறங்கிய போதும்' பாடலாசிரியர் அ.மருதகாசி என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் ).\nபார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே\nபக்திப் பேருரையை திரைப்பாடல் பொழிப்புரைக்காக தள்ளிவைத்த மதிப்பிற்குரிய ஷக்திப்ரபா அவர்களே\nவேண்டுகோளின்பாற் படைத்த பொழிப்புரையே இவ்வளவு அழகாக இருக்கிறது. தானாகவே படைக்கும் பொழிப்புரை இன்னும் சிறப்பாக இருக்கும். ஆகவே, தங்கள் கோடானு கோடி பொழிப்புரை ரஸிகர்களின் விருப்பப்படி...தாங்களாகவே பொழிப்புரை புனைய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.\n// பா.பா திரியின் பக்கம் ஒருவரையும் காணோம். தொடர் பாடல் திரி��ினை மதிப்பிற்குரிய எம்ஜிபி பூட்டிவிட்டார். என்னதான் செய்வது என்று தெரியாமல் ஒரு பொழிப்புரை வேண்டுகோள் விடுத்தேன். //\n(உதவிக்கு வந்த மதிப்பிற்குரிய மது அவர்களுக்கு நன்றி )\nபார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே\nதாங்கள் என் போன்ற எளியவனின் பதிவைப் பார்வையிடுவதே பெருமைப்படத்தக்கதாக இருக்கையில்,கூடவே ஒரு பாராட்டினையும் அளித்து (கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா இன்னொரு லட்டு தின்ன ஆசையா போல ) புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டீர்கள் மதிப்பிற்குரிய TFMLover அவர்களே\nபெரும்பேறு பெற்றேன். பெருமிதமடைந்தேன். நன்றி மற்றும் நன்றி.\nமற்றும், அறியாமை இருள் நீக்க ஒளி வெள்ளம் பாய்ச்சியமைக்கு இன்னொரு நன்றி ('தென்றல் உறங்கிய போதும்' பாடலாசிரியர் அ.மருதகாசி என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் ).\nபெற்ற மகனை விற்ற அன்னைக்காக பாடல்களை எழுதியிருந்தார்கள்\nபட்டுக்கோட்டையின் பாடல்கள் புத்தகத்தில் தென்றலுறங்கிய போதும் பார்த்த எண்ணம்\nஎழுதியது ஒருவேளை மருதகாசியாக இருக்குமோ என்று ஐயம் வரும் வகையில்\nஆன்லைனில் அ மருதகாசி என்று போடப்பட்டு இருக்கிறது\nஅதுவே சரியாக இருந்தால் மன்னித்தும் விடுங்கள்\nஅவர் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆஸ்தான கவியாக இருந்தவர்\ndisk.box புண்ணியத்தில் நான் சேர்த்து வைத்த பெற்ற மகனை விற்ற அன்னை விளம்பரத்தையும்\nஇங்கே போட அனுமதியுங்கள் (1958 இல் வந்தது )\nஎன் புத்திக்கு எப்டி தோணும் \nநீ பார்த்த பார்வையில் -\nகாதல் like chasing வானவில் மாயா மாதிரி\nஅழகு காட்டி மறைஞ்சு போகும்\nஅதே லுக்கு உன் கண்ணில் தெரியுதுன்னு பையன் சொல்றான்\nவானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்\nநீ தந்த ஆசைகள் -\nநீ மட்டும் என்ன ..பெரிய..\nஅந்த ஜால ஐடியா வந்ததே ஒன்கிட்டே இருந்துதான்\nகில்லாடி ராஜா ராஜா ராஜா ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/28-actress-ranjitha-nithyanantha-police-hide.html", "date_download": "2018-06-20T18:42:19Z", "digest": "sha1:JBLGQZ3QPEQBVHQ5QKUAOG6RIT7DPLJ6", "length": 11129, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னைக்கு வந்த ரஞ்சிதா மீண்டும் தலைமறைவு! | Ranjitha's hide and seek game with Police | சென்னைக்கு வந்த ரஞ்சிதா மீண்டும் தலைமறைவு! - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னைக்கு வந்த ரஞ்சிதா மீண்டும் தலைமறைவு\nசென்னைக்கு வந்த ரஞ்சிதா மீண்டும் தலைமறைவு\nசென்னை: அமெரிக்காவுக்குப் போய் விட்டதாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்திருந்தார். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர் தற்போது மீண்டும் மாயமாகி விட்டாராம்.\nநித்தியானந்தா சாமியாருக்கு அந்தரங்கமான முறையில் பணிவிடைகளைச் செய்த நடிகை ரஞ்சிதாவை வீடியோல் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தாவின் சிஷ்யர் லெனின்கருப்பன்.\nமிகவும் அந்தரங்கமான காரியங்களில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் ஈடுபட்டிருந்த அந்தக் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.\nஇந்த நிலையில் நித்தியானந்தாவை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் வைத்துப் பிடித்தது கர்நாடக போலீஸ். ஆனால் ரஞ்சிதா மட்டும் இதுவரை சிக்கவே இல்லை. அவர் இங்கிருக்கிறார், அங்கிருக்கிறார் என்று மட்டும் செய்திகள் வருகின்றன. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியாமல் உள்ளது. இடையில் அவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார் என்று செய்திகள் கூறின\nஇந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. மேலும், ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கும் அவர் பேட்டி அளித்திருந்தார். அதில் நித்தியானந்தாவுடனான சந்திப்பு, அனுபவம் குறித்து புத்தகம் எழுதுவதாக கூறியிருந்தார் ரஞ்சிதா. இந்த நிலையில் தற்போது ரஞ்சிதா மீண்டும் தலைமறைவாகி விட்டாராம்.\nதனது சென்னை ரகசியப் பயணத்தின்போது தனது வக்கீலை ரஞ்சிதா சந்திததாக தெரிகிறது. போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பது சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.\nரஞ்சிதாவின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால கர்நாடக போலீஸார் பெரும் எரிச்சலைடந்துள்ளனராம். கோர்ட் மூலம் கைது வாரண்ட் பெற்று அவரைப் பிடிக்க தற்போது முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஆளே மாறிப் போய் சென்னை திரும்பினார் ரஞ்சிதா-அனுபவத்தை புத்தகமாக எழுதுகிறார்\nவிசாரணைக்கு வராவிட்டால்.. ரஞ்சிதாவுக்கு போலீஸ் எச்சரிக்கை\nரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை\nநித்யானந்தாவுட���் உல்லாசம்-ரஞ்சிதா மீது நடவடிக்கை கோரி வழக்கு\nநித்யானந்தருக்கு நான் செய்தது சேவை- ரஞ்சிதா திடீர் பேட்டி\nநித்தியானந்தா விவகாரம்- நடிகை ரஞ்சிதாவை விசாரிக்க கோவை போலீஸ் முடிவு\nRead more about: actress ranjitha செக்ஸ் லீலை நடிகை ரஞ்சிதா நித்தியானந்தா போலீஸ் வலைவீச்சு nithyanantha police\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/12031831/The-possibility-of-private-sector-in-government-institutions.vpf", "date_download": "2018-06-20T18:50:29Z", "digest": "sha1:HFWQFJN23DJ3O4JUS65Q4GBHKPXUR7JD", "length": 12770, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The possibility of private sector in government institutions: the idea of the Union Cabinet || அரசு கல்வி நிறுவனங்களிலும் தனியார் துறையினருக்கு வாய்ப்பு: மத்திய மந்திரி யோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு கல்வி நிறுவனங்களிலும் தனியார் துறையினருக்கு வாய்ப்பு: மத்திய மந்திரி யோசனை\nதிறமை வாய்ந்தவர்களுக்கு மத்திய அரசின் இணை செயலாளர் பதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அரசு கல்வி நிறுவனங்களிலும் அவர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சத்யபால் சிங் கூறியுள்ளார்.\nபல்வேறு மத்திய அமைச்சகங்களில், இணை செயலாளர் அந்தஸ்துள்ள பதவிகளுக்கு திறமையும், செயல் நோக்கமும் கொண்டவர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தனியார் துறையை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேச கட்டுமானத்தில் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் மத்திய அரசு விளம்பரம் செய்துள்ளது. இது, 3 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிய��ற்றும் பணியிடம் ஆகும். இதற்கான சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டம், பா.ஜனதாவுடன் தொடர்பு உடையவர்களை அரசு நிர்வாகத்தில் நுழைக்கும் நோக்கம் கொண்டது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் பேசியதாவது:-\nபல்வேறு மத்திய அமைச்சகங்களில், திறமை வாய்ந்தவர்களை இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கும் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை அரசு கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதாவது, அத்தகையவர்களை அரசு கல்வி நிறுவனங்களிலும் இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும். அப்படி செய்தால், கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மேம்பாடு அடையும். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.\nஅரசு கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இது, படிப்படியாக முடிவுக்கு வரும். அதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.\nதொழில் துறையினர் எதிர்பார்க்கும் திறமையுள்ள மாணவர்களை உருவாக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக் கான புதிய பாடத்திட்டம், இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுவது அவசியம். இவ்வாறு சத்யபால் சிங் பேசினார்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழன���சாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\n2. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா\n3. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்\n4. மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்\n5. இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை, போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-06-20T18:50:11Z", "digest": "sha1:7IXCIVZ7CD5YQRPTSUQSURNSRWSSTIHW", "length": 65167, "nlines": 903, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: அரசியல் ஆத்திச்சூடி..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஅரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,\nஎதிர்கட்சி மீது பழி போடு.,\nஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,\nஓடி ஓடி துட்டு சேர்.,\nடிஸ்கி : என் Blog பத்தி யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...,\nகொஞ்சம் கூட நம்ம மேல\nஇது தான் மெயின் ஹை லைட்.... நல்லா யோசிச்சு இருக்கீங்க :)\nடிஸ்கி : என் Blog-க்கு யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...\nமுதல் நீங்க எழுதாதீங்க ... :)\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஉங்களை பாராட்டி எழுதுவது சங்கக் கொள்கைக்கு விரோதம் என்பதால், இன்ட்லியில் வோட்டு மட்டும் போட்டு வைக்கிறேன்.\nமகேஷ் : ரசிகன் said...\nரியலி சூப்பர் வெங்கட் ......நல்ல யோசிச்சிருகீங்க .............நல்ல இருக்கு\n//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...\nஇது போங்கு ஆட்டம் செல்லாது செல்லாது... நான் போடுவேன்\nஎப்படி இவ்வளவு சரியாக சொன்னீங்க. நானும் 5 காலேஜ் கட்டணும்னு இருக்கேன்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅ அஞ்சு நாள்/அஞ்சு வருஷம் ஆனாலும் வெங்கட் ப்ளாக் பக்கம் போகாதே...\nஆவெங்கட் ப்ளாக் படிச்சிட்டு பயத்துல இப்படியெல்லாம் கத்த கூடாது\nஇ ம்சையாதான் இருக்கும் வெங்கட் ப்ளாக்\nஈ ஓட்டிக்கிட்டு இருந்தவர் காசு கொடுத்து டெரர் ஷாலினியை கட்சில சேத்துட்டார்\nஉண்மையை மறை-இதுதான் வெங்கட் ப்ளாக்\nஊர் விட்டு ஊர் வந்தாலும் வெங்கட் ப்ளாக் பக்கம் போக��தே.\nஎவ்வளவு பிரச்சனை வந்தாலும் வெங்கட் ப்ளாக்கை நினைச்சிக்கோ. இந்த கொடுமையை விட நமக்கு வந்தது சின்ன கொடுமைன்னு தோணும்.\nஏட்டிக்கு போட்டியா பதிவெழுதுரதுதான் இவர் வேலை..\nஐயம்- சத்தியமா இவர் ப்ளாக் படிச்சதும் இதெல்லாம் ஒரு பதிவானுன்னு ஐயம் கொள்\nஒன்டியா அந்த ப்ளாக் பக்கம் போயிடாத. வெங்கட் போட்டோ பாத்து பயந்துடுவ.\nஓடி போயிடு அந்த பிளாக்க விட்டு. இல்லைனா உன் உசுருக்கு உத்திரவாதம் கிடையாது..\nஓளவை- இந்த ப்ளாக் படிக்கிறதுக்கு பதிலா ஓளவையார் படத்த பொதிகைல பாக்கலாம்\nஃக்கு தப்பா படிச்சிட்டு பேய் அடிச்ச மாதிரி வந்தா கம்பனி பொறுப்பு இல்லை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...\nஆத்திசூடி எழுத நான் என்ன ஒளவையாரா இது நான் எழுதினது. அதனால இது ஆத்திசூடி கிடையாது. எப்பூடி\nஅ - அறுவை பிளாக்\nஆ - ஆட்டைய போடுற பிளக்\nஇ - இம்சை பிடிச்ச பிளாக்\nஈ - ஈ ஓட்ட சிறந்த பிளாக்\nஉ - உயிரை எடுக்கிற பிளாக்\nஊ - ஊதிடுவாங்க இந்த பிளாக் வந்தா\nஎ - என்னடா பிளாக் இது\nஏ - ஏண்டா இந்த பிளாக்குக்கு வந்தோம்\nஐ - ஐய்யோ சாமி விட்டுடுங்கனு சொல்ல வைக்கிற பிளாக்\nஒ - ஒன்னுமே புரியல பிளக்குல\nஓ - ஓரமா பாத்தாலும் படம் போட்டு மிரட்டுறார்\nஒள - ஓளவ்வ்வ்வ்வ்...நாங்க பாவம்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...\nஇது அரசியல் போஸ்ட். அரசியல்ல, செய்யாதேன்னா செய்-னு அர்த்தம். இது தெரியாம அருணும் சுரேஷும் போட்டி ஆத்திச்சூடி எழுதியிருக்காங்க. ஆனா, நான் உஷாரு. அதான், அப்படியே விட்டுட்டேன்.\nVKS கொட்டம் அதிகமா இருக்கே ., ஆணி வேற இருக்கு .,\nஆத்திசூடி எழுத நான் என்ன ஒளவையாரா இது நான் எழுதினது. அதனால இது ஆத்திசூடி கிடையாது. எப்பூடி\nஐயோ ஐயோ ., ஆத்திசூடி அவ்வையார் பாடினது ., எழுதினது இல்ல.. போங்க தம்பி போய் வேற வேலை இருந்தா பாருங்க ( வடிவேலு ஸ்டைல்ல படிங்க )\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//பெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...\nஇது அரசியல் போஸ்ட். அரசியல்ல, செய்யாதேன்னா செய்-னு அர்த்தம். இது தெரியாம அருணும் சுரேஷும் போட்டி ஆத்திச்சூடி எழுதியிருக்காங்க. ஆனா, நான் உஷாரு. அதான், அப்படியே விட்டுட்டேன். ///\nஅடப்பாவி ஒரு ஆத்தி சூடி போட்டு எல்லாம் பயபுள்ளைகலையும் புலவர் ஆக்கிட்டியே \nஅகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி\nஹ..ஹா.. சூப்பரா இருக்கு நண்பரே..\nஇந்த மாதிரி போஸ்டுக்கு ஒட்டு போடுறதே அதிகம்.. ஒட்டு போட்டுட்டேன்.. கமேண்டுலாம் போடமாட்டேன்.. ஆமா.. சொல்லிப்புட்டேன்.. .. அம்புட்டுதேன்..\nஈ ஓட்டிக்கிட்டு இருந்தவர் காசு கொடுத்து டெரர் ஷாலினியை கட்சில சேத்துட்டார்//\nஎன் Blog பத்தி யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...,\nபிச்சிபுடுவேன் பிச்சி.// உங்க பேச்ச மீற முடியுமா\nஅ - அழகான பதிவர் (வெங்கட்)\nஆ - ஆழமான நகைச்சுவை\nஇ - இதுதான் கோகுலத்தில் சூரியன்\nஈ - ஈவிரக்கமில்லா கலாய்த்தல்\nஉ - உண்மையைப் பேசுதல் (போன பதிவுல 10வது தேறிட்டேன்னு சொன்னாரே)\nஊ - ஊரையே சிரிக்க வைத்தல்\nஎ - எல்லாருக்கும் பொறாமை இவர் மேல்\nஏ - ஏன் இவர்க்கு மட்டும் இத்தனை வாக்குகள், பின்னூட்டங்கள் என்று\nஐ - ஐந்தில் சிரிக்காதவரையும் ஐம்பதில் சிரிக்கவைக்கிறாரே\nஒ - ஒரே பதிவுல பெரியாளானவராமே\nஓ - ஓரமா அடக்கமா புன்னகையோட இருப்பார்\nஔ - ஔவை சண்முகம் சாலையில் இவருக்கோர் சிலை வைப்போம்\nஃ - ஃக்கா நல்லாத்தான் வந்திருக்கு\nஎன் பிளாக்குக்கு யாராவது ஆத்திசூடி எழுதுனா பிச்சிபுடுவேன் பிச்சு//\nசும்மா விட்டாலே தன் வேலய காட்டுங்க. நீங்க வேற எச்சரிக்கை கொடுத்திட்டிங்க. இனி பயபுள்ளக தலை சீவி, சடை பிண்ணி, பூ வைக்காம போகாதுங்க. இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறதுங்கறது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஈ ஓட்டிக்கிட்டு இருந்தவர் காசு கொடுத்து டெரர் ஷாலினியை கட்சில சேத்துட்டார்//\nஅய்யயோ மன்னிச்சிக்கோங்க தப்பா சொல்லிட்டேன். வெங்கட் காசு எல்லாம் கொடுக்கலை. ஓசில பிரியாணிதான் வாங்கி கொடுத்து கட்சில சேர்த்தார். ஓகே வா ஷாலினி\n\"இது அரசியல் போஸ்ட். அரசியல்ல, செய்யாதேன்னா செய்-னு அர்த்தம்\"\nஅய்யயோ மன்னிச்சிக்கோங்க தப்பா சொல்லிட்டேன். வெங்கட் காசு எல்லாம் கொடுக்கலை. ஓசில பிரியாணிதான் வாங்கி கொடுத்து கட்சில சேர்த்தார். ஓகே வா ஷாலினி\nபிரியாணி வேனும்னா சொல்ல வேண்டியதுதானே:( பாருங்க இந்த ஈத்க்கு செஞ்ச பிரியாணி கூட நேத்தி வரை இருந்துச்சு ச்சே யூ மிஸ்ட்:(\nநல்ல காமெடிங்க ஹ ஹஹஹ ஹா\nஅதான் Reply போட முடியலை..\nஇதை மட்டும்தான் நம்ப அரசியல் வாதிங்க செய்யல... இப்போ நீங்க idea குடுதுட்டீங்கள்ள.... இனிமே அதையும் try பண்ணிடுவாங்க\nஇந்�� போஸ்ட்டுக்கும் நான் தான் லாஸ்ட் கமெண்ட் போடுவேன்..\nஇந்த \"அத்திச்சூடியை \" பாராட்டிய\n// உங்களை பாராட்டி எழுதுவது சங்கக்\nஇன்ட்லியில் வோட்டு மட்டும் போட்டு வைக்கிறேன். //\nஇப்படி எல்லாம் பப்ளிக்கா சொல்லாதீங்க..\nஅப்புறம் நீங்க கட்சி மாறுவதுக்காக\nவெளியே லீக் ஆகிடப் போகுது..\n வெங்கட் ப்ளாக் படிச்சிட்டு பயத்துல\nஇப்படியெல்லாம் கத்த கூடாது //\n\"ஏன் இப்படி \" ஆ.. \"-ன்னு கத்தறீங்க..\nஅது \" பூச்சாண்டி \" போட்டோ இல்லப்பா..\nநம்ம சிரிப்பு போலீஸ் போட்டோ. \"\nஇப்படி நான் எத்தனை பேருக்கு\n// இ ம்சையாதான் இருக்கும் வெங்கட் ப்ளாக் //\nஉங்க Comment எல்லாம் இருக்குல்ல..\n// ஐயம்- சத்தியமா இவர் ப்ளாக் படிச்சதும்\nஇதெல்லாம் ஒரு பதிவானுன்னு ஐயம் கொள் //\n\" இவரெல்லாம் ஒரு பதிவரா..\n// இது தெரியாம அருணும் சுரேஷும்\nஆனா, நான் உஷாரு. //\nBtw.. உங்க உஷாரை கொஞ்சம்\nபெயர்.. ரமேஷ் not சுரேஷ்..\nபெயர்.. ரமேஷ் not சுரேஷ்..//\nஹா... ஹா.. இந்த சின்ன விஷயத்துல அவரு எமாந்திட்டாரே...\n// அ - அறுவை பிளாக்\nஆ - ஆட்டைய போடுற பிளக்\nஇ - இம்சை பிடிச்ச பிளாக்\nஈ - ஈ ஓட்ட சிறந்த பிளாக்......... //\nமுதல் நாள் உங்க Blog பத்தி\nஅதுக்கு ரெடி பண்ணினதா இது..\nசூப்பரா.., ஒரிஜினலா உங்க பிளாக்\nபத்தி என் மனசுல இருக்கிறதை\nஎனக்கு அரசியல்ல interest இல்ல.,\nஅதுவும் இப்ப அரசியல்ல குதிச்சா தான்\n// அடப்பாவி ஒரு ஆத்தி சூடி போட்டு\nஅப்ப எலி மருத்து விக்கறவங்க\n// அகர முதல எழுத்தெல்லாம் அறிய\nஇது ' தேவி Blog \" இல்ல\n' வெங்கட் Blog '\n// அ - அழகான பதிவர் (வெங்கட்)\nஆ - ஆழமான நகைச்சுவை\nஇ - இதுதான் கோகுலத்தில் சூரியன் //\nபோங்க போயி நம்ம \" தமிழ்வினை \" கிட்ட\nஎன்னை புகழ்ந்து கவிதை எழுத\nஅ - அழகான பதிவர் (வெங்கட்)\nஆ - ஆழமான நகைச்சுவை\nஇ - இதுதான் கோகுலத்தில் சூரியன் //\nஇது Super ஆ இருக்குல்ல......\n// இப்படி எழுதணும்லே ஆத்திச்சூடின்னா..\nஇதையேதான் உங்களுக்கும் நான் சொல்லிக்கிறேன்\nஉங்க ஆத்திசூடியல சொன்ன எல்லாத்தையும் ஒரு தெலுகு படமா வந்து இருக்கு \"The Leader\" worth watching\n// இது தான் சொந்த செலவுல சூனியம்\nஇது ஒரு சின்ன Trick..\nஅப்ப தான் எலி வெளியே\nவரும்.. நாமளும் நாலு சாத்து ,\nஇங்கேயும் ரெண்டு எலி வெளியே\nவந்து அடி வாங்கிட்டு ஓடி போச்சு\n// பிரியாணி வேனும்னா சொல்ல வேண்டியதுதானே:(\nபாருங்க இந்த ஈத்க்கு செஞ்ச பிரியாணி கூட நேத்தி\nவரை இருந்துச்சு ச்சே யூ மிஸ்ட்:( //\nநேத்து உங்க வீட்டுக்கு வந்து\nபோனது யார்னு நி���ைக்கிறீங்க.. - இவர்தான்..\nஅருமை. இதுதான் வலி நிறைந்த உண்மை.\n//இங்கேயும் ரெண்டு எலி வெளியே\nவந்து அடி வாங்கிட்டு ஓடி போச்சு\nஹா..ஹா..ஹா... இது சூப்பர் தல.\n(ஒரு முக்கியமான போர்ல VAS சார்பா கலந்துகிட்டு இருக்கேன்.. அதனால கொஞ்சம் பிஸி..)\n\"அதுவும் இப்ப அரசியல்ல குதிச்சா தான்\nஅப்ப தான் எலி வெளியே\nவரும்.. நாமளும் நாலு சாத்து ,\nஇங்கேயும் ரெண்டு எலி வெளியே\nவந்து அடி வாங்கிட்டு ஓடி போச்சு\n நான் ஒருத்தன் இருக்குறதே இன்னும் யாருக்கும் தெரியாதா \nதெரியதுனா அப்போ வந்து நம்ப ப்ளாக்கையும் படிச்சு பார்த்துட்டு போங்க ஹி ஹி ஹி ....\nவெங்கட் ஆத்திசூடி இல்ல இது , அடி ஆத்தி இப்புடு சூடு . . . .\nராக்ஸ் . . ..\n>>>பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஉங்களை பாராட்டி எழுதுவது சங்கக் கொள்கைக்கு விரோதம் என்பதால், இன்ட்லியில் வோட்டு மட்டும் போட்டு வைக்கிறேன்.>>>\n>> ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது\n\" ஆத்திச்சூடி \" எழுதுனீங்க...\nஆத்திசூடி எழுத நான் என்ன ஒளவையாரா இது நான் எழுதினது. அதனால இது ஆத்திசூடி கிடையாது. எப்பூடி\n (நற நற)என் 4 மாச சர்வீஸ்ல இவ்வளவு ஓட்டு நான் வாங்குனதே இல்ல\n// இந்த போஸ்ட்டுக்கும் நான் தான்\nம்ம்.. அந்த பயம் இருக்கோனும்..\nஇதுக்கு பேசாம என்னை புகழ்ந்து\nஒரு ஆத்திச்சூடி பாடிட்டு \" பெ.சொ.வி \"\nVAS சேர்ந்த மாதிரி நீங்களும்\nஎனக்கு ரொம்ப நல்ல மனசு..\nஇது Super ஆ இருக்குல்ல......\nவிதை இல்லைனா மரம் ஏது\nஇதையேதான் உங்களுக்கும் நான் சொல்லிக்கிறேன்//\nசொந்தமா எதும் சொல்ல மாட்டுங்களா நீங்க என்ன அனு மேடம்க்கு பிரண்டா\n(சொந்தாமா சொல்றேன் சொல்லி : மாமா, மாமி, அண்ணம், தம்பி சொல்லாதிங்க... )\nஇந்த பிரச்சனைக்கு தான் எங்க தல அட்வைஸ் பண்றதே இல்லை. போன வாரம் அமெரிக்க முன்னேற இரண்டு ஐடியா கொடுத்தாரு.. உடனே நீங்க தான் அமெரிக்க அதிபரா இருக்க தகுதியானவர்னு சொல்லிட்டாங்க.. )\n//சொந்தமா எதும் சொல்ல மாட்டுங்களா நீங்க என்ன அனு மேடம்க்கு பிரண்டா நீங்க என்ன அனு மேடம்க்கு பிரண்டா\nஆத்திச்சுடியை கூட ஒழுங்கா காப்பி அடிக்க தெரியாதவங்க கட்சிக்காரங்க பேசுற பேச்சா இது\nஅறிவு, ஆளுமையுடன் இனிமையும் நிறைந்த எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உதார் விட்டு ஊர்வம்பு செய்யும் VAS எவ்வளவு ஏறினாலும், ஐயோ என்று நீங்கள் ஒதுங்கும் வரை ஓய மாட்டேன். இது ஔவை மேல் ஆணை.\nஆ ஆகாசம் வரை உயர்ந்து..,\nஇ இம்சை‍ பாபுவும் பாராட்ட..,\nஈ ஈ என்று இளிக்க வைத்து...,\nஉ உண்மையை சில சமயம் உரைத்து..,\nஊ ஊ நு மத்த பிளாக்க ஊதி..,\nஎ ‍ எனக்கு என்னனு...\nஏ ஏறோ, ஏறென்று தர வரிசையில் முன்னேறி..,\nஐ ஐயோ என்று மற்றவரை வயிறெரிய(சிரிப்புபோலிசு) வைத்து..,\nஒ ஒருத்தரையும் விடாமல் கலாய்த்து...,\nஓ ஓ வென்று குதூகலித்து..,\nஒள ஒள போல ஆத்திச்சூடிலாம் எழுதி...,\nஃ எஃகுப் போன்ற மனதையும் தம் நகைச்சுவை பதிவால் சிரிக்க வைத்து..,\nஈக்குவலா (equalaa) சண்டைபோட முடியல\nஊரு ஊரா ஏற்கனவே அடிவிழுது\nஎங்க போயும் ஒளிய வழியில்ல\nஏன் இப்படி எங்களை மாட்டிவிடுறீங்க\nஐஞ்சு பேரையும் சமாளிக்க முடியல\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅ அளவாய் எழுதி ==== அப்டின்னா தலைப்புல இனிமே ஒரு புள்ளி ஒரு ஆச்சரியக் குறி போதுமா\nஆ ஆகாசம் வரை உயர்ந்து நிற்கும் VKS கிட்ட அடி வாங்கி\nஇ இம்சை‍ பாபுவும் பாராட்ட..,== அவர் என்ன கவர்னரா\nஈ ஈ என்று இளிக்க வைத்து...,= அதான் வெங்கட் பிலாக்க பாத்து ஊரே சிரிக்குதே..\nஉ உண்மையை சில சமயம் உரைத்து..,== ஆமா அவர் பதிவுல எப்பவுமே அவர் பல்பு வாங்கின உண்மையை உரைத்து..\nஊ ஊ நு மத்த பிளாக்க ஊதி..,=கம்ப்யூட்டர் ல தூசி. அதுக்கு போய் ஏன் பிளக்குல ஊதுராறு\nஎ ‍ எனக்கு என்னனு. தெரியலையே. ஏன் என்னையே கலாய்க்கிறாங்க\nஏ ஏறோ, ஏறென்று தர வரிசையில் முன்னேறி..,==VKS ல அடி வாங்கிற தர வரிசையா\nஐ ஐயோ என்று மற்றவரை வயிறெரிய(சிரிப்புபோலிசு) வைத்து..,== ஐயோ பாவம்னு வேணா நினைப்போம்\nஒ ஒருத்தரையும் விடாமல் கலாய்த்து...,ஒருத்தர் கூட விடாம வெங்கட்ட கலாய்ப்பாங்க\nஓ ஓ வென்று குதூகலித்து..,= நோ ஓ வென்று வெங்கட் அழுவாரு..\nஒள ஒள போல ஆத்திச்சூடிலாம் எழுதி...,= ஒள இத அவ் அப்டின்னு வாசிக்காம ஒ.ல அப்டின்னு வாசிச்சவராச்சே இவரு..\nஃ எஃகுப் போன்ற மனதையும் சுவத்தில் முட்டிக்கொள்ள வைக்கும் வெங்கட் ப்ளாக்\n\"உடனே நீங்க தான் அமெரிக்க அதிபரா இருக்க தகுதியானவர்னு சொல்லிட்டாங்க.\"\nசும்மா சொல்ல கூடாது ரொம்ப நாள் அப்புறம் VKS இந்த போஸ்ட்ல கலக்கறிங்க.... சமாளிக்க முடியல... :))))\nஆத்திசூடி சொன்னதும் எம்புட்டு ஆர்வம் பாரேன் இந்த புள்ளைங்களுக்கு... அது சரி ரொம்ப வருஷமா ஒன்னாம் வகுப்பு படிச்சா எக்ஸ்பர்ட்டா இருக்கதான் செய்விங்க... :)))\n(நீங்க எல்லாம் Pre.K.G, L.K.G, U.K.G, ஒன்னாம் வகுப்பு கூட பாஸ் பண்ணவில்லை, பள்ளிகூடம் போனது இல்லை என்று எல்லாம் கமெண்ட் போட 144)\n//ஆத்திச்சுடியை கூட ஒழுங்கா காப்பி அடிக்க தெரியாதவங்க கட்சிக்காரங்க பேசுற பேச்சா இது\nஎன்னாங்க பன்றது காப்பி அடிச்சி எடிட் பண்ரதுல நீங்க தான் எக்ஸ்பர்ட்\n//அறிவு, ஆளுமையுடன் இனிமையும் நிறைந்த எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உதார் விட்டு ஊர்வம்பு செய்யும் VAS எவ்வளவு ஏறினாலும், ஐயோ என்று நீங்கள் ஒதுங்கும் வரை ஓய மாட்டேன். இது ஔவை மேல் ஆணை.//\nபாருங்க சொல்லி வாய் மூடவில்லை அதுக்குள்ள எங்க தல எழுதி வச்சி இருந்ததை காப்பி அடிச்சி VKS இருந்ததை VAS எடிட் பண்ணி போட்டிங்க.... காப்பி அடிக்கரதுல கலக்கறிங்க போங்க... :))\nவிடிய விடிய சிவபுராணம் கேட்டு\n\" பார்வதிக்கு பரமசிவன் கஸின்னு\n// இண்ட்லில 40 ஓட்டா\nஎன் 4 மாச சர்வீஸ்ல இவ்வளவு ஓட்டு\nநான் வாங்குனதே இல்ல //\n3 நாளைக்கு ஒரு Post போடணும்..\nஒரு நாளைக்கு 3 Post போடக்கூடாது..\nஎங்க தல பதிவுலக அரிமா.\nஈடு இனை இல்லா இமாலய ப்ளாக்கர்.\nஉண்மை ஊருக்கு உரைக்கும் உத்தமர்.\nஎதிரிகளை கண்டு ஏளனமாக சிரிக்கு எழுத்தாளர்.\nஐவர் அணி என்று அராஜம் செய்யும் அமுல் பேபிகளை அடக்குபவர்.\nஒன்னுக்கும் புண்ணியம் இல்லாத VKS கிருமிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஔஷதம்...\n(எங்க ஃ காணோம் பாக்கறிங்களா எங்க தல புகழுக்கு முடிவே இல்லை...)\nஉங்க,உங்க‌ ப்ளாக் ப‌த்தின‌ ஆத்திச்சூடி.\nஅரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,\nஇன்னொரு பேரில் கமெண்ட் போடு.,\nஎதிர்கட்சி மீது பழி போடு.,\nஐந்து பேர் தான் அலர்ஜி.,\nஃக்கு தப்பாய் மாட்டிக் கொண்டாலும் எப்படியாவது சமாளி..\nஉங்க தல பதிவுலக அரிதாரி.\nஈடு இனை இல்லா இமாலய லைய‌ர்.\nஉண்மை ஊரிடம் மறைக்கும் உத்தமர்.\nஎன்னதான் ஏளனம் செய்யப்பட்டாலும் விடாது எழுதுப‌வ‌ர்..\nஐவர் அணி என்றாலே அழுப‌வ‌ர்.\nஒவ்வொரு பதிவிட்ட பின்னும் ஓடி ஓடி ஔஷதம் தேடுபவர்...\nஃ போட்டா க‌லாய்க‌ற‌து முடிஞ்சிடுச்சேன்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டுவீங்க‌.. விடுவோமா..\nஉங்க தல பதிவுலக அரிதாரி - பல சுவைகளில் பதிவு தருவதால்\nநகைச்சுவையில் ஆன‌ந்த்ராஜ் - சிரிக்க வச்சி கொல்ராரு இல்ல...\nஇன்னல்களை செய்பவர் - VKSக்கு\nஈடு இனை இல்லா இமாலய லைய‌ர் - லையர் இல்லை லாயர் - வாதத் திறமை\nஉண்மை ஊரிடம் மறைக்கும் உத்தமர். - VKSல எல்லாம் லூசு அந்த உண்மையா\nஎன்னதான் ஏளனம் செய்யப்பட்டாலும் விடாது எழுதுப‌வ‌ர்.. - பனி துளி சூரியனை மறைக்காது.\nஐவர் அணி என்றாலே அழுப‌வ‌ர். - ஆண்டவா எப்பொ தான் இவங்கள புத்திசால் ஆக்குவ சொல்லி.\nஒவ்வொரு பதிவிட்ட பின்னும் ஓடி ஓடி ஔஷதம் தேடுபவர்... - சிரிச்சி சிரிச்சி வயத்துவலி வந்தவங்களுக்கு கொடுக்க\nஃ போட்டா க‌லாய்க‌ற‌து முடிஞ்சிடுச்சேன்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டுவீங்க‌.. விடுவோமா.. - அப்புறம் எங்களுக்கு பொழுது போக வேண்டாம...\nஇதை விடவும் யாரால இப்படி தமிழுக்கு சேவை செய்ய முடியும்\nஊரே ஆத்திச்சூடி எழுத வச்சுட்டார்ல எங்க பாஸ்...\nவீட்ல சொல்லி சுத்தி போட சொல்லுங்க பாஸ் :)\nஎங்க தல பதிவுலக அரிமா.\nஈடு இனை இல்லா இமாலய ப்ளாக்கர்.\nஉண்மை ஊருக்கு உரைக்கும் உத்தமர்.\nஎதிரிகளை கண்டு ஏளனமாக சிரிக்கு எழுத்தாளர்.\nஐவர் அணி என்று அராஜம் செய்யும் அமுல் பேபிகளை அடக்குபவர்.\nஒன்னுக்கும் புண்ணியம் இல்லாத VKS கிருமிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஔஷதம்...//\nஇத பார்த்துட்டு நாம எதிரணி விக்கி விக்கி அழுதங்களாம் :)\n( ஒரு நேரடிப் பேட்டி )\nநான் : வணக்கம் பாட்டி ., நான் VAS ல இருந்து வரேன்.\nஅவ்வைப்பாட்டி : VAS லிருந்தா உங்களைப் பார்க்க நான் என்ன பாக்கியம் செய்தேன் ., வாங்க வாங்க வந்து உட்காருங்க , என்ன விசயமா வந்தீங்க.\nநான் : எங்க தலைவர் புதுசா ஒரு ஆத்திச்சூடி எழுதிருக்கார் படிசீங்களா..\nஒளவையார் : உங்க தலைவர் ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புரம்தான சொர்க்கத்துல கூட இன்டர்நெட் கனெக்சன் கொடுத்தாங்க ., உங்க தலைவர் ப்ளாக் படிக்கரக்காக இங்க சொர்க்கத்துல போட்டியா இருக்கும்., படிச்சேன் , உண்மைலேயே கலக்கிட்டார்.\nநான் : நன்றிங்க பாட்டி ., ஆனா இந்த VKS காரங்க எங்க தலைவரையும் எங்க தலைவரோட ப்ளாக்கையும் கிண்டல் பண்ணி புது ஆத்திச்சூடி எழுதிருக்காங்களே , அதப்பத்தி சொல்லுங்க.\nஒளவைப்பாட்டி : அதப் பத்தி நான் என்னத்த சொல்லுறது ., உங்க தலைவரும் நானும் பிளான் பண்ணித்தான் இந்தப் பதிவே போட்டோம் ., இந்த VKS பசங்க பள்ளிக்கூடத்துல ஆத்திச்சூடி நல்லா படிக்கறதில்லை அப்படின்னு அவுங்க அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இதனால இவரு ஒரு அது மாதிரி ஒரு பதிவு போட்டா VKS காரங்க இவர கலாய்க்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு ஆத்திச்சூடி சொல்லிப்பழகுவாங்க அப்படின்னு ஒரு பிளான் போட்டோம் . அந்தப் பிளான் நல்லா வேலை செய்யுதுன்னு நினைக்கிறேன்.\nநான் : உண்மைதாங்க பாட்டி , சரி நான் கிளம்புறேன் ..\n( நான் கூட வரும் போது இது எந்த அளவுக்கு சாத்தியம் அபப்டின்னு நினைச்சிட்டே வந்தேன் ., ஆனா உண்மைலேயே VKS காரங்க நல்லா சொல்லிட்டாங்க ஆத்திச்சூடி ., தல நம்ம பிளான் சக்சஸ் . சொர்க்கம் போயிட்டு வந்ததால்தான் காலதாமதம் ஆகிப்போச்சு )\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅதெல்லாம் சரி, என் பொண்ணு ஸ்கூல்ல ஆத்திச்சூடி ஒப்பிக்கற போட்டி இருக்கு, இதில எதைப் படிச்சு ஒப்பிக்கலாம்\nஇத பார்த்துட்டு நாம எதிரணி விக்கி விக்கி அழுதங்களாம் :)//\nஅது சரி, VICKEY ம்ட்டும் இல்ல உலகமே அழுவுது இந்த (தமிழ்) படுகொலைய பார்த்து\n//பனி துளி சூரியனை மறைக்காது.//\nஏங்க பனித்துளி சங்கரை வம்புக்கு இழுக்கறீங்க... உங்களுக்கு கோகுலத்தில் சூரியன் பெரிய பதிவரா இருக்கலாம், அதுக்காக பனித்துளி சங்கரை இப்படி அவமானபடுத்த கூடாது (அப்பாடி... கோத்து விட்டடாச்சு)\nஇதை விடவும் யாரால இப்படி தமிழுக்கு சேவை செய்ய முடியும்\nஊரே ஆத்திச்சூடி எழுத வச்சுட்டார்ல எங்க பாஸ்...//\nஅதேதான் நாங்களும் சொல்லுறோம்.. யாரால இப்படி ஆத்திசூடிய கொலைசெய்ய முடியும்... அதை காபாத்த ஊரே ஆத்திசூடி எழுத்துதே\n//அது சரி, VICKEY ம்ட்டும் இல்ல உலகமே அழுவுது இந்த (தமிழ்) படுகொலைய பார்த்து//\n நிங்க ஆள் ஆளுக்கு ஆத்திசூடி எழுதர சொல்றியா\n//அதுக்காக பனித்துளி சங்கரை இப்படி அவமானபடுத்த கூடாது//\nஎலேய் சமாளிக்க முடியலனா சும்மா இருக்கனும். பதிவுலகம் நாலு நாள் அமைதியா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே... :)))\n//செயற்குழு : வெங்கட், டெரர், ஷாலினி\nஅய்யோ.... ஷாலினியோட பட்டம் போச்சே... எங்கங்க \"ME THE FIRST\"\n@ ராஜி & தமிழ்வினை.,\n( தமாஷ் இல்ல.. சீரியஸா சொல்றேன்..)\nஒரு வாரம் Wait பண்ணுங்க..\nஎதை எதையோ எழுதி இருக்கீங்க..\nஉங்க ஆத்திச்சூடியில சொல் குற்றம்\n// அறிவு, ஆளுமையுடன் இனிமையும்\n// ஐந்து பேர் தான் அலர்ஜி., //\nஅப்ப VKS எனக்கு தூசி மாதிரி..\n// என் பொண்ணு ஸ்கூல்ல ஆத்திச்சூடி\nஒப்பிக்கற போட்டி இருக்கு, இதில\nபரிசு வேணும்னா - எங்க ஆத்திச்சூடி\nஆப்பு வேணும்னா - உங்க ஆத்திச்சூடி..\n// இதை விடவும் யாரால இப்படி தமிழுக்கு\nஒரு போஸ்ட்., ஒரே ஒரு போஸ்ட்\nஊரே ஆத்திச்சூடி எழுத வச்சுட்டார்ல எங்க பாஸ்... //\nஅந்த VKS காரங்க இப்ப\n\" அ., ஆ., இ., ஈ.....\" முழுசா எழுத\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nயார் அந்த போதி தர்மன்..\nதமிழ் வளர்த்த சான்றோர்கள்.. ( பாரதி )\nநான் ரெடி.., நீங்க ரெடியா..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nச��தந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஎன்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..\nஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nலிவிங்க் டுகெதர் ( 25 + )\n2G - பிரதமர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..\nலைட்டா சிரிங்க - 2\n' தீபா ' வலி - தீபாவளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=1089&sid=eb3d3bb6e24932df6d8c46836b64700c", "date_download": "2018-06-20T19:29:29Z", "digest": "sha1:XFUV2P5DGLQKZ5FO5MHSY2DD4O57K2LH", "length": 37702, "nlines": 420, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nவிருப���பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\n40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம், பழனி மலைகளில் சங்ககால கல்வெட்டுகள், கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சான்றுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் பழனி அருகே பாப்பன்பட்டி மலையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களை கண்டறிந்தனர்.\nஇந்த குகை ஓவியங்கள் ரத்த சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் 3 தொகுப்பாக காணப்படுகின்றன. இதில் வெள்ளை வண்ண ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வரையப்பட்டதாகும். ரத்த சிவப்பு வண்ணத்தில் ஆன ஓவியங்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் வரையப்பட்டுள்ளன.\nஇந்த ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. ஒருசில விசித்திர குறியீடுகள் மட்டும் தென்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆயுதத்தை கொண்டு வேட்டையாடுவது போன்ற ஒரு உருவம் மட்டும் மங்கலாக தெரிகிறது.\nமஞ்சள் நிற ஓவியத்தில் தடித்த வால், 4 கால்கள், முதுகில் திமில் போன்ற அமைப்பு, குட்டையான கழுத்துடன் வாய் திறந்த நிலையில் டைனோசர் போன்ற உருவத்தை கற்கால மனிதர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.\nடைனோசர்கள் 6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கற்கால மனிதர்கள் நேரில் பார்த்தவற்றை மட்டுமே ஓவியங்களாக வரைந்துள்ளனர். அதனால் அவர்கள் டைனோசர் அல்லது அதுபோன்ற உருவத்தை கொண்ட பயங்கர விலங்குகளை பார்த்து வரைந்திருக்கலாம்.\nஇதனால் பழனி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்களோ அல்லது அதுபோன்ற பெரிய விலங்குகளோ வாழ்ந்து இருப்பதை இந்த ஓவியங்கள் உறுதிபடுத்துகின்றன என்று தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nby கரூர் கவியன்பன் » மார்ச் 24th, 2014, 11:49 pm\nஅட... புது தகவலாக இருக்குதே....\nபடங்களை பார்க்கையில் உண்மையாக இருக்குமோ........ தோணுது...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nஒருசில விசித்திர குறியீடுகள் மட்டும் தென்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆயுதத்தை கொண்டு வேட்டையாடுவது போன்ற ஒரு உருவம் மட்டும் மங்கலாக தெரிகிறது.\nமஞ்சள் நிற ஓவியத்தில் தடித்த வால், 4 கால்கள், முதுகில் திமில் போன்ற அமைப்பு, குட்டையான கழுத்துடன் வாய் திறந்த நிலையில் டைனோசர் போன்ற உருவத்தை கற்கால மனிதர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nஇரண்டவது படம் தெளிவா இல்ல\nRe: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nமல்லிகை wrote: இரண்டவது படம் தெளிவா இல்ல\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என���ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29618", "date_download": "2018-06-20T18:49:13Z", "digest": "sha1:NHB54CMFFH6FXE4F3MJHTGYYYBAOWXOT", "length": 13052, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "முல்லைத்தீவு மக்களுக்க�", "raw_content": "\nமுல்லைத்தீவு மக்களுக்கு அதிர்சியளித்த பிரதமர் ரணில்\nமுல்லைத்தீவு\"ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 64-ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள காணியானது தற்போது மீளக் கையளிக்க முடியாதென இராணுவத்தலைமையகம் அறிவித்துள்ளது' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிடுவிக்கப்படக்கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள தனியார் காணிகளை இவ்வருடத்துக்குள் மீளக் கையளிப்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (06.06.2018) பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலைப் பெறுவதற்கான கேள்வி, பதில் நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் காணியை ஒன்பது வருடங்களாக இராணுவத்தின் 64-ஆவது பிரிவின் தலைமையகம் பயன்படுத்தி வருகின்றது.\nஇதனால் முத்தையன்கட்டுக்குரிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் திணைக்களத்தை அவ்விடத்தில் அமைக்கமுடியாதுள்ளது, அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் காரியாலயத்தை அமைக்கக் காணி வழங்கப்படவில்லை,\nஎனவே, வடக்கு, கிழக்குப்பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான இவ்வாறான காணிகளை, நிறுவனங்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா அந்நடவடிக்கை எக்காலப்பகுதிக்குள் நிறைவுபெறும்'' என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 64-ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள காணியானது இராணுவத்தினரால் துப்பரவுசெய்யப்பட்டு அபிவிருத்திசெய்யப்பட்டுள��ளது, பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அந்தப் பகுதியை தற்போது மீளக் கையளிக்க முடியாதென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.\nபடைப்பிரிவின் தலைமையகம் அமைப்பதற்கு முன்னர் அவ்விடத்தில் நீர்ப்பாசன காரியாலயமொன்று இருந்திருந்தாலும், அது திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை, அரச காணியாகவே அது பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுக்காணியொன்றில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தை அமைப்பது குறித்து பரீசிலிப்பதே சிறப்பு அதற்கான நிதியும் ஒதுக்கப்படும்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிப்பதற்கு ஏற்றவகையிலான பாதுகாப்புப் படையினருக்கு தேவையற்றதெனக் கருதப்படும் காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு சென்றிருந்தபோது இதுபற்றி படையினரிடம் பேசினேன், கொழும்பு வந்த பிறகு இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடினேன், விரைவில் முல்லைத்தீவுக்கு வருவதற்கும் எதிர்பார்க்கின்றேன்.\nவிடுவிப்பதற்கென அடையாளம் காணப்பட்ட தனியார் காணிகளை இவ்வருடம் முடிவதற்குள் மீளக் கையளிப்பதற்குத் திட்டம் வகுத்துள்ளோம், இதற்கு நிகரான வகையில் அரச காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது, எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இந்நடவடிக்கையை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்'' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் தி��ு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Karnan-Cinema-Film-Movie-Song-Lyrics-Maranaththai-yenni-kalankidum/3338", "date_download": "2018-06-20T19:05:52Z", "digest": "sha1:HDBAAUGQOAQVRLNAGD5STTUHTZXRQTBE", "length": 10898, "nlines": 105, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Karnan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Maranaththai yenni kalankidum Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nEn uyir thOzhi என் உயிர் தோழி\nIravum nilavum valarattumey இரவும் நீலவும் வளரட்டுமே\nKangal engey nenjamum கண்கள் எங்கே நெஞ்சமும்\nKannukku kulam yeadhu கண்ணுக்கு குளம் ஏது\nManjal mugam niram மஞ்சள் முகம் நிறம்\nMaranaththai yenni kalankidum மறந்ததை எண்ணி கலங்கிடும்\nMazhai kodukkum kodaiyum மழை கொடுக்கும் கொடையும்\nUllaththil nalla ullam உள்ளத்தில் நல்ல உள்ளம்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kola-Kolaya-Munthirikka-Cinema-Film-Movie-Song-Lyrics-Ada-engengum-aasa/12095", "date_download": "2018-06-20T19:04:13Z", "digest": "sha1:7BK7G5PJDKZBTES6AUILJZBPQISFHJSV", "length": 15068, "nlines": 173, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kola Kolaya Munthirikka Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Ada engengum aasa Song", "raw_content": "\nActor நடிகர் : Karthik Kumar கார்த்திக் குமார்\nNaan machaanathaan paarthupputten நான் மச்சானத்தான் பார்த்துப்புட்டேன்\nAda engengum aasa அட எங்கெங்கும் ஆச\nAa machaaney ponnu ஆச மச்சானே பொண்ணு\nKotti vaitha vairam கொட்டி வைத்த வைரம்\nOru varam tharugiraai ஒரு வறம் தருகிறாய்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ தகத தக தக தகதக தீம்\nதகத தக தக தகதக தீம்\nகுழு அட எங்கெங்கும் ஆசை\nஒரு புலியும் ஒரு மானும்\nபெ அடி ஏறாலம் ஆசை பல பேராசை ஆசை\nஒரு சரியும் ஒரு தவறும் ஒன்றாகும் பூமியிது\nபுல் மீது ஆட்டின் கண்கள் அலைப்பாயுது\nஅதை வந்து சிங்கம் ஒன்று அடிக்கின்றது\nசிங்கத்தை யாணை வந்து மிதிக்கின்றது\nபலமுள்ள உயிர்கள் தானே ஜெயிக்கின்றது\nஓட ஓடத்தான் ஓடி ஓடித்தான் தவறுகள்\nஆட ஆடத்தான் ஆடி ஆடித்தான்\nதகதகதினு தகததீனு கொல கொலையா முந்திரிக்கா\nதகதகதினு தகததீனு கொல கொலையா முந்திரிக்கா\nபெ அட எங்கெங்கும் ஆசை நம் எல்லோர்க்கும் ஆசைஒ\nஒரு புலியும் ஒரு மானும் சண்டைப்போடும் காடு இது\nஅட ஏறாலம் ஆசை பல பேராசை ஆசை\nஒரு சரியும் ஒரு தவறும் ஒன்றாகும் பூமி இது\nபெ ஒரேப் பாதையில் தினம் போகையில் வாழ்க்கை சலித்துவிடும்\nஎன்றும் ஒரேப்பார்வையில் தினம் பார்க்கையில்\nகாற்றுப்போதாதே மேகம் எல்லாம் தூறல் போடாதடா\nகையில் தட்டிப்பார்க்காமல் தூரத்தில் நின்றால்\nகதவுத் திறக்காதுடா (ஓட ஓட)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thayagageetham.blogspot.com/2006/05/blog-post_114813211420647130.html", "date_download": "2018-06-20T18:33:40Z", "digest": "sha1:JYECRRD36JK4FNPXJXBIDSFIYHQHSWQH", "length": 7759, "nlines": 136, "source_domain": "thayagageetham.blogspot.com", "title": "தாயககீதங்கள்: சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்", "raw_content": "\nகுண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்\nசின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்\nகுரல்கள் : மேஜர் சிட்டு, சுகுமார்\nயாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேற���ய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது.\nவிடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்\nதலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது\nவந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்\nவயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்\nஎந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்\nஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்\nஎழடா எழடா இனியும் குனிவாய்\nவருவாய் வருவாய் புலியாய் வருவாய்\nஎமதூர் முழுதும் அழிவான் பகைவன்\nவெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்\nவீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்\nபொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்\nபெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்\nஎழடா எழடா இனியும் குனிவாய்\nவருவாய் வருவாய் புலியாய் வருவாய்\nஎமதூர் முழுதும் அழிவான் பகைவன்\nஅடைக்கலம் தந்த வீடுகளே (1)\nஇங்கு வந்து பிறந்த பின்பே (1)\nஇந்த மண் எங்களின் சொந்த மண் (1)\nஊரறியாமலே உண்மைகள் கலங்கும் (1)\nஎங்கள் தோழர்களின் புதைகுழியில் (1)\nஎந்தையர் ஆண்டதின் நாடாகும் (1)\nஎம்மை நினைத்து யாரும் (2)\nஎன்னடா இளைஞனே இன்னும் (1)\nஒரு கிளி தூங்குதம்மா (2)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் (1)\nகடலின் அலைவந்து கரையில் (1)\nகண்கள் போனதய்யா ராசா (1)\nகண்ணீரில் காவியங்கள் செந்நீரில் (1)\nகாவலரண் மீது காவலிருக்கின்ற (1)\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் (1)\nசங்கு முழங்கடா தமிழா (1)\nதங்கையரே தம்பியரே நீங்கள் (1)\nதாயக மண்ணின் காற்றே (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய (1)\nதீயினில் எரியாத தீபங்களே (1)\nபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது (1)\nபேசாமல் பேசவைக்கும் பெருந்தலைவன் (1)\nபோரம்மா... உனையன்றி யாரம்மா (1)\nமாமலையொன்று மண்ணிலே இன்று (1)\nயாரென்று நினைத்தாய் எம்மை (1)\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் (1)\nவாய்விட்டு பேர் சொல்லி (1)\nவிழி ஊறி நதியாகி.. (1)\nவிழியில் சொரியும் அருவிகள் (1)\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு (1)\nசின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்\nகடலின் காற்றே கடலின் காற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naachiyaar-gvprakashkumar-01-03-1735554.htm", "date_download": "2018-06-20T19:01:54Z", "digest": "sha1:Y2DDEQRPDCIKHLPBNM5QNOCQXFOX52XY", "length": 7257, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜி.வி.பிரகாஷ் சைக்கோ கொலையாளியா? நாச்சியார் கதை என்ன - Naachiyaar GVPrakashKumar - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nஇயக்குனர் பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களை படம் முடிவதற்குள் ஒரு வழியாக்கிவிடுவார். நீங்களும் முந்தய படத்தில் நடித்தவர்களின் தோற்றத்தை பார்த்திருப்பீர்கள்.\nதற்போது அவரின் படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். நேற்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகி அனைவரையும் அசத்தியது.\nஇப்படத்தில் தொடர்ந்து கொலைகள் செய்யும் சைக்கோ இளைஞனின் கதையாக உருவாகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா நடிக்கிறார். பாலாவின் பரதேசி படத்துக்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.\nஆனால் இந்த படத்தில் இளையராஜா இசையமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் இப்படத்திற்கு ‘நாச்சியார்’ என்று தலைப்பிட்டுள்ளனர். நேற்று பட பூஜையும் போடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.\nமேலும் ஜீ.வி.பிரகாஷின் தோற்றத்தை பார்த்தால் அவர் தான் கொலையாளியாக இருப்பாரோ என்ற ட்விஸ்ட் எழுந்துள்ளது. மேலும் படம் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்கலாம்.\n▪ மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை திரைக்கு வரும் பாலாவின் நாச்சியார்.\n▪ ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ நடிகை ஜோதிகா மீது வழக்கு\n▪ சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்\n▪ ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது\n▪ ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லீ முதல் நாள் பிரம்மாண்ட வசூல்\n▪ 'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி\n▪ ஜீ.வி.பிரகாஷ் திடீர் பல்டி\n▪ நாச்சியார் படத்தில் ஜோதிகாவுக்கு தம்பியா- பதில் கூறிய ஜி.வி. பிரகாஷ்\n▪ ஜோதிகாவின் புதிய படம்- சூர்யாவின் நெகிழ்ச்சியான டுவிட்\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/thedukindra-kankaluku-ayyappan-songs/", "date_download": "2018-06-20T18:58:01Z", "digest": "sha1:CCJGT62J6KSE4YDX4XWJZ2O45BY6JUDX", "length": 4553, "nlines": 91, "source_domain": "divineinfoguru.com", "title": "Thedukindra Kankaluku – Ayyappan Songs – DivineInfoGuru.com", "raw_content": "\nதேடுகின்ற கண்களுக்கு ஓடி வரும் சுவாமி\nதிருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி\nவஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி\nஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)\nகண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே… எங்கள்\nகாவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே\nஅண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே…எங்கள்\nஅன்பு வைத்து நதி வரைக்கும் ஓடி வந்தாயே\nஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)\nதந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே…ஒரு\nதம்பிமட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே\nஅன்புகொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே…நாங்கள்\nஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே\nஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)\nUllam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/03/blog-post_114333256666622498.html", "date_download": "2018-06-20T18:46:59Z", "digest": "sha1:NMEJS4RLBC25JQ35FAJDKHG6O6PNTO74", "length": 6847, "nlines": 47, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: பதில்", "raw_content": "\nசரி நம்ம புகழ் திக்கெட்டும் தீ போல பரவுதே, இப்படி வளர்ந்து வர்ர நேரத்துல (இம்சை ஓவர் ஆகிடுச்சின்னு நீங்க சொல்லுறத நான் இப்படி டீசன்ட்ட சொல்லுறேன்) நீ செய்த எலக்கிய உலக பங்களிப்பு என்னவென்ற, சரித்திர உலகின் கால நிகழ்தகவினை எதிர் நோக்கி விடகூடாது என்ற யோசனையில் ஒரு கதை எழுதினேன்.\nஅதையும் படிச்சிட்டு நல்லா இருக்கு. என்னாப்பு இப்படி சோகமா இருக்கு. பங்கு இப்ப எப்படி இருக்குறார். அப்படின்னு கமென்ட் வேற போட்டுடாங்க. சரி நம்மக்கும் எதோ எழுத வருதுன்னு சந்தோஷமாத்தான் இருந்திச்சி..\nசரி எலக்கியம்ன்னு சொல்லிட்டு கதை மட்டும் எழுதிட்டு எஸ்கேப் ஆனா எப்படின்னு ஒரு செக்கன்ட்டாவது யோசிக்கிற சமுதாயமே\nவெய்ட் எ செக்கன்ட் பார் 5 மினிட்ஸ்\nகவிஞன் ந்னு வந்துட்டா ஒரு பேரு வேணுமே. அதுக்காக பெயர்களை யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கி ஆப்பு ஆன்டனி, மதுர மன்னாரு, சீட்டுகட்டு சிலுவை, சால்னா சரவணன் போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் பெயர்கள் வரவேற்கப்படுகின்றது.\nஇருந்தாப்புல இருந்து போன வெள்ளிக்கிழமை ஒரு சீமைல இருந்து வந்த இம்சை ஒண்ணு நாங்க எல்லாம் ஒரு கூட்டம். நீங்களும் எங்க கூட்டமா அப்படின்னு கேட்டுடாங்க.\nசரி இந்த கேள்விக்கு எல்லாம் ஒரு படி இறங்கி பதில் சொல்ல வேணாம் அப்படின்னுதான் முதல்ல நினைத்தேன். எங்க மறுபடியும் வீக்டேஸ் ல வந்து மூட் அவுட் பண்ணிடுமோ என்ற எண்ணத்தில் கீழே உள்ள அறிக்கை.\n\" நான் நீங்க நினைக்குற மாதிரி இல்லைங்க. நான் எதோ கணினிய கட்டிக்கொண்டு அழும் அளவுக்கு படித்த ஒரு சாதாரன மனுசப்பய. இந்த மனுச பிறவியில் உங்க கூட்டத்தில் சேரும் எண்ணமோ, நிலையோ இல்லை. நீங்கள் நீங்களாகவே இருக்க கடவுளை வேண்டுகிறேன்\"\nஇப்போ கடைசியா என்ன சொல்ல வர்றீங்க ரம்யா- ஒரு கதை, நிஜமல்ல அப்டீங்கறீங்களா ரம்யா- ஒரு கதை, நிஜமல்ல அப்டீங்கறீங்களா ஏதோ போங்க.. வர வர, நீங்க எந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றீங்கன்னு புரியவே மாட்டேங்குது...\nநல்லா தூங்குங்க.. பாதி தூக்கத்துல, ப்ளாக் எல்லாம் போடக் கூடாது... :)\n// ரம்யா- ஒரு கதை, நிஜமல்ல அப்டீங்கறீங்களா\nநிஜம் இல்லை என்று சொல்லவில்லை.. சில நிகழ்வுகளின் தாக்கத்தால் நான் எழுத முயன்ற ஒரு சிறுகதை. அதனால்தான் அதை சிறுகதை/கவிதை என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்தேன்.\n// நல்லா தூங்குங்க.. பாதி தூக்கத்துல, ப்ளாக் எல்லாம் போடக் கூடாது... :)\n//அதனால்தான் அதை சிறுகதை/கவிதை என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்தேன்//\nஇதை இப்போ தான் கார்த்திக் பார்த்தேன். நல்ல 'கதை', பாவம் சரவணன். ஆனா பாருங்க, கதைன்னு சொல்லிட்டு கார்த்திக்னு பேர் வச்சதினால தான் எல்லாருக்கும் குழப்பம்..\nநினைவுகள் - மரணம் தொட்ட கணங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/10/limeriaku-3.html", "date_download": "2018-06-20T18:50:49Z", "digest": "sha1:4CNTRPYBDHYZZBOHS2VMDLRU33RMKXEJ", "length": 3793, "nlines": 75, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3\nதொகுப்பு தமிழ் at 5:16 AM\nநிலவைத் தொட்ட விண்கலம் அங்கே\nநீண்டவரிசையில் நிற்கும் மண்கலம் இங்கே\nஇறப்பும் இழப்பும் தந்தன காயங்கள்\nஎல்லாம் காலச் சக்கரத்தின் மாயங்கள்\nஆண் ஆதிக்க அவலத்தால் பாஞ்சாலி\nதுகிலுரிந்த துச்சாதனனோ அங்கே ப��சாலி\nஇதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )\n1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.\n2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.\n3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.\n4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.\n5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.\n6.கடைசி அடி \" நச் \" என்று முத்திரை பதிக்க வேண்டும்.\nLabels: Limeriaku, ஓசை ஒத்தப்பா, லிமரிக்கூ\nஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3\nதுளிப்பா (haiku) - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/ramanan?page=502", "date_download": "2018-06-20T19:18:11Z", "digest": "sha1:2VCCAG2NHSBEHZXFFPBBLSMGGYLVZWJ4", "length": 8339, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nஅரை நிர்வாணப் படத்தை வெளியிட்ட கோவா பட நாயகி\nகோவா, கோ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். அவர் தனது அரை நிர்வாண...\nஒரே குழந்தை இரு முறை பிறந்த அதிசயம்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் லீவிஸ்வீல் நகரை சேர்ந்தவர் மார்கரேட் ஹாகின்ஸ் போமெர்.\nகணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா மனு தாக்கல்\nநடிகை ரம்பா தனது கணவரிடம் சேர்ந்து வாழ விரும்புவதால், சட்டப்படி அவரிடம் தன்னை சேர்த்து வைக...\nநாயை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட 22 வயது இளைஞன்\nமது போதையில் ஹைதராபாத்தில் இளஞன் ஒருவன் நாயை கொன்று அதனுடன் உடலுறவு கொண்ட கொடூர சம்பவம் நட...\n26. 10. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்....\nசத்தியமா சொல்றேன்... வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க\nதிருமணம் எவ்வளவு மங்களகரமான நிகழ்வு அதில் இடம் பெறும் சுவாரசியங்கள் வாழ்நாளில் மணமகன் மனமக...\n... 4 வயதில் 7 மொழியினை பேசி அசத்தும் தேவதை...\nரஷ்யாவில் நான்கு வயதான குட்டிப் பெண் பெல்லா உலகின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் 7 மொழிகள...\nமுருங்கை இலை பற்றி நீங்கள் அறிந்திராத நன்மைகள்\nபாட்டி வைத்தியங்களில் இருந்து பாக்கியராஜ் படங்கள் வரை முருங்கையின் நன்மைகள் கூறப்படாத இடமே...\nதலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான...\nஇளமையை தொடர்ந்து தக்க வைக்க உதவும் இஞ்சி\nஇஞ்சி :- மணமுள்ள கிழங்குகளை உடைய சிறு செடி தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது.\nதலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா\n*விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக...\nமாணவர் படுகொலையை கண்டித்து ஹர்த்தால்: வடமாகாணம் முற்றாக முடக்கம் b\nயாழ்பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துவட...\nகாதலுடன் உல்லாசமாக இருக்க பெற்ற தாயை கொன்ற சிறுமி\nகாதலுடன் உறவில் இருந்ததை கண்டித்த தாயை காதலன் உதவியுடன் கொலை செய்த 14 வயது சிறுமிக்கு 35 ஆ...\n - தல ‘தோனி’யின் தொடரும் சாதனைகள்; சச்சின் சாதனையும் முறியடிப்பு\nஇந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியி...\nஆபாச படத்தை வைத்து மிரட்டியவருக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி\nதன்னுடைய புகைப்படத்தை, இணையத்தில் ஹேக் செய்து, தன்னை படுக்கைக்கு அழைத்த மர்ம நபர் பற்றிய த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/health/item/326-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:58:38Z", "digest": "sha1:GNAAXGGZIOIF4APJHA227F3NGANL74RW", "length": 11382, "nlines": 153, "source_domain": "samooganeethi.org", "title": "முன் மாதிரி மருத்துவர்.", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபல அடுக்குமாடி கட்டிடங்களுடன் நவீனமாக ஜொலிக்கும் பல் நோக்கு மருத்துவமனைகளைக் கொண்ட கல்கத்தா நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “நில் குத்தி” என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் உள்ள ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் மகத்தான மனிதராக மாறியிருக்கிறார் அந்த மண்ணில் பிறந்த மருத்துவர் அக்பர் ஹுஸைன்.\nஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் அக்பர் ஹுஸைன் தனது வேலை நேரம் போக மாலை நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து இலவசமாக மருந்துகளையும் வழங்கி வருகிறார்.\nஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்து அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.\nஇலவச மருத்துவ சேவை செய்வதற்காக மக்களிடமே நிதி திரட்டி தகரக் கொட்டகையில் “நபாதி சேவா சதன்” என்ற பெயரில் ஒரு மருத்துவனையை துவக்கி அலோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற பல்துறை மருத்துவர்களையும் சேர்த்துக் கொண்டு ஓரு ஆண்டிற்கு 30ஆயிரம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சையும் இலவச மருந்துகளையும் வழங்கி வருகிறார்.\nஇப்போது இந்த மருத்துவமனையை பெரியஅளவில் கட்ட முயற்சி எடுத்துள்ளார். தொழுகையை மிகச்சரியாக கடைப்பிடிக்கும் டாக்டர் அக்பர் ஹீஸைனை “ஏழைகளின் நண்பன்” என்று அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அழைத்து அவரை மனமுவந்து வாழ்த்துகின்றனர்.\nஅரசு மருத்துவக் கல்லூரியில் மக்களின் வரிப்பணத்தில் படித்து பட்டம் பெறும் மருத்துவர்களே கடைவிரித்துத் மருத்துவ வியாபாரம் செய்யும் இந்தக் காலத்தில் ஒரு முஸ்லிம் மருத்துவரின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மருத்துவர் அக்பர் ஹுஸைன் ஒரு அடையாளம்.\nஅவர் செய்யும் சேவையில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரையும் அவரது மார்க்கமான தீனுல் இஸ்லாத்தையும் நேசிக்கின்றனர்.\nமுஸ்லிம் மருத்துவர்களுக்கு முன் மாதிரி மருத்துவர்.\nDr அக்பர் ஹுஸைன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nவாணியம்பாடி என்றதும் அது முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊர்…\nதகிக்கும் வெப்பம் காரணங்களும் தீர்வுகளும்\nஅல்லாஹ் பூமியில் நால்வகை பருவ நிலைகளை அமைத்துள்ளான். அவை1.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/08/18/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-06-20T19:03:45Z", "digest": "sha1:B2GLCILPRZXLVHWYYPODQ5276MHJ7U2K", "length": 25351, "nlines": 83, "source_domain": "www.tnsf.co.in", "title": "சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை! – TNSF", "raw_content": "\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nமகத்தான மக்கள் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் மறைவு : அறிவியல் இயக்கம் அஞ்சலி…\nHome > Article > சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை\nசமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை\nஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. தொடக்கக் கல்வியில் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றி இன்றைக்குப் பார்ப்போம்.\nபுதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவரும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. மாநிலங்களவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த முயற்சி, குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதற்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்ற அச்சம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை மத்திய அரசு புறந்தள்ளிவருகிறது.\n“தரம், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சிலர் குற்றம்சாட்டுவதுபோல் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான எந்த அம்சமும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை” என்று விளக்கம் தந்திருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.\nஉண்மையில், இந்தப் புதிய கல்விக் கொள்கை என்னதான் சொல்கிறது\nமனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்’ எனும் ஆவணம் கல்வியின் பொருளையும் வரையறையையும் மாற்றுகிறது. கல்வி என்பதே வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ச்சி, வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான திறன் வளர்ச்சி என்கிறது இந்த ஆவணம். அதுமட்டுமல்லாமல், குழந்தைப் பருவத்தின் காலத்தை 14-ஆகக் குறைத்து 15 வயதுக்கு மேற்பட்டோரைப் பெரியவர்கள் என அறிவிக்கிறது. குழந்தைத் தொழிலை அங்கீகரிக்கும் விதமாக குழந்தைத் தொழிலாளர்களுக்குத் திறந்த வெளிப் பள்ளி என்கிறது. வேலைக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்கிறது. அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமா இந்த மாற்றங்களை\nகல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை. இந்திய அரசமைப்புச் சட்டம் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்நிலையில், தொழிலில் ஈடுபடும் குழந்தை களை மீட்டுப் பள்ளியில் சேர்க்க வேண்டிய அரசு, அவர்கள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேலும், தொடக்கக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாகக் கிடைக்காது என்பது எவ்வாறு ஒரு தேசத்தின் கொள்கையாக இருக்க முடியும்\nகல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, வாய்ப்பு மறுக்கப்பட்ட, குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களைச் சேர்ந்த, இக்கட்டான சூழலில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு மாற்றுப் பள்ளி மூலம் கல்வியில் தலையீடுகள் செய்யப்படும் என்று சொல்வது ‘சமவாய்ப்பு’ என்ற அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைக்கு எதிரானது. நாட்டின் 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், சமூகத்தின் கடைக்கோடிக் குடிமகனுக்கு, அனைவருக்குமான பள்ளி க��டையாது என்பது சகித்துக்கொள்ள இயலாத கொள்கை முன்மொழிவு.\nஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில், கல்வியில் பலவீனமாக உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொழில்பயிற்சி அளிக்கப்படும் என்கிறது இந்த ஆவணம். ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது விடுதலைக்கு முன்னும், விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 1920-ல் இயற்றப்பட்ட சட்டம் அதை உறுதிப்படுத்தியது.\nஅரசிடம் பணமே இல்லை என்றாலும், அரசுதான் தொடக்கக் கல்வியைத் தர வேண்டும் என்பதில் உறுதி யுடன் இருந்தார் காமராஜர். அயோத்திதாசர் கர்னல் ஆல்காட்டுடன் இணைந்து ஒதுக்கப்பட்டோர் கல்வி பயிலப் பள்ளி திறந்தார். கேரளாவில் அய்யங்காளி தனது பெரு முயற்சியால், தாழ்த்தப்பட்ட, ஏழைக் குழந்தைகளுக்காகப் பள்ளிகள் திறக்கச் செய்தார். இப்படி எத்தனையோ முன்னோடிகள், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய தொலைநோக்குடன் செயல்பட்டிருக்கிறார்கள்.\nஇரண்டு நூற்றாண்டு சமூக நீதியின் பயனாகக் கிடைத்திருக்கும் தொடக்கக் கல்வியை, எதிர்காலத்தில் அனைத்துக் குழந்தைகளும் முழுமையாகப் பெற இயலாத நிலையை உருவாக்கும் முயற்சியாகத்தான் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பார்க்க முடிகிறது.\nபுதிய கல்விக் கொள்கை மூலம் பத்தாம் வகுப்பில் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ என இரண்டு தேர்வு முறைகளைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது மத்திய அரசு. பல்வேறு விதமான சமூக, பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்து, பல தடைகளைக் கடந்து இடைநிலைக்கு வரும் மாணவர்களை உயர் கல்வி தொடர விடாமல் செய்யும் சூழ்ச்சி இது.\nஎந்த மாணவர் உயர் கல்வியில் கணிதம், ஆங்கிலம் தொடர்ந்து படிக்கப்போவதில்லையோ, அவர் பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்துகொள்ளலாம். மற்றவர்கள் பிரிவு ‘அ’ வைத் தேர்வுசெய்வார்கள் என்கிறது புதிய கல்விக் கொள்கை ஆவணம். அதாவது, பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்பவர்கள் உயர் கல்வியில் கணிதம், அறிவியல் படிக்க இயலாது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 14 வயதுதான் ஆகியிருக்கும். இந்த வயதில் உயர் கல்வியில் என்ன படிக்கப்போகிறோம் என்பதை அவர்களால் எவ்வாறு தீர்மானிக்க முடியும் மாணவர்களை 10-ம் வகுப்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை உயர் கல்வியில் படிக்கத் தகுதியற்றவர்களாக்கும் கல்விக் கொள்கை முற்போக்கானதா மாணவர்களை 10-ம் வகுப்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை உயர் கல்வியில் படிக்கத் தகுதியற்றவர்களாக்கும் கல்விக் கொள்கை முற்போக்கானதா\nஇவ்வளவு வடிகட்டலுக்குப் பிறகு, மிச்சம் மீதி இருக்கும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் திறன் அறியும் தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை என்கிறது இந்த ஆவணம்.\nதேசிய அளவில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம் என்கிறது இந்த ஆவணம். இது சாத்தியமற்றது. கணிதத்திலோ, அறிவியலிலோ குறிப்பிட்ட கோட்பாட்டை, ஒரு மாணவர் குறிப்பிட்ட வகுப்பில் அறிந்திருக்க வேண்டும் என்று அறிவித்துவிட்டால், அந்தக் கோட்பாட்டை மாணவர்க ளுக்கு எவ்வகையில் வழங்கலாம் என்பதை மாநில அளவில் வகுக்கப்படும் பாடத்திட்டம் தீர்மானிக்கும். மண் சார்ந்து, மக்கள் சார்ந்துதான் கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் உருப்பெறுகின்றன; வளர்கின்றன. ஒரே மாதிரி யான பாடத்திட்டத்தை இந்தியா போன்ற பன்முகப் பண்பாட்டை, பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் புகுத்த முடியாது; புகுத்தவும் கூடாது.\nஅந்தந்த மாநிலத்தின் ஆசிரியர்கள்தான் அந்தந்த மாநிலத்தில் பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். சம்பந்தமே இல்லாமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து சிலர் தயாரிக்கும் பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் நடத்த வேண்டும் என்பது ஆசிரியர்களைப் பாடத்திட்ட உருவாக்கத்திலிருந்து விலக்கி வைப்பதாகும். மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியையும், அவர்களின் புரிதல் திறனையும் அறிந்தவர்களே உள்ளூர் அளவில் பாடத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் எனும் அக்கறையான குரல்கள் எழுந்திருக்கும் காலத்தில், மாநில அளவில்கூடப் பாடத்திட்டம் தயாரிக்கப்படாது; தேசிய அளவில்தான் அது இருக்கும் என்பது நிச்சயம் மாணவர்களின் நலன் சார்ந்தது அல்ல.\nஅப்படியே தேசிய அளவில் கல்விக் கொள்கை உருவானாலும், மொழி, கல்வி ஆகியவற்றில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கக் கூடாது. பாடத்திட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட வேண்டும்.\n18 வயதுக்கு உட்பட்டவர் அனைவரும் குழந்தைகள் என்பதை ஏற்று, குழந்தைப் பருவத்தில் அனைவரும் கல்வி கற்க பள்ளி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை தேசத்தின் அவமானம். குழந்தைகள் தொழிலாளர் ஆக்கப்படுவதைத் தடை செய்யும் கொள்கை வேண்டும். ஆனால், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல், முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம் நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் அமைந்திருக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.\nஅருகமைப் பள்ளி அமைப்பில், வயதுக்கேற்ற பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழி வழியில், பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி, அரசின் செலவிலும் பொறுப்பிலும், 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை அடிப்படை உரிமையாக்கி வழங்குவது அரசின் கடமை. கற்றல் தாய் மொழியில்தான் நிகழும் என்பதால், பள்ளிக் கல்வியைத் தாய் மொழிவழியிலேயே தர வேண்டும் என சுப்பிரமணியன் குழு அறிக்கை பரிந்துரைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.\nகற்றல் வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க பொதுப் பள்ளி முறைமைதான் ஏற்றது என்பது உலக அனுபவம். இந்தியாவில் உருவான அனைத்துக் குழுக்களும் இதையே பரிந்துரைத்திருக்கின்றன. எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தவறான கொள்கை முன்மொழிவுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களாட்சியின் உண்மையான அடையாளம் அதுதான்\n– பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,\nபொதுப் பள்ளிக்கான மாநில மேடை\nநன்றி: தமிழ் இந்து நாளிதழ்\nTagged தேசிய கல்விக் கொள்கை புதிய கல்விக் கொள்கை\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E/", "date_download": "2018-06-20T18:42:51Z", "digest": "sha1:LBWSJOD2MXHMNL6YAICQAFHQLBG2PTRS", "length": 3244, "nlines": 72, "source_domain": "jesusinvites.com", "title": "தூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்���ல் சர்ச் ஆஃப் காட் சபை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nJan 08, 2015 by Jesus\tin தூய மார்க்கம் திரும்பியோர்\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nTagged with: இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா, சரண்யா, சாரா\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T19:11:43Z", "digest": "sha1:76A5AGVBDQVMURYEBEV5BSQOG6KQBWML", "length": 27320, "nlines": 110, "source_domain": "siragu.com", "title": "அதிதி (சிறுகதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 16, 2018 இதழ்\nபாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம்.\nஅப்போது தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின் அர்ச்சகர் தேங்காயை சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும் இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய் சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை எடுக்க வெட்கப்பட மாட்டான்.\nஅவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான். கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான். அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான். அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது.\nஅவனுக்கு வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறதென்றால் அவனுடைய புத்திசாலி மனைவி சாரதாதான் காரணம். சிக்கனமாய் செலவு செய்து சேமிப்பாள். சோதிடத்திலும் நம்பிக்கை உண்டு. அவன் முன்னேறாமல் வாழ்க்கையில் பின்தங்கியிருப்பதுக்குக் காரணம் கிரகங்கள்தான் காரணம் என்று சோதிடர் சொல்வதை முழுவதும் நம்பி அதற்கான பரிகாரங்களைச் சிரத்த��யுடன் செய்வாள்.மிதமிஞ்சிய இரக்க குணம் உடையவள். யாராவது கோவிலில் உற்சவம் நன்கொடை என்று கேட்டு வந்தால் முடிந்ததை அளிப்பாள். அதிதிக்கு உணவு அளித்தால் புண்ணியம் என்பாள். பாலு அவளின் குணத்திற்கு நேர் எதிர். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் என்பது அவன் கொள்கை. “நாமே இரக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறோம். நாம் எதுக்கு இன்னொருத்தர் மேலே இரக்கப் படணும்” என்பான்.\nகாலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. யாரது பாலு கதவருகே போனான். திருவல்லிக்கேணியிருந்து ஒரு பெண் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பளம் வடாம் கொண்டு வந்து விற்பாள். ஏழைப் பெண் என்று சாரதா அவளிடம் ஒவ்வொரு முறையும் வாங்குவாள்.\nபூசை அறையில் சுலோகம் சொல்லிக் கொண்டிருந்த சாராதா அதை நிறுத்திவிட்டுக் கேட்டாள். எப்போதும் அப்படித்தான் என்னதான் வாய் சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனம் அலைபாயும். காது உன்னிப்பாக தன் வேலையைச் செய்யும்.\n”அப்பளம் விக்கும் பெண் வந்திருக்கு.”\nஉடனே எழுந்து வந்த சாரதா அவளிடம் இரண்டு கட்டு அப்பளம் வாங்கினாள். அதற்குண்டான பணத்தைக் கொடுத்தாள்.\n”நான் கோவிலுக்குப் போறேன்” பாலு நகர்ந்து விட்டான்.\nகோவிலுக்குள் சென்ற பாலு அங்கு பாலாஜி சாஸ்திரிகளைப் பார்த்தான். அவர் நன்கு வேத பாராயணம் செய்தவர். குரல் கணீரென்று இருக்கும். ஓஹோன்னு இருந்தவர். எல்லாம் போச்சு. அவர் குரல் போச்சு. வைதீகம் போச்சு. குரல் வளையில் கேன்சர் என்பதால் அவரால் பேச முடியாது.கோவில்லே வந்து அடிக்கடி உட்கார்ந்துப்பார். ராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பார். தேவைப்பட்டால் சைகை மொழியில் பேசுவார். பாலாஜி சாஸ்திரிகள் பாலுவைப் பார்த்து புன்னகைத்தார். பாலு பதிலுக்கு குறுநகை புரிந்தான். கோவிலைச் சுற்றத் தொடங்கினான்.\nசாரதா சுலோகத்தைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள். மீண்டும் இடையூறு. காலிங்பெல் அடிக்கும் ஒலி கேட்டது. கணவர் கோவிலுக்குப் போயிருப்பதால் அவள்தான் எழுந்து வர வேண்டும்\nகதவைத் திறந்து பார்த்தால் வேட்டி கட்டி ருத்திராட்ச மாலை அணிந்து வயதான முதியவர், அறுபதைக் கடந்தவர் நின்று கொண்டிருந்தார். நெற்றியில் வீபூதி பட்டை. பெரிய குங்குமப் பொட்டு. அவளைப் பார்த்ததும் கையில் ஒரு நோட்டிசைக் கொடுத்தார். “கோவிலுக்கு நன்கொடை. உங்களால மு���ிஞ்சதைக் கொடுங்க”.\n”இருங்க வரேன்” உள்ளே போய் தேடி நூறு ரூபாயை கொண்டு வந்து கொடுத்தாள்.\nஅவர் முகத்தில் இவ்வளவுதானா என்கிற மாதிரி இருந்தது. ஒரு ரசீதை எழுதிக் கொடுத்தார். ஒரு சுலோகத்தைத் தங்கு தடையில்லாமல் கூறினார். கேட்ட சாராதவுக்கு பிரம்மிப்பாய் இருந்தது. அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.\n”நான் அதிதி வந்திருக்கேன். எனக்கு சாப்பிட டிபன் கொடுங்கோ” என்று உரிமையோடு தயக்கமில்லாமல் கூறினார்,\nசாரதாவிக்குத் திக்கென்றது. என்ன இது அதிதி என்கிறாரே இவருக்குச் சாப்பாடு போட்டால் புண்ணியம் அல்லவா என்று நினைத்துக் கொண்டு “உள்ளே வாங்க”. என்று அழைத்தாள். அந்தக் கிழவர் உள்ளே வந்து உட்கார்ந்தார்.\nசாரதா சமையலறைக்குள் இட்லியைச் செய்ய குக்கரை வைத்தாள்.\nசுடச்சுட ஆறு இட்லி, மிளகாய் பொடி சாப்பிட்டார்.\n” என்று சாரதா கேட்டதிற்கு. இரண்டு இட்லி மட்டும் போடுங்கோ” என்று சொல்லி அதைச் சாப்பிட்டார்.\n“நான் காபி சாப்பிடமாட்டேன். பூஸ்ட் இல்லேன்னா ஹார்லிக்ஸ் கொடு.” என்று அதட்டலான குரலில் சொன்னார்.\n”யாசிப்பவர் தன்மையாய் கேட்கவேண்டும். ஆனால் இங்கிதம் தெரியாமல் இவ்வளவு அதிகாரமாய் கேட்கிறாரே ”என்று அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.\nஅவருடைய முகமலர்ச்சியைக் கெடுக்க கூடாதென்று எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றாள்.\nஅவள் கொண்டு வந்த ஹார்லிக்ஸை சாப்பிட்டுவிட்டு அந்தக் கிழவர் வீட்டை மேலும் கீழும் பார்த்தார். மனசுக்குள் ஒரு கணக்கு போட்டு விட்டு இந்த வீட்டுக்குத் தோசம் இருக்கு. பரிகாரத்துக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். ஐந்தாயிரம் ஆகும். நாளை உங்காத்துக்குச் சாப்பிட வருவேன், பத்து மணிக்கு வருவேன். அதிதிக்குச் சாப்பாடு போட்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம். அதுக்குள்ளே பணத்தைத் தாயார் பண்ணி வைங்க“ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.\nஅவர் போய் பத்து நிமிடம் கழித்து தேங்காய் மூடியோடு வந்த சம்பத் “சாரதா இந்தா தேங்காய் மூடி. சூரைத்தேங்காய் விடுவதற்காக காத்திருந்தேன். அதனாலே லேட் ஆகிவிட்டது. சட்னியைத் தயார் பண்ணி இட்லியைக் கொடு”என்றான்.\n”கோவிலுக்கு நன்கொடை கேட்க ஒருவர் வந்திருந்தார். அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். இட்லியைச் சாப்பிடக் கொடுத்தேன். வயிராற திருப்தியாய் சாப்பிட்டார். நாளை சாப்பிட வரேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். வீட்டிலே தோசம் இருக்காம். பரிகாரமாய் ஹோமம் செய்யணும். ஐயாயிரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.”\n”தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும்,. நம்ம பணம் நல்ல காரியத்திற்குப் போகிறது என்பதை உறுதி செய்துகொண்டுதான் பணத்தைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும். இந்த ஹோமம் எல்லாம் பணம் பறிக்கத்தான். உனக்குப் புரிய மாட்டேங்கிறதே”.\n”எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அதைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க. முதல்லே பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க,.”\n”நகை வாங்கறதுக்காக நான் சேமித்து வைச்சிருக்கேன். அதிலிருந்து கொடுத்துடலாம்”\nஇது தேவைதானா என்று கேட்பது போல் அவளைப் பார்த்தான்.\n”அதிதிக்குச் சாப்பாடு போடுவது ரொம்ப புண்ணியம். அவர் சொல்ற ஹோமம் செய்தால் வீட்டில் உள்ள தோசம் போகும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதனாலே மறுக்காதீங்க” என்றாள்.\nஅவன் காய்கறி எல்லாம் வாங்கி வந்தான். அடுத்த நாள் காலை சாரதா எழுந்து விருந்து சமையல் செய்ய ஆரம்பித்தாள். மணி பத்து ஆச்சு. சமையல் தயார் ஆகிவிட்டது. ஆனால் அதிதி வரவேயில்லை. சாரதா தன் கணவரைப் பார்த்து, ”நேற்று வரேன் என்று சொல்லிவிட்டுப் போனார். எதனால் இன்னும் வரவில்லையென்று தெரியவில்லை. அவர் வருவார் என்னும் நம்பிக்கையில் சமைத்து வைத்து விட்டேன். அவர் வராவிட்டால் சமைத்ததை என்ன செய்வது எனக்கு ஒரே டென்ஷனாக இருக்கிறது. நீங்கள் இந்த தெருகோடிவரைப் போய் யாராவது ஒல்லியாக ருத்திராட்ச மாலை அணிந்து வீபூதி பட்டையுடன் வந்து கொண்டிருக்கிறாரான்னு பார்த்துட்டு வாங்க.” என்றாள்.\nபாலு நகர்ந்தான். தெருக்கோடியில் ஒரு வீட்டில் கூட்டமாக இருந்தது. இரண்டு போலீஸ்காரர் இருந்தனர்.\n“என்ன விசயம் என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டான். இவர் ஹோமம், பரிகாரம் என்று பணம் பறித்து விடுகிறார். கோவிலுக்கு நன்கொடை என்று நோட்டீஸ் கொடுத்து எல்லோரிடமும் பணம் வாங்கியிருக்கிறார். இந்த வீட்டுகாரரின் பெரியப்பா பிள்ளை போன மாதம் பணத்தை இழந்திருக்கிறார். ஏதேச்சையாக இங்கு வந்திருக்கும் அவர்தான் போலீஸ்க்கு தெரிவித்தார்” என்று சொன்னார்.\nகெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். தலைகுனிந்து கொண்டு சாரதா சொன்ன அடையாளங்களுடன் இருந்தவர் போலீஸ் ஜீப்பில் ஏறினார்.\n”சாரதா சொன்ன ஆள் சரியான ஏமாற்று பேர்வழி. பாவம் அதிதி என்று நினைத்து அவள் விருந்து தயார் செய்து காத்திருக்கிறாள். ஏமாற்றப்பட்டது தெரிந்தால் மிகவும் கவலையுறுவாள்” என்று எண்ணிய பாலு கோவிலுக்குப் போய் பாலாஜி சாஸ்திரிகளையாவது வீட்டிக்குச் சாப்பிட அழைத்துப் போகலாம் என்று கோவிலுக்குச் சென்றான். அன்று பாலாஜி சாஸ்திரிகள் வரவில்லை. அட்டா, இப்போ என்ன செய்வது சாரதாவிடம் என்ன பதிலைச் சொல்லுவது என்று யோசித்துக்கொண்டு கோவிலுக்கு வெளியே வரும்போது அர்ச்சகர் சூரைத்தேங்காயை உடைத்தார். பாலுவின் காலருகில் தேங்காயின் பெரிய சிதறல் விழுந்தது. அதை அவன் எடுக்கும்போது தாடி வைத்த ஒருவன் ஏக்கத்துடன் கையை நீட்டினான்.\n”நான் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. என்கிட்டே கொடுங்க“ என்றான். பஞ்சத்தில் அடிபட்டவன் போல் இருந்தான். ”சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு” என்னும் வார்த்தைகளைக் கேட்டதும் பாலுவின் மனதில் சடாரென்று ஒரு யோசனை உதித்தது. சாரதா அன்னமிடக் காத்திருக்கிறாள். இவனோ பசியோடு இருக்கிறான். இரண்டு பேருடைய பிரச்சனையும் தீர்ந்துவிடும்..” என்று எண்ணியவன் ,\n”எங்கூட வாங்க. சாப்பிட போகலாம்”.\n” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான் தாடிகாரன்\n”அதோ அந்த வீடுதான். வாங்க போகலாம் ”\nஇருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். இலை போட்டு தயாராக இருந்தது. பாலு தன்னுடன் வந்தவரைப் பார்த்து அங்கே போய் கால் கை கழுவி வாங்க, சாப்பிடலாம் என்றான்.\nசாரதா பாலுவைப் பார்த்து, “யார் இவர் நம் அதிதி எங்கே\nஅவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கார்.\nஅவரை நம்பி விருந்து சமைத்து வைத்திருக்கேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டாரே எப்போது வருவாராம் \n”ஜெயிலிருந்து விடுதலையாகும்போதுதான் வருவார். நம்ம பணம் மிச்சமாச்சேன்னு சந்தோசப்படு. நடந்ததை நினைத்து வருந்தாதே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இனிமேல் ஏமாறாமல் ஜாக்கிரதையாய் இருப்போம். “\n”சிறந்த பக்திமான் மாதிரி இருந்தாரே அவரா.. நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேடன் கண்ணுக்குத் தெரியும் முயலை விட்டு விட்டு வானத்தில் பறக்கும் காக்கைக்குக் குறி வைப்பது போல நானும் அறிவில்லாமல் பகவான் மேல் நம்பிக்கை வைத்து பலன் பெறுவதை விட்டு பரிகார ஹோமம் செய்து பணத்தை இழக்க இருந்தேன். இனிமேல் அப்படி நம்பி மோசம் போகமாட்டேன். நல்ல காலம். நம் பணம் மிச்சமாச்சு. அதுசரி, நான் சமைச்சது வீணாகக் கூடாது என்பதற்காக புது அதிதியை அழைச்சிண்டு வந்தீங்களா அவரா.. நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேடன் கண்ணுக்குத் தெரியும் முயலை விட்டு விட்டு வானத்தில் பறக்கும் காக்கைக்குக் குறி வைப்பது போல நானும் அறிவில்லாமல் பகவான் மேல் நம்பிக்கை வைத்து பலன் பெறுவதை விட்டு பரிகார ஹோமம் செய்து பணத்தை இழக்க இருந்தேன். இனிமேல் அப்படி நம்பி மோசம் போகமாட்டேன். நல்ல காலம். நம் பணம் மிச்சமாச்சு. அதுசரி, நான் சமைச்சது வீணாகக் கூடாது என்பதற்காக புது அதிதியை அழைச்சிண்டு வந்தீங்களா\n”இவரைக் கோவிலிலே பார்த்தேன். பசித்தவருக்கு உணவு அளிப்பதுதான் புண்ணியம் என்பதால் அழைத்து வந்தேன். இவர்தான் நம் அதிதி”\n“நீங்க சொன்னது ரொம்ப சரி“ என்றவள் இலையில் சந்தோசமாய் வந்தமர்ந்த விருந்தினருக்குப் பரிமாற ஆரம்பித்தாள்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிதி (சிறுகதை)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29818", "date_download": "2018-06-20T18:40:30Z", "digest": "sha1:QY3YNZMLMXNIDAOMROMPRSBCXHNEEL33", "length": 9396, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கிழக்கு பல்கலைக் கழக மா�", "raw_content": "\nகிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடைக்குள் 6 ஆயிரத்து 37 ரூபா\nதவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமே.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவினை கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாண சபை நடாத்தி வந்த நிலையில் இந்த ஆண்டின் நிதிச் செலவிற்காக பல மாகாண சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் மாகாண சபையினால் அறவிடப்பட்டது.\nஇருப்பினும் 18 முள்ளிவாய்க்��ால் நினைவு நிகழ்வினை வடக்கு மாகாண சபை நடாத்தவில்லை என்பதன் பெயரில் தன்னிடம் இருந்து அறவிடப்பட்ட பணத்தினை வடக்கு மாகாண சபை மீளச் செலுத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவைத் தலைவரை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த நிதியை வழங்கவென கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் உண்டியல் மூலம் நிதி சேகரித்து அதனை வழங்க மாகாண சபைக்கு கொண்டு சென்ற சமயம் எதிர்க் கட்சித் தலைவர் சபையின் வெளியே பிரசன்னமாகவில்லை. குறித்த பணத்தினை அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கையேற்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் காவல் கடமையில் இருந்த பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இல்ல வாசலில் இருந்து ஓர் பொதியை மீட்டுச் சென்றனர். அப்பொதியை ஆராய்ந்தபோது அதனுள் சில்லறைப் பணம் இருக்க கானப்பட்டது.\nஇதனால் குறித்த பொதி மாணவர்கள் சேகரித்த பணமாக இருக்கலாம் எனக் கருதப.படுகின்றது. இதேநேரம் குறித்த பொதியை கணக்கிட்ட பொலிசார் அப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இல���்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016102144661.html", "date_download": "2018-06-20T19:03:24Z", "digest": "sha1:XUPFKNYWHVRCT4Z3VSDYHWI4IN6MZMMA", "length": 7879, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "படப்பிடிப்பை முடித்த கையோடு வியாபாரத்தையும் முடித்த வெங்கட் பிரபு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > படப்பிடிப்பை முடித்த கையோடு வியாபாரத்தையும் முடித்த வெங்கட் பிரபு\nபடப்பிடிப்பை முடித்த கையோடு வியாபாரத்தையும் முடித்த வெங்கட் பிரபு\nஅக்டோபர் 21st, 2016 | தமிழ் சினிமா\nவெங்கட் பிரபு இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த ‘சென்னை 600 028’ படத்தின் இரண்டாம் பாகத்தை 8 வருடங்களுக்கு பிறகு இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் வெங்கட்பிரபு.\n‘சென்னை 600028’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக வைபவ், மஹத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நிறைவு செய்திருக்கின்றனர். கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பிறந்தநாளான நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு என்று படக்குழுவினர் பெருமை பொங்க கூறுகின்றனர்.\nஇப்படத்தை நவம்பர் 10-ஆம் தேதி வியாழக்கிழமையன்று உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இந்நிலையில் ‘சென்னை 28’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் வாங்கியுள்ளார். பல முன்னணி படங்களுக்கு இந்நிறுவனம்தான் பைனான்ஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜூவ��� மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/12/161213.html", "date_download": "2018-06-20T18:52:37Z", "digest": "sha1:NSNDT5URL62OZ3GRXE3GC5WY6MPXOLIW", "length": 25096, "nlines": 294, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -16/12/13", "raw_content": "\nவெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்” டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு https://www.facebook.com/ThottalThodarum , https://twitter.com/thottalthodarum\nகே.ஆர்.பி. மெட்ராஸ் பவன் சிவகுமார், கிருஷ்ணப்பிரபு ஆகியோருடன் சேர்ந்து www.jillmore.com எனும் சினிமா இணைய தளத்தை துவக்கியிருக்கிறார், உங்கள் ஆதரவை வேண்டி..\nநான் எழுதிய லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவும், மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள், கொத்து பரோட்டா, கேபிளின் கதை ஆகிய புத்தகங்களை மொத்தமாய் வாங்குகிறவர்களுக்கு இந்த இணைய தளம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது.\nஎன் டெபிட் கார்டு மூலமா ஒரு நாளைக்கு 1.5 லட்சம்தான் செலவு பண்ணனும்னு ஆர்.பி.ஐ சொல்லியிருக்காம்.150 ரூபாய்க்கே வழியக்காணோம்.வந்துட்டானுங்க\nஒவ்வொரு பிலிம் பெஸ்டிவல் வரும் போதும், சுஜாதாவின் பிலிமோஸ்தவ் சிறுகதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nபார்ட்டிகளில் போதையில் கலாய்க்கும்/படும் போது அடிக்கும் ஜோக்குகளை மட்டும் யாராவது போதையில்லாமல் தொகுத்தால் நன்றாக இருக்கும்\nஎனக்கென்னவோ குமுதம் சிண்டு முடிந்துவிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. பாவம் ரஹ்மான்.\nஅவள் அப்படித்தானில் ரஜினியை விட்டால் அந்த கேரக்டரில் நடிக்க யாரையும் யோசிக்கமுடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி\nநம்பிக்கையோடு சுதந்தரத்தை கொடுத்தவர்களின் மேல் உள்ள இரண்டும் போகாத வண்ணம் நடந்து கொள்வதுதான் நட்புக்கு அழகு.\n இந்த குமுதம் இரா.மணிகண்டன் தொல்லை தாங்கலைப்பா\nநாம் வியந்து பார்ப்பவர்களை மிக அருகில் பார்க்காமல் இருப்பது நம் வியப்பிற்கு உசிதம் #அவதானிப்பூஊஊஊ\nநேற்று அகஸ்மாத்தாய் சன் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ் பார்த்தேன் சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. பல சமயங்களில் நம் குழந்தைகளால் நாம் பல்பு வாங்குவோமே அதை ஞாபகப்படுத்தியது. அப்பாகிட்ட நிறைய காசு வச்சிருக்காரு.. என்று இமான் சொல்ல ஆரம்பித்ததும்.. இல்ல இருக்காது. அம்மாகிட்டத்தான் இருக்குமென்று சொல்லிவிட்டு, சம்பந்தமேயில்லாமல் அப்பா எப்ப பார்த்தாலும் அம்மாக்கிட்ட போய் படுத்துப்பாரு என்று போட்டுக் கொடுத்து���ிட்டு விகல்பமில்லாமல் அந்த அழகு குழந்தை சிரிக்க, தம்பதியினர் இருவரும் வழிந்த வழி இருக்கிறதே அது செம க்யூட்.\nஆட்டோக்களில் மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஏதாவது காலனி வாசலில் உட்கார்ந்து கொண்டு, வேறு ஆட்டோக்களை வர விடாமல் செய்யும் கும்பலைத் தவிர, போலீஸ் கெடுபிடியால் மீட்டர் போட்டு ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கிறது. 200ம் முன்னூறும் கொடுத்து போய்க் கொண்டிருந்த இடத்திற்கு எல்லாம் வெறும் 120ரூபாய் ஆகும் போது அதன் பலனை அடைந்து கொண்டிருப்பவர்கள் லோக்கல் காலனிக்காரர்களையும் புறக்கணித்து மீட்டர் போடச் சொல்லி கட்டாயப்படுத்தினால் நிச்சயம் அரசின் துணையோடு ஆட்டோ கொள்ளையை வெல்லலாம்.\nஅம்மா உணவகத்தில் சமீபத்தில் மீண்டும் சாப்பிட வேண்டியிருந்தது. இம்முறை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவக வளாகத்தில்.ஆரம்பித்த போது என்ன குவாலிட்டி, குவாண்டிட்டி இருந்தததோ அப்படியே இருந்தது. ஆனால் க்யூ அநியாயம். டோக்கன் வாங்குவதிலிருந்து சாப்பாடு பெறும் வரை. டோக்கன் க்யூவில் நின்று வாங்கினால் சாப்பாடு வாங்க நிற்க முடியாமல் சாப்பாடு வாங்காமலேயே போகும் வயதானவர்கள் அதிகம். அது மட்டுமில்லாமல் ஆஸ்பத்திரியில் உள்ள கடை நிலை ஊழியர்களுக்கு க்யூ ஏதுமில்லாமல் நேரடியாய் உள்ளே போய் எடுத்துக் கொள்கிறார்கள் இதனால் வேலை இன்னும் நேரமாகிறது. இதை அரசின் கவனத்திற்கு எடுத்துப் போனால் நன்றாக இருக்கும்\nசமீபத்தில் என் மாமனாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டின் அருகில் உள்ள ஒர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். அது ஒரு தனியார் மருத்துவமனை. சிறப்பான சேவையைத்தான் அளித்தார்கள். ஆஞ்சியோ செய்யலாமா வேண்டாமா என்ற குழப்ப நிலையின் போது அவர்கள் மாமனாரை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அங்கே எல்லாவிதமான ட்ரீட்மெண்டுக்கும் வசதிகள் இருக்கிறது என்றார்கள். அரசு மருத்துவமனையிலா என்று என் மனைவி யோசித்த போது எனக்கு ஏற்கனவே நண்பர் டாக்டர் புருனோ மூலமாய் அங்கே கிடைக்கும் வசதிகள் என்னன்ன என்று தெரிந்திருந்ததால் அங்கேயே போகலாமென்று சொன்னேன். அட்மிட் பண்ண நாளிலிருந்து பத்து நாட்களில் டாக்டர்களின் அன்பான கவனிப்பு, உடனடியாய் நோய்க்கு ஏற்ற சிகிச்சைகள் என சிறப்பாகவே நடந்தது. புல் பாடி செக்கப்பே செய்துவிட்டார்கள். என்ன உடன் கவனித்துக் கொள்பவர்களுக்கான தங்குமிடம், அவர்களின் பொருட்களின் பாதுகாப்பு, பின்பு வழக்கம் போல, பால், வாட்ச்மேன், மருந்து கொடுக்குமிடம், லிப்ட்மேன், ஆயாக்கள் ஆகியோரின் கட்டிங் போன்ற இம்சைகளை தவிர எல்லாம் சுகமே. மாமனார் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.\nLabels: அம்மா உணவகம்., கொத்து பரோட்டா, தொட்டால் தொடரும்\nநீங்கள் தொட்டால் தொடர்வது மட்டுமல்ல, துலங்கும் என்பதே உண்மை வெற்றி உறுதி\nகேபிள் சங்கர் அவர்களின் படம் வெற்றி பெற வலையுலகம் சார்பாக வாழ்த்துகிறோம்\nபடம் கண்டிப்பாக வெற்றி அடையும் ... வாழ்த்துக்கள்\nஇந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )\nபயம் இல்லாம வேலை தொடருங்கள்.. ஒரு நல்ல கதைக்காக எதிர்பார்த்துகொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு ஒரு விருந்தாக இந்த படம் அமைய என் வாழ்த்துக்கள்...\nபடம் வெற்றி அடைய வாழ்த்துகள்\nஉங்கள் திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துகள்\nதொட்டால் தொடரும் -இல் ஆரம்பிக்கும் உங்கள் திரையுலக வாழ்க்கை வெற்றியுடன் தொடங்க வாழ்த்துக்கள் அண்ணா...\nசென்னை - வலைப்பதிவர் திருவிழாவின் போதே உங்கள் படத்தின் விளம்பரம் வந்திருந்ததைப் பார்த்தேன். இன்றைய தமிழ்-இந்து நாளிதழில் படித்தேன். உங்கள் திரை மற்றும் எழுத்து அனுபவமும், சரியான திட்டமிடலும் வெற்றியைத் தரும், வாழ்த்துகள். நேரமிரு்க்கும்போது எனது வலைப்பக்கம் வரவேற்கிறேன் -http://valarumkavithai.blogspot.in/\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானை...\nகொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறை...\nகொத்து பரோட்டா - 09/12/13\nநடு நிசிக் கதைகள் - 3\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயா��ிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/11/031114.html", "date_download": "2018-06-20T18:34:13Z", "digest": "sha1:XHVXJP7VDODVRZALRYY243TZ6BNXDXLK", "length": 27973, "nlines": 280, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -03/11/14", "raw_content": "\nஞாயிறு இரவு. அவ்வளவாக கூட்டமில்லை. கிட்டத்தட்ட எல்லா பஸ்களும் காலியாக்வே இருந்தது. கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் செந்தில் மன்னார்குடி பஸ்ஸுக்காக காத்திருந்தார். பஸ்ஸுக்கு காத்திருக்கையில் பணக்காரன் அவனுக்கான வசதி கிடைச்சா காசைப் பத்தி கவலைப்படமாட்டான். ஏழை அதிகமா காசு கேட்டா சண்டைக்கு வருவான். அதிகமான மிடில் க்ளாஸ்தான் ரெண்டுத்துக்கும் போக முடியாம அவஸ்தை படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்க, மதுரைக்கு போக பக்கா கிராமத்து குடும்பம் ஒன்று ஆட்டோவில் வந்திரங்கியது. மீட்டரைப் பார்த்து காசை சரியாய் கொடுத்தவர்கள் மதுரை பஸ்ஸுக்காக காத்திருக்க, ஒரு பஸ் ரொம்ப நேரமாய் ஆட்களுக்காக காத்திருக்க, இவர்களைப் பார்த்த பஸ்காரன் “அண்ணே மதுரைண்ணே.. வாங்க..” என்றதும் “எவ்வளவு” என்று கேட்டார் பெருசு. உடன் நான்கு டிக்கெட்டுகள் என்று கண்ணாலயே கணக்குப் போட்டு, தோராயமாய் ஒர் அமெளண்டை சொல்ல, அது கட்டுப்படியாகாது என பெண்கள் கூட்டம் அமைதியாய் முகத்தை திருப்பியது. அவர்களது ரியாக்‌ஷனைப் பார்த்த பெருசு “வேணாம்பா.. நீ ஆள் ஏத்தி கிளம்பறதுக்கு லேட்டாவும்” என்று மறுத்தார். “அண்ணே.. அப்படியெல்லாம் இல்லைண்ணே.. இது மதுரை வேல்முருகன் பஸ்ஸு ஆள் ஏத்திட்டெல்லாம் போக வெயிட் பண்ண மாட்டோம். எல்லாம் ஆன்லைன்லேயே புக்காயிருச்சு” என்றான் அரை மணி நேரமாய் ஆள் ஏற்ற காத்திருக்கும் வண்டிக்காரன். லிஸ்டையெல்லாம் காட்டி “அண்ணே.. சொன்னா நம்புங்கண்ணே.. ஏசி வண்டிண்ணே.. ஏறி உள்ளார பாருங்க.” என்று கிட்டத்தட்ட கெஞ்சாத நிலையில் மாடுலேஷன் கேட்க, உடன் வந்த பெண்கள் “அய்ய.. ஏசியெல்லாம் நமக்கு ஒத்துக்காது. நீ வா” என்று பெருசை அழைத்தார்கள். வண்டிக்காரன் என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென முழித்துவிட்டு நாலு டிக்கெட்டை விட மனசில்லாமல் “அண்ணே.. ஏசியெல்லாம் கொஞ்சம் நேரத்தில ஆஃப் பண்ணிருவாங்கண்ணே.. வாங்க வண்டிய ஒரு வாட்டி வந்து பாருங்கண்ணே..” என்று கெஞ்சியும் வேலைக்காகம் நொந்து போய் திரும்பியவனை இன்னொரு ஆள் தோள் மீது கை வைத்து நிறுத்தி “தம்பி ஏசி வண்டின்னு தானே சொல்லி காசு வாங்கின.. இப்ப என்னடான்னா.. கொஞ்சம் நேரத்தில ஆப் பண்ணிருவேங்குறே.. நீ என் காசைக் கொடு நான் வேற வண்டி பாத்துக்குறேன்” என்றார். வண்டிக்காரன் முகம் போன போக்கை பார்க்க பாவமாய் இருந்தது. அண்ணே வேல்முருகன்ணே.. பாவம்ணே.. புள்ள பாடா படுது கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்கண்ணே..\nஆரோகணம் திரைப்படத்தை அடுத்து, லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம். பை போலர் ப்ரச்சனையை வைத்து ஆரோகணத்தை தந்திருந்தார். பெட்ரோல், டீசல் தடையினால் இந்தியாவே அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கதை நாயகன் 2000 லிட்டர் பெட்ரோலுடன் கும்பகோணம் வரை அதை தெரிந்தே கடத்திப் போகிறான். ஹீரோவுக்கும் அவனுடய அப்பாவுக்குமான பிரச்சனை. பியா பாஜ்பாய்க்கும் அவளுடய சிங்கிள் மதருக்குமிடையே உள்ள ப்ரச்சனை, இளவரசன் திவ்யாவின் கதை போல செருப்பு தைக்கும், பையனுக்கும், உயர் ஜாதி பெண்ணுக்குமிடையே ஆன காதல், ஓடல், தீவிரவாதி ஊடுருவல், அதற்கு உடந்தையாகும் ஹீரோவுடய காட்ஃபாதர் எம்.எல்.ஏ வில்லன் என பரபர சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத கதைக் களனை எடுத்துக் கொண்டு, மிக மிக மெதுவான திரைக்கதையில் இருபது கிலோமீட்டர் ஸ்பீடில் பயணிக்கிறது படம். ப���ண் இயக்குனராய் இருந்தாலும், மாமா பொண்டாட்டி பர்ஸ்ட் நைட்டில் எதை பார்த்து பயந்து செத்து போனாளோ போன்ற நகைச்சுவையை வைத்திருந்தது ஆச்சர்யம். மேட்லி ப்ளூஸின் இசையில் பாடல்களை விட ஆங்காங்கே பின்னணியிசை ஓகே. ஒவ்வொரு கேரக்டருக்குமான ப்ளாஷ்பேக் சொன்ன விதம். “உனக்கு தெரிஞ்சது அங்களுக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சது உனக்கு தெரியாது” என்பது போன்ற சுவாரஸ்ய ரைட்டிங், டாப் ஆங்கிள் ஹெலிகேம் ஷாட்கள் என ஒரு சிலதை தவிர..\nஏவிஎம். ராஜேஸ்வரியில் தொடர்ந்து நான் பார்த்த காட்சிகள் ஹவுஸ்புல். ப்ளாக்கில் தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். இத்தனைக்கும் வார நாட்களின் மேட்னி ஷோ. ரஜினி படத்தில் எதை பார்த்து போவோமோ அதைப் போல ஹரி படத்தில் எதை எதிர்பார்த்து போவோமோ அதை கொடுத்திருக்கிறார். அருவாள், பத்து செகண்டுக்கு மேல் ப்ரேமில் நிற்காத ஷாட்கள், முழுக்க முழுக்க எபெக்ட்டுகளை கொண்டு ஆக்கிரமிக்கும் முறை. காதல், பாசம், சோகம், நட்பு என எந்த உணர்வையும், ஐந்து செகண்டுக்கு மேல் காட்டாமல் இருப்பது என எல்லா ஹரி டெம்ப்ளேட்டுகளும் இருக்கிறது. அதையெல்லாம் மீறி கவுண்டர்/செந்தில் காமெடியை இதில் சூரி/ப்ளாக்பாண்டியை வைத்து மீண்டும் தூசி தட்டியிருக்கிறார்கள். அது சில இடங்களில் ஒர்க்கவுட்டும் ஆகியிருக்கிறது. பரபர, விறுவிறு முதல் பாதி, விஷாலை கொல்லத்தான் பீகாரிலிருந்து வருகிறான் ஒருவன் என்கிற ட்விஸ்ட் போன்ற சில விஷயங்களைத் தவிர முதல் பாதியில் இருந்த திருப்தி இரண்டாம் பாதி இல்..:)\nஇணையம், பத்திரிக்கைகள் என எங்கு பார்த்தாலும் மீச்சூர் கோபிதான் நிரம்பியிருக்கிறார். ஆளாளுக்கு அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது யூட்யூப் பேட்டி வேறு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கருப்பர் நகரம் என தான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் கதையை தான் மெட்ராஸ் என ரஞ்சித் திருடிவிட்டார் என ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள் இவரது தயாரிப்பாளர். அவரை கூப்பிட்டு பேசியது போலவே தயாரிப்பாளரையும் கூப்பிட்டு பேசியதாகவும் சொல்லியிருந்தார். கோபியின் படத்தில் வரும் பல காட்சிகள் அட்டக்கத்தி, மெட்ராஸில் இருக்கிறது என்பதை கோபியும் அறிந்திருந்தார். ஆனால் கத்திக்கு கொடுத்த அளவு அவர் மெட்ராஸுக்கு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மேலிருக்கிறது. இதையெல்லாம் மீறி அவரது பேச்சில் நிறைய உண்மையிருப்பதாகவே எனக்கு படுகிறது. நீதிமன்றத்தில் தன்னுடய ஸ்கிரிப்ட்டை படம் வெளியாவதற்கு முன்னமே கொடுக்கும் தைரியம் நிச்சயமாய் குற்றமுள்ளவனுக்கு வராது. நேருக்கு நேராய் பேச தயாராக இருப்பவரிடம் பேச என்ன தயக்கம். அவர் தன்னுடய பேட்டியின் ஆரம்பத்தில் இந்த கதைக்கு, ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என்று சொன்னதாகவும், பின்னர் தன்னை சத்தாயாக்க அஜித்தை வைத்து எடுக்கலாமென்று தன்னை இழுத்தடித்ததாக சொல்லியிருக்கிறார். அஜித்துக்காக டபுள் ஆக்‌ஷன் கதையாய் மாற்றியமைத்ததாகவும், அதன் பிறகு தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார். பேட்டியின் முடிவில் தலித், தமிழ் தேசியக்காரர்கள் என பேசியதுதான் இடிக்கிறது. தான் முருகதாஸிடம் நான் சாதாரண கமர்ஷியல் சினிமா செய்ய வரவில்லையென்றும், தலித்திய சினிமா செய்ய வந்ததாகவும், அம்மாதிரி சினிமா எடுக்கத்தான் என் ஆவல் அதில் எந்த மாறுபாடு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறியதாக சொன்னது தனக்கு எந்த வகையிலாவது ஆதரவு கிடைக்காதா என்கிற பரிதவிப்பில் சொல்லியிருந்தாலும், இன்னொரு பக்கம் முரணாக உள்ளதாய் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. சீக்கிரமே நியாயம் யார் பக்கமென நீதிமன்றம் தீர்ப்பளிக்குமென நம்புவோமாக..\nஏதோ நான் நல்லவனா இருக்கிறதுனால என எதிர் ஆள் சொல்லும் போது வேறு வழியேயில்லாமல் தலையாட்ட வேண்டியிருக்கிறது\nஇவங்க விலையேத்துனதை யாரும் கேட்காம இருக்கிறத விடுங்க.. கூடவே டாஸ்மாக் கடைக்காரங்க குவாட்டருக்கும், பாட்டிலுக்குபத்து ரூபா ஏத்துறத யாருகேட்க\nஇவனையெல்லாம் வளர்க்காதீங்க என்று சொல்ல அவரைப் பற்றி எழுதுவதை விட இலவச விளம்பரம் எதுவுமில்லை.‪#‎அவதானிப்பூஊஊஊஊ\nஎவ்வளவு பொய்.. கூட இருந்த பத்து பேருக்கு தெரியும். ம்ஹும்\nதிரும்பறதுக்குள்ள நாலு பஞ்ச், ரெண்டு சீன் ஓடிடுது. தீப்பொறி. முதல் பாதி செம்ம. இரண்டாம் பாதி செம் ‪#‎பூஜை‬\nஃபாதர் ஆப் நேஷன் யாரு\nஅப்ப மதர் ஆப் நேஷன்\nஅவங்க வைப் கஸ்தூரிபாய்தான் ‪#‎பசங்க‬\nLabels: கொத்து பரோட்டா, திரை விமர்சனம், நெருங்கி வா முத்தமிடாதே, பூஜை\nகோபி உண்மை பேசுவதாய்த்தான் தெரிகிறது...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா ��ார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/sep/17/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2774314.html", "date_download": "2018-06-20T19:06:36Z", "digest": "sha1:4NW2S2EITZ5OKFZIWMPHSQUP7KSCAG7W", "length": 7006, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தனுஷ்கோடி கடலில் மூழ்கிய விருதுநகர் மாணவர் சடலம் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதனுஷ்கோடி கடலில் மூழ்கிய விருதுநகர் மாணவர் சடலம் மீட்பு\nதனுஷ்கோடி கடலில் மூழ்கி மாயமான பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.\nகீழக்கரை பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களான மணி (20), கரண் (20), அஜித்குமார் (19) மற்றும் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அஜித் (19) ஆகிய 4 பேரும் தனுஷ்கோடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலை 4 பேரையும் இழுத்துச் சென்றது.\nஇதையடுத்து, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், கடலில் மூழ்கிய 4 பேரில் மூவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும், கடலோரக் காவல் படையினரும், மீனவர்களும் மற்றொரு மாணவரான அஜித்தை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில், சனிக்கிழமை காலை தனுஷ்கோடிக்கும், முகுந்தராயர் சத்திரத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையோரத்தில் அஜித்தின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது.\nஇதைக் கண்ட மீனவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மண்டபம் கடலோரக் காவல் குழும போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/22/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-2812843.html", "date_download": "2018-06-20T19:21:38Z", "digest": "sha1:XWZNM3GHV7W5Y7AFKUKN5AP4FN2BJKHJ", "length": 15737, "nlines": 193, "source_domain": "www.dinamani.com", "title": "மழைக்கால உணவுகள் ஸ்பெஷல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nபூண்டு - 30 பல்\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nவேர்கடலை - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி\nசாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசெய்முறை: புளியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்பு வற்றல், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகுமளவு நன்றாக வதக்கவும். அதனுடன் வேர்க்கடலையைச் சேர்க்கவும். பிறகு புளிக் கரைசலைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதிக்கும்போது சாம்பார் பொடி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்து எண்ணெய் மேலே தெளியும் போது இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nமுளை கட்டிய காராமணி - 3 கைப்பிடி அளவு\nபச்சை மிளகாய் - 1\nபுளி - சிறிய நெல்லிக்காய் அளவு\nபுதினா, கறிவேப்பிலை - சிறிதளவு\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nவெல்லம் - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு\nமல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nசாம்பார் பொடி - 1 தேக்கரண்டி\nநெய் - 2 தேக்கரண்டி\nசெய்முறை: முளை கட்டிய காராமணி, சீனிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், வற்றல், பெருங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை, புதினா போட்டு வதக்கவும். அதனுடன் வேக வைத்தவற்றை சேர்க்கவும். அதனுடன் புளிக் கரைசல் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகள், இந்துப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தயிர் சாதம், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nபச்சை காராமணி - 200 கிராம்\nபச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு\nபச்சை மிளகாய் - 1\nஇஞ்சி - சிறிய துண்டு\nமஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nசாம்பார் பொடி - 1 தேக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு\nஉப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை காராமணி, குடை மிளகாய், பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக��கவும். பிறகு அந்தக் கலவையை அடுப்பில் வைத்து கரண்டியால் நன்றாகக் கலக்கி உப்பு சேர்த்து, மிளகாய்த் தூள், சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக தனியாத் தூள், கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பிறகு நெய் சேர்த்து இறக்கவும். சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nசீரக சம்பா அரிசி - 1 கிண்ணம்\nகாராமணி - 1 கைப்பிடி அளவு\nகுடை மிளகாய் - 1\nநெய் - 2 தேக்கரண்டி\nகடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி\nசோம்பு - 1 தேக்கரண்டி\nபிரிஞ்சி இலை - 1\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா, தனியா தூள் - 1 தேக்கரண்டி\nதயிர் - 1/2 கிண்ணம்\nபுதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு\nஉப்பு - தேவையான அளவு\nசெய்முறை: சீரகச் சம்பா அரிசியை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும். அகலமான கடாயில் நெய், கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு மெலிதாக அரிந்த வெங்காயம், காராமணி, கேரட், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதனுடன் புதினா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்க்கவும். பிறகு வேக வைத்த சாதத்தைச் சேர்த்து, கரம் மசாலா, தனியாத் தூள் போட்டு இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nகேரட், முட்டை கோஸ் உப்புமா\nசேவை - 3 கிண்ணம்\nகேரட், முட்டை கோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு\nகடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு\nபெருங்காயத் தூள்- 1 சிட்டிகை\nஇஞ்சி - சிறிய துண்டு\nபூண்டு - 5 பல்\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nசெய்முறை: கொதிக்கும் தண்ணீரில் சேவையைப் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு பொடியாக நறுக்கிய கேரட், முட்டை கோஸ் சேர்த்து நன்றாக வதங்கியதும், வடிகட்டி வைத்துள்ள சேவையைக் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி நெய் சேர்த்து இறக்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/got", "date_download": "2018-06-20T18:57:43Z", "digest": "sha1:CMZKJK5RP5MBROS5PHBA62CKT3GCHP3Y", "length": 4422, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "got - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவினைச் சொல்லாக வரும் போது: பெற்றேன், பெற்றுக் கொண்டேன், வைத்திருக்கிறேன் துணைச் சொல்லாக வரும் போது கருத்து நிலைமைக் கேற்பக் கொள்ள வேண்டும். உ+ம்: I have got to go - நான் கட்டாயம் போக வேண்டும். got என்பதற்கு நேரடியாக மொழிபெயர்ப்பு இல்லை.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/06022852/Bad-word-in-the-handle-of-the-podDisputedEngland-cricketer.vpf", "date_download": "2018-06-20T18:50:43Z", "digest": "sha1:6DF5ONENFLDCGITGQFKWJUVMK5IVIIAP", "length": 11237, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bad word in the handle of the pod: Disputed England cricketer Josef Butler || பேட்டின் கைப்பிடியில் மோசமான வார்த்தை: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேட்டின் கைப்பிடியில் மோசமான வார்த்தை: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் + \"||\" + Bad word in the handle of the pod: Disputed England cricketer Josef Butler\nபேட்டின் கைப்பிடியில் மோசமான வார்த்தை: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்\nஇங்கிலாந்தில் உள்ள லீட்சில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.\nஇங்கிலாந்தில் உள்ள லீட்சில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.\nஇந்த போட்டியின் போது ஜோஸ்பட்லர் பேட்டிங் செய்ததை டெலிவி‌ஷனில் பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்து இருந்தது. அவரது பேட்டின் கைப்பிடி பகுதியில் ஆங்கிலத்தில் எழுதி இருந்த ஒரு வார்த்தை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரின் பேட்டில் இருந்த இந்த தகாத வார்த்தை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ஜோஸ் பட்லரின் பேட்டில் இடம் பெற்று இருந்த வார்த்தை குறித்து அதிக கண்டனங்கள் எழுந்தன.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அனுமதி பெறாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் யாரும் தங்களது சீருடை மற்றும் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் எத்தகைய வாசகத்தையும் எழுதக்கூடாது என்பது வீரர்களின் நடத்தை விதிமுறையாகும். ஆனால் அந்த விதிமுறையை மீறி செயல்பட்டு இருப்பதால் ஜோஸ் பட்லர் பலத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சர்ச்சை குறித்து ஜோஸ் பட்லரிடம் கருத்து கேட்ட போது, ‘விளையாடும் போது எனக்கு தானே உத்வேகம் அளிக்கவே இது மாதிரி எழுதினேன். மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என்றார்.\n1. காஷ்மீர்: குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\n2. சேலம் அருகே பசுமை சாலை திட்டம் விவசாயிகள் தொடர் போராட்டம்; அதிகாரிகள் முற்றுகை-போலீஸ் குவிப்பு\n3. மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - எடப்பாடி பழனிசாமி\n4. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது\n1. ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்த இங்கிலாந்து: சர்வதேச ஒரு நாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை\n2. இங்கிலாந்து அணியில் இருந்து கிறிஸ்வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் நீக்கம்\n3. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு\n4. இலங்கைக்கு எதி���ான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹிருக்கு ஓய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t38053-10", "date_download": "2018-06-20T18:40:40Z", "digest": "sha1:JJUSICWH3VOT2LXQHJZFP2HFBII7XLKS", "length": 9523, "nlines": 140, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nமனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nமனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா\nநாசாவின் கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களை\nகண்டுபிடித்துள்ளது. அதில் 10 கிரகங்களில் மனிதர்கள்\nவாழலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான\nவேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து வருதற்கான ஆதாரங்களை\nநாசா விரைவில் வெளியிட இருப்பதாக வீடியோ செய்தி\nவெளியாகியுள்ளது. தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள\nவிரும்பாத சிலர் ஹாக்டிவிஸ்ட் என்ற பெயரில் வீடியோ\nஅதில் கடைசியாக நடைபெற்ற நாசா விஞ்ஞானிகள்\nகூட்டத்தில் நாசா தலைவர் தாமஸ் சுர்புச்சென் பிரபஞ்சத்தில்\nவேற்று கிரகவாசிகள் வாழ்ந்து வருவதற்கான தடையங்கள்\nகண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற வரலாற்று சிறப்பு மிக்க\nஅறிவிப்பை வெளியிட நேரம் நெருங்கிவிட்டது என்று\nகடந்த வாரம் தாமஸ் சுர்புச்சென் தனது டுவிட்டர் பதிவில்\nநாசாவின்கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களைக் கண்டு\nபிடித்துள்ளதையும், இவற்றில் 10 கிரகங்களில் மனிதர்கள்\nவாழ்வதற்கான சாதகமான சூழல் நிலவுவுவதாகவும்,\nபூமியில் மனிதர்கள் தனிமையில் இருக்கிறார்களா\nஎன்று சூசகமாக கேள்வி எழுப்பி இருந்தார்.\nஆதாரங்களை நாசா வெளியிட இருப்பதாக தகவல்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=e74c0d42b4433905293aab661fcf8ddb", "date_download": "2018-06-20T19:00:18Z", "digest": "sha1:P4ZPDAW2GRWM66IWR76LR7BYWEOCCVDM", "length": 7017, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nகுமரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் ஏராளமான வாழைகள் சேதம்\nகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய ஒகி புயலால் பெரும் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. குறிப்பாக ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். அதன்பின்பு, சில விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீண்டு மறுபடியும் வாழை விவசாயம் செய்ய தொடங்கினர். அவை தற்போது குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது.\nஇந்தநிலையில், கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையுடன் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டு வருகிறது.\nகுலசேகரம், திருவட்டார் போன்ற பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, குலசேகரம் அருகே திருவரம்பு, மங்கலம், பொன்மனை, திற்பரப்பு, அருமனை, சிதறால் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமானது. இந்த வாழைகள் அனைத்தும் நன்கு வளர்ந்து குலை வந்த நிலையில் காணப்பட்டன. இதனால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதுபோல், மாவட்டம் முழுவதும் ஏராளமான வாழைகள் சேதமடைந்தன.\nமின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கின.\nகனமழையால் திக்குறிச்சி, ஞாறான்விளை, ஆற்றூர் போன்ற பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலையோர பகுதிகளில் ரப்பர் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuchitharalkal.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2018-06-20T18:39:52Z", "digest": "sha1:NVW4ZEKUZANV5VQJK3SSTU4O6NGX4FP2", "length": 20803, "nlines": 98, "source_domain": "muthuchitharalkal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்கள்: கூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி", "raw_content": "\nஎன் எண்ணத்தின் வடிகால். மற்றபடி எவருக்கும் புத்திக்கூறவோ, நாட்டை திருத்தவோ அல்ல\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2012\nகூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி\nமீண்டும் பரபரப்பாக மாறியிருக்கிறது கூடங்���ுளம். கடந்த வாரம் கூடங்குளம் மக்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதை தொடர்ந்து மீண்டும் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. இம்முறை மக்களுடன் பல்வேறு மீனவ அமைப்புகளும் இணைந்து ஆரம்பித்த போராட்டம் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று ஒரு உரிழப்புடன் ஓய்ந்திருக்கிறது.\nபல்வேறு கட்சி தலைவர்களும் காவல்துறையின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅணு உலை ஆபத்தானது என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. அதே நேரம் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இதே செயலைத்தான் காவல்துறையை வைத்து நிகழ்த்தியிருக்கும் என்பதிலும் ஐயம் கிடையாது.\nகூடங்குளம் அணு உலை கட்டப்பட்டு, செயல்பட தொடங்கும் நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள், அணு உலை தீர்மானிக்கப்பட்ட காலத்தில் தொடுக்கப் பட்டிருந்தால் ஒருவேளை மக்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம். அப்போது சில போரட்டங்களுடன் அல்லது அரசின் சில சலுகைகள் அல்லது சில ஆசை வார்த்தைகளுக்காக நின்றுவிட்ட போராட்டம், இன்று மீண்டும் தொடர்வதால் இழப்பு மக்களுக்கே.\nஒரு போராட்டாம் வெற்றி பெருவது என்பது மக்களுடன் கூடிய தலைவர்கள் கையில் தான் உள்ளது. அப்படி தலைவர்களுடன் கூடிய மக்கள் போராட்டம் எல்லாமே வென்றதாக சரித்திரமும் கிடையாது. ஆனால் கூடங்குளத்தை பொருத்தவரை மக்களை போராட விட்டு தலைவர் எங்கே சென்றார் என்பது திகைப்பாய் இருக்கிறது. இந்த போராட்டத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாய், போராட்ட தலைவர் உதயகுமார் சொன்னதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகின்றன. இது உண்மையா என்பது நமக்கு தெரியாது என்றாலும் இதையெல்லாம் மக்கள் முன் விளக்க வேண்டிய தலைவர் தலைமறைவாய் உள்ளது போராட்டம் தவறாக வழி நடத்தப் படுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nஅரசாங்கத்தை மற்றும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நிகழ்த்தப்படும் போராட்டத்தில் எதுவும் நிகழலாம் என்ற பொது அறிவு கூட இல்லாமல் சின்னஞ்சிறு குழந்தைகள், சிறுவர்களுடன் களத்தில் வீற்றிருந்த மக்களை காணும்போது, அவர்களுக்கு விளைவு தெரிவிக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார்களோ, என்று தோன்றுகிறது. போராட்ட கள���்தில் காவல்துறை என்பது ஜல்லிக்கட்டு காளை போல, மூக்கணாங்கயிறு இழுத்து கட்டப்பட்டிருக்கும் வரை மட்டுமே நாம் சீண்ட முடியும். கயிறு அறுத்து விடப்பட்டால் அது யாரென்று பார்க்காமல் எதிர்பட்டவரையெல்லாம் துவம்சம் செய்துவிடக்கூடியது. ஒருவேளை தடியடி, துப்பக்கி சூடுகளால் சிறுவர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் இந்த தலைவர்கள் என்ன செய்வார்கள் அடிபட்ட குழந்தைகளை படம் பிடித்து தன் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மற்ற நாடுகளிடம் நன்கொடை வசூலிப்பதை தவிர வேறென்ன செய்துவிட முடியும்.\nஆங்கிலேயரை எதிர்த்து போராடிய காலத்தில் கூட ஜாலியன் வாலாபாக் தவிர வேறெங்கும் அப்பாவி சிறுவர்கள் அடிபட்டதாக நான் படித்த நினைவில்லை. காந்தியடிகளின் முதிர்ச்சியான இது போன்ற போராட்டங்கள்தான் அவரது வெற்றிக்கு காரணமாயிருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிறுவர்களுக்கு அடிபட்டிருந்தால் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தை மேலும் சிக்கலாக்கியிருக்கலாம்.\nஇந்த போராட்டம் வெறும் கூடங்குளம் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உள்ளடக்கியதாக இருந்திருந்தால், அரசாங்கம் ஒருவேளை அடிபணிந்திருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் தனது தவறுகளை மறைக்க, இன்றைய மின்வெட்டு பிரச்சினைகளுக்கு கூடன்குளம்தான் காரணம் என்று நன்றாக மார்கெட்டிங் செய்துவிட்ட காரணத்தால், மற்ற மாவட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவு ஒருபோதும் இவர்களுக்கு கிடைக்க போவது இல்லை.\nஅதே சமயம் இந்த போராட்டத்தினாலும் சில பயன்கள் உண்டு.\nஉதயகுமார் ஒரு அரசியல் கட்சி தொடங்க பயன்படலாம்.\nஎதிர்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக கோஷமிட பயன்படலாம்.\nஆளும் கட்சி பல தடைகளை தாண்டி மின் தட்டுப்பாட்டை போக்கியதா மார்தட்டிக் கொள்ள பயன்படலாம்.\nகூடங்குளம் காரணமாக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் சிக்கலை நீக்கி உறவை பலப்படுத்த மத்திய அரசுக்கும் பயன்படலாம்.\nஇது ஆட்சியாளர்களின் வெற்றி, மக்களின் தோல்வி. தோல்விக்கு மதிப்பில்லை, ஆதலால் மக்கள் + ஆட்சியாளர்களின் வெற்றி = மக்களாட்சியின் வெற்றி.\nநன்றி : பட உதவி - கூகுள்\nPosted by முத்து குமரன் at பிற்பகல் 7:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRamesh Selvam 11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:21\nஇந்த போராட்டஅழ அரசுக்கெதிராக,காவல் துறைக்கேதிராக. உதய குமார் ஓடி ஒளியும் கோழையும் அல்ல.நிராயுதபாணியாக முன்னால் வந்து குண்டடிபட்டு சாகும் முட்டாளும் அல்ல. தன் அறிவுத் திறனால், தலைமைப்பண்பால் இந்த போராட்டத்தை பின்னால் இருந்து அவர் இயக்குவதுதான் வெற்றிக்கு வழி.\nமுத்து குமரன் 11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:59\nதங்கள் கருத்துக்கு நன்றி ரமேஷ்.\nபோராட்ட களத்தில் நின்று காவல்துறையிடம் சரணடைந்திருந்தால் யாரும் அவரை சுடப் போவதில்லை. ஒரு தலைவனின் கட்டுப்பாடு இல்லாமல் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல் ஆளாளுக்கு காவல்துறை சீண்ட ஆரம்பித்தது தான், இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். ஒருவேளை உதயகுமார் அங்கு நின்றிருந்து இவர்களை கட்டுப்படுத்தி இருப்பரேயானால், காவல்துறை அவரை கைது செய்திருக்கும். ஆனால் இது போன்ற மிக சென்சிட்டிவான போராட்டத்தில் நிச்சயம் காவல்துறையால் அவரை சுட முடியாது என்று நம்புகிறேன். ஒரு கூட்டத்தை போராடவிட்டு தான் மறைந்திருப்பது என்பதுதான் தலைமைப்பண்பு என்று நினைக்கிறீர்களா மிதவாத போராட்டத்தில் ஈடுபட நினைக்கும் யாரும் தொண்டர்களோடு தானும் சிறை படவே விரும்புவார்கள். தீவிரவாத போராட்டத்தில்தான் தலைவர்கள் திட்டம்போட்டு தொண்டர்களை நிறைவேற்ற சொல்லி அவர்களை காவு கொடுப்பார்கள்.\nநீங்கள் இணைத்திருக்கும் சுட்டியில் உள்ள தகவல் இன்று பத்திரிக்கயாளர் பேட்டிக்குப்பின் நடந்தது என்று நினைக்கிறேன். இன்றிரவு சரணடைகிறேன் என்று சொல்லி மீண்டும் மாயமானதாக தொலைகாட்சிகளில் தெரிவிக்கப்படுகிறது. வெற்றி பெற வேண்டி போராட்டத்தின் பின்நின்று இயக்க நினைப்பவர் ஏன் சரணடைய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.\nசரியாகச் சொன்னீர்கள் முத்துக்குமார். போராடுபவர் சாதாரண ஆள் இல்லை. அமெரிக்காவில் வேலை செய்தவர். அவர் தெருவில் இறங்கி மக்களுக்காகப் போராட வேண்டிய அவசியமே இல்லை. ஆதாயம் இல்லாமல் எதிலும் இறங்கமாட்டார்கள் இவர் போன்றவர்கள். முன்பு போல் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் இப்போது இல்லை பாருங்கள். ஏன் இதற்குப் பின்னணியில் பெரிய மாஸ்டர் பிளான் இருப்பதாக யூகிக்கிறேன்.\nமுத்து குமரன் 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:59\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. அருள்.\nஇது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகள��ல் இடவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதையும் சாதிக்காத, எதையாவது சாதிக்க துடிக்கும்,சோழ மைந்தன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி\nஜட்ஜஸ் ஒரு பார்வை - II\nஜட்ஜஸ் ஒரு பார்வை - I\nபுலம்பல்கள் - 06/09/2012 பெண்கள் வா....ரம்.\nசிங்களர்கள் விரட்டியடிப்பு - ஈழம் கிடைத்தது...\nகல்நார் ஓடுகளை கொண்ட பெரிய வரவேற்பறை, சுவற்றின் ஓரமெங்கும் வெற்றிலை சாற்றின் ஓவியங்கள். அறையின் நடுவே சிமெண்ட் பெஞ்சுகள். ஆங்காங்கே சிறுவர் ...\nஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு இனிய மாலை பொழுதில் நான் பிறந்து வளர்ந்த ஊர் வந்து இறங்கியாச்சு. திருச்சிதானா இது... பெரிய பெரிய கட்டிடங்கள்......\nஎனக்கு எப்படி இப்படி ஒரு போதை தலைக்கேறியது என்று தெரியவில்லை... இது ஒவ்வொருவருக்கும் மரபு வழியாக ஏற்றப்படுவதாக உணர்கிறேன். படித்து வேலை...\nஇரத்த வங்கிகள் செய்வது சேவையா\nகடந்த சில நாட்களாக இரத்த தானம் மற்றும் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி சில மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் கடந்து செல்ல நேரிட்டது. ச...\nசஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்... அவசர அவசரமாக டேபிளில் கிடந்த காகித கற்றைகளில் தேடி செல்போனை எடுத்து அ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2015/01/24/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2018-06-20T18:32:38Z", "digest": "sha1:HU6VYVIN6X7VRZSD5RS3BY5QFL4DXIBE", "length": 39624, "nlines": 64, "source_domain": "puthagampesuthu.com", "title": "கலையாத காற்றின் சித்திரங்கள் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > தூரத்து புனையுலகம் > கலையாத காற்றின் சித்திரங்கள்\nJanuary 24, 2015 admin\tகல்வி, காம்ரெட், சிங்கிஸ் ஐத்மாத்தவ், துய்ஷேன், தூரத்து புனையுலகம், பள்ளிக்கூடம், பாப்ளர் மரங்கள், பாரதி புத்தகாலயம், ம. மணிமாறன், முதல் ஆசிரியர்\nசொற்கள் யாவும் அர்த்தம் தருபவையே. தான் எழுதிச் செல்கிற வரிகளில் படர்கிற வார்த்தைகள் வலிமையானது, கூடற்ற ஒற்றைச் சொல்லைக் கூட நான் எழுதுவதில்லை என்றே நினைத்துக் கொள்கின்றனர் எழுத்தாளர்கள். மனதிற்���ுள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல நான் எடுத்து எழுதிக்கோர்த்த சித்திரம் என்னுடைய படைப்பு என்ற பெருமிதம், எழுதுகிற எல்லோருக்குள்ளும் மிதந் தலைகிறது. மனதின் சொற்கள் காகிதங்களில் படிவதற்கான கால இடைவெளி சில பல ஒளி ஆண்டுகள் தொலைவிலானது என்பதை பல சமயங் களில் எழுத்தாளனே புரிந்து கொள்கிறான். தனக்குள் சமாதானமாகி அடுத்தடுத்த பக்கங்களுக்குள் கரைகிற போது அவனுடைய போதாமை ஏற்படுத்திய சுமை எழுத்தாளனில் இருந்து மெதுவாக வெளியேறி விடுகிறது. உலகைப் புரட்டப் போகும் புத்தகம் இது என்கிற அதீத துணிச்சலின்றி ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது தான். இருந்தபோதும் எப்போதோ, எழுதிப்பார்த்து சுகித்து ரசித்த விஷயங்கள் கூட பிறகான நாட்களில் நிஜத்தை வெளிப்படுத்திடும் போது தடுமாறிப் போகிறான் படைப்பாளி.\nஎந்தப் படைப்பையும் காலத்தில் வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பது உண்மைதான். காலத்தின் கண்ணாடி என்று சொல்லிச் சொல்லி நிறமிழந்துபோன சொற்களிலும்கூட நிஜத்தின் ரேகை படிந்தே கிடக்கிறது. காலத்தின் பெரும் விளைச்சல் இது என யாவரையும் முழுநம்பிக்கை கொள்ளச் செய்த பெரும் படைப்புகள்கூட சமகாலத்தவையாக நீடிக்காமல் போய்விடுகிற துரதிருஷ்டமும் நிகழத்தான் செய்கிறது. குறிஞ்சி மலரின் அரவிந்தனும், பூரணியும் எழுபதுகளின் மனிதர்களுக்குள் ஏற்படுத்திய லட்சியவேகத்தை சமகாலத்து இளைஞர்களிடம் ஏற்படுத்த முடியாது தடுமாறி விழுகின்றனர். எங்கே யமுனா என தி.ஜா.வின் புனைவு வெளிகளைத் தரிசிக்கக் கிளம்பிய அதே இளைஞர்களை மோக முள்ளினால் வசீகரிக்க முடியவில்லை. யமுனாவைத் தேடிச்சென்று கண்டடைய முடியாது பித்துப்பிடித்தபடி திரும்பிய வாசகனின் அப்போதைய மனநிலைகளினைக் குறித்த சொல்கதைகளும்கூட தமிழ்நிலத்தில் நிறைய உண்டு. அவ்வளவு துடிப்பையும், பரவசத்தையும் இப்போது மோகமுள்ளினால் ஏற்படுத்திட இயலுமா என்பதைக் குறித்து நிச்சயமாக இருவேறு கருத்துக்கள் இருக்கக்கூடும். இந்த மன நிலையையும், சமகாலத்தவையாக ஆக்கிட இயலாமல் போய்விடுகிறதே படைப்புகள் என்பதனையும் கடந்து தமிழ் இலக்கியத்தில் எப்போது வாசித்தாலும் நம்மை ஈர்த்துப் பெரும் பரவசம் அடையச் செய்யும் பெரும் படைப்புகள் நிச்சயம் நிறைந்திருக்கிறது. அதிலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிரு���்கும் உலக இலக்கியங்கள் பலவற்றிற்கு இத்தகைய தன்மைகள் உண்டு என்பதை வாசக மனம் உணர்ந்திருக்கும்.\nஎத்தனை முறை வாசித்தாலும் புது மெருகுடன் நமக்குள் பிரகாசமாகும் படைப்புக்களை வாசித்திடும் போதிலான மனநிலையின் மகிழ்வினை எழுத்தில் கடத்திட இயலாது. சொல்லித் தீர்க்கவே முடியாத மகாகாவியம் சிங்கிஸ் ஜத் மாத்தவ்வின் ‘முதல் ஆசிரியர்.’ காற்றில் ஆடும் பாப்ளர் மரங்களும், ஸ்டெப்பி புல்வெளிகளும், பனிப்புயல்களும், குதிரை களை விரட்டி வரும் ஓநாய்களுமாக நம்முடைய இரவின் கனவுகளை நிறைத்திடும் நாளாகிவிடும் ”முதல் ஆசிரியரை” வாசித்த பொழுது. பலரும் பலமுறை வாசித்ததுதான். வாசிக்கத் தவறியிருந்தால் தாமதிக்காது உடனே படித்துவிடுங்கள். பாரதி புத்தகாலயம் பூ.சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பில் மறுமுறையும் பதிப்பித்திருக்கிறது.\nதூரத்துப் புனைவுலகத்திற்காக பலமுறை படித்திருந்த முதல்ஆசிரியரைக் கையில் எடுத்தேன். சமகாலத்தைய ஊடகங்களில் வெளிப்படும் ஆசிரியர்களின் குரூரமுகங்கள் சிலவற்றால்தான் முதல் ஆசிரியர் என் கைக்கு வந்து சேர்ந்தார். என்னுடைய வாசிப்பு மேஜையில் விரிந்த புத்தகத்தில் அடிக் கோடிட்ட புத்தகமும், பென்சிலுமாகத் துவங்கியது படிப்பு. முதல் பக்கத்தில் காற்றில் தளிராட்டம் நி¤கழ்த்திடும் பாப்ளர் மரங்களின் மீது அடிக் கோடிட்டேன். அடுத்தவரி, அடுத்தவரி என வரி வரியாக எழுதப்பட்ட வரிகள் தோறும் நகர்த்த வேண்டியிருந்தது பென்சிலை. சிங்கிஸ் நாவலுக்குள் இருந்து அல்டினாவுடனும், துய்ஷேனுடனும் சேர்ந்து சிரித்தார். கீழே வை நண்பா பென்சிலை. நீ படித்து முடிக்கிற வரையிலும் ஒவ்வொரு வார்த்தையையும் கோடிட வேண்டியிருக்கும். பரவாயில்லையா என்றார். பனிவிழுந்து கொண்டிருந்த இரவுக் குளிர்ச்சியிலும் எனக்கு குப்பென வேர்த்தது. புத்தகத்தை மூடினேன். இப்படித்தான் வாசகனையும், விமர்சகனையும் சவாலுக்கு அழைக்கும் படைப்பாளர்கள் நம்மைக் கலங்கடித்து விடுவார்கள்.\nநீண்டு மனம் சமநிலை அடைந்தபிறகு திரும்பி வந்து புத்தகத்தை திறப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றானபோது மறுபடியும் பாப்ளர் மரங்களின் மெல்லிய வருடலுக்கு என் மனதினை ஒப்புக் கொடுத்தேன். நாவல் எனக்குள் பெரும் பாய்ச்சலாகப் பயணித்தது. எவரையும் புரட்டிப் போடும் மகா காவியம�� முதல் ஆசிரியர். நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் நிமிடங்களில் ஒவ்வொருவரின் மனத்திரையில் அவரவரின் ஆரம்பப்பள்ளி நாட்களின் காட்சிகள் புலப்படத் துவங்கிவிடும். அகரம் கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளின் முகங்கள் தூசி படிந்த பழைய புகைப்படத்திற்குள் இருந்து கிளம்பி வருவதும், உங்களோடு பேசுவதுமாக அதன் பிறகான நிமிடங்கள் அமைந்துவிடும். மகத்தான படைப்புகளையெல்லாம் ஒரே மூச்சில் நிச்சயம் படித்துவிட முடியாது. உங்களோடு பேசி, மனதின் மூடி இறுக்கப்பட்டிருக்கும் துருப்பிடித்திருக்கும் பக்கங்களையும் கூட இலகுவாகத் திறந்திடும் ஆற்றல் மிக்கவை பெரும் படைப்புகள். முதல் ஆசிரியரைப் படித்திடும் போதினில் கண்களை மூடியபடி விதவிதமான பள்ளி நாட்களுக்குள் நான் மூழ்கிப் போனேன். வாசிக்கிற எவருக்கும் இத்தகைய அனுபவம் சித்திக்கப் போவது நிச்சயத்திலும் நிச்சயம்.\nபுதினத்தின் கட்டமைப்பே முதல் ஆசிரியரை கலைப்படைப்பாக்கிடப் போதுமானதாக இருக்கிறது. எண்ணற்ற சித்திரங்களை உருவாக்கிடும் ஆற்றல் மிக்க கலைஞன் வரையமுடியாமல் அவனை அச்சுறுத்துகிற காட்சியையும், சூழலையும் நம்மோடு பகிர்வதாக அமைகிறது. ஆனால் நாவலை சொல்லிச் செல்வது அவனல்ல. சித்திரக் கலைஞனுக்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக் கழகப் பேராசிரியை கண்ணீர் மல்க கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே நாவலாக விரிகிறது. நாவலின் மையம் எப்போதும் வற்றாது பொங்கிப் பெருகும் மனிதகுலத்திற்கே உரித்தான அன்பைக் குறித்தது தான். நாவலின் காட்சிகளைத் தனக்கும், நமக்குமாக விரித்துச் செல்லும் சித்திரக் கலைஞன் கடைசிப் புள்ளியில் இப்படி முடிக்கிறான். துய்ஷேனின் அந்தக் கத்தல் இன்றுவரை அல்தினாயின் காதில் ஒலிப்பதைப் போல், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எதிரொலிக்கும்படியாக ஒரு படம் வரை. இப்படியெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் ஏனோ எல்லாம் எப்போதும் சரிப்பட்டு வருவதில்லை. இன்னும் என்ன சித்திரத்தைத் தீட்டப்போகின்றேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் தேடப்போகிறேன் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். இவ்விரண்டு புள்ளிகளுக்கு இடையில் தான் மொத்த நாவலும் சுழல்கிறது.\nபுரட்சிக்குப் பிறகான நாட்களில் உருவான மக்களின் அதிகாரம் நீடித்து நிலைத்திருப்பதற்க��� கல்வி பிரதானமான கருவி என்கிற புரிதல் எளியமக்கள் வரை நீடித்திருந்தது. அப்படியான தன்மையினை மலைக் கிராமத்து குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்க முயற்சிக்கிற துய்ஷேன் தான் இந்த நாவலின் நாயகன். கல்வி மறுக்கப்பட்டு வந்த கிராமத்து எளிய குழந்தைகளின் கதாநாயகனாகவும், குழந்தை உழைப்பில் வாழப்பழகிவிட்ட பெற்றோர்களுக்கு வில்லனாகவும் ஒரேநேரத்தில் தென்படுகிறான். துய்ஷேன் ஒன்றும் கற்றறிந்த ஆசிரியர் இல்லை. ஆனாலும் அவர் தனக்கான பள்ளிக்கூடத்தைத் தானே உருவாக்குகிறார். கல்வி கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவு மாக அவர் தெரிவு செய்த இடம் இடிபாடுகளுக்கு ஆட்பட்ட குதிரைலாயம். குதிரை லாயம் புரட்சிக்கு முந்தைய நாட்களில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாக இருந்தது. விடுதலை எந்த மண்ணிற்கும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு வரத்தான் செய்யும். வரலாற்றின் குரூர சாட்சியாகத் திரண்டு நிற்கும் அந்தக் களிமண் கொட்டடியின் மீது கல்விச்சாலை என்கிற புதிய படிமத்தையும் கூட காலமே எழுதிச் செல்கிறது. புதிய முயற்சிகளை எந்தச் சமூகமும் ஏற்பதில்லை என்பது உலக நியதிதான். எத்தனை பரிகாசத்தையும் கேலியையும் ஊர்மக்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது துய்ஷேனால் என்பதை அறிகிறபோது துய்ஷேனுக்காக நாமும் கூட ஊர் மக்களிடம் பேசப் போகிறோம். துய்ஷேனின் செயல் எவ்வளவு முக்கியமானது என்பதை ஊரின் பெரியவர்கள் அறிந்திட மறுத்திடும் போது குழந்தைகள் பெரும் விருப்பத்துடன் துய்ஷேன் நடத்துகிற பள்ளிக்கூடத்திற்கு வரத்துவங்குகிறார்கள். ஒரு பள்ளிக் கூடம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான தனித்த மாதிரியே துய்ஷேன் பள்ளி. புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பவர்களுக்கும் வேறு என்ன வேண்டும் அன்பே எல்லாவற்றையும் சரிசெய்திடும் ஆற்றல்மிகு கருவி, காடுகளில் சாணம் பொறுக்கித் திரியும் குழந்தைகளைப் பார்த்து சிரிப்பும், சந்தோஷமுமாக பள்ளியை உருவாக்கிக் கொண்டிருந்த கூற்றுகளே அவர்களைப் பள்ளி¤க்கூடத்திற்கு அழைத்துவரப் போதுமானதாக இருக்கிறது.\nஇந்த நாவலுக்குள் தன்னுடைய ‘‘முதல் ஆசிரியர்’’ துய்ஷேனுக்காக அல்தினாய் செய்த முதல் காரியம் குளிர்காலத்தில் கனப்பு அடுப்புகளை எரிப்பதற்கான சாணத்தை தேடிப் பொறுக்கிச் சேர்த்துத் தந்ததுதான். அவள் நினைத்துக் கொள்கிறாள் இப்படி ‘‘சிறு வயதிலிருந்தே எனது விருப்பு வெறுப்புகள் முரட்டு மனிதர்களின் திட்டுகள், அடிகளால் குழி தோண்டிப் புதைக்கப் பட்டிருந்ததாலோ, இந்த முன்பின் தெரியாத நபருக்கு என் மனதிற்கு இதமளித்த புன்னகைக்காக என் மீது தெரிவித்த நம்பிக்கைக்காக அந்த ஒரு சில அன்பான வார்த்தைகளுக்காக எப்படியாவது நன்றி தெரிவிக்க வேண்டுமென்று திடீரென எனக்குப் பட்டது. இன்ப துன்பங்கள் நிறைந்த என்னுடைய வாழ்க்கை முழுவதும் அன்றைய தினம்தான் அந்த சாணமூட்டையிலிருந்துதான் ஆரம்பமாகியது என எனக்கு நன்கு தெரியும் இதில் எனக்கு சந்தேகமே இல்லை. நான் இப்படிச் சொல்லக் காரணம் அன்று தான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக யோசித்துப் பார்க்காமல், தண்டனைக்காக அஞ்சி நடுங்காமல், அவசியம் என்று எனக்குப் பட்டதைச் செய்வதென்று முடிவெடுத்துச் செய்தும் காட்டினேன்.’’\nதுய்ஷேன் பள்ளிக்கூடம் புன்னகையாலும் கனிவான சொற்களாலும் கட்டப்பட்ட உயரிய இடம். அதனால் தான் குழந்தைகள் அல்தினாயுடன் அங்கு கல்வி கற்கச் சென்றார்கள். இந்த மலைக் கிராமத்தைத் தாண்டிய உலகின் ஆச்சர்யங்களை ஆசிரியர் சொல்லக் கேட்டு பரவசத்தில் மிதந்தனர். எல்லாத் தடைகளையும் மீறி குழந்தைகளே நடத்திய பள்ளி அது. அவர்கள் ஒரு நாளும் பள்ளிவரத் தாமதித்திடவுமில்லை. தயங்கவுமில்லை. என்றாவது ஆசிரியர் அருகேயுள்ள நகரத்திற்கு போய்த் திரும்பிட காலதாமதமானால் குழந்தைகள் பரிதவித்துப் போகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. நம்முடைய பள்ளிக்கூடங்களில் நாளைக்கு லீவு எனும் சொற்கள் மட்டுமே குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்தமான சொற்பதமாக இன்றைக்கு வரை இருந்து வருகிறது. பள்ளிக் கூடங்களுக்குள் நுழைந்த குழந்தைகள் முகம் சுருங்கிப் போவதும், மணி அடித்துப் பள்ளி முடிந்ததை அறிவித்த மறுநொடியில் அவர்களின் முகம் பிரகாசமாகி விரிந்து பறந்து அந்தக் கூண்டை விட்டு வெளியேறிச் செல்வதையும் தினந்தோறும் நான் பார்க்கிறேன். மகிழ்ச்சியின் ஒற்றைத் துளியைக் கூட தரமுடியாத கல்விக் கூடங்கள் குழந்தைகளின் வாழ்வில் என்ன மாற்றத்தை நிகழ்த்தப் போகின்றன என்று யோசித்திடும்போது நமக்கு வெறுமையே மிஞ்சுகிறது. கல்வி கற்றுத் தருவதை மாபெரும் அரசியல் கடமையாக புரட்சியில் விளைந்த அரசு நினைத்ததாலே தான் துய்ஷேன் விடாப்பிடியாக தன்னுடைய பணியைச் செய்கிறார். அப்படியான உறுதியை நம்முடைய ஆசிரிய மனங்கள் உருவாக்கிடுமா, அப்படியில்லையே என்கிற பெரும் குற்றஉணர்ச்சியை ‘‘முதல் ஆசிரியர்’’ எனக்குள் ஏற்படுத்தியது.\nஒரு தேர்ந்த நாவல் வாசகனுக்குள் பெரும் கிளர்ச்சியையும், ஆழ் மனதினுள் அசாத்தியமான மாற்றங்களையும் உருவாக்கிடும் தன்மையிலானது. முதல் ஆசிரியர் படித்து முடித்த பிறகான நாளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அணுகுவதில் ஏற்பட்ட மனமாற்றத்தை நிஜத்தில் நான் உணர்ந் திருக்கிறேன். ஒவ்வொரு ஆசிரியரும் கற்க வேண்டிய நூல் இது. சமகாலத்தில் தேர்வை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கல்வி கற்றுத்தருகிற தன்மை உருவாகி அது மட்டும்தான் கல்வியின் பணி என்று நிலைத்துவிட்டது. அதோடு பொருந்திப் போக மறுக்கிற குழந்தைகள் அவர்களாகப் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள், அல்லது வெளியேற்றப்படு கிறார்கள். வறுமையின் காரணமாக பள்ளியை விட்டு விலகிச் சென்றவர்களைக் காட்டிலும் பள்ளிக்கூடச்சூழல் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களே அதிகம். ஆனால் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் அல்ல மாணவர்கள். வாய்ப்பு ஏற்படுத்தி தந்தால் மகத்தான சாதனையை நிகழ்த்தக்கூடியவர்கள் என்பதையே அல்தினாய் என்கிற மாணவியின் மூலம் நிகழ்த்திக் காட்டுகிறார் துய்ஷேன்.\nகல்வியின் அவசியம் புரிய மறுத்த அல்தினாயின் குடும்பம் அவளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றும் போது ‘‘முதல் ஆசிரியர்’’ எடுக்கிற அசாத்தியமான முயற்சிகள் ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய மாணவ_ மாணவியர்களின் வாழ்க்கையில் எத்தகைய அக்கறை மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்து கிறது. தடைகள் யாவற்றையும் தனியொரு ஆளாக நின்று தகர்த்திடும் சூழல் மட்டும் அன்று துய்ஷேனால் உருவாக்க முடியாது போயிருந்தால் நிச்சயம் அல்தினாய் ஒரு பேராசிரியராக வளர்ந்திருக்கச் சாத்தியமில்லை. தான் கல்வி கற்ற குதிரைக் கொட்டடி பள்ளிக்கூடத்தை திறந்து வைத்திட அவளையே அழைத்த பொழுதிலான மனநிலையில் தான் ‘‘முதல் ஆசிரியர்’’ நாவலே உருவாகிறது. தானும், தன்னுடைய முதல் ஆசிரியரான துய்ஷேனும் சேர்ந்து ஒட்டி வைத்த பாப்ளர் மரங்கள் காற்றில் விரைந்து ஆடியபடி வசந்தத்தை அந்த மலைக்கிராமத்திற்கு மட்டுமல்ல, தனக்கும் கொண்ட��� வந்து சேர்த்ததை தன்னுடைய கவித்துவமான கடிதத்தில் வெளிப்படுத்துகிறாள் அல்தினாய்.\nஎப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கிற துய்ஷேன் தயங்கித் தடுமாறி நிலைகுழைந்த நாள் ஒன்றினை சிங்கிஸ் நாவலுக்குள் காட்சிப் படுத்தியுள்ளார். இந்த நாவலை காவியத் தன்மையை எட்டச் செய்திட்ட அசாத்தியமான காட்சிகள் அவை. அன்புத் தோழர் லெனினுக்கு பிரியாவிடை தந்து அனுப்புகிற குழந்தைமையின் சொற்களால் கட்டப்பட்டிருக்கிற அந்தக் காட்சி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. ‘‘முதல் ஆசிரியரை’’ உலகின் மிகச் சிறந்த நாவல் வரிசைகளில் ஒன்றாக்கிட. உலகம் முழுவதும் துக்கத்தில் மூழ்கிய அந்தச் சமயத்தில் மக்கள் என்னும் மாகடலின் துளிகளாகிய நாங்களும் எங்களுடைய ஆசிரியருடன் சேர்ந்து, பள்ளி என்று அழைக்கப்பட்ட யாருக்குமே தெரியாத உறைந்துபோன கொட்டகையில் மௌன அஞ்சலி செலுத்தினோம். நாங்கள் தான் அவருக்கு மிக நெருக்க மானவர்கள். அவருடைய இழப்பு எங்களுக்குத்தான் மிகவும் சோகமானது…\nஅந்த நிஜப்புரட்சித்தலைவனின் மரணத்தின் துயரத்தை உலகம் எப்படி எதிர் கொண்டிருந்திருக்கும் என்பதற்கான வரலாற்றுக் காட்சியது. புனைவுப் பெருவெளியில் உணர்ச்சியின் உச்சமாகக் கட்டமைக்கப் பட்டுள்ள காட்சி உங்களை ரெட் சல்யூட் காம்ரேட் என்று எழுந்து நின்று உரக்கச் சொல்லச் செய்யும். அத்தோடு லால்சலாம் காம்ரேட் சிங்கிஸ் மாத்தவ் என்றும் வணங்குகிறோம் யாவரும்.\nகலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி…\nபாரதி ஆய்வில் அடுத்தகட்ட நகர்வு\nதூரத்துப் புனைவுலகம் – 17 உருகி ஓடும் சொற்களின் பாதை\nMarch 21, 2015 admin ஃபாரென்ஹீட் 451, க்ளாரிஸ், சென்னை, ட்வைன், தீ, தூரத்து புனையுலகம், நாலந்தா பல்கலைக் கழகம், மோண்டாக், ரே பிராட்பரி, வெ. ஸ்ரீராம், ஷேக்ஸ்பியர், ஹ்வான் ரமோன்\nம. மணிமாறன் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்பதும், அவற்றைப் பின் தொடர்வதும் அவ்வளவு எளிதானதில்லை. மனதிற்கு உவப்பானதாக மாற்றங்கள் இல்லாமல்...\nதூரத்துப் புனைவுலகம் – 16 சாம்பல் படிந்த துயரப் பொழுதுகள்\nFebruary 26, 2015 admin அவமானம், இந்து, இஸ்லாம், தஸ்லிமா நஸ்ரின், தூரத்துப் புனையுலகம், பங்களாதேஷ், ம. மணிமாறன், மத அடிப்படை வாதம், லஜ்ஜா\nம. மணிமாறன் ரத்தம் கசிகிற வரலாற்றுப் பக்கங்களை எழுதிச் சென்றபடியே இருக்கிறது மத அடிப்படைவாதம். அன்பு, கருணை, நல்வழி என பசப்பிக்...\nதூரத்துப் புனைவுலகம் 13: மறக்க வேண்டிய ஞாபகங்கள்\nDecember 26, 2014 admin அனார்யா, எஸ். பாலச்சந்திரன், சரண்குமார் லிம்பாலே, தலித்துகள், நாவல், பட்டினி, மகாராஷ்டிரம், மஹர் சாதி\nம. மணிமாறன் நம்முடைய மனதிற்குள் ஆழமாக உருவாகி இறுதிப்படும் சகலவிதமான முன்தீர்மானங் களுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிட முடியாது. மனங்கள் தகவமைக்கப்படுகின்றன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/merry-chirstmas-and-holy-qur-an.html", "date_download": "2018-06-20T19:10:26Z", "digest": "sha1:4PIT44VBLWU3YT364A5M2AFQMVLBCHBP", "length": 94368, "nlines": 233, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிறிஸ்மஸ்ஸும், புனித அல் குர்ஆனும் (Merry Chirstmas and Holy Qur-an) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிறிஸ்மஸ்ஸும், புனித அல் குர்ஆனும் (Merry Chirstmas and Holy Qur-an)\nகிறிஸ்மஸ் நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பாவின் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வியாபாரம் களைகட்டிவிடும். டிசம்பர் 25 நெருங்க நெருங்க மக்கள் நேரம் இல்லாமல் ஒரே சுறுசுறுப்பாக ஓடித்திரிவார்கள்.\nஅடிக்கடி காதில் விழும் செய்தி பரிசு பொருட்கள் (presents) வாங்கியாகிவிட்டதோ, என்ன பரிசு, அவை பக்குவமாக சுற்றப்பட்டு 24ம் தேதி வரை ஒளித்து வைக்கப்பட்டுள்ளதோ; இவை போன்றவைகளே. ஏனெனில் இன்று உலகில் கொண்டாடப்படும் சமய பெருநாட்களில் மிக அதிகமாக பரிசு பொருட்கள் கைமாறலுடன் கொண்டாடப்படும் பெருநாள் இந்த கிறிஸ்மஸ்தான் என்றால் அது மிகையாகாது.\nகிறிஸ்தவர் அல்லாதவர் கூட இத்தினத்தை கொண்டாடுவதால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. இச் சந்தர்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தினதும் அதனோடு தொடர்புடைய சில நடைமுறைகளையும் பற்றிய ஒரு சிறிய அலசல் வாசகர்களுக்கு பல புதிய விடயங்களை கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்.\nகிறிஸ்தவத்தின் புனித நூலாக கருதப்படுவது விவிலியம் அல்லது பைபிள் (Bible)என்பது யாவரும் அறிந்ததே. இதில் ஏசு நாதரின் ( நபி ஈஸா-Jesus)அதிசயப் பிறப்பும், சிலுவை மரணமும்(Crucificton)() முக்கிய இடம் பெறுவது மாத்திரம் அல்லாமல் முழு மனித இனத்தின் விடிவுக்காகவே ஏசு உயிர் நீர்த்தார், அப்படி உயிர் நீர்ப்பதற்கே அவர் அதிசயமாக பிறந்தார் என்பது பைபிளின் அடிப்படைகளாக அமைந்துள்ளன.\nஆகவே கிறிஸ்தவத்தின் இந்த இரண்டு அதிமுக்கிய நிகழ்வுகளில் ஏசுவின் பிறப்பு கிறிஸ்மஸ் பண்டிகையாகவும், மரணத்தின் பின்னான மீள் எழுகை நடைபெற்ற நாளாக “உயிர்த்த ஞாயிறு”(Easter Sunday)ஆகவும் கொண்டாடப்படுகின்றன. மேலும் ஏசு நாதர் மார்கழி(December) 25ல் பிறந்தார் என்றும் எனவே கிறிஸ்மஸ் என்பது மார்கழி 25 என்ற திகதியை முக்கியப் படுத்தியும், உயிர்த்த ஞாயிறு “ஞாயிறு” என்ற நாளை முக்கியப்படுத்தியும் கொண்டாடப்படுகின்றது.\nஆப்பிரஹாமின்(நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்) ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் ஈடேற்றத்துக்காக இறைவனால் அளிக்கப்பட்ட யூத வேதம்(Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்ற சமயங்களும், உலகின் அடுத்த பெரிய சமயங்களான இந்து சமயம்(சைவம், வைணவம்), பெளத்தம் ஆகியன தத்தமது சமய நடவடிக்கைகள், கொண்டாட்டங்களுக்கான நாள் கணிப்பீட்டை சந்திர அசைவினை (lunar motion) அடியொட்டியே கணித்தனர் என அறியப்படுகின்றது.\nஇந்த அடிப்படையில் இரண்டு முதல்(தலை) பிறை (1st moon அல்லது crescent) களுக்கிடையே வரும் 29.53079 நாட்களை ஒரு சந்திர மாதமாகக் கணித்தனர். எனவே ஒரு சந்திர வருடம் (lunar year) 354.36706 நாட்களைக் கொண்டுதாக காணப்படுகின்றது. இதே நேரத்தில் பூமி தன்னை தானே சுற்ற 24 மணித்தியாலங்கள், 3 நிமிடம், 56.55 வினாடிகள் என அறிகின்றோம். இந்த அடிப்படையில் பூமி சூரியனை சுற்றிவர 365.242199 நாட்கள் எடுப்பதையும் நம்மில் மறுப்பதற்கு யாரும் இல்லை, இதை சூரிய வருடம் (solar year) என்கின்றோம்.\nஇந்த சந்திரன் பூமியுடன் சேர்ந்து சூரியனை சுற்றுவதால் பூமியை விட குறைவான காலத்துக்குள் சூரியனை சுற்றி முடிக்கின்றது. அதாவது ஏற்கனவே கூறியது போல் சந்திரனுக்கு தேவைப்படுவது 354.36706 நாட்களே. ஆகவே சூரிய வருடத்துக்கும், சந்திர வருடத்துக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 11 நாட்கள்.\nஇப்போது நமது கரிசனை சந்திர வருட கணக்கை சூரிய வருட கணக்கோடு ஒப்பிடும் போது ஏற்படும் பிரச்சனைகளே. அதாவது இந்த 11 நாள் வித்தியாசம் என்பதே. நாம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு போகமுன் சந்திர வருட கணக்குப் படி கொண்டாடப்படும் இஸ்லாமிய பெருநாட்களை சற்று நோக்குவது பொருத்தமாகும்.\nஉதாரணமாக 2010க்கான முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் செப்டம்பர் 10ல் கொண்டாடப்பட, அது 2009ல் செப்டம்பர் 21ம் திகதி கொண்டாடப்ப���்டது. அதேபோல் 2011ல் ஓகஸ்ட் 30லும், 2012ல் அது ஓகஸ்ட் 19லும் கொண்டாப்படும். அதாவது இன்றைய சூரிய வருடத்துடன் ஒப்பிடும் போது சுமார் 11நாட்கள் முன்னே சென்று கொண்டிருக்கும். ஆனால் சந்திர வருட கணிப்பை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய கிறிஸ்தவத்தின் இரண்டு பெருநாட்களில் கிறிஸ்மஸ் மார்கழி 25ல் நிலையாகவும், உயிர்த்த ஞாயிறு திகதி அடிப்படையில் அசைவையும், நாள் அடிப்படையில் “ஞாயிறு” என்று நிலையாகவும் அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.\nகூடவே முஸ்லிம்களின் பெருநாள் போன்று சூரிய வருடங்களின் அனைத்து மாதங்களிலும் ஆகக் குறைந்தது இரண்டு முறைகளாவது வந்து போவது போலன்றி இந்த உயிர்த்த ஞாயிறு பண்டிகை பங்குனி(March) இறுதியில் இருந்து வைகாசி(May) முதல் கிழமைக்குள் மாறி மாறி அசைவதையும் காணலாம்.\nஉதாரணமாக 2010ன் உயிர்த்த ஞாயிறு சித்திரை(April)4லும், 2009 ல் அது சித்திரை 19ம் திகதிலும், 2011ல் இது சித்திரை 24லும், 2012ல் இது சித்திரை 15ம் திகதியிலும் வரும். இப்படியே 2005ல் இது பங்குனி 25ல் கொண்டாடப்பட்டது. இதில் இந்த 11 நாள் வித்தியாசம் காணப்படாமலும், அதே நேரம் இந்த “ஞாயிறு” என்ற நாளை நோக்கிய முன்னும் பின்னுமான அசைவாகவே, அதாவது பங்குனி- வைகாசி காலப் பகுதியில் நடந்தேறும் ஒரு நிகழ்வாகவே இருகின்றது. ஆனால் கிறிஸ்மஸ் பண்டிகை மாத்திரம் அது ஆரம்பிக்கப் பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25ல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. எமது தலைப்பு கிறிஸ்மஸ் என்பதால் இந்த உயிர்த்த ஞாயிறு பற்றிய அல்சல் இத்துடன் நிறுத்தப்படுகிறது.\nபைபிளில் ஏசு நாதரின் அதிசய பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும் இன்று வரை ஏசு நாதர் எப்போது பிறந்தார் என்பதற்கு சந்தேகத்துக் கிடமின்றி நிரூபிக்கும் எந்த அத்தாட்சியும்( ஜெஹோவாவின் சாட்சிகளின் படி ஏசு சித்திரை- April- 14ல் பிறந்திருப்பதற்கான சாத்தியம் உண்டாம்) யாரிடமும் இல்லை. ஆனாலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் ஏசு நாதர் அதிசயமாக பிறந்தார் என்பதில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு மிடையே எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் இருப்பதே, (ஏசு என்பர் அதிசயமாக பிறப்பிக்கப்பட்டார், அவர் கடவுளின் ஒரு தூதர் என்ற விடயத்தை ஏற்காதவரை ஒருவர் முஸ்லிமாக முடியாது என்பதும், ஆனால் அவர் சிலுவையில் கொல்லப்பட்டார் என்ப��ை நம்புவது அவரை முஸ்லிம் என்ற நிலையில் இருந்து மாற்றிவிடும் என்பதும் இஸ்லாமிய கொள்கை).\nஅத்தோடு ஏசு நாதர் இந்த உலகத்தில் வாழ்ந்த சுமார் 29/30 வருட காலத்தில் ஒரு முறையாவது அவரின் பிறந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டதாகவோ, அல்லது தனது பிறந்த நாளை கொண்டாடும் படி தன் சீடர்களை அவர் வேண்டிக் கொண்டதாகவோ எங்கும் அத்தாட்சிகள் இல்லை. அத்துடன் அவர் பிறந்த யூத இனத்தில் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கமும் இருந்ததாக வரலாறு இல்லை. ஆகவே இயல்பாக நம்மில் எழும் கேள்வி கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பைபிளால் அனுமதிக்கப்படாத, ஏசு நாதரினால் அங்கிகரிக்கப் படாத ஒன்றா அப்படியானால் அதை யார் அறிமுகப் படுத்தினர் என்பதே. இதற்கு விடை காண முன் மீண்டும் சந்திர, சூரிய வருட கணிப்பீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.\nஇன்று நமது பாவனையிலுள்ள சூரிய அடிப்படையிலான காலக் கணிப்பை க்ரெகொரியன் நாட்காட்டி(Gregorian calender) என்போம். இந்த காலக் கணிப்பீட்டின் அடிப்படை ரோம ராஜ்யத்தின் அரசர் ர்டார்குயினிஸ் ரீகஸ் 5 (Traquinius Pricus V)இன் மூலத்தைக் கொண்டது. இது கி.மு. 616 – 579 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாவிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.\nக்ரெகொரியன் நாட்காட்டி பல அசெளகரியங்களையும், நிச்சயமற்ற தன்மையையும் கொண்டு காணப்பட்டதால் கி.மு. 46 அளவில் ஜூலிய சீஸர்(Julius Caesar) நாட் கணிப்பில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தார். இதன் படி இவரின் வானவியலாளர்கள்(astronomers) சூரிய ஆண்டு கணிப்பில் 365 1/4 நாட்களை நிலையாகக் கொள்ளும்படியும், சந்திர ஆண்டு கணிப்பை அடியோடு கைவிடும் படியும் பரிந்துரைத்தார்.\nஅத்துடன் இதுவரை நடந்த காலக் கணிப்பீட்டு தவறுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கி.மு 46 ஆண்டில் மேலதிகமாக 90 நாட்களை சேர்த்து கி.மு. 45து பங்குனி(March) நடுபகுதியில் அதை தை 1(January 1), அதாவது 01.01.45 என்று அறிவித்துவிட்டார். ஆகவே இது கி.மு. 45.01.01 என்ற 2கணிப்பை பெற்றது. அத்துடன் ஒவ்வொரு 4ன்கு வருடத்திலும் மாசி(February)யில் ஒரு நாளைக் கூட்டி கணிக்கும் படியும் பணித்தார். இதுவே ஜூலியன் நாட்காட்டியின் ஆரம்பம்.\nஇது ஆரம்பித்து சுமார் 1590 வருடங்கள் வரை, அதாவது கி.பி 1545ம் ஆண்டுவரை பாவணையில் இருந்துள்ளது. ஆனாலும் இந்த ஜூலியன் முறையில் பின்பற்றப்படும் 365 1/4 நாட்களுக்கும் பழைய கணிப்பின் 365.242199 நாட் கணக்கிற்கும் இடையே ஏற்பட்ட காலக் கணிப்பு குளறுபடி ஒரு வருடத்தில் 11 நிமிடம் 14 வினாடிகள் வித்தியாசத்தை காட்டிக் கொண்டிருந்தது.\nஇருப்பினும் இந்த சிறிய வித்தியாசம் சரியாக முழு 10 நாட்களாக மாறும் வரை அந்த காலக் கணிப்பை மாற்றமின்றி கைக் கொண்டனர். இதை நிவர்த்தி செய்ய பாப்பரசர் க்ரெகொரி 111 (Pope Gregory 111) ஒரு சமய ஆணை(edict)ஐ பிறப்பித்தார். இதன்படி ஓக்டோபர் மாதத்தில் 10 நாட்கள் கழிக்கப்பட்டு மீண்டும் சூரிய ஆண்டின் நாட்கள் 365.2422க கொள்ளப்பட்டது. இப்போது ஜூலியன் கணக்கிற்கும் க்ரெகொரி கணக்கிற்கும் இடையே 0.0078 நாட்களை வருடமொன்றின் வித்தியாசமாகக் காட்டியது. இது ஒவ்வொரு 400 வருடத்திலும் 3.12 நாட்கள் வித்தியாசத்தைக்காட்டியது.\nஇருப்பினும் இந்த 4ன்கு நூற்றாண்டுகளில் வரும் மூன்று நூற்றாண்டுகளை லீப்(leap year)வருடமாக கணிக்காது, அதாவது குறிப்பிட்ட ஆண்டுகளில் வரும் மாசி மாத்தில் 29 நாட்கள் கணிக்கப்படாமல் அவற்றில் 28 நாட்கள் என்று வரையறுத்து அவற்றை பொது நூற்றாண்டுகளாகக் கருதினர். மாறாக 400ல் சரியாக பிரிபடும் நூற்றாண்டை மாத்திரம் லீப் நூற்றாண்டாக வரையறுத்து அந்த ஆண்டில் வரும் மாசி மாதம் 29 நாட்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டது.\nஇதன் படி 1700,1800,1900 என்ற நூற்றாண்டுகள் லீப் வருடமாக இருந்தும் அவை அப்படி கணிக்கப்படாமல் 2000 ஆண்டு லீப் நூற்றாண்டாகக் கொள்ளப்பட்டது. அதே போல் 2100,2200,2300 ஆண்டுகள் லீப் வருடமாக கருத்தபடமாட்டாது.\nஎனினும் 2400 லீப் ஆண்டாக காணப்படும். இருப்பினும் இந்த முறைக்கும் முன்னைய கால கணிப்பீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசம் வருடத்துக்கு 1/2 நிமிடத்துக்கும் குறைவாக இருப்பதால் தை 1ஐ வருடத்தின் ஆரம்ப நாளாக வரையறுத்தனர். ஆனாலும் இந்த கணிப்பீடும் உடனடியாக எல்லா உலக நாடுகளாளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nரோமன் கத்தோலிக்க அரசுகள் 1587லும், பிரித்தானியாவும் அதன் காலனித்துவ நாடுகளும் 1750களிலும் ஏனைய கிறிஸ்தவ நாடுகள்(ரோமன் கத்தோலிக்கர் அல்லாதோர்) 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஜப்பான், சீனா, முன்னை நாள் சோவியத் யூனியன் போன்ற நாடுகள் மிகப் பிந்திய காலப்பகுதியிலுமே இதை ஏற்றுக் கொண்டன.\nஇங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இந்த காலக்கணிப்பீட்டில் செய்யப்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள், கூட்டல் கழித்தல்கள் எதையுமே பொறுட்படுத்தாமல் மார்கழி 25ல் கிறிஸ்மஸ் கொண்டாடுவதும், இது மறுக்க முடியாத நாளாக உலக வரலாற்றில் நிலைத்துவிட்டதுமான விடயுமுமே.\nஇற்றைக்கு சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ காலக் கணிப்பீட்டாளர்கள்(chronographers) உலகம் உருவாக்கப்பட்ட அல்லது ஆரம்பமான நாளை இரவு-பகல் சம அளவிலுள்ள (equinox) வசந்த காலத்தின் (spring) பங்குனி(March) 25ம் திகதி என்று கணித்தனர். பிற்பாடு ஒரு பங்குனி 25 லேயே வானவர் தலைவர் கப்ரியெல்(ஜிப்ரீல்- Gabriael) ஏசுவின் தாயார் மரியா(மர்யம்-Mary)ளுக்கு அதிசயமாக கிடைக்கப் போகும் குழந்தை பற்றிய சுப செய்தி சொன்ன திகதியாகவும்(day of Annunciation) கொள்ளப்படுகிறது.\nமேலும் ஏசுவின் சிலுவை மரணம் சம்பவித்ததும் ஒரு பங்குனி 25கவே கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த மூன்று சம்பவங்களின் இணைப்புக் கிடையில், அதாவது சுப செய்தி தினத்தில் இருந்து சரியாக 9 மாதங்கள் முடிய மார்கழி 25ல் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படுகின்றது. அதாவது உலகம் உண்டாக்கப்பட்டது பங்குனி 25, கன்னி மரியாள் கருத்தரித்தது பங்குனி 25, ஏசு பிற்பாடு சிலுவையில் அறையப்பட்டது பங்குனி 25. ஆகவே ஏசுவின் பிறப்பை வேறு நாளில் நிகழ்ந்தாகக் கொள்வதில் அர்த்தமில்லை. ஏனெனில் மக்களின் பாவங்களை சுமக்க வந்தவர், அதற்காகவே சிலுவையில் ஏற்றப்பட்டவர், அப்படி ஏற்றப்படுவதற்காகவே பிறப்பிக்கப் பட்டவர் என்ற ஒரு காரண காரிய, நேர் கோட்டு சித்தாந்தத்தில், ஏசுவின் பிறப்பும் 25 என்ற நாளில் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இந்த மார்கழி 25 என்பது குளிர்கால இரவு நேரம் கூடிய, அதாவது மார்கழி 25 முதல் தை 6 வரையிலான அதி கூடிய இரவு நேரத்தின்(winter solstice) முதல் நாளாகும்.\nஇந்த அடிப்படையிலேயே உலகத்தின் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் (ஏசு நாதரின் மறைவின் பின்) கி.பி 336ம் ஆண்டு ரோமில் கொண்டாடப்பட்டது. ஆகவே ஏசு நாதர் பிறந்து 335 வருடங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவில்லை என்பது இங்கு தெளிவாகின்றது. எனவே தான் ஏசுவின் மறைவிற்கும் முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கும் இடையில் எழுதப்பட்டதாக கருதப்படும் அனைத்து சுபிசேஷத்திலும், இன்றைய பைபிளையும் உள்ளடக்கி, ஏசு நாதரின் பிறந்த நாள் இடம் பெறவில்லை.\nமேலும் இந்த மார்கழி 25 என்பது அன்றைய ரோம இராஜ்யத்தின் இயற்கையை வழிபடும் (நம்பும்) (pagans) மக்களால் “சனி” கி���கத்துக்காக கொண்டாடப்படும் “சட்ரனெலிய”( Saturanalia) என்ற பெருநாளை அடியொட்டியதாகக் கொள்ளப்படுகின்றது.\nஅன்றைய ரோம அரசன் கொன்ஸ்டண்டைன்(Constantine) ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் தனது ராஜ்சியம் மெதுமெதுவாக ரோமன் கத்தோலிக்கத்தை உள்வாங்கி பிற்காலத்தில் அது ஒரு ஆதிக்க சக்தியாக மாறப் போகின்றது என்ற உண்மையையும் மறுக்கமுடியாமல், மெது மெதுவாக தமது மக்களின் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ நடைமுறைகளோடும் கலக்கவிட்டு மக்களின் அன்றாட வாழ்வோடு கலப்பதை அனுமதிப்பதுன் மூலம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டான். அவன் மரண படுக்கையிலேயே அவனின் அனுமதி இன்றி மதமாற்றம் செய்யப்பட்டான்( conversion and pabtism). இந்த “சனி” கிரக கொண்டாட்ட காலத்தில் தான் மக்கள் தங்களுக்கிடையே பரிசு பொருட்களை பரிமாறும் பழக்கமும் அறிமுகமாகியுள்ளது.\nஇதே போல் கிறிஸ்மஸ் மரம் வைப்பதும், அதை அலங்கரிப்பு செய்வதும் கிறிஸ்த்தவத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத விடயம். இந்த ஊசி இலை(Connifers/Christmas tree) மரத்தை விட ஒலிவ்(Olive) மரத்துக்கே ஏசுவுடன் அதிகக் கூடிய சம்பந்தம் உண்டு. இந்த கிறிஸ்மஸ் மர அலங்காரம் சுமார் 600 வருடங்களுக்கு முன் ஜேர்மனியின் டோர்ட்முண்ட்(Dortmond) நகரத்தில் ஒரு தொழிற்சாலை தொழிலாளியால்(Factory worker) அறிமுகப்படுத்தப்பட்டு அது பின்னர் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாக, அவர்கள் தமது காலனித்துவ நாடுகளிலெல்லாம் அறிமுகப் படுத்திவிட்டனர்.\nஇந்த கிறிஸ்மஸ்சுடன் தொடர்புடைய இன்னுமொரு விடயம் “நத்தார் பப்பா”(Santa Claus) இது முதன் முதலில் ஒல்லாந்தில்( Holland/ Netherlands) உருவாகியது. இதை டச்( Dutch) மொழியில் “சிண்டர் க்லாஸ்”(Sinter Klaas) என்பர். இது பரிசுத்த நிக்கலாஸ் குழந்தைகளுக்கான பரிசு பொருட்களுடன் வானலோகத்தில் இருந்து வந்திறங்கியதான ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த மரபு வழி பழக்கத்தை ஒல்லாந்தர் தமது காலனித்துவ பகுதியான “நிவ் அம்ஸ்டர்டாம்” அதாவது இன்றைய “நிவ் யோர்க்”(New York) நகரத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அது கிறிஸ்மஸுடன் ஒட்டிய அம்சமாக உருவெடுத்தது. ஆனாலும் ஐஸ்லாந்து(Iceland) நாடே இந்த நத்தார் பப்பாவின் ஆரம்ப இடம் என்ற கதையும் உண்டு.\nஇவை போக கிறிஸ்மஸ் காலங்களில் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கம் முதன் முதலில்1840லேயே பிரித்தானியாவில் அறிமுகமாகி 1870களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி இன்று உலகின் அனைத்து பாகங்களிலும் கைக் கொள்ளப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே ஏனைய சமயத்தினரும் தத்தமது பெருநாட்களில் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தை கைக் கொண்டனர். ஆக கிறிஸ்மஸ் என்பது பைபிளைவிட ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு எனலாம். அதையொட்டிய பழக்க வழக்கங்கள் யாவும் பைபிளுடன், அல்லது கிறிஸ்தவத்துடன் சம்பந்தமில்லாத வெறும் ஐரோப்பிய சிந்தனை என்பது இங்கு தெளிவாகின்றது.\nமேலும் இந்த கிறிஸ்மஸ் என்ற வார்த்தை கிறிஸ்த்துவின் கடைசி இராப் போசனம் ( last super) அல்லது அந்த நிகழ்வை ஞாபகமூட்டும் நிகழ்வு (eucharist) என்பதில் இருந்து மருவி கிறிஸ்துவுக்கான பூஜை(Christ’s mass) என்றாகி, இப்போது கிறிஸ்துவின் பிறந்த நாளாகக்(birthday) கொண்டாடப்படுகிறது. இருந்தும் இன்றைய கால கட்டங்களில் நிலைமை இன்னும் மாறி கிறிஸ்மஸ் நாளுக்கு முன்பிருந்தே அனேகமாக கார்த்திகை (November) மாதத்தில் இருந்தே வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்மஸ் களை கட்ட தொடங்குகிறது.\nவர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மேலே நாட்டு கிறிஸ்மஸின் பொருளும் நோக்கமும் தலை கீழாக மாறிவிட்டன என்றே கொள்ள வேண்டியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களையும்(Church), அதனோடு சார்ந்த அமைப்புகளையும் தவிர்ந்த மற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் ஓன்று கூடல்கள்(Christmas party), ஏசுவை ஒரு கணம் கூட நினைவு கூறாமல் தாராளமாக உண்டு குடித்து, ஆண் பெண் இரண்டரக் கலந்து ஒரு வகை கேளிக்கை அல்லது காதலர் தினம் போல கொண்டாடப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள்.\nவர்த்தக நிறுவனங்களும் கிறிஸ்மஸ் என்ற பெயரில் எதை எதை எல்லாம் விற்க முடியுமோ அவற்றை விற்று தமது பண நோக்கத்தை இனிதே நிறைவேற்றுவர். இந்த கிறிஸ்மஸ் சாப்பாடு, மற்றும் பரிசு பொருட்கள் கிறிஸ்மஸ் புடிங்க்(Christmas Pudding) கிறிஸ்மஸ் கேக், வைன் என்று ஆரம்பித்து, தங்கம், வைரம் கார் என்று முடிவடையதையும் அனேகம் பேர் பார்த்திருப்பீர்கள். இதில் என்னை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கிய விடயம் கிறிஸ்மசுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் “கிரிப்ஸ்மஸ்”(cripsmass) என்ற கிழங்கு பொரியல் பக்கட்டுகள்தான். எவ்வளவு தூரம் ஏசு ��ாதரின் பிறந்த நாள் மலிவுபடுத்தப்பட்டுள்ளது\nநிற்க, கிறிஸ்தவத்தின் புனித நூலான “பைபிள்” க்கு புறம்பாக எந்த சமய நூலும் கிறிஸ்தவம் பற்றியோ ஏசு வின் பிறப்பு பற்றியோ அல்லது அவரின் தாயார் மரியாள் பற்றியோ எங்கும் எப்போதும் இருந்ததில்லை என்று சொன்னால் அதை மறுக்க எந்த கிறிஸ்தவரும் முன்வரமாட்டார். ஆனால் அதே நேரத்தில் ஏசுவை பற்றியும், எசுவின் தாயார் கன்னி(vergin) மரியாள் பற்றியும் ஏன் கிறிஸ்மஸ் பற்றியும் பைபிளை விட அதிகம் பேசுவது “குர்-ஆன்” (Kur- ann)என்றால் ஆச்சரிய மேலீட்டால் மூக்கில் கைவைப்பவரும் அப்படியா என்று வாய்பிளப்பவரும் நம்மில் அதிகம் பேர் என்பது மறுக்கமுடியாத விடயமாகும்.\nஇந்த அடிப்படையில் உங்களை புனித குர்-ஆன் பக்கம் சற்று அழைத்துச் செல்கிறேன். புனித குர்- ஆனின் 19ம் அத்தியாயம் (ஸூரா- chapter) “மரியம்”(மரியாளுக்கான அறபு பெயர்) (Mary) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்போது உங்களை அத்தியாயம் 19 வசனம் 28ன் பக்கம் அழைத்துச் செல்கிறேன். ஏசு பிறந்த பிற்பாடு மரியாள் பாலகன் ஏசுவை தன் இன சனத்திடம் கொண்டு செல்லும் காட்சி வர்ணிக்கப்படுகின்றது. ” கன்னித் தாயையும் அவர் கையில் பிள்ளையையும் கண்ட உறவினர்,” ஓ ஹாருனின் சகோதரியே, உமது தகப்பன் எந்த கெட்ட செயல்களின் பக்கமும் தமது நாட்டத்தை செலுத்தாதவர், உமது தாயாரோ தகாத உறவு பற்றி மனதிலும் எண்ணாதவர். இப்படியிருக்க என்ன காரியத்தை செய்துள்ளிர். இது எமது மரபுக்கும் வழமைக்கும் மாறான செயல்லலவா ஹாருனின் சகோதரியே, உமது தகப்பன் எந்த கெட்ட செயல்களின் பக்கமும் தமது நாட்டத்தை செலுத்தாதவர், உமது தாயாரோ தகாத உறவு பற்றி மனதிலும் எண்ணாதவர். இப்படியிருக்க என்ன காரியத்தை செய்துள்ளிர். இது எமது மரபுக்கும் வழமைக்கும் மாறான செயல்லலவா” என்று வினா தொடுத்தனர்.\nஇப்போது, அத்தியாயம் 19 வசனம் 29ன் படி, “அப்போது கன்னி மரியாள் தன் பாலகனை சுட்டுகிறார். இந்த பாலகனுடன் நாங்கள் எப்படி கதைக்க முடியும் நீரே பதி சொல்லும் என்றார்கள் கூடியிருந்தோர். அப்போது பாலகன் ஏசு வாய் திறந்து பேசுகிறார்”, ” நான் இறைவனின் சேவகன், இறைவன் எனக்கு நல்லுபதேசம்(good news) தந்துள்ளார். என்னை அந்த இறைவன் ஒரு தூதராக(messanger) ஆக்கியுள்ளார். நான் இந்த உலகத்தில் வாழும்வரை இறைவணக்கம் செலுத்துவதில் உறுதியாக இர��க்கும் படியும், ஏழைகளுக்கு அவர்களுக்குரியதை கொடுக்கும் படியும் கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளார். நான் போகும் இடங்களில் எல்லாம் ஆசிர்வாததிக்குட்படும் விதத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆகவே நான் பிறந்த நாளின் மீதும், நான் இறக்கும் நாளின் மீதும், நான் மீண்டும் எல்லாரும் போல் எழுப்பபடும் நாளிலும் என் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ” என்றார்.\nஆகவே இங்கு நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், ” நான் பிறந்த நாளில் என் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்ற ஏசுவின் கூற்றாகும். இப்போது சொல்லுங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட பைபிளை விட குர்-ஆன் ஒரு வகை அதிகாரம் அளிக்குமாற் போல் உள்ளது அல்லவா ஆகவே அனேக முஸ்லீம்களின் மனதில் எழும் கேள்வி சாந்தியும் சமாதானமும் கொண்ட ஒரு நாளை கொண்டாடுவதில் என்ன தப்பு ஆகவே அனேக முஸ்லீம்களின் மனதில் எழும் கேள்வி சாந்தியும் சமாதானமும் கொண்ட ஒரு நாளை கொண்டாடுவதில் என்ன தப்பு என்பதே. ஆனால் இதில் உள்ள சிக்கல் மார்கழி 25 என்பதும், கிறிஸ்தவரின் நடவடிக்கைகளுமே.\nசூரிய காலக்கணிப்பீட்டுக்கு முன் நடைமுறையில் இருந்த காலக்கணிப்பு சந்திர காலக்கணிப்பு என முன்னர் பார்த்தோம். எனவே அந்த முறைப்படி கணக்கிட்டு அதை சூரிய வருட நாட்களோடு ஒப்பிட்டு முதல் கிறிஸ்மஸ் 25.12. 336ல் கொண்டாடப் பட்டிருந்தால், 337ம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் 14.12.337லும் 338ல் அது 04.12.338லும் அது 339ல் கார்த்திகை(November) 22லும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வருடத்திலும் சுமார் 11 நாட்கள் முன்னோக்கி சென்று கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க இது 25.12 என்று நிலையாக நிற்கும் போது ஒரு வருடத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடப்படாமலும், இன்னுமொரு காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டிருக்கும். ஆதாவது இந்த சாந்தியும், சமாதானமும் நிறைந்த நாளை விட்டுவிட்டு, சம்பந்தம் இல்லாத வேறு நாட்கள் சாந்தியும், சமாதானமும் உடைய நாளாக கொண்டாடப்பட்டிருக்கும் என்பதோடு இப்போதும் அப்படியே இது நடை பெற்றுகொண்டும் இருப்பதை அவதானிக்க முடிகிறதல்லவா\nகிறிஸ்தவ உலகம் சந்திர அடிப்படையில் இதை சரியாக கணித்து கிறிஸ்மஸ் கொண்டாட முயற்சிக்கும் போது, முஸ்லிம்களும�� அதில் இணைந்து கொண்டு ஏசுவை நினவு கூற வாய்பிருப்பினும், அதாவது இறைவனின் தூதர்களுக்கிடையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை, எல்லாரும் சமமானவர்களே என்றும், ஏசுவை இறைதூதுவராக ஏற்காதவரை ஒருவர் முஸ்லிமாக முடியாது என்று குர்-ஆன் திட்டவட்டமாக கூறுவதாலும், முஸ்லிம்கள் இறை தூதர் முஹம்மதுவின் பிறந்த நாளை கொண்டாடுவதாலும், ஏசுவின் ஒர் இறைக் கொள்கையை மெருகூட்ட வந்த முஹமம்துவின் பிறந்த நாள் போல் ஏசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் ஏதும் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.\nதெற்காசிய நாடுகளில் இறை தூதர் முஹம்மதுவின் பிறந்த நாள் தேசிய “மீலாத் விழா” வாக கொண்டாடப்படுகின்றது. இங்கு கிறிஸ்மஸ் போன்று கொண்டாடங்கள் நடைபெறாமல் முற்றும் முழுதாக சமய நிகழ்வுகளும், சமயம் சம்பந்தமான, அறிவு பூர்வமான, நடைமுறை உலகம் சம்பந்தமான மாணவர், வழர்ந்தோருக்கான போட்டி நிகழ்வுகளும் இடம் பெறும். இது கலாச்சார அமைச்சின் அனுசரனையுடன் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்ட ரீதியில் கொண்டாடப்படுகிறது. அதே போல் கிறிஸ்மஸும் கொண்டாடப்படுமானால் அது காத்திரமானதாக இருக்குமல்லவா\nஎனது மேற்சொன்ன தர்கத்தை கேட்டு, சரி எல்லாரும் கிறிஸ்தவர் போல் கிறிஸ்மஸ் கொண்டாடுவேம் என்று பொருள் கொண்டால் அதிலும் ஒரு பாரிய சிக்கல் உள்ளதை நாம் முதலில் காணவேண்டும். அதாவது பிறந்த நாள் கொண்டாடும் போது எல்லா சந்தர்பங்களிலும் பிறந்த நாளைக் கொண்டாடுபவருக்கே பரிசு பொருட்கள் கொடுப்போம் அல்லது ஆகக் குறைந்தது அந்த பிறந்த நாள் காரருக்கு எல்லாம் நன்றாக அமைய கடவுளை பிரார்திப்போம். ஆனால் சந்தர்ப்பவசமாக கெளதம புத்தருக்கு நடந்தது போல், அதாவது என்னை பின்பற்றி நிர்வாண நிலையடையுங்கள் என்பதை பிழையாக அர்த்தப்படுத்தி அல்லது அதை இலகுவாக்கி அவரின் போதனைக்கு எதிராகவே அவரை ‘கடவுள்’ நிலைக்கு கொண்டு சென்று வணக்கம் செலுத்துவது போல, பிறந்த நாள்ளுக்குரியவரிடம் சென்று நமக்காக மன்றாடுவது என்பது இஸ்லாமிய இறையியல் கொள்கைக்கு எதிரானது எனவே கிறிஸ்தவர்கள் போல் முஸ்லிம்கள் ஏசுவிடம் ஒன்றும் கேற்க முடியாது, கேற்கற் கூடாது. ஏனெனில் அவரும் முஹம்மது போல் இறைவணால் படைக்கப்பட்டவர்.\nவருடத்தில் ஒருமுறை ஏசுவிடம் எமது தேவைக்காக மன்றாடுவ��ற்குப் பதிலாக தினந்தோறும் அதுவும் ஐந்து வேளை முஸ்லிம்கள் ஏசுவுக்காகவும் மன்றாடுகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவணை தொழ வேண்டும் என்பது அனேகர் அறிந்த விடயம். இதில் இரண்டு தொழுகை அனுஸ்டாண முறை மற்றைய மூன்றைவிட வித்தியாசமானாலும், ஒவ்வொரு தொழுகையையும் முடிவுக்கு கொண்டுவர முன் செய்யும் நீண்ட ஜெபத்தில் ஆபிரகாமுக்கும், அவரின் கிளையாருக்கும், அதாவது அவரின் இரண்டு பிள்ளைகளான இஸ்மாயில்(Ismaeal), ஈசாக் (Ishaq)குக்கும் அவர்களின் கிளையாருக்கும், அதாவது ஏசுவும், முஹம்மதும் இந்த மேற்சொன்ன இருவரின் பரம்பரையில் பிறந்தவர்கள், இறைவணின் பாதுகாப்பையும், ஆசிர்வாத்தையும் வேண்டி பிரார்திப்பதால், கிறிஸ்மஸ் கொண்டாட காலத்தில் ஏசுவை நினைக்காமல் வெறும் களியாட்டத்தோடு நின்றுவிடுவர்களிலும், அல்லது பிறந்த நாள்காரரிடமே சென்று நமக்கு எல்லாம் நன்றாக அமைய கேற்பர்களில் இருந்தும் நாம் வேறுபட்டவர்கள்.\nஇந்த மாபெரும் உண்மையை மறைத்துவைத்து பைபிள் சொல்லாத ஒரு விடயத்தை, ஏசு அனுமதிகாத ஒரு விடயத்தை, ஏசு அறிந்தே இருக்காத ஒரு விடயத்தை இந்த பாதிரிகளும்,கன்னியாஸ்திரிகளும், அவர்களின் மேதகு தலைவர் பாப்பரசரும், அவரின் அதிகார பீடமான வத்திக்கானும் கோடான கோடி பக்தர்களை இருளுக்குள் வைத்து , உண்மையை அறிவதற்கான அவர்களின் உரிமையை மறுத்து ஏய்ப்பதைவிட, ஏசுவின் நாமத்தை கேற்கும் தோறும் அவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக(peace be upon him)என்று மனதுக்குள் வாழ்த்தும் ஒரு சராசரி முஸ்லிம் ஏசுவுக்கும், அவரை படைத்த இறைபனுக்கும் மிக நெருங்கி இருக்க தகுதியுடையோன். கிறிஸ்மஸ் கொண்டாட ஒருவகையில் உரிமையுடையோன்.\nAtteeq Abu நீங்கள் ஒரு முஸ்லிமா\nஅல்லது முஸ்லிம் வேடத்தில் நடிக்கும் அப்துல்லாஹ் இப்னு ஸபஃ\nஅல்லது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலா\nஅல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ஸலபிகள் பொன்னவர்கள் இல்லாவிட்டால் உங்கள் போன்றவர்களால் உலகமே நாறிவிடும்.\nஅபூ அதீக்கை சவுதியின் தழைவராக்கிட்டால் எல்லாம் சரி செய்திடுவார். முயற்சி செய்வோமா\nயா அபூஅதீக் பின்வரும் ஹதீஸ் பற்றி உங்கள் கருத்தை தெரியலாமா\nஹதீஸ் இவ்வாறு இருப்பதை அறிந்த பின் உங்கள் நிலை மாறும் என நினைக்கின்றேன். நபி நமக்கு பொறுமையாக இறுக்க சொன்ன பிறகு .. கட்டுப்படுவது கடமையாகும்\nசவுதி அரசர்கள் இந்த நிலைக்கு மோசமானவர்களல்ல... அவர்களால் நடக்கும் நல்லவற்றை முஸ்லிம்கள் மறுக்க முடியாது. அவர்கள் உட்பட அதிகமானவர்கள் ஆட்ச்சி மீது ஆவல் வைப்பதும் உண்மையே.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியள��க்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/040216-maranaarivittaltirumatialakamma-arunacalam", "date_download": "2018-06-20T18:48:09Z", "digest": "sha1:OXBNZ6U4BA55YMVM6MLV2RGAPM6T4J3S", "length": 2820, "nlines": 18, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.02.16- மரண அறிவித்தல்: திருமதி. அழகம்மா - அருணாசலம்.. - Karaitivunews.com", "raw_content": "\n04.02.16- மரண அறிவித்தல்: திருமதி. அழகம்மா - அருணாசலம்..\nகாரைதீவு 2ம் பிரிவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அழகம்மா - அருணாசலம் அவர்கள் 2016.02.03 அதாவது நேற்று புதன்கிழமை காலமானார்.\nஅன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி சீதைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், ஓய்வு பெற்ற அதிபர் அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும், சண்முகம் பிள்ளை - மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான தங்கராசா, செல்வராசா, இரத்தினசிங்கம் ���ற்றும் கனகசுந்தரம் (கக்கள் வங்கி கணக்காய்வுப் பிரிவு, கொழும்பு), ஆகியோரின் அன்பு சகோதரியும், சுந்தரகுமார் (பிரதேச சபை திருக்கோவில்), சுந்தரேஸ்வரி (ஆதார வைத்தியசாலை , கல்முனை), சுந்தரராசன் (மக்கள் வங்கி, காரைதீவு), கிருஷ்ணராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும் அவார்.\nஅன்னாரின் பூதவுடல் 2016.02.04 அதாவது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் தகனக் கிரியை செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/chandigarh/how-to-reach/", "date_download": "2018-06-20T18:37:53Z", "digest": "sha1:MZMXCTYHXDW6VQYD5TQFY74GA5MINBMM", "length": 3816, "nlines": 39, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Chandigarh By Air | How To Reach Chandigarh By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சண்டிகர் » எப்படி அடைவது\nசண்டிகர் நகருக்கு அருகிலுள்ள மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாசலப்பிரதேசம் போன்றவற்றிலிருந்து சாலை மார்க்கமாக சண்டிகருக்கு பயணம் செய்வது சுலபமாக உள்ளது. அரசுப்பேருந்துகள் மற்றும் வால்வோ சொகுசுப்பேருந்துகள் போன்ற வெளிமாநிலப்பேருந்துகள் செக்டார் 43 மற்றும் செக்டார் 17ல் அமைந்திருக்கும் இன்டர்-ஸ்டேட் பெருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. ரென்ட் – எ – கார் சேவையும் சண்டிகருக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ளது. NH22 (அம்பாலா — கல்கா — ஷிம்லா ) மற்றும் NH21 (சண்டிகர் – லெ) ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் சண்டிகர் நகரின் முக்கிய இணைப்புச்சாலைகளாக அமைந்துள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/nalgonda/photos/", "date_download": "2018-06-20T18:38:15Z", "digest": "sha1:INBCHDH6PFK4VOW2JLUR744ADG3QT53N", "length": 4400, "nlines": 126, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nalgonda Tourism, Travel Guide & Tourist Places in Nalgonda-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » நல்கொண்டா » படங்கள் Go to Attraction\nநல்கொண்டா புகைப்படங்கள் - ராஜீவ் பார்க் - Nativeplanet /nalgonda/photos/3811/\nநல்கொண்டா புகைப்படங்கள் - ராஜீவ் பார்க்\nநல்கொண்டா புகைப்படங்கள் - பில்லலமரி - Nativeplanet /nalgonda/photos/3810/\nநல்கொண்டா புகைப்படங்கள் - பில்லலமரி\nநல்கொண்டா புகைப்படங்கள் - பில்லலமரி - Nativeplanet /nalgonda/photos/3809/\nநல்கொண்டா புகைப்படங்கள் - பில்லலமரி\nநல்கொண்டா புகைப்படங்கள் - லதீஃப் ஷேஃப் தர்க்கா - Nativeplanet /nalgonda/photos/3808/\nநல்கொண்டா புகைப்படங்கள் - லதீஃப் ஷேஃப் தர்க்கா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_09.html", "date_download": "2018-06-20T18:52:06Z", "digest": "sha1:OALAUS7IMHUWV6GZM5FQCLSPFI6PW7OI", "length": 23244, "nlines": 130, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: சென்சார் போர்டு", "raw_content": "\nஇந்திய சென்சார் போர்டில் சில காட்சிகளை நீக்குவதற்குச் சொல்லும் காரணங்கள் நியாயமாக இருப்பதில்லை என்பது பல இயக்குனர்களின் வாதம். சில காட்சிகளை நீக்கிவிட்டுக் காரணம் கேட்டால் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள், ரசனை இல்லாதவர்கள் எல்லம் சென்சார் போர்டில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் பொதுவாக சென்சார் போர்டில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள். இந்த சென்சார் போர்ட் மற்றும் சென்சார் நடைமுறை ஆகியவை ஒரு எழுத்தாளர், ஒரு இயக்குனர், ஒரு நடிகை ஆகியோரின் பார்வையில் எப்படி இருந்தது என்பதற்கு கீழே உள்ள உரையாடல் நல்ல ஒரு சான்று.\nஇயக்குனர்: 'உதிரிப் பூக்கள்' மகேந்திரன்,\nஉரையாடலின் பின்னணி: சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை' முழுக்க முழுக்க சினிமா உலகைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதன் முதல் அத்தியாயத்தை நடிகை லட்சுமியிடமும், இயக்குனர் மகேந்திரனிடமும் கொடுத்து படிக்க வைத்தார்கள் விகடன் ஸ்தாபனத்தார். படித்த பிறகு மகேந்திரன், லட்சுமி மற்றும் சுஜாதா விகடன் ஆசிரியர் முன்னிலையில் அந்த முதல் அத்தியாயம் பற்றியும், இந்திய சினிமாவின் பல்வேறு விடயங்கள் பற்றியும் நிகழ்த்திய நீண்ட உரையாடலின் சில பகுதிகளைத்தான் உங்களுக்காகக் கீழே தொகுத்திருக்கிறேன். அந்த முழு உரையாடல் ‘விசா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘கனவுத் தொழிற்சாலை' நாவலில் முன் இணைப்பாகக் காணப்படுகிறது.\nலட்சுமி: சென்சார் இருக்கணும்கிறீங்களா வேண்டாங்கிறீங்களா\nமகேந்திரன்: இருக்கணும்... ஆனா அதில யார் இருக்காங்கறதுதான் முக்கியம். இப்ப சமீபத்தில என்னோட 'உதிரிப்பூக்கள்' படத்தை சென்சார��ல பார்த்தாங்க. அது ஒரு நீட் பிக்சர். இருந்தும் அதுக்கு ‘ஏ' சர்டிபிகேட்தான் கொடுத்தாங்க. 'என்ன காரணம்'னு கேட்டேன். இதில வர்ற விஜயன் கேரக்டர் ரொம்ப சாடிஸ்டா இருக்கான். குழந்தைகள் பார்த்தா கெட்டு போயிடுவாங்கன்னு சொன்னாங்க. ‘அந்தக் கெட்டவன்தான் கடைசியிலே ஃபினிஷ் ஆயிடறானே..இப்படிப்பட்டவனா இருக்கக்கூடாதுன்னு இந்தக் கேரக்டர் மூலமா ஒரு பாடம் குழந்தைகளுக்கு கிடைக்குமே'ன்னு நான் சொன்னேன். 'இல்லே இல்லே'ங்கிறாங்க. 'நாளைக்கு நான் ராமாயணம் எடுப்பேன். ராவணன் மத்தவன் பெண்டாட்டியை கடத்திக்கிட்டு போறானே.. அதுக்கு ‘ஏ' சர்டிபிகேட் கொடுப்பீங்களா'ன்னு கேட்டேன். ‘அது வந்து ... சென்சார்...சாடிஸ்ட்...' அப்படின்னு மழுப்பறாங்க. இவங்களோட என்ன பண்ணமுடியும்\nசுஜாதா: இப்ப நான் வெளிநாடு போயிருந்த போது Blue Film பார்த்தேன். அங்க இவ்வளவு சென்சார் கிடையாது. ஆனா அது மாதிரி படத்துக்கு கூட்டம் என்னன்னு கேட்கறீங்களா பத்து பேர். சிகரெட் பிடிச்சுக்கிட்டு படத்தைக் கூட சரியா பார்க்கிறதில்லை. கூட்டமெல்லாம் வால்ட் டிஸ்னி படத்துக்குதான். இங்கே சென்சார்கிட்ட தப்பிச்சுட்டு வர்றதுதான் ரொம்ப வல்கரா இருக்கு . சில வசனங்களும்...சில பாடல்களும்.\nலட்சுமி: அப்ப இந்தியாவிலே சென்சார் வேண்டாம்னு நினைக்கிறீங்களா\nசுஜாதா: இந்த மாதிரியான சென்சார்ஷிப் வேண்டாம்னுதான் நினைக்கிறேன்..\nலட்சுமி: மேல்நாட்டு ரசிகத்தன்மைக்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இங்கே சென்சார்ஷிப் கட்டாயம் வேணும்னுதான் நான் நினைக்கிறேன்.\nமகேந்திரன்: நான் சுஜாதா சொல்றதுதான் கரெக்டுன்னு நினைக்கிறேன்.\nலட்சுமி: நீங்க சென்சார்ல கஷ்டப்பட்டதால அப்படி சொல்றீங்க.\nமகேந்திரன்: நான் மட்டுமில்லை. இனிமே எல்லோரும் கஷ்டப்படப் போறோம்...\nசுஜாதா: என் கதையிலே ஒருத்தன் நிச்சயம் கஷ்டப்படப் போறான் சென்சார்கிட்டே அவன் தலைமயிரைப் பிடிச்சுக்கிட்டு ஓடப் போறான்.\nமகேந்திரன்: அது மாதிரி நல்லா எழுதுங்க சார்..\nசுஜாதா: சட்டத்தினாலே ஒழுக்க நெறிமுறையெல்லாம் கொண்டுவர முடியாது. மது விலக்கையே பாருங்களேன். இப்ப தமிழ் படங்கள்லே வர்ற சில காதல் காட்சிகள் Nude Filmகளை விட அதிக excitement கொடுக்கிறது....\nலட்சுமி: நீங்க சொல்றது சரிதான். போன வருஷம் நடந்த Film Appreciation Courseலே ஒருத்தர் எழுந்து சென்சார் அதிகாரியைக் கேட்டார���, ‘முத்தக் காட்சிகளை ஏன் அனுமதிக்கக் கூடாது'ன்னு. அதிகாரி அதற்குப் பதில் சொன்னார் 'பொண்டாட்டி ஊருக்குப் போறான்னா வெளிநாட்டுலே ரயில்வே ஸ்டேஷ்ன்லேயே அவன் அவளை கிஸ் பண்ணுறான். இங்கே அதுமாதிரி உண்டா அதனால இங்கே அதைக் காட்ட முடியாது' ன்னு. அதுக்கு கேள்வி கேட்டவர் உடனே மடக்கினார். ‘பப்ளிக் பார்க்கிலே ஓடி ஆடி டூயட் பாடறது மட்டும் இந்தியாவில நடக்கிறதா அதனால இங்கே அதைக் காட்ட முடியாது' ன்னு. அதுக்கு கேள்வி கேட்டவர் உடனே மடக்கினார். ‘பப்ளிக் பார்க்கிலே ஓடி ஆடி டூயட் பாடறது மட்டும் இந்தியாவில நடக்கிறதா அதைக் காட்டலியா'ன்னு. இப்படிப்பட்ட விவாதத்திற்கு முடிவே கிடையாது. சென்சார் அதிகாரி சொன்னதும் நியாயமாப் படறது. மகேந்திரன் சொன்னதும் நியாயமாப் படறது.\nசுஜாதா: சென்சாரே வேண்டாம்னு சொல்லலே. ஓரளவுக்கு நியாயமா இருக்கணும்னு சொல்றேன். எழுத்திலேயே பாருங்க. ‘பாலம்'னு ஒரு கதை எழுதினேன். ஓரளவுக்கு அதிலே ஒரு கொலையையே நியாயப்படுத்தினேன். அதைப் படிச்சுட்டு ஒருத்தர் 14 பக்கத்துக்கு மேலே ஒரு கடுதாசி எழுதிட்டு ‘ இப்ப உன்னையே எனக்கு கொல்லணும் போல இருக்கு..வரட்டுமா'ன்னு கேட்டிருந்தார். அதைப் பார்த்திட்டு நாம எழுதியதை எவ்வளவு பேர் படிக்கிறாங்க. அது எவ்வளவு பேரைப் பாதிக்கிறதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நாமே நமக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்க வேண்டியிருக்கு. அதே மாதிரி சினிமா எடுக்கிறவங்களும் கட்டுப்பாட்டோட எடுக்கணும்.\nலட்சுமி: நான் அதைத்தான் சொல்ல வரேன். நமக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. நமக்கு யாராவது ஒருத்தர் ‘ செய்யாதே..... செய்யாதே'ன்னு சொல்லிண்டே இருக்கணும்.\nமகேந்திரன்: நானும் இப்ப சென்சாரே வேண்டாம்னு சொல்லலே. விஷயம் தெரிஞ்சவங்க, இந்த மீடியத்தைப் புரிஞ்சவங்க பார்க்கணும். சினிமாவைப் பற்றி ஒண்ணுமே தெரியாத யாரோ வந்து கலெக்டர் ஆபீஸ் ஜாப் மாதிரி வந்து உட்கார்ந்துட்டுப்போனா எப்படி சார்\nலட்சுமி: சினிமாவை கம்ப்ளீட்டா தெரிஞ்சவங்க உட்கார்ந்தா எல்லாத்தையும் அனுமதிச்சுடுவாங்களே. வெளி ஆள் இருந்தாத்தான் எது வேணும் எது வேண்டாம் எந்தக்காட்சி தங்களைப் பாதிக்கிறதுன்னு சொல்ல முடியும்....\nசுஜாதா: அவங்க அனுமதிக்கிற சீனும் நல்லா இல்லேன்னுதான் நான் சொல்ல வரேன். இரண்டுபேர் மூக்கை மூக்கை முகர்ந்து பார்க்கிறாங்க. அதுக்கப்புறம் காமிரா நேரே இரண்டு பூ கிட்டே போயிடுது. இப்ப இங்கதான் இமாஜினேஷன் அதிகமா போயிடுது. இது முத்தக் காட்சியைவிட மோசமா இருக்கு. நமக்கு சென்சார்ஷிப் வயலன்ஸுக்காகத்தான் வேணும். இப்ப சார்ள்ஸ் பிராஸ்னன் படத்தில் மிதி மிதினு மிதிப்பான். எலும்பு நெருங்கற சத்தம் கேட்கும். இதெல்லாம் நம்மாலே தாங்கிக்க முடியாது.\n[உரையாடல் வேறு விடயங்களுக்கு மாறுகிறது]\nஇன்றைக்கும் கூட இந்திய சினிமா சென்சார் மாறவேயில்லை. இவர்கள் அனுமதிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள், இவர்கள் அனுமதிக்காத காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரியளவில் வேறுபடுவதில்லை என்பது இன்றைக்கும் படைப்பாளிகளின் முறையீடாக இருப்பது வருத்ததுக்குரியது.\nசில U/A பெற்ற படங்களின் காட்சிகள் A பெற்றவற்றைவிட மோசமாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஓரிடத்தில் திரையிட மறுக்கப்படும் படம் இன்னோரிடத்தில் அனுமதிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவீடு வரும்வரை சிக்கல்தான்.\nஅருந்ததி ஏ படம் தெரியுமா தல....\nபொம்மாயி பார்க்காத குழ்ந்தைகளே கிடையாது././.\nஇதெற்க்கெல்லாம் ஒரு அளவீடு வைக்கவே முடியாதுங்க..\nகுறிப்பிட்ட காட்சி தேவையா, இல்லையா என்று மட்டும் பார்த்த்து, கதையுடன் இணைகின்றதா என்றுப் பார்த்தாலே, நன்றாக இருக்கும்.\nU/A, A பற்றிய சுபாங்கனின் கருத்துகளுக்கு உடன் படுகிறேன். ஆனால் இராகவன் சொன்னது போல குறிப்பிட்ட அளவீடு என்பது Almost Impossible. ஆனால் காட்சிகள் கதையுடன் இணைகிறதா என்று பார்த்து சென்சார் செய்ய ஆரம்பித்தால் விவேக்,வடிவேலு, கவுண்டமணி, செந்தில் நடித்த முக்கால்வாசி காமெடி சீன்களைத் தூக்கவேண்டிவருமே.அருந்ததி பற்றி சுரேஷ் சொன்னதும் உண்மை. மொத்தத்தில் சென்சார் ரேட்டிங்கை மதிக்காமல் வருகின்ற காசுக்காக தியேட்டர்கள் செயற்படும் பட்சத்தில் சென்சார் இருந்தென்ன, விட்டென்ன.\nஅடுத்த படம் எடுக்கும் போது சொல்லுங்க, நானும் நிறையை கதை வச்சி இருக்கேன்\nஉங்க கதைங்க படமாகும் போது சொல்லுங்க நசரேயன்.. உங்க ஆபீஸ்பாயா வந்துடறேன். (கந்தசாமியை மறக்க முடியலங்க)\nஆனந்தவிகடன் பொக்கிஷத்தில் வந்ததுன்னு நினைக்கிறேன்\nகீழே ஒரு நன்றி போட்டுடுங்க\nசுஜாதா: இப்ப நான் வெளிநாடு போயிருந்த போது Blue Film பார்த்தேன்.\n‘பப்ளிக் பார்க்கிலே ஓடி ஆடி டூயட் பாடறது மட்டும் இந்தியாவில நடக்கிறதா அதைக் காட்டலியா'ன்னு. இப்படிப்பட்ட விவாதத்திற்கு முடிவே கிடையாது. சென்சார் அதிகாரி சொன்னதும் நியாயமாப் படறது. மகேந்திரன் சொன்னதும் நியாயமாப் படறது.\nஅப்படி பார்த்தா, இப்போ நம்ம சினிமால வர்ற 90% மேட்டர் இயல்பானது இல்லை தான்..\nஅப்போ என்ன தான் பண்ண..\nரொம்ப அதிராதீங்க சுரேஷ் குமார். பேட்டியில் அவர் பேசியது அதுதான். இந்த ஒளிவுமறைவில்லாத தன்மைகூட அவருக்கு எதிரான விமர்சனங்களில் ஒன்று.\nவால்பையன்: இது ஆனந்தவிகடன் பொக்கிஷத்தில் வந்ததா இல்லையா தெரியாது. ஆனால் நான் இதை வாசித்தது விசா பதிப்பகம் வெளியிட்ட ‘கனவுத் தொழிற்சாலை' நாவலின் முன்னிணைப்பாக. அதைப் பதிவிலேயே சொல்லியிருந்தேன். அதனால்தான் 'நன்றி' போடவில்லை.\nமனதில் பட்டவை- வாரம்: ஜூன் 21-27, 2009\nமனதில் பட்டவை- வாரம்: ஜூன் 14-20, 2009\nமனதில் பட்டவை- வாரம்: ஜூன் 7-13, 2009\nதமிழனென்று சொல்லடா -3: ஈரோடு வெங்கட ராமசாமி (பெரிய...\nஅப்போ நான் நல்ல பிள்ளை.\nபிறந்த நாள்- சில நினைவுகள்\nநாங்களும் போடுவம்ல... 32 கேள்வி\nமெல்லத் தமிழ் இனிச் சாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2013/07/", "date_download": "2018-06-20T19:09:13Z", "digest": "sha1:6KP6PFI3J36PCYHA6OMZ3VEAIYZV2AOP", "length": 35206, "nlines": 558, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: July 2013", "raw_content": "\nசிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது\nமனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.\nஉன்னால் முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த உன்னையன்றி வேறு யாரால் முடியும்\nஎத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. வாழ்ந்த பொழுதில் எப்படி தனது சமூகத்திற்கு உண்மையாக வாழ்ந்தோம் என்பதிலேயே இருக்கிறது வாழ்ந்த வாழ்வின் பொருள் \nநாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் தான் அசாத்தியங்களை கனவு காண்கிறோம்.\nஅனுதாபம் கொள்ளாதே அது நீதியை மழுங்க செய்யும் \nவலிக்க தான் செய்கிறது பால்ய கால நண்பன் பார்த்தும் பார்க்காதது போல் செல்கையில்..\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nதந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தானா\nதந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nவீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு\nநீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - ���னம்\nநிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லை தோழா - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லை தோழா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nவானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை\nயாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது\nஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ\nஎத்தனை காலம் இப்படிப் போகும்\nஎன்றொரு கேள்வி நாளை வரும்\nஉள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்\nஎன்றிங்கு மாறும் வேளை வரும்\nஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்\nநாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு\nவானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது\nதானாகப் பாதை கண்டு நடக்குது\nகாத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது\nதானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது\nஎண்ணிய யாவும் கைகளில் சேரும்\nகாலையில் தோன்றும் சூரியன் போலே\nசேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா\nபாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லை தோழா - இது\nநாடா இல்லே வெறும் காடா\nகேக்க யாரும் இல்லை தோழா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு/ புலமைப்பித்தன்/இளையராஜா/திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி.\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nரத்த வங்கியில் இருக்கும் ரத்தம்\nLabels: மன்னையின் நறுக் ..\nதெய்வம் நல்ல பேர் தரும்\nநாள் எல்லாம் உன் நினைவின்\nபாடியவர் : உமா ரமணன்\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nஅந்த உருண்ட மலை ஓரத்துல...\nஅந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...\nஅந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே\nஇந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு\nநான் இட்டது நாலு முட்டை\nஐயா நான் இட்டது நாலு முட்டை\nமூனு மலை சுத்தி வந்தேன்\nநாலு மல சுத்தி வந்தேன்\nகுறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்\nகுறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்\nஎங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே\nஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட\nகுளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட\nஏரி பெருகி எருது குளிப்பாட்ட\nபள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட\nஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது\nகத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)\nஅதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)\nசின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது\nநொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)\nஅலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்\nஅலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்\nவலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி\nவாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)\nவாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்\nவாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்\nபடம் : தவமாய் தவமிருந்து(2005)\nஇசை : சபேஷ் - முரளி\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nகர்ம வீரர் காமராஜர் -ஒரு பார்வை.\nஇன்று ( 15/07/2013) கர்ம வீரர் காமராஜரின் 111 வது பிறந்த தினம் . தன்னிகரில்லா தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..;- )\nநன்றி : தோழர் கமலக்கண்ணன்.\n“புத்தம் சரணம் கச்சாமி , தம்மம் சரணம் கச்சாமி , சங்கம் சரணம் கச்சாமி ”\nஎன்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள் அதன் பொருள் என்னவென்றால்\nபுத்தம் சரணம் கச்சாமி - என்னை புத்தரிடத்தில் ஒப்படைத்துக் கொள்கிறேன். அதாவது பகுத்தறிவு சிந்தனைக்கு ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்.\nதம்மம் சரணம் கச்சாமி என்றால் அந்த பகுத்தறிவுக் கொள்கையில் என்றும் மாறாமலிருப்பேன் அல்லது அதில் என்னை ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்\nமூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது அந்த அமைப்புக்கு என்றும் துரோகம் செய்யாமல் அந்த கொள்கையை ( பகுத்தறிவு ) மக்களிடம் எடுத்துச் செல்வேன் என்று பொருள்.\nஅவள் அப்படித்தான் - தமிழ்த் திரைப்படம்\nபெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீர்கள் ஒரு வேளை பார்க்காதவர்கள்\n“அவள் அப்படித்தான்” ருத்ரய்யா இயக்கிய ஒரே படம் .\nபடம் எப்படி இயக்குவது என்று மற்றவர்களுக்கு மாதிரி படமாய் தான்\nஇந்த ”அவள் அப்படித்தான் “ படத்தை எடுத்து இருப்பார் என்று\nஆணித்தரமாய் நான் நம்புகிறேன் .\nவசனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனபதற்கு\nஇது ஒரு முன் மாதிரி திரைப்படம் ,\nஇப்படத்தில் ரஜினி க���ல் நடிப்பு அருமை ,\nஅதை விட ஸ்ரீபிரியா நடிப்பு அபாரம் .\nதமிழ்த் திரைப்படங்களில் இது முக்கியமான ஒன்று .\nபெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…)\nஇருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்\nஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…)\nபெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்\nஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்\nதாரணியில் அது புதுமை (ஜாதிகள்…)\nஇருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்\nஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…)\nபெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்\nஆண் : பேசிடும் அன்பு செயல் முறையானால்\nஇருவர் : காணா வளமும் மாறா நலமும்\nகண்டிடலாம் அன்பு நிலையில் (ஒன்று…)\nபாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .\nபடம் :1960 ஆம் ஆண்டு வெளிவந்த \" ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு \"\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nஅழகிய கண்ணே உறவுகள் நீயே...\nஅழகிய கண்ணே உறவுகள் நீயே\nநீ எங்கே இனி நான் அங்கே\nஎன் சேய் அல்ல தாய் நீ\nஅழகிய கண்ணே உறவுகள் நீயே\nசங்கம் காணாதது தமிழும் அல்ல\nஎன் வீட்டில் என்றும் சந்ரோதயம்\nநான் கண்டேன் வெள்ளி நிலா\nசொர்க்கம் எப்போதும் நம் கையிலே\nஅதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே\nஎன் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்\nஎன் தெய்வம் மாங்கல்யம் தான்\nநம் வீட்டில் என்றும் அலைமோதுது\nதிரைப்படம் : உதிரிப்பூக்கள் (1979)\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு - தழல்\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெட்டி அடிக்குது மின்னல் - கடல்\nவீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது\nகொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று\nதத்தட திட தத்தட தட்ட ....\nதத்தட திட தத்தட தட்ட ....\nஎன்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nஒரு பொன்மானை நான் காண...\nஒரு பொன்மானை நான் காண\nஒரு அம்மானை நான் பாட\nசலங்கை இட்டாள் ஒரு மாது\nசங்கீதம் நீ பாடு (2)\nஅவள் விழிகளில் ஒரு பழரசம்\nஅதைக் காண்பதில் எந்தன் பரவசம்\nஒரு பொன்���ானை நான் காண\nஒரு அம்மானை நான் பாட\nசலங்கை இட்டாள் ஒரு மாது\nதத்தத் தகதிமி தத்தத் தகதிமி\nதாகுத யுந்தரி ததகுத யுந்தரி தத்\nதடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறித்\nஇதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்\nபடைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ\nகாற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு\nஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே\nமனம் எங்கும் மணம் வீசுது\nமனம் எங்கும் மணம் வீசுது\nசலங்கை இட்டாள் ஒரு மாது\nஅரங்கேற அதுதானே உன் கன்னம்\nமேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்\nநடத்திடும் வானவில் உன் வண்ணம்\nஇடையின் பின் அழகில் இரண்டு குடத்தைக்கொண்ட\nபுதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்\nகலைநிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்\nமதி தன்னில் கவி சேர்க்குது\nமதி தன்னில் கவி சேர்க்குது\nசலங்கை இட்டாள் ஒரு மாது\nஅவள் விழிகளில் ஒரு பழரசம்\nஅதைக் காண்பதில் எந்தன் பரவசம்\nஒரு பொன்மானை நான் காண\nஒரு அம்மானை நான் பாட\nசலங்கை இட்டாள் ஒரு மாது\nசலங்கை இட்டாள் ஒரு மாது\nபடம்: மைதிலி என்னைக் காதலி\nபாடல் வரிகள் : டி. ராஜேந்தர்\nLabels: எனக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் 0 comments | Links to this post\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nகர்ம வீரர் காமராஜர் -ஒரு பார்வை.\nஅவள் அப்படித்தான் - தமிழ்த் திரைப்படம்\nஅழகிய கண்ணே உறவுகள் நீயே...\nஒரு பொன்மானை நான் காண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=5406", "date_download": "2018-06-20T19:24:57Z", "digest": "sha1:EEBLX5HUZPPSZXENG5F7WKN5GART5ZDK", "length": 34441, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\n���ற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nமனிதர்களின் உடல் அழகை எடுப்பாக காட்டுவதில் உடைகளுக்கு அதிக பங்கு உண்டு. அதிலும் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் அணிவதுதான் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக கூறுகிறார்கள். இது தவறு என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும், அதில் அதிகமாக ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அந்த ஆய்வுகள் மேலும் கூறுகின்றன. நடுத்தர வயதில் இறுக்கமான உடைகள் அணிவதால் உடலில் ஜீரண செயல்பாடுகள் குறைகிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து ஆடைகளால் இறுக்கப்படுவதால் அந்த உடை அணிபவர்களின் முதுகெலும்பு பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனால் சருமத்தில் காற்று படாமல் உடம்பில் வியர்வை தேங்குவதால் கிருமி தொற்று உருவாகும் நிலை ஏற்படுகிறது.\nஇறுக்கமான உடைகள் உடலை இறுக்குவதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இறுக்கமான ஜீன்ஸ், பெல்ட் அணிபவர்களுக்கு மெரால்ஜியா பாரஸ் தெற்றிகா என்ற பாதிப்பு ஏற்படும���. இதுபோன்ற உடைகளால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படும்.\nஇன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பை இழக்க இதுவும் ஒரு காரணம்.\nஎனவே சிறுவயதில் இருந்தே இறுக்கமான உள்ளாடைகள், மேலாடைகளை அணிய வேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை தவிர்க்கலாம்.\nஇறுக்கமான உடைகளை தவிர்த்து, நெகிழ்வு தன்மை கொண்ட துணிகளில் தயாரித்த ஆடைகளை வாங்கி அணிய வேண்டும். ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ் என்று சொல்லப்படும் உடைகள் நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் அவை உடலை இறுக்காது. தொடர்ச்சியாக ஜீன்ஸ் அணிவதை தவிர்த்தும், கோடை காலத்தில் முற்றிலும் தவிர்ப்பதும் நன்மையை தரும்.\nஇறுக்கமான உடைகளை அணிபவர்கள் அழகைவிட ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் பல்வேறு சிரமமங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.\nRe: இறுக்கமான உடைகள் அழகா\nஆடை என்பது மானத்தை மறைக்க தான்.... இப்போதுள்ளபடி உடல் அழகை ஊர்மத்தியில் காட்ட இல்லை என்பதை முதலில் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். இப்படி பேசினால் உடனே நம்மை பழமைவாதி என்று குற்றம்சொல்லும் பெண்கள் கூட்டமே அதிகம்.\nஉடல் அழகை ஊர் மத்தியில் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தால் ஏன் அப்புறம் ஆடை என்ற அந்த எடையை உடம்பில் போடணும், அப்படியே கிளம்பவேண்டியது தானே.\nஇந்த கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துவதே இந்த பாழாய்ப்போன திரைப்படங்களும், தொ.க களும் தான்.\nஎன்று பெண்கள் இதை உணர்வார்கள் என்று தெரியவில்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்ப���ியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர���க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1295-4664319.htm", "date_download": "2018-06-20T18:39:39Z", "digest": "sha1:RPWAS6RSYEFMLB4YD6GPWXFPJ3O7KEWE", "length": 3739, "nlines": 103, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்: தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்: தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை\nஎங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்: தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை\nதி இந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்: கோப்புப்படம். Published : 14 Jun 2018 12:03 IST. Updated : 14 Jun 2018 12:04 IST. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமாக... ---\nTags : எங்களுக்கு, சாதகமாக, தீர்ப்பு, வரும், தங்க, தமிழ்ச்செல்வன், நம்பிக்கை\nஇன்னும் 5 நாளில் முடிகிறது காஷ்மீர் கவர்னர் பதவிகாலம்\nஉதவி கமிஷனர் உடையில் துப்பாக்கிச் சூடு பற்றி கண்டனம் ...\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் ...\nகாஷ்மீரில் கலைந்தது மெகபூபா அரசு... அடுத்து ஆட்சிக்கு ...\nடெல்லியில் நாளை காலை 11 மனிக்கு சோனியா காந்தியை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://videospathy.blogspot.com/2009/11/", "date_download": "2018-06-20T19:04:16Z", "digest": "sha1:2DAZXOQ4ISIMNVUIHUOON5WTULL7S46O", "length": 22382, "nlines": 189, "source_domain": "videospathy.blogspot.com", "title": "வீடியோஸ்பதி: November 2009", "raw_content": "\nதுரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி\" சுகமான பயணம்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை விட்டு விட்டுப் பார்க்காமல் முழுமூச்சில் பார்த்து ஓய்ந்திருக்கின்றேன். அதற்குக் காரணம் படு யதார்த்தமான மதுரைப் பக்கம் வீசும் பேச்சு வழக்கும் 99.9% வீதம் ஆக்கிரமிக்கும் புதுமுகங்களின் இயல்பான நடிப்பும் கூடவே சுமாரான அதிக திருப்பம் இல்லாத கதை என்றாலும் எடுத்துக் கொண்ட களத்தைப் பயன்படுத்திய விதமுமாகச் சிறப்பிக்கின்றது \"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி\" என்ற திரைப்படம்.\n\"நாடோடிகள்\" படம் என்னை ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் பெருவாரியான ரசிகர்களுக்குப் பிடித்துப் பெரும் வெற்றி கண்டது வரலாறு. ஆனால் \"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி\" படத்திற்கு வலைப்பதிவுகள் பலவற்றிலும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததோடு படமும் பெரிதாக எடுபடவில்லை. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டியதே படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒரு ப்ரொமோ பாடலும், காதல் பாடல் ஒன்றும்.\nகதாநாயகனாக நடிக்கும் அரவிந்த் வினோத், நாயகி ஸ்ரித்திகா போன்றோரின் அலட்டல் இல்லாத நடிப்போடு ரஜினி ரசிகராக வரும் பஸ் கண்டெக்டர் ராஜ்குமார், குள்ள உருவத்தில் கலாட்டா செய்யும் பையன் மற்றும் பஸ் பயணத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமுமே அறிமுகங்கள் என்ற குறையே வைக்கவில்லை. இயக்குனர் ரதிபாலா, அழகான ஒளிப்பதிவு தந்த எஸ்.பி.எஸ். குகனின் ஒளிப்பதிவு அத்தோடு இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய இனிய இசையை வழங்கிய ஜேவியின் இசை எல்லோருக்கும் சபாஷ். உங்கள் அடுத்த கலைப்பயணத்திற்காவது பெரும் அங்கீகாரம் கிடைக்கட்டும்.\nஇரு விழி இரண்டும் ஓசைகள் எழுப்ப\nமதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி promo video\nபாஸ் பார்த்தாச்சா படம் குட் (ஹீரோ சன் டிவியில காம்பியரா இருக்காருதானே (ஹீரோ சன் டிவியில காம்பியரா இருக்காருதானே\nபெரியவங்க பார்த்துட்டு எங்கள மாதிரி சின்னபசங்ககிட்ட சொல்லிட்டா உடனே பார்த்துடவேண்டியதுதான்\n :))) இப்படி ஒரு படத்தை எனக்கு அறிமுகப்படுத்திய கானாஸ் வாழ்க\n- இப்படிக்கு, ஓடாத படத்தை ஓட வைப்போர் சங்கம்\nஎங்க மண் வாசனை பாஸ்\n//இரு விழி இரண்டும் ஓசைகள் எழுப்ப//\nபாஸ் இந்த பாட்டுத்தானே நீங்க திரும்ப திரும்ப ஏழு வாட்டி ரிப்பிட்டு செஞ்சு பார்த்தேன்னு சொன்னீங்க நல்லா இருக்கு பாஸ் :)))\nபடம் பாருங்க பெரிய பாண்டிக்கு புடிச்சா சின்ன பாண்டிக்கும் பிடிக்கும்லே ;)\n :))) இப்படி ஒரு படத்தை எனக்கு அறிமுகப்படுத்திய கானாஸ் வாழ்க\nஇருங்க நீங்களும் பதிவு போடுவீங்க தானே அப்ப கவனிக்கிறோம்,\nஎங்க மண் வாசனை பாஸ்\nபாருங்க பாஸ் பாருங்க, மண்வாசனையை அனுபவியுங்க\nதொலைக்காட்சியில் பாடல் பார்த்திருக்கிறேன்..அப்பவே நல்லபடமாக இருக்குமெனத் தோன்றியது.பார்க்க வேண்டும். விமர்சனத்தில் காதல் கதையா, க்ரைமா.. எது சம்பந்தமான கதைன்னு சொல்லியிருக்கலாம் ல\nகதையை சொன்னா பாக்காமலேயே போய்விடுவீங்களே ;)\nகதையை சொன்னா பாக்காமலேயே போய்விடுவீங்களே ;)//\nஎந்தவொரு ஆபாசமும் இல்லாததால வீட்டில எல்லோருடனும் சேர்ந்து பார்க்கமுடியுமானதாக இருந்தது.\nபஸ் காட்சிகள்ல நாங்களும் அதே பஸ்ல பயணிக்குற மாதிரி ஒரு உணர்வு வருது இல்லையா\nபடம் முழுக்க சுவாரஸ்யமா, தொய்வில்லாம போகுது.\nஅத்தோடு பார்த்தீங்கன்னா ஹீரோ,ஹீரோயின், படத்துல வர்றவங்க எல்லோருக்கும் ஒரே காஸ்ட்யூம்தான் கடைசி வரை.\nடூயட்டுக்குக் கூட வெளிநாட்டுக்கு ஓடல.\nஅப்புறம் ஒரு குத்துப்பாடலுக்கு சோனா, ரகசியான்னு போகாம தைரியமா குமரிமுத்துவை ஆட வச்சதுக்கே பெரிசா பாராட்டலாம்.\nஎன்ன ஒரு குறைன்னா, ஹீரோயினைத் தவிர படத்துல வர்ற மற்ற எல்லாப் பெண்களுமே ஓவரா சத்தம் போடுறாங்க.. ஹீரோயின் சத்தம் போட வேண்டிய நேரத்துல கூட அமைதியா பேசுறார்.\nநல்ல படம் பார்த்த திருப்தி.\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nபொதுவாகவே எனக்கு மலையாளப்பாடல்கள் பாடல்கள் என்றால் நிறையவே இஷ்டம், கன்னட, தெலுங்குப் பாடல்களை எடுத்துக் கொண்டல் கொஞ்சம் இஷ்டமாக இருந்தாலும் மொழி தெரிவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.\nஇங்கே எனக்கு கொஞ்சம் இஷ்டமாக உள்ள சில பாட்டுக்களைத் தருகிறேன் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொண்டே ரசியுங்களேன்.\nமுதலில் வருவது தெலுங்குப் படமான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் இருந்து (ஹையா தலைப்புக்கு ஏற்றமாதிரி பதிவு வந்திட்டுது) சங்கர் எசான் லாய் இன் இசையமைப்பில் 'ஆனந்தமா\"\nஅடுத்து இன்னொரு தெலுங்குப் படமான \"கொத்த பங்காரு லோகம்\" (படம் பேரைப் பாருங்களேன் - கஷ்டம் ) படத்தில் இருந்து மைக்கி ஜே மேயர் இசையில் \"நிஜங்கா நேனேனா\" (கஷ்டப்பட்டு எழுதியிருக்கிறேன்)\nஅடுத்து நம்ம தல இளையராஜா பாடி இசையமைத்த \"ப்ரேம் கஹானி\" படத்தில் இருந்து இனிய பாடல் ஒன்று ( பாடல் வரிகளைப் புரிவதே கஷ்டம் ஏனென்றால் மொழி தெரியாதே)\n:)))) ஆபீஸ்லே பார்க்க முடியாது\n/முதலில் வருவது தெலுங்குப் படமான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் இருந்து (ஹையா தலைப்புக்கு ஏற்றமாதிரி பதிவு வந்திட்டுது) /\nஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))\nஉங்க இஷ்டம்.... எங்களுக்கு கஷ்டம்\nஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))/\n’ரங்கு ரங்கு’ பாட்டில் தலைவி ஷ்ரேயா கோஷல் பெயரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாகக் கண்ணடிக்கிறோம் ... ச்சே, கண்டிக்கிறோம்\n’ரங்கு ரங்கு’ பாட்டில் தலைவி ஷ்ரேயா கோஷல் பெயரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாகக் கண்ணடிக்கிறோம் ... ச்சே, கண்டிக்கிறோம்\nஅட ஆமாம் தலைவி பேரை இருட்டடிச்சுட்டாராஆஆஆஆஆ\nயேய்ய்ய்ய்ய்ய்ய்ய் கடையை அடைங்கடா பஸ்ஸை கொளுந்துங்கடா கலவர ச்சுசுவேஷனை கொண்டுவாங்கப்பா\nதலயோட பாட்டுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி ;)))\nபாட்டு புரியுதோ இல்லையோ மீதி எல்லாம் சூப்பரு ;))\nஏற்கனவே கேட்ட பாடல் என்றாலும் அருமையான பாடல்களின் தொகுப்பு\nஎனக்கு கன்னடப் பாடல்களைக் கேட்ட வில்லை என்றால் தலையே வெடித்துவிடும். அப்படி ஒரு வெறி.தெலுங்குப் பாடல்களை அவ்வப்பொழுது கேட்பேன்.\nஎனிக்கும் சினிமாகானங்களெங்கில் மலையாளம்தான் வல்லிய இஷ்டமாணு.\nஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் /\n’ரங்கு ரங்கு’ பாட்டில் தலைவி ஷ்ரேயா கோஷல் பெயரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாகக் கண்ணடிக்கிறோம் ... ச்சே, கண்டிக்கிறோம்\nஅட ஆமாம் தலைவி பேரை இருட்டடிச்சுட்டாராஆஆஆஆஆ\nயேய்ய்ய்ய்ய்ய்ய்ய் கடையை அடைங்கடா பஸ்ஸை கொளுந்துங்கடா கலவர ச்சுசுவேஷனை கொண்டுவாங்கப்பா\nயோவ் ஆயிலு....நேத்து தமிழகத்தில் நடந்த பஸ் எரிப்புக்கு நீங்க தான் காரணமா\nகொத்த பங்காரு லோகம் படமும் அருமை பாடல்கள் இனிமையோ இனிமை. பலரின் காலர் ட்யூன் இதான்.\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் பாடல்கள் ஓகே. படம் பார்க்க நிஜமாகவே கொஞ்சம் கஷ்டம்த்தான் இருக்கு.(சரியாத்தான் தலைப்பு வெச்சிருக்காங்க போல)\nஅடிச்ச புயலில் மலையாளக் கரையிலிருந்து ஆந்திராவுக்கு வந்திட்டீங்களா பாஸ்..\nஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))//\nபாஸ் ‘என் இனமனடா நீ’\n/யோவ் ஆயிலு....நேத்து தமிழகத்தில் நடந்த பஸ் எரிப்புக்கு நீங்க தான் காரணமா\nபாஸ் இது யாரு பாஸ் ப்ளாக்கரா\nஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))//\nபாஸ் ‘என் இனமனடா நீ’\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பயபுள்ள என்னாமா ஃபீலிங்க்வுடுது :))\nஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்\nசாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா\nஅன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்\nமண மேடையில் .:: மை பிரண்ட்::.\n2009 சிறந்த மலையாள கானங்கள்\n\"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி\" சுகமான பயணம்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\n\"காற்றில் எந்தன் கீதம்\" ஒரு சிலாகிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebm.com/2018/04/blog-post_916.html", "date_download": "2018-06-20T18:43:47Z", "digest": "sha1:TC4QKL7GZ6RWZBXUDY5JVK6QGD5AUL4B", "length": 5119, "nlines": 158, "source_domain": "www.cinebm.com", "title": "வடிவேலுவுக்கு ரெட் கார்டா? | தமிழில் சினிமா", "raw_content": "\nHome News வடிவேலுவுக்கு ரெட் கார்டா\nஷங்கர் இயக்கத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு பிரச்சனை செய்ததால் படம் ட்ராப் செய்யப்பட்டது.\nதயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக வடிவேலுவிடம் விளக்கம் கேட்டதற்கு, “ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன்.\nபொருளாதார இழப்பு, மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.\nஇதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிக்க அவரை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக சங்க வட்டாரத்தில் தகவல் அடிபடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/lord-shiva/108-sivan-potrigal-in-tamil/", "date_download": "2018-06-20T18:44:54Z", "digest": "sha1:NTVB4GIFRRYEIDKDGZNFW6VAEO7EIXAT", "length": 8941, "nlines": 185, "source_domain": "divineinfoguru.com", "title": "108 Sivan Potrigal in Tamil – DivineInfoGuru.com", "raw_content": "\nஓம் வாம தேவாய போற்றி\nஓம் சிபி விஷ்டாய போற்றி\nஓம் அம்பிகா நாதாய போற்றி\nஓம் ஸ்ரீ கண்��ாய போற்றி\nஓம் பக்த வத்ஸலாய போற்றி\nஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி\nஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி\nஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி\nஓம் யக்ஞ மயாய போற்றி\nஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி\nஓம் க்ருத்தி வாஸஸே போற்றி\nஓம் ஜகத்வ் யாபினே போற்றி\nஓம் ஜகத் குரவே போற்றி\nஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி\nஓம் அஹிர் புதன்யாய போற்றி\nஓம் சுத்த விக்ரஹாய போற்றி\nVairavel Potrikal – வைரவேல் போற்றிகள்\nMurugan 108 Potrigal – முருகன் போற்றிகள்\nTags: 1008 சிவன் போற்றி, 108 names of lord shiva in tamil, 108 names of lord shiva in tamil pdf, 108 names of lord shiva pdf, 108 names of lord vishnu, 108 அம்மன் போற்றி, சிவனின் 108 போற்றிகள், சிவன் 108 போற்றிகள், சிவன் 108 மந்திரம், சிவன் போற்றி pdf, சிவன் போற்றி பாடல், சிவன் போற்றி மந்திரம், சிவபெருமான் போற்றி\nUllam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2017/07/16/wow/", "date_download": "2018-06-20T18:47:58Z", "digest": "sha1:OY6K5AM7WS7JE73DMWE5XNV7PNGHMQ4G", "length": 31085, "nlines": 223, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "WOW – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஎன் குடும்பம் · Uncategorized\n– ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.\nநான் இப்போது சொல்லப்போகும் இந்த நிகழ்வு 30 வருடங்களுக்கு முன் நடந்தது. நான் சென்னையை விட்டு வெளியேறி முப்பது வருடங்கள் ஆகிவிட்டதா நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. 1987 ஆம் வருடம் சென்னையை விட்டு கிளம்பினோம்.\nஎன்னுடைய பள்ளிப்படிப்பு, முதல் வேலை (கடைசி வேலையும் அதுதான்) திருமணம், குழந்தைகள் பிறந்தது என்று எல்லாமே சென்னையில் தான். எப்படி நான் வேறு ஒரு இடத்திற்குக் குடிபெயர முடியும்) திருமணம், குழந்தைகள் பிறந்தது என்று எல்லாமே சென்னையில் தான். எப்படி நான் வேறு ஒரு இடத்திற்குக் குடிபெயர முடியும் எனது வேர்கள் பரவி இருப்பது இங்கு அல்லவா எனது வேர்கள் பரவி இருப்பது இங்கு அல்லவா ஏற்கனவே ஒருமுறை நான் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டேன், திருமணம் என்ற பந்தத்தின் மூலம். அதை நான் மிகவும் பெருமையுடன் ஏற்று, நடப்பட்ட இடத்தில் பற்றிப் பரவினேன். அது சென்னைக்குள்ளேயே தான். சென்னையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்றேன் அவ்வளவே. அதுவுமில்லாமல், எல்லாப் பெண்களின் வாழ்விலும் நடப்பது தான் இந்த நாற்று நடும் நிகழ்ச்சி. இதனாலேயே பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குக் குடிபெயரும் பெண் நாட்டுப்(நாற்றுப்)பெண் என்று அழைக்கப்படுகிறாளோ\nஇத்தனை வருடங்கள் வளர்ந்த இந்த நகரத்தை விட்டுப் போவதென்பது- அதுவும் முதல் முறையாக – மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. மனமெல்லாம் கனத்தது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குப் போகும் பெண்ணின் மனநிலையில் இருந்தேன் நான். சிறிய வயது – திருமண வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் கூடவே புதிய இடம், புதிய மனிதர்களுடன் வாழப் போகிற புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயமும் கலந்த ஒரு இரண்டுங்கெட்டான் நிலை அப்போது. இப்போது 30 வயதைக் கடந்த, இரண்டு குழந்தைகள் பெற்ற பொறுப்புள்ள தாய். என்றாலும் புதிய ஊர், புதிய மொழி, புதிய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலையுடன் கூடவே சின்ன உற்சாகமும் இருந்தது என்பது தான் உண்மை.\nகுழந்தைகள் இருவரும் தங்கள் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் புதிய பள்ளி. புதிய தோழர்கள். புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாத எனக்கும் புதிய மொழி அது. எப்படிச் சொல்லித் தரப்போகிறேன் மிகப்பெரிய சவால் என் முன்னே காத்திருக்கிறது. வாழ்க்கையில் சவால்கள் இருந்தால் தானே சுவாரஸ்யம்\nநண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன். பத்து நாட்களாகவே விருந்து சாப்பாடுதான். அம்மா, அக்கா வழி அனுப்ப வந்திருந்த தம்பியின் குடும்பம் என்று எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டேன்.\nகடைசியாக அம்மா சொன்ன வார்த்தைகள் இவை: ‘இங்கிருக்கிற பெங்களூருக்குத் தானே போகிறாய். பிருந்தாவன் ரயில் தினமும் பெங்களூருக்கும், சென்னைக்கும் ஓடுகிறது. நினைத்த போது நீயும் வரலாம்; நாங்களும் வரலாம். கவலைப்படாமல் போய்விட்டு வா’.\nஏதோ கண்காணாத ஊருக்குப் போவது போல ‘ஸீன்’ போட்டுக் கொண்டிருந்த என்னை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தன இந்த வார்த்தைகள். சட்டென்று என் மனநிலை மாறியது. அட அதானே இதோ இருக்கிற பெங்களூரு தான் சென்னையின் வெயில் இல்லாமல், தண்ணீர் கஷ்டம் இல்லாமல் குளுகுளுவென்று இருக்கப் போகிறது எங்கள் வாழ்க்கை என்று சந்தோஷமாக விமானம் ஏறினேன். முதலில் சில நாட்களுக்கு சென்னையின் நினைவு வந்து கொண்டிருக்கத்தான் செய்தது. வெகு சீக்கிரம் புதிய ஊர் பழகிவிட்டது.\nகூடவே அவ்வப்போது கல்யாணம், சின்னச்சின்ன விசேஷங்கள் என்று அவ்வப்போது சென்னைக்குச் சென்று வந்து என்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறேன்.\n, என்ன வியர்வை’ என்று அலுத்துக் கொண்டாலும், சென்னை செல்வது என்பது பிறந்தகம் செல்வது போல இனிக்கத்தான் செய்கிறது. சென்னை போல வருமா என்று பலமுறை சொல்வதும் உண்டு. எங்கள் ஊர் சென்னை என்று சொல்லிக் கொள்வதில் வரும் சந்தோஷம் மாறவேயில்லை இத்தனை வருடங்களில். சென்னையின் மேல் நான் கொண்ட பாசம் இன்றுவரை சற்றும் குறையவில்லை அதுதான் சென்னையின் விசேஷம் என்று கூடச் சொல்லலாம்.\nகடைசி நாள் சென்னை புதிய ஊர் பெங்களூரு blog blogadda blogging Blogs Life WOW\nPrevious Post அறிவிப்பு – சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nNext Post ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஒரு ஸ்கூலிலிருந்து வேறு ஸ்கூல் மாறுவது, ஒரு ஏரியா விட்டு வேறு ஏரியா மாறுவது எல்லாமும் இதே போலத்தான். பழைய நினைவுகளா எங்கே ரொம்ப நாட்களாய் வலைப்பக்கம் காணோம்\nஇது Blogadda என்ற தளத்தில் வந்த Write Over the Weekend’ என்ற பகுதிக்காக எழுதியது. இப்படி ஏதாவது ஒரு உந்துதல் இருந்தால் எழுத வருமோ என்னவோ என்று பார்ப்பதற்காக. அங்கு எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். ஆனால் Indian bloggers-க்கான தளம் என்று போட்டிருக்கிறார்கள். நிறையப் பேர்கள் ஹிந்தியில் எழுதுகிறார்கள். ஆனால் தமிழில் எழுதினால் போடுகிறார்களா என்று பார்க்க எழுதிப் போட்டேன். என்னுடையதை அவர்கள் அங்கீகரித்தால் அவர்களது Badge கிடைக்கும் WOW என்று. அங்கீகாரம் கிடைக்குமா, தெரியவில்லை. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நேற்று அந்த தளத்தில் WOW அறிவிப்பைப் பார்த்துவிட்டு எழுதிப் போட்டேன். அவ்வளவுதான்.\nநான் உங்கள் வலைப்பக்கம் வராமலிருந்தும் நீங்கள் வந்து கருத்துரை போட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி\nதங்களை வலையில் கண���டு நீண்ட நாட்கள் ஆகி விட்டது…\nவீட்டில் வேலை சற்று அதிகம். அதுதான் வருவதில்லை. இன்றிலிருந்து வரலாம் என்று நினைத்திருக்கிறேன்.\nவலை உலகுக்கு மீண்டும் வருகை தந்தமைக்கு வாழ்த்துகள். நானும் முன்னை மாதிரி அடிக்கடி எழுதுவதில்லை எனினும், தினம் இரண்டு மணி நேரமாவது கணினியில் உட்காருகிறேன்.\nசென்னை எனக்குப் பிடிக்காத ஊர் 🙂 பலருக்கும் “ஜிவாஜி” நடிப்புப் போல “சென்னை”யும் பிடித்த ஊர் 🙂 பலருக்கும் “ஜிவாஜி” நடிப்புப் போல “சென்னை”யும் பிடித்த ஊர் ஆனால் எனக்குச் சென்னையை விட்டு எப்போக் கிளம்புவோம்னு இருக்கும் ஆனால் எனக்குச் சென்னையை விட்டு எப்போக் கிளம்புவோம்னு இருக்கும் ராஜஸ்தான், குஜராத் மாற்றலில் செல்லும்போதும், ஊட்டி(அரவங்காடு) மாற்றலில் செல்லும்போதும் மகிழ்ச்சியுடன் சென்றேன்.\nநான் பிறந்ததில் இருந்து அங்கு தான் இருந்தேன். அதனாலேயோ என்னவோ இன்றைக்கும் சென்னை போவதென்றால் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் நிறைய ஊர்கள் பார்த்திருப்பதினால் சென்னை பிடிக்காமல் போய்விட்டதோ என்னவோ\nசென்னைக்குப் பிறகு நான் பார்க்கும் இன்னொரு ஊர் பெங்களூரு. வேறு எங்கும் போனதில்லை. ஒப்பிட்டுப் பார்க்கும்போது சென்னை பிடித்த ஊராக ஆகிறது.\nபல பிரபல வலைத்தளங்களோடும் தொடர்பு வைத்துக் கொண்டு விடாமல் முயன்று பதிவுகள் இடுகிறீர்கள். இப்படி ஒரு தளம் இருப்பதை இன்றே அறிந்தேன். 🙂\nதொடர்பெல்லாம் இல்லை கீதா. இந்தத் தளத்திலிருந்து ஏதாவது ஒரு notification வந்து கொண்டே இருக்கும். இந்த தடவை தான் சரி எழுதலாமே என்று எழுதி அனுப்பினேன். ஸ்ரீராமிற்கு எழுதிய பதிலையே உங்களுக்கும் சொல்லுகிறேன்.\nஇது கிட்டத்தட்ட தமிழ்மணம் போல ஒரு aggregator. நம்முடைய தளத்தையும் இதில் இணைக்கலாம். இதுவரை நான் செய்ததில்லை.\nநீங்களும் எழுதி அனுப்பலாம். ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் எழுதச் சொல்லுகிறார்கள். தினம் எழுதுவது இயலாத காரியம். வாரத்திற்கு ஒருமுறை என்றால் முயலலாம்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது பகிர்வு. மகிழ்ச்சி. எனக்கும் ஏனோ சென்னை பிடிப்பதில்லை.\nபழகிய இடத்தை விட்டு வேறு இடத்திற்குப் போவது கடினமான விஷயம் தான்.\nதாமதமான பதிலுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.\nசென்னையின் கடற்கரை எனக்குப் பிடித்தமான ஒன்று. அதேபோல பார்த்தசாரதி பெருமாள் ���ோயில்.\nபஸ் வசதி, ரயில் வசதி என்று எல்லாவற்றிலும் முதல் இடம் சென்னைக்குத் தான்.\nஇன்றைக்கும் பெங்களூரில் வெளியே செல்வது என்றால் எனக்கு யோசனைதான். ஓலா, ஊபர் வந்தபிறகு பரவாயில்லை என்று சொல்லாம்.\nவருக, வருக. பழைய நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நினைவுகள் என்றும் மறக்கமுடியாதனவே.\nகூடிய சீக்கிரத்தில் தினமும் எழுதத் தொடங்குவேன் என்று நினைக்கிறேன்.\nசீதை ராமனை மன்னித்த இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை படிக்க உங்களை அழைக்கிறேன்\nசென்ற வாரம் படிக்க முடியவில்லை, ஸ்ரீராம். ஸாரி.\nஇந்த வாரம் அங்கு போய் படித்து காமென்ட் போட்டுவிட்டு உங்களுக்கு இதோ இந்த பதிலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nதி தமிழ் இளங்கோ சொல்கிறார்:\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான். வலைப்பக்கம் மீண்டும் வந்தமைக்கு நன்றி.\nமெட்ராஸுக்கு ஸமானம் எந்த டவுனும் கிடையாது என்று ஆரம்பகால பாட்டு ஞாபகத்திற்கு வந்தது. எங்கும் நம்முடைய பாஷையில் பேசும் ஆட்கள். அது ஒன்றே போதுமே\nசென்னைக்குப் போனாலே வீட்டில் இருக்கும் நினைப்பு. அது போதுமே\nவருகைக்கும், சூப்பராக ஒரு பாயிண்ட் எடுத்துக் கொடுத்ததற்கும் நன்றி\nஅருமையான பதிவு உங்களுடைய இந்த பதிவை படித்த போது என்னுடைய சென்னை வாழ்க்கை மின்னலிட்டது. கல்லூரி படிப்பு மட்டும் தான் சென்னையில், இருந்தாலும் எனக்கு சென்னையின் மீது ஈர்ப்பு அதிகம்.\nசென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் எல்லோருக்கும் இருக்கும் மனநிலை என்று மட்டும் புரிகிறது.\n, என்ன வியர்வை’ என்று அலுத்துக் கொண்டாலும், சென்னை செல்வது என்பது பிறந்தகம் செல்வது போல இனிக்கத்தான் செய்கிறது”\nநீங்களும் என்னைப்போல சென்னையின் ரசிகரா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூன் செப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-06-20T19:11:55Z", "digest": "sha1:PHQCHF4OO5KIION2C7UEJSFFX6JWMPZH", "length": 7223, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாபாசு பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 நவம்பர் 2008 – 2 மார்ச் 2011\nசாபாசு பட்டி (Shahbaz Bhatti; 9 செப்டம்பர் 1968 – 2 மார்ச் 2011) ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதி. இவர் தேசிய அவைக்கு 2008 இல் தேர்தெடுக்கப்பட்டு, பாகிசுத்தானின் முதாலவது சிறுபான்மையினருக்கான நடுவண் அரசின் அமைச்சாராக அவரது 2 மார்ச் 2011 மார்ச் படுகொலை மட்டும் பதவி வகித்தார். உரோமன் கத்தோலிக்கரான இவர் பாக்கித்தானின் மத அவதூறு (Blasphemy) சட்டங்களுக்கு எதிராகவும், இசுலாமிய தீவிரவாதத்திற்க்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தவர். இவரைப் பல முறை கொல்ல முயற்சி செய்வதை அறிந்தும், இவர் தனது பணியினைத் தொடர்ந்திருந்தார். இவரை கொன்றதற்கான பொறுப்பை தெரீக்-ஈ-தாலிபான் அமைப்பின் பாகிசுத்தான் பிரிவு (Tehrik-i-Taliban, Pakistan) பொறுப்பெடுத்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/top-10-power-banks-under-rs-600-rs-1000-in-tamil-013597.html", "date_download": "2018-06-20T19:07:45Z", "digest": "sha1:TESKCX2T2RMN6Z3YOXNTGDL3IR57X37B", "length": 11482, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Power banks Under Rs 600 Rs 1000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nரூ.600 - ரூ.1000/-க்குள் கிடைக்கும் டாப் 10 பவர் பேங்க்ஸ்.\nரூ.600 - ரூ.1000/-க்குள் கிடைக்கும் டாப் 10 பவர் பேங்க்ஸ்.\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nஅமேசான் டிவி சேவையை பாதிக்கும் முனைப்பின்கீழ் ஆக்ட் டிவி+ அறிமுகம்.\nஜியோ டிடிஎச் சேவை பற்றி முக்கிய அறிவிப்பு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்ச��.\nஉலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரின் விலை என்ன தெரியுமா\nவெறும் ரூ.15,500/-க்கு உலகின் மிகச்சிறிய விண்டோஸ் பிசி; இப்போது இந்தியாவில்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.\nவாட்டர் ஏடிஎம் : இதற்கு நாம் பெருமைப்படக்கூடாது, வெட்கப்பட வேண்டும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி மிகவும் பலவீனமாக இருந்தால் அல்லது உங்களின் கருவி பேட்டரி தீர்ந்து ஆப் ஆகிவிட்டால் அல்லது உங்களிடம் உங்களின் ஸ்மார்ட்போன் இல்லையென்றால் உங்களுக்குள் ஒரு அச்சம் எழும் - அதை அச்சக்கோளாறு மருத்துவர்கள் நோமோபோபியா (Nomophobia), நோ மொபைல் (No Mobile)என்பதின் சுருக்கம்.\nபெரும்பாலான நிகழ்வுகளில் நம்மை மிகவும் கவலை அடைய செய்யும் இது ஒரு பொதுவான அச்சக்கோளாறுதான். இந்த அச்சக்கோளாறு பற்றியோ அல்லது உங்களின் மொபைல் பேட்டரி குறைவது பற்றியோ கொஞ்சம் கூட கவலை இல்லாமல் நீங்கள் இருக்க ஒரு சாத்தியமான வாய்ப்புதான் - பவர் பேங்க்.\nஅப்படியாக உங்களுக்கு சரியான பவர் பேங்க்கை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் நோக்கில் இங்கே மி, இன்டெக்ஸ், சிக்ஷா எகானாமி, லெனோவா, அம்பரேன், பானாசோனிக் மற்றும் மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களின் சிறந்த பட்ஜெட் பவர் பேங்க்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமி 5000 எம்ஏஎச் சில்வர்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nஇன்டெக்ஸ் டி-பிபி11கே 11000 எம்ஏஎச்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமி 5200 எம்ஏஎச் சில்வர்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமி 10400 எம்ஏஎச் சில்வர்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nசிக்ஷா எகானாமி 10000எம்ஏஎச் திறன் பவர் பேங்க்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nமோட்டோரோலா பி1500 பவர் பேக் மைக்ரோ\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nரூ.15,000/- பட்ஜெட்டின் கீழ் உள்ள டாப் 10 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nவிண்வெளியில் உலா வரும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்.\nஒரே மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை: ராணுவ வீரர் பிரதாப் சிங்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-06-20T19:11:54Z", "digest": "sha1:KKSEIBMBJDIZMTQL5ISSD3A5453N47TM", "length": 20746, "nlines": 342, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: பதிலைத்தேடும் கேள்விகள்...", "raw_content": "\nநீ,.. வேலை நிறுத்தம் செய்தால்தான்\nடிஸ்கி: இந்தக்கவிதை இந்தவார திண்ணையில் வெளிவந்துள்ளது.\nஅப்புறம், இது எனது 25-ஆவது கவிதை.\nதிண்ணையிலும் படித்தேன். வாழ்த்துக்கள். நல்லாத்தான் இருக்கு இம்சை அரசர்\nஅருமை நண்பரே.. புத்தகத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.. ஓட்டுப்போட்டாச்சு\n தொடர்ந்து இதுபோல பல கவிதைகள் எழுதி மகிழ்விப்பீர்களாக\nஉங்க ஊக்கத்துக்கு நன்றி :-))\nஉங்க கவிதையையும் பார்த்தேன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nசரியா சொன்னீங்க.. ரிமோட் நம்ம கையில்தானே இருக்கு :-))\nபார்க்க விட்டுட்டேன் போலயே. அருமை.\n‘தெரியல’ என்பாரோ நாயகன் பாணியில்:)\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nநீ,.. வேலை நிறுத்தம் செய்தால்தான்\nடிஸ்கி: இந்தக்கவிதை இந்தவார திண்ணையில் வெளிவந்துள்ளது.\nஅப்புறம், இது எனது 25-ஆவது கவிதை.\nLabels: கவிதை, திண்ணையில் வந்தவை, தொலைக்காட்சி\nதிண்ணையிலும் படித்தேன். வாழ்த்துக்கள். நல்லாத்தான் இருக்கு இம்சை அரசர்\nஅருமை நண்பரே.. புத்தகத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.. ஓட்டுப்போட்டாச்சு\n தொடர்ந்து இதுபோல பல கவிதைகள் எழுதி மகிழ்விப்பீர்களாக\nஉங்க ஊக்கத்துக்கு நன்றி :-))\nஉங்க கவிதையையும் பார்த்தேன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nசரியா சொன்னீங்க.. ரிமோட் நம்ம கையில்தானே இருக்கு :-))\nபார்க்க விட்டுட்டேன் போலயே. அருமை.\n‘தெரியல’ என்பாரோ நாயகன் பாணியில்:)\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-06-20T19:09:24Z", "digest": "sha1:FTGJMYEUUDOJ3U2TNM5OWLO3M7ST7B6A", "length": 13672, "nlines": 207, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: ஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)", "raw_content": "\nஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)\nஒவ்வொரு ரோஜாவாய்ச் சேர்த்து நிமிர்கிறேன்,\nபி.கு: இன்அண்ட்அவுட்சென்னை இதழில் வெளியானது\nரோஜாக்களை சேகரிப்போம். அழகான கவிதை. இதயத்தை நிரப்பியது ஸ்வரக்கொத்து.\nஇதயம் நிரப்பிச் செல்லத் தவறவில்லை கவிதை. ரோஜாக்கள் சேகரித்து மகிழ்வோம் வாழ்வில்\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் ���ிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளி...\nஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)\nஒவ்வொரு ரோஜாவாய்ச் சேர்த்து நிமிர்கிறேன்,\nபி.கு: இன்அண்ட்அவுட்சென்னை இதழில் வெளியானது\nLabels: இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை, கவிதை\nரோஜாக்களை சேகரிப்போம். அழகான கவிதை. இதயத்தை நிரப்பியது ஸ்வரக்கொத்து.\nஇதயம் நிரப்பிச் செல்லத் தவறவில்லை கவிதை. ரோஜாக்கள் சேகரித்து மகிழ்வோம் வாழ்வில்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/09/30-05-2009.html", "date_download": "2018-06-20T18:53:30Z", "digest": "sha1:ROW5N7JEGI2WQJLMLWQB3NOLEBDMVLB7", "length": 33855, "nlines": 97, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 30- செப்ரெம்பர் 05, 2009", "raw_content": "\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 30- செப்ரெம்பர் 05, 2009\nஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.\nஇலங்கை இராணுவம் தமிழர்களைப் படுகொலை செய்வதாக வெளியான காணொளிச் சர்ச்சை காயப்படுத்தும் திசைகளில் நீள்கிறது. இப்போது அந்தக் காணொளியின் நம்பகத் தன்மை பற்றிக் கேள்விகள் எழுகின்றன. புலிகளால் தயாரிக்கப்பட்ட காணொளி அதுவாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்தக் காணொளி தொடர்பில் பிலிப் அலிஸ்டன் என்ற ஐ.நா. அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிற கருத்துகள் எனக்குப் பிடித்திருக்கிறது. அதாவது, அந்தக் காணொளி சார்பில் பக்கச்சார்பற்ற ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அலிஸ்டனின் கூற்றாகும். இந்தக் காணொளி பற்றிய இலங்கை அரசின் செய்திகளை நம்பமுடியாது என்றும், அனைத்துலக விசாரணைதான் இது தொடர்பில் வெளிச்சம் தரும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப்படியான விசாரணைகளை இலங்கை அரசு அனுமதிக்குமா மேற்படி விசாரணைகள் நடத்துவதில் ஐ.நா. உறுதியாக இருக்கிறதா அல்லது கண்து டைப்புக்காக அறிக்கை விடுகிறதா மேற்படி விசாரணைகள் நடத்துவதில் ஐ.நா. உறுதியாக இருக்கிறதா அல்லது கண்து டைப்புக்காக அறிக்கை விடுகிறதா காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் கோலாகலமாக விளையாட்டு விழாக்களை நடாத்தி முடித்திருக்கிறார்கள் இராணுவத்தினர். வடமராட்சியில் நடந்த் ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் சுற்றுப் போட்டிகளில் 82 அணிகள் பங்குபற்றி இருக்கின்றன. 2005ல் AGA Division போட்டிகளில்கூட இவ்வளவு அணிகள் இருந்தனவா தெரியவில்லை. நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணியும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியும் இறுதிப்போட்டியில் மோதினார்களாம். கடைசிநாள் பாட்டுக் கோஷ்டி எல்லாம் நடத்திக் கொண்டாடினார்களாம். தம்பி இது பற்றி ஆர்வமாக தொலைபேசியில் விவரித்த போது ஆர்வமாக என்னால் கேட்கமுடியவில்லை. அங்கிருப்பவர்களின் நினைவுகளிலிருந்து விரைவில் ‘எல்லாத்தையும்' அழித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுப் போட்டிகளும் குதூகலங்களும் ‘இனிமேல் நாங்கள்தான்' என்பது பற்றிய இன்னொரு ஞாபகப்படுத்தலாகவும் இருக்கலாம்.\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் , உட்கட்டமைப்பு புனரமைக்கப்பட்டு திரும்பவும் மக்களைக் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்த மாவட்ட நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பான அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் கூறியிருக்கிறார். இந்தளவு அழிவு இல்லை என்றாலும் யாழ்ப்பாணம் வாழ் மக்களுக்கு ‘மீள் குடியேற்றம்' என்றால் என்னவ��ன்று தெரியும். அதுவும் இன்னொரு வகைச் சிறைவைப்பு. உதாரணத்துக்கு, உங்கள் பாடசாலைக்குள் நுழைவதற்கு அனுமதி தருகிறோம் என்று உடல் சோதனை என்கிற பெயரில் இராணுவவீரன் உங்கள் விரையைப் பிடித்து நசுக்க, ‘ஐயோ விடுங்கோ சேர்' என்று கூனிக் குறுகிக் கூச்சப்படும் அற்புதமான சுதந்திரம் இந்த மீளக் குடியமர்வின்பின் வன்னி மக்களுக்குக் கிடைக்கும். வாழ்க ஜனநாயகம்.\nகனடாவில் கடந்த நான்கு வருடங்களுக்குள் நடக்கப்போகும் நான்காவது பொதுத் தேர்தலைச் சந்திக்கவேண்டிய நிலமைக்கு கனேடிய மக்கள் தள்ளப்பட இருக்கிறார்கள் போல் இருக்கிறது. அடுத்ததாக எப்போது பாராளுமன்றம் கூடுகிறதோ அப்போதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து ஹார்ப்பர் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தயாராகிவிட்டார்கள் எதிர்க்கட்சியினர். தன் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் 2008ல் அரசைக் கலைத்து மறு தேர்தல் நடத்தி வெறும் 19 ஆசனங்களை அதிகம் பெற்றதைத் தவிர வேறெதையும் சாதிக்கவில்லை ஹார்ப்பர். (மொத்தம் 308 ஆசனங்களின் 143 மட்டும் இவர்களுக்கு). மற்றவர்கள் அதைவிடக் கேவலம். இதில் பிரிவினை கோரும் ப்ளொக் கியூபெக் கட்சியுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்கப் போகிறார்களாம். மட்டுமட்டாகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பியிருக்க வேண்டிய கனடாவை அரசைக் கலைத்துக் கவிழ்த்தார் ஹார்ப்பர். இப்போது மட்டுமட்டாக மீளும் தறுவாயில் இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.\nபுகுந்தகத்தின் அடுத்த பரபரப்பு ஒன்ராரியோவின் முன்னாள் அரசு முதன்மை ஆதரவுரைஞரான (Attorney General) மைக்கல் ப்ரையன் ஒரு சைக்கிளோட்டியை தனது காரால் மோதியது பற்றிய பிரச்சினை. ஒன்ராரியோவின் வருங்கால பிரதம அமைச்சராக வரக்கூடிய தகுதி பெற்றவர் என்று வர்ணிக்கப்பட்ட ப்ரையன் ஒரு சைக்கிளோட்டியோடு நடந்த சின்னத் தகராறில் சட்டத்தை மதிக்கத் தவறியதாயும், அதனால் நிகழ்ந்த விபத்தில் சைக்கிளோட்டி மரணம் அடையக் காரணமாக இருந்தார் என்பதாயும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 33 வயதான டார்சி ஷெப்பேர்ட் என்ற சைக்கிள் தூதஞ்சல் பணியாளருக்கும் 43 வயதான ப்ரையனுக்கும் சின்ன இழுபறி நிலவியதாயும், ப்ரையனை ஷெப்பேர்ட் இறுக்கிப் பிடித்துக்கொண்டதாயும், ப்ரையன் தன்னை அவரிடமிருந்து விடுவிக்க காரை வேகமாக ஓட்டியதாயு��், இதனால்தான் ஷெப்பேர்ட் இறந்தார் என்றும் சொல்கிறார்கள், ஷெப்பேர்ட் குடித்திருந்ததும், அவரது முன்னாள் காதலி வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் முன்பு காவலர்களால் வெளியேற்றப்பட்டதும் உபரியான தகவல்கள்.\nஇதேவேளை ஒன்ராரியோ மாநிலச் சட்டத்தரணிகள் யாரும் இந்த வழக்கில் அரச சார்பில் வாதாடப் போவதில்லை என்று முடிவுசெய்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம். பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து ரிச்சாட் பெக் என்பவர் அரச சார்பில் வாதாட இருக்கிறார். தான் குற்றமற்றவன் என்று ப்ரையன் சொல்கிறார். சைக்கிளோட்டிகள் நகரமத்தியில் போராட்டம் செய்கிறார்கள். காவலர்கள் சைக்கிள் ஓட்டிகளின் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதேவேளை ரொரன்ரோ நகர மத்தியில் இன்னொரு விஷயமும் நடந்தது, கடைசியில் சொல்கிறேன்.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியும் உட்பட ஐந்து பேர் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி ஐந்து பேருமே இறந்திருக்கிறார்கள். முதலில் அவர் பயணித்த உலங்கு வானூர்தியைக் காணவில்லை என்றும் பிறகு அவர் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தின் பின்னாலான அரசியல், சதிகள் பற்றி எல்லாம் விட்டு விடுவோம். அடுத்த வல்லரசு நாங்கள்தான் என்று மார்தட்டிப் பேசும் இந்திய அரசியல்வாதிகள் இனிமேல் அந்த வசனத்துக்கு முன் ஒரு கணம் யோசிப்பார்கள். இந்திய வல்லரசுக் கனவில் விழுந்த இன்னொரு பலமான உதை சில மணிநேரமாக ‘ரெட்டி போன உலங்கு வானூர்தியைக் காணவில்லை' என்று இவர்கள் தேடித் திரிந்ததுதான்.\nஇந்தோனேஷியாவில் இன்னொரு நிலநடுக்கம். 46 பேர் செத்துப் போயிருக்கிறார்கள். 700க்கு மேற்பட்ட வீடுகள் நாசமாகி இருக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நில நடுக்கம் ஜாவா தீவுப் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் சியான்ஜூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் நிலச்சரிவால் புதையுண்டு போய்விட்டதாயும், 50 பேரைக் காணவில்லை என்றும், அதில் 10 பேர் பிணங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்பே சிவம் படத்தில் மாதவன் பேசும் ‘கடவுளே, என்ன மாதிரி டிசைன் இது' என்ற வசனம் ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nவருகிற வாரம் பாடசாலைகள் திரும்பத் திறக்கப்பட உள்ள��. இந்தக் காலங்களில் Back to School Sales என்று சொல்லி சில்லறை விற்பனையாளர்கள் (retailers க்கு இது தமிழ் என்றால் Wal-Mart போன்றனவும் இதில் அடங்குமா) நல்ல வருமானம் பார்ப்பார்கள். அதுவும் பாடசாலைகள் தொடங்குவதற்கு முதற் கிழமை இவர்களுக்கு வருமானம் குவியும். இந்த முறை அமெரிக்காவில் பெரிதாக வருமானம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கனேடியப் பெற்றோர் இந்த விஷயத்தில் தாராளமாக இருப்பார்கள் என்று போன கிழமை ஒரு ஊடகம் கருத்துக் கணிப்பு நடத்திச் சொன்னது எந்தளவு உண்மை என்று அடுத்த வாரம்தான் தெரியவரும்.\nபொருளாதார நெருக்கடியால் சுருங்கியிருக்கும் நெஞ்சங்களுக்கு கொஞ்சம் ஆறுதலளிக்கிறார்கள் Orgnization of Economic Co-operation and Development என்ற அமைப்பு. அதாகப்பட்டது, பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகம் மெதுவாக மீண்டுகொண்டிருக்கிறது. முன்பு எதிர்வுகூறப்பட்ட வேகத்தைவிட வேகமாகவும், ஆனால் சராசரிக் குடிமகனின் எதிர்பார்ப்புக்கு மிக ஆறுதலாகவும் உலகம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்கிறதாம்.\nஅமெரிக்க ஓப்பன் ரென்னிஸ் போட்டிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. மராட் சஃபின் தவிர்ந்த முன்னணி வீரர்கள் பிரச்சினை இல்லாமல் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி இருக்கிறார்கள். சானியா மிர்சா முன்னணி வீராங்கனை இல்லையா என்று கேட்கலாம். அவர் ஆள் அழகுதான், ஆனால் ஆட்டத்தில் ஒருபோதும் நேர்த்தி இருக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அந்தப் பலவீனத்தை அவரது அழகு மறைத்தது துரதிர்ஷ்டம். இப்போதெல்லாம் ரென்னிஸ் ஆட்டத்தில் 'ஆடும் அழகு' என்பது அற்றுப்போய் பலம் சார்ந்த ஆட்டமாக மாறிவிட்டது (ஃபெடரர் ஆடும்போது மட்டும் கால்களால் நாட்டியம் ஆடுகிறார் என்பது வேறுகதை). அந்த அசுர பலமும் சானியாவுக்கு இல்லை. இந்த முறையும் 6வது அமெரிக்க ஓப்பனைக் குறிவைத்துள்ள ஃபெடரர்தான் நான் பணம் கட்டும் குதிரை. அரை-இறுதியாட்டம் வரை அவருக்கு கஷ்டம் கொடுக்கும் ஆட்டக்காரர்கள் இல்லை என்றே சொல்லலாம். நடாலும் எதிர்பார்ப்புப் பட்டியலில் இருக்கிறார். நான் தொடரும் ஐவர், ஃபெடரர், நடால், ரொடிக், மர்ரே, ஹ்யூவிற்.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரரான கயேல் ககுடா என்பவரை லென்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை உடைத்து தமது அணிக்கு இழுத்தார்கள் என்ற காரணத்தால் 2011 ஜனவரி மாதம் வரை எந்தப் புதிய வீரரைய��ம் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று செல்ஸீ அணிக்கு சர்வதேசக் கால்ப்பந்தாட்ட சம்மேளனம் தடை விதித்திருக்கிறது. பணம் காட்டி வளைத்துப் போடுவதில் செல்ஸீயை மிஞ்ச யாருமில்லை. (ரியால் மட்ரிட் கிட்ட வரலாம்). அதனால்தான் எனக்கு செல்ஸீயைப் பிடிப்பதில்லை. எவ்வளவு நன்றாக ஆடினாலும், உலகிலுள்ள எல்லா நட்சத்திர வீரர்களையும் பணம் கொண்டு பிடித்தவர்கள் என்ற எண்ணத்தை என்னால் மாற்ற முடிவதில்லை. ஆனால் இங்கிலாந்து முதன்மைக் கால்பந்தாட்டக் கழகங்களின் சுற்றுப்போட்டியில் இவர்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள். 4 போட்டிகளில் 4 வெற்றி. முதல் ஐந்து இடங்களில் செல்ஸீ (4 போட்டி-12 புள்ளி), ஸ்பேர்ஸ் (4-12), மான்செஸ்டர் யுனைற்றட் (4-9), மான்செஸ்டர் சிற்றி (3-9), ஸ்டோக் (4-7).\nகந்தசாமி பார்த்தாயிற்று. இது தொடர்பாகப் பதிவுலகம் கொடுத்த விமர்சனங்கள் தமிழ்சினிமா.கொம் இணையத் தளத்தைக் கலக்கியதோடு, வேறு சில விமர்சனங்கள் கலைப்புலி தாணுவையும் கோபப்படுத்தி இருக்கின்றன. கந்தசாமி மோசமான படம் இல்லை. பார்க்கலாம். ஆனால் குழந்தைகளுக்கான படம், பாடல்கள் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்டவை என்று திரும்பத் திரும்ப விக்ரம் கூறுவது சிரிப்பாக இருக்கிறது. அதுவும் ‘மியா மியா', ‘என் பேரு' பாடல்களில் இருக்ககூடிய நடன அசைவுகள் குழந்தைகளுக்கானவை என்றால், பாலா கண்டுபிடிக்க முன் விக்ரத்துக்கு சினிமா பற்றி எவ்வளவு அறிவு இருந்ததோ, அதைவிடக் கொஞ்சம்கூட அவர் கற்றுக்கொள்ளவில்லை என்பேன். தாணு படம் தயாரிப்பதை விடுத்து, மற்றத் தயாரிப்பாளர்களின் படங்களை சந்தைப்படுத்துவதை முக்கிய தொழிலாகச் செய்யலாம் என்பது என் கருத்து. மற்றபடி இவர் ஒரு ‘கலை எலி' கூட இல்லை.\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்வது பற்றி ஏன் இவ்வளவு சர்ச்சையோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அதையும் வாழ்க்கையையும் ஏன் சேர்த்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. சினிமாக்கள் சில காட்சிகளில் உண்மை வாழ்வைப் பிரதிபலித்தாலும் சினிமா மட்டுமே வாழ்வில்லை. விஜய் காங்கிரசில் சேர்வதாலோ, சேராமல் விடுவதாலோ ஒன்றுமே நடக்கப் போவதில்லை என்பது என் கருத்து. என்னவோ, என் மனதில் பட்டதை சொல்கிறேன். விரிவாக ஒரு பதிவு எழுதவேண்டும்.\nபஸ் தரிப்பிடத்தில் காத்திருக்கும் ஒ��ு பெண்ணுடன் ஒருவர் சேட்டை செய்கிறார். அப்போது பஸ் வர அந்தப் பெண் பஸ்ஸில் பாய்ந்து ஏறுகிறார். தொடர்ந்து ஏறும் தொல்லை தந்த்வர் ஏதோ தீப்பிடிக்கத் தக்க திரவத்தை ஊத்தி பஸ்ஸைக் கொழுத்தி விடுகிறார். இதெல்லாம் எங்கே நடந்தது என்கிறீர்களா ரொரன்ரோ நகர மத்தியில். ஸ்டீபன் எட்வேர்ட்ஸ் என்ற இனத் மனிதரைத் துரத்திப் பிடித்துவிட்டார்கள் ரொரொன்ரோ பொலிஸார். அதிகாலை நேரம் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் சமயோசிதமாகச் செயற்பட்ட பஸ் ஓட்டுனரால் தவிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமேற்படி சம்பவம் தொடர்பான வீடியோ தேடிய போது ‘ரொரன்ரோ சன்' என்ற பத்திரிகையின் வலைத்தளம் போனேன். அவர்களின் காணொளிப் பகுதியில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளியாக இது அல்லது மைக்கல் ப்ரையன் சம்பந்தப்பட்ட காணொளி இருக்கும் என்று நினைத்தேன். முதல் ஐந்து இடங்களில் நான்கு ‘சன் ஷைன் கேர்ள்' என்ற பெயர்களில் அவர்கள் போடும் பெண்கள் (மொடல்கள்) பற்றிய காணொளி. முதலிடத்தில் இருந்தது அதே சன் ஷைன் கேர்ள் மொடல்கள் மேலாடை எதுவுமின்றி, கைகளை மேலாடை ஆக்கி, கடற்கரையில் எடுத்துக்கொண்ட காணொளியும், அப்படி மேலாடை இன்றி படம் பிடிக்கப்பட்டது பற்றிய அவர்களின் அனுபவக் கோர்வையுமே ஆகும். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டிய வீடியோ இது, என்னிடம் இணைப்பு இருக்கிறது, இங்கே இணைத்தால் சண்டை வரும் ஆகவே இணைக்க மாட்டேன். கொஞ்சம் மூளையை உபயோகித்தால் பார்க்கலாம். (எல்லா இடத்திலையும் ஆண்கள் ஒரே மாதிரித்தான்....ஹி ஹி... நானும்தான்... என்னதான் வெளிநாடு அது இது எண்டாலும்... ம்ஹூம்)\nசுட்டிகள் அரசியல், தொழில் நுட்பம், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு\nஆனால் பதிவு கொஞ்சம் நீளம் அதிகமாக இல்லை கீத்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஉண்மைதான் கலை... இந்தமுறை கொஞ்சம் நீ............ண்டு விட்டது\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-4\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 20-26 2009\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-3\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-2\nதுள்ளித் திரிந்த காலம்.... பகுதி-1\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 13-19 2009\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-3\nநான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 06-12 2009\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-2\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-1\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 30- செப்ரெம்பர் 05, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/59428", "date_download": "2018-06-20T18:32:34Z", "digest": "sha1:PM73OH2ZVQ4T34LQPHJ3JNKQZ3XFFN4D", "length": 47447, "nlines": 109, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஸுசீலா எம்.ஏ - 2 - அமரர் கல்கி", "raw_content": "\nஸுசீலா எம்.ஏ - 2 - அமரர் கல்கி\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nடிசம்பர் 05, 2014 01:09 பிப\nஇதற்கிடையில், சென்னை நகரெல்லாம் அமளி துமளியாயிருந்தது. தினந்தோறும் ஏழெட்டுப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் கூடியிருந்தவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேரும் ஆச்சரியமான நீள அகலங்கள் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். \"பார்க்கப் போனால், இந்தக் கோவில்களிலுள்ள தெய்வங்கள் வெறுங் கல்லே அல்லவா கல்லுக்கு உயிர் உண்டா உயிரில்லாத கல்லுக்காக வேண்டி உயிருள்ள மனுஷன் உயிரை விட வேண்டுமா இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது\" என்று பிரசங்கிகள் கர்ஜித்தார்கள்.\nஸுசீலா சென்னைக்கு வந்து சேர்ந்த ஐந்தாம் நாள் மாலை, கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாகாணம் முழுவதிலிருந்தும் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தமிழ்த்தாய் ஸுசீலாவும் வந்து பேசுவது அவசியம் என்று கருதப்பட்டது. அதிகமான வற்புறுத்தலின் பேரில், ஸுசீலா கிளம்பினாள். அவ்வளவு முக்கியமான கூட்டத்திற்குப் போகாமலிருக்கக் கூடாதென்று உண்ணாவிரத விடுதியிலிருந்து ஒவ்வொருவராக எல்லோருமே கிளம்பிச் சென்றார்கள்.\nஆரம்பத்திலேயே ஸுசீலாவைப் பேசச் சொன்னார்கள். ஸுசீலா பேசினாள். பொதுக் கூட்டத்திலே அவள் பேசுவது இதுதான் முதல் தடவையானாலும் அற்புதமாய்ப் பேசினாள். மனம் உருகப் பேசினாள். கடைசியில், \"இங்கே நாம் பொதுக் கூட்டம் போட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் கரகோசம் ச���ய்து கொண்டுமிருக்கிறோம். இந்த நேரத்தில் அங்கே அந்த வீர புருஷரின் - உயிர்...\" இந்த இடத்தில் ஸுசீலாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணில் ஜலம் பெருகிற்று. மேலே பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாள். இந்தக் காட்சி, கூட்டத்தில் ஒரு மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆண் பிள்ளைகள் \"அந்தோ அந்தோ\" என்றார்கள். வீரத் தமிழ் மகளிர் விம்மி அழத் தொடங்கினார்கள்.\nஸுசீலாவுக்கு அப்போது மனதில் உண்மையாகவே ஒரு கலக்கம் உண்டாகியிருந்தது. தான் அங்கு உட்கார்ந்திருக்கையில், ஹிட்லர் குருசாமிக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்து கொண்டிருப்பதாக அவளுடைய உணர்வு சொல்லிற்று. உடனே போய் அவனைப் பார்க்க அவள் இருதயம் துடிதுடித்தது. அருகிலிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் மேடையிலிருந்து பின்புறமாக இறங்கிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கழுகுக் கண் படைத்த பத்திரிகை நிருபர்கள். 'ஏதோ ஹிட்லர் குருசாமியைப் பற்றிச் செய்தி வந்துதான் இவள் இப்படிக் கூட்டத்தின் நடுவில் எழுந்து போகிறாள்' என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவர்களும் ஒவ்வொருவராக நழுவிச் சென்றார்கள்.\nஸுசீலா இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, விடுதியின் வாசலில் போய் இறங்கினாள். கதவைச் சப்தமிடாமல் திறந்து கொண்டு மாடி மீது ஏறிச் சென்றாள். அங்கே ஹிட்லர் குருசாமியைக் காணாததும், அவளுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. கீழே இறங்கி வந்தாள். வீட்டில் சமையற்காரன் ஒருவன் தான் இருந்தான். அவனைக் கேட்கலாமென்று சமையலறையின் கதவைத் திறந்தாள். அந்தோ அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது எப்படிச் சொல்வது சுருங்கச் சொன்னால் தலையில் விழ வேண்டிய இடி தவறிக் கீழே விழுந்தால் எப்படித் திகைப்பாளோ, அப்படித் திகைத்துப் போனாள் ஸுசீலா\nஎதிரில் இலையைப் போட்டுக் கொண்டு, அதில் சாம்பார் சாதத்தைத் துளாவிப் பிசைந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான், ஹிட்லர் குருசாமி. அவனுடைய ஆயுள் பலம் கெட்டியாயிருந்த படியால்தான் அந்தச் சமயம் ஸுசீலா வந்தாள் என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில், ஐந்து நாள் பட்டினிக்குப் பிறகு அப்படி ஒரேயடியாகக் குழம்புச் சாதத்தைத் தீட்டியிருந்தால், அவன் கதி என்ன ஆகியிருக்குமென்று சொல்ல வேண்டுமா\nஸுசீலாவைக் கண்டதும், ஹிட்லர் குருசாமி ஒரு நிமிஷ நேரம் அசட்டு முழி முழித்தான். அப்புறம் துள்ளி எழுந்து வந்து, ஸுசீலாவின் முன்னால் மண்டியிட்டுக் கை குவித்தான். \"ஸுசீலா ஸுசீலா உன்னுடைய காதலுக்காகத்தான் நான் இந்த காரியம் செய்தேன்...\" என்றான். அப்போது, குருசாமி ஒரு கணம் நிமிர்ந்து ஸுசீலாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு, அந்த முகத்தை அவன் தன் வாழ்நாளில் எப்போதும் பார்க்கவேயில்லை\n அந்தச் சமையலறைக்குள் திமுதிமுவென்று ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வந்து நுழைந்தார்கள்.\nஸுசீலா இன்னும் இரண்டு நாள் சென்னையில் இருந்தாள். இத்தனை நாளும் ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைத்தவர்கள் ஸுசீலாவைச் சூழ்ந்து கொண்டு, இனிமேல் இயக்கத்தை அவளே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். \"ஹிட்லர் குருசாமி காங்கிரஸின் ஒற்றன்\" என்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதைத் தாங்கள் முன்பே சந்தேகித்ததாகவும், ஆனால் அன்றிரவு, உண்ணாவிரத நிதிக்கு அதுவரை வசூலாகியிருந்த ரூ. 350யும் அமுக்கிக் கொண்டு அவன் ஓடிப்போனதிலிருந்துதான் அது நிச்சயமாயிற்று என்றும் சொன்னார்கள். இனிமேல் ஸுசீலாதான் தங்களுடைய தலைவி என்றும், அவள் மட்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் தாங்கள் முன்போலவே கூட இருந்து நடத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார்கள்.\nஆனால், ஸுசீலாவுக்கு இதனாலெல்லாம் போன உற்சாகம் திரும்பி வரவில்லை. அன்றிரவு வெளியான பத்திரிகையைப் பார்த்த பிறகு, அவளுக்கு நிராசையே உண்டாகி விட்டது. பத்திரிகையில் இரண்டு விஷயங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, ஹிட்லர் குருசாமி வெளியிட்டிருந்த அறிக்கை. அது வருமாறு:-\n\"நான் உண்ணாவிரதத்தை நிறுத்தியது குறித்து பலர் பலவிதமான சந்தேகங்கள் கொள்ளாமலிருப்பதாகத் தெரிவதால், இந்த அறிக்கையை வெளியிடுவது என் கடமையாகிறது. நான் உண்ணாவிரதத்தைக் கை விட்டது, தமிழ் நாட்டின் மேன்மையைக் காப்பதற்காகவே தவிர வேறில்லை. அதாவது, நமது அருமைத் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரின் அருள்மொழியை மெய்யாக்குவதற்குத்தான் அவ்வாறு செய்தேன். ஔவை என்ன சொல்லியிருக்கிறாள்\n அப்படியிருக்க, தீவிரமான பசி எடுத்த பிறகும் நான் அந்தப் பத்தையும் பறந்து போகச் செய்யாமலிருந்தால், ஔவை வாக்கல்லவா பொய்த்து விடும்\nஎன்னுடைய உண்ணாவிரதத்தின் போது எனக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மர்மங்களைப் பற்றியும் ஸ்திரீகளின் ஆழங் காண முடியாத உள்ளத்தின் இயல்பைப் பற்றியும் அநேக விஷயங்கள் தெரிய வந்தன. அவையெல்லாம் தமிழ் மக்களைத் திகைத்து, திடுக்கிட்டு, திக்கு முக்காடச் செய்பவையாயிருக்கும். சமயம் வரும் போது அவற்றை யெல்லாம் தைரியமாக வெளிப்படுத்த நான் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன்.\"\nஸுசீலா இதைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். ஹிட்லர் குருசாமியின் மேல் அவளுக்கு முதலில் வந்த கோபம் மாறி அநுதாபம் உண்டாயிற்று. பாவம், கள்ளங்கபடில்லாத சாது. தற்சமயம் தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களை விட அவன் எவ்வளவோ மேலல்லவா\nஅவளுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பின்வரும் பெரிய தலைப்புகளின் கீழ்க் காணப்பட்டது.\n\"இந்தியாவின் பயங்கரமான ஜன அபிவிருத்தி\"\n\"உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன\nஇந்தத் தலைப்புகளின் கீழே, சீமையிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ., எம்.இ.ஓ.பி.எச். சின் படமும், அவரைப் பத்திரிகை நிருபர் பேட்டி கண்ட விவரமும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில், ஸ்ரீ பாலசுந்தரம் எல்லாருக்கும் தெரிந்த சில ஆச்சரியமான விஷயங்களை எடுத்துக் காட்டியிருந்தார். 1930-ல் இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி. 1940-ம் வருஷ ஜனக் கணிதியின்படி 39 1/2 கோடு, பத்து வருஷத்தில் 4 1/2 கோடி அதாவது 100-க்கு 12 1/2 வீதம் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. ஆனால், உணவு உற்பத்தியோ 100-க்கு 2 1/2 வீதம் தான் அதிகமாயிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தேசத்தில் பயங்கரமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுத்தானே தீர வேண்டும் ஆகையால், தேசத்தில் உள்ள அறிவாளிகள் எல்லாரும் உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினாலன்றி, அப்புறம் நிலைமை சமாளிக்க முடியாமல் போய்விடும்.\nஇது சரிதான்; ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்ரீ பாலசுந்தரத்தின் யோசனைகள் தான் என்ன அவர் இரண்டு யோசனைகள் கூறியிருந்தார். ஒன்று, உணவுப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சி. இதற்காக, மேனாட்டார் கைக்கொள்ளும் நவீன விவசாய முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, நமது நாட்டில் உள்ள மலை அருவிகளிலிருந்தெல்லாம் மின்சார சக்தி உண்டு பண்ணவும், அந்த மின்சார சக்தியைப் புதுமுறை வி���சாயத்துக்குப் பயன்படுத்தவும் முயல வேண்டும். தாம் உடனே இந்த முயற்சியில் இறங்கப் போவதாகத் தெரிவித்து விட்டு அவர் மேலும் கூறியதாவது:-\n\"ஆனால், இது மட்டும் போதாது. எவ்வளவுதான் இந்த வழியில் முயற்சி செய்தாலும், நாற்பது கோடி ஜனங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் தயாரிப்பதற்கே இன்னும் பத்து வருஷம் செல்லும். இதற்கிடையில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே போனால்... ஆகவே, இந்தியாவில் குறைந்தது ஒரு கோடிப் பேர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருப்பது என்ற விரதத்தைக் கைக் கொள்வது அவசியம். நான் அத்தகைய விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஒரு அகில் இந்திய சங்கம் ஸ்தாபிக்கலாமென்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது...\"\nஸுசீலா அவ்வளவுதான் படித்தாள். அளவிலாத அருவருப்புடன் பத்திரிகையைக் கீழே போட்டாள். இதற்கு முன்னால், இவ்வுலகம் வரண்ட பாலைவனமாக அவளுக்குத் தோன்றிற்று என்றால், இப்போது புயற் காற்றினால் அலைப்புண்டு கொந்தளிக்கும் கடலைப் போல் காணப்பட்டது. இந்த தொல்லைகளையெல்லாம் மறந்து, எங்கேயாவது சில காலம், அமைதியாக இருந்து விட்டு வரவேணும். மனுஷ்ய சஞ்சாரமே இல்லாத இடமாக இருந்தால் ரொம்ப நல்லது. அத்தகைய இடம் எங்கே இருக்கிறது ஏன் வேறு எங்கே போய்த் தேட குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம் குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம் ஆம்; குற்றாலத்துக்குப் போவதுதான் சரி. அங்கே பங்களா இருக்கிறது. பக்கத்தில் தோட்டக்காரன் குடித்தனமாயிருக்கிறான். அங்கே நேரே போய்விட வேண்டியது. அங்கிருந்து தகப்பனாருக்குக் கடிதம் எழுதி விட்டால் போகிறது.\nஸுசீலா குற்றாலத்துக்குப் போவது என்று தீர்மானித்த போது இரவு எட்டரை மணி. அதற்குள் எக்ஸ்பிரஸ் வண்டி போய்விட்டது. ஆனால் மறுநாள் வரையில் காத்திருக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆதலின் பாஸஞ்சர் வண்டியிலேயே பிரயாணம் ஆனாள். இந்த வண்டி சாவகாசமாக அசைந்து ஆடிக் கொண்டு தென்காசிக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஆறு மணியிருக்கும். உடனே, வண்டி வைத்துக் கொண்டு குற்றாலத்துக்குப் புறப்பட்டாள்.\nகுற்றாலத்தில் 'கோமதி பங்களா'வின் வாசலில் போய் வண்டி நின்றது. ஸுசீலா இறங்கினாள். பங்களாவுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. பங��களாவில் யார் இருக்கக் கூடும்\nஇதற்குள் வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, தோட்டக்காரன் ஓடி வந்தான். ஸுசீலாவைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம், \"இது என்ன, அம்மா, இது எங்கிருந்து வரீக\n\"ஐயா வரவில்லை. நான் மட்டுந்தான் வந்தேன். வீட்டிலே யாரு, மாடசாமி\nஸுசீலாவுக்குத் தலை சுழன்றது. இந்த மாதிரி நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாலசுந்தரத்தின் மேல் ஏற்கெனவே வெறுப்பு. அதிலும், தான் இப்படி அவமானப்பட்டு வந்திருக்கும் நிலைமையிலா அவரைப் பார்ப்பது ஆனாலும் இப்போது திரும்பிப் போவது இயலாத காரியம்.\n\"நான் வந்திருக்கேன், வீட்டை ஒழித்துக் கொடுத்தால் தேவலை என்று போய்ச் சொல்லு.\"\nதோட்டக்காரன் தயக்கத்துடன் போனான். சற்று நேரம் கழித்துத் திரும்பினான்.\n\"இராத்திரியிலே இத்தனை நேரத்துக்கப்புறம் எங்கே போறது என்று கேக்கறாக. மெத்தை அறை காலியாய்த்தான் இருக்கு. அதிலே உங்களை இருந்துக்கும்படி சொல்றாக\" என்றான்.\nஸுசீலாவுக்கு இது சிறிது திருப்தியையளித்தது. மாடசாமியைச் சாமான்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, நேரே மெத்தை அறைக்குப் போனாள்.\nசற்று நேரத்துக்கெல்லாம் சமையற்காரப் பையன் வந்தான். \"சாப்பாடு கொண்டு வரட்டுமா, அம்மா\n\"நான் தான் ஐயாவைக் கேட்டேன். 'அந்த அம்மாகிட்ட போய்ச் சாப்பாடுன்னு சொன்னாச் சண்டைக்கு வருவாகடா. நீ. வேணாப் போய்க் கேட்டுப்பாரு' என்றாக.\"\nஸுசீலாவுக்கு ஆத்திரமாய் வந்தது. \"எனக்குச் சாப்பாடு வேண்டாம்\" என்றாள். சமையற்காரன் போய்விட்டான்.\nஅப்போது ஸுசீலா, என்னதான் எம்.ஏ. படித்தவளாயிருந்தாலும், பெண்ணாய்ப் பிறந்தவள் பெண்தான் என்பதை நிரூபித்தாள். குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி அழுதாள்.\nஅன்றிரவு ஸுசீலா வெகு நேரங் கழித்துத்தான் தூங்கினாள். ஆதலின், காலையில் எழுந்திருப்பதற்கும் நேரமாயிற்று. ஏழு மணிக்கு மேல் எழுந்திருந்து கீழே வந்தபோது, தோட்டக்காரன் சமையல் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். சமையற்காரன் கையில் ஒரு பொட்டலத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.\n\"ஐயா மலை மேல மரப் பாலத்துக்குப் போயிருக்காக. அவகளுக்குத் தோசை எடுத்துண்டு போறேன். ஜாகையை மாற்றிவிடச் சொல்லிட்டாக\" என்றான்.\nஸுசீலாவின் கண்களில் நீர் துளித்தது. தோட்டக்காரனைப் பார்த்து, \"ந��னும் மரப்பாலத்துக்குத்தான் போறேன். ஐயாவைப் பார்ப்பேன். நாங்க திரும்பி வரும் வரை ஐயா சாமான் இங்கேயே இருக்கட்டும்\" என்றாள்.\nகுற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது. அதன் நாலு பக்கத்திலும் வெள்ளை வெளேரென்ற சுத்தமான பாறைகள். அந்தப் பாறை ஒன்றின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சமையற்காரனுடன் ஸுசீலாவைப் பார்த்ததும் அவன் சிறிதும் வியப்புக் காட்டவில்லை. \"ஏது, இப்படி எதிர்பாராத சந்தோஷம்\" என்றான். \"எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்\" என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். \"அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே\" என்றான். \"எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்\" என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். \"அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே அது வேண்டியதில்லை. நான் இன்று சாயங்காலமே ஊருக்குப் போய் விடுவேன்\" என்றாள்.\n\"ரொம்ப வந்தனம். ஜாகை மாற்றுவது எனக்கும் அசௌகரியந்தான்\" என்றான் பாலசுந்தரம். உடனே, சமையற்காரனைச் சற்று எட்டி அழைத்துப் போய், அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தான்.\n\"இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எத்தனை நாள் பொழுது போக்கியிருக்கிறோம் அதெல்லாம் நினைத்தால் கனவு மாதிரி இருக்கிறது\" என்றாள் ஸுசீலா. அப்புறம் இரண்டு பேரும் சற்று நேரம் பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n\"இருக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது. தோசை எங்கே\n தோசை கீசை என்றால் உனக்குக் கோபம் வரப்போகிறதென்று, பழனியைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடச் சொன்னேனே\nஸுசீலா இடி இடியென்று சிரித்தாள். அந்த மாதிரி அவள் சிரித்து எத்தனையோ காலமாயிற்று.\n\"சரி; இப்போது என்ன செய்யலாம்\n மத்தியானம் வரையில் காத்திருக்க வேண்டியதுதான். மத்தியானச் சாப்பாடு தேனருவிக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். அங்கே போய் விடலாம்\" என்றான் பாலசுந்தரம்.\nதேனருவிக்குப் புறப்பட்டார்கள். வழி நெடுகிலும் தங்களுடைய பழைய ஞாபகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்கள். வழியில் அநேக இடங்களில் பாறைகளில் ஏறியும், பள்ளங்களைத் தாண்டியும் போக வேண்டியதாயிருந்தது. அங்கெல்லாம், பாலசுந்தரம் ஸுசீலாவின் கையைப் பிடித்துத் தூக்கி விடுவது அவசியமாயிற்று. கடைசியில் பதினொரு மணிக்குத் தேனருவிக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஇந்த ஆச்சரியக் குறிகளையே தேனருவியின் வர்ணனையாக நேயர்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nதேனருவியின் சுனையில் இருவரும் ஸ்நானம் செய்தார்கள். துணிமணிகளை உலர்த்திக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, மேலே கவிந்த ஒரு பாறையின் நிழலில் உட்கார்ந்து, பழனியை எதிர்பார்க்கலானார்கள். பசி தெரியாமல் பொழுது போவதற்காக, பாலசுந்தரம் தன்னுடைய சீமை அனுபவங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ஆனால் நடுநடுவே, ஸுசீலா, தன் மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், \"இன்னும் பழனி வரவில்லையே\" என்று கேட்டுக் கொண்டும் இருந்தாள். கடைசியாக, ஒன்றரை மணிக்கு, பழனி தலையில் கூடையுடன் தூரத்தில் காணப்பட்டான். உடனே இருவரும் எழுந்து போய்ச் சுனையின் அருகில் உட்கார்ந்தார்கள். பாறையை ஜலத்தை விட்டு நன்றாய் அலம்பிச் சுத்தமாக்கி வைத்துக் கொண்டார்கள்.\n இதோ பழனி கிட்ட வந்துவிட்டான். அங்கே ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு அவன் தாவிக் குதித்தாக வேண்டும். \"அடே ஜாக்கிரதை கூடையைப் போட்டுக் கொண்டு விழாதே\" என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை\" என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை ஐயோ கீழே பள்ளத்தில் தண்ணீரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தது. அதிலிருந்த உணவுப் பண்டங்களை மீன்கள் போஜனம் செய்து கொண்டிருந்தன.\nபாலசுந்தரம் ஓடி வந்து, பழனியைக் கையைக் கொடுத்துத் தூக்கி விட்டான். அவனும் ஸுசீலாவும், பாவம், பழனியைத் திட்டு திட்டு என்று திட்டினால், பசி நீங்குமா என்ன செய்வதென்று யோசித்தார்கள். \"காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்\" என்றான் பழனி. \"சரி என்ன செய்வதென்று யோசித்தார்கள். \"காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்\" என்றான் பழனி. \"சரி போ மரப்பாலத்துக்கே கொண்டு போ. அதற்குள் நாங்களும் அங்கே வந்து விடுகிறோம்\" என்றான் பாலசுந்தரம்.\nமாலை ஐந்து மணி சுமாருக்கு மரப்பாலத்துக்கருகில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டு விட்டு, ஸுசீலாவும் பாலசுந்தரமும் கீழே போகக் கிளம்பினார்கள். \"பசி என்றால் எப்படி இருக்கும் என்று இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது\" என்றாள் ஸுசீலா. \"நமது நாட்டில் தினந்தோறும் இம்மாதிரி பசிக் கொடுமையை அனுபவிக்கிறவர்கள் கோடிக்கணக்கான பேர்\" என்றான் பாலசுந்தரம். \"நிஜமாகவா ஐயோ இத்தனை நாளும் எனக்கு யாராவது பிச்சைகாரன் 'பசி எடுக்குது, அம்மா பிச்சைபோடு, அம்மா' என்றால் கோபம் கோபமாய் வரும்\" என்றாள் ஸுசீலா.\n\"இந்தியாவின் ஜனத்தொகை 40 கோடி. இதில் பாதிபேர் - 20 கோடிப் பேர் ஓயாமல் பசித்திருப்பவர்கள். கூடிய சீக்கிரத்தில், நமது தேசத்தில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். இல்லாவிட்டால்...\"\nஸுசீலாவுக்கு, பத்திரிகையில் வாசித்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அவள் பெருமூச்சு விட்டாள்.\nஅப்போது பாலசுந்தரம் ஸுசீலாவைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டிருந்தான். \"இப்போது நாம் போவது போலவே, வாழ்க்கை முழுவதும் கைகோத்துக் கொண்டு போக முடியுமானால்...\" என்றான்.\nஸுசீலா வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள். \"நீங்கள்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத விரதம் எடுத்தவர்களாயிற்றே\nபாலசுந்தரம் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு, விஷயம் என்னவென்று விசாரித்தான். ஸுசீலா தான் பத்திரிக்கையில் படித்ததைச் சொன்னாள்.\n\"படித்ததை முழுதும் படிக்காமல் பாதியில் விட்டு விட்டால், அதற்கு நான் என்ன செய்வது\n\"ஆனால், இந்த விரதத்துக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. 'இந்தப் பெரிய தேசத் தொண்டில் ஒருவனுக்கு உதவி செய்யக் கூடிய வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்தால், அந்த நிலைமையில் கல்யாணம் செய்து கொள்வதே அதிக பயனுள்ளதாகும்' என்று கடைசியில் சொல்லியிருந்தேன்.\"\nஸுசீலா சற்று நேரம் யோசித்து விட்டு, \"அம்மாதிரி நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன் என்று தோன்றுகிறதா\n\"உன்னைப் போல் உதவி எனக்கு வேறு யார் செய்ய முடியும் நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா\nஸுசீலா இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். \"ஆமாம்; நீங்கள் ஒரு பக்கம் ஜனங்களின் பசிக்கு உணவு உற்பத்தி செய்தால், நான் இன்னொரு பக்கத்தில் அவர்களுக்குப் பசியேயில்லாமல் அடித்து விட முடியும்\n\"ஆனால், அவர்கள் குற்றாலத்துக்கு வந்தால், மறுபடியும் பசி உண்டாகி விடும்\nஇரண்டு பேரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலி அருவியின் சலசல சப்தத்துடன் கலந்தது\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T19:30:55Z", "digest": "sha1:W3XQPEK7UA4YLAMG7R2UNSSORPX66B2H", "length": 14785, "nlines": 113, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அமெரிக்காவில் இனவாத தாக்குதலில் இந்தியர் பலி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்ச���ிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nஅமெரிக்காவில் இனவாத தாக்குதலில் இந்தியர் பலி\nBy Wafiq Sha on\t May 7, 2017 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபின் பழைய நாதல்லா பகுதியை சேர்ந்த ஜக்ஜீத் சிங் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் இனவாத வெறுப்பு தாக்கதலில் பலியான இந்தியர்களின் பட்டியலில் ஐவரும் சேர்ந்துள்ளார்.\n35 வயதான ஜக்ஜீத் சிங் ஒரு இனவாத வெறுப்புத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இவருக்கு மனைவி, மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.\nஜக்ஜீத் சகோதரியின் கணவர் கன்வர்ஜித் சிங் சீமா, ஜக்ஜீதுடன் பணிபுரியும் சிக்கந்தர் சிங் என்பவர் ஜக்ஜீத் மீதான தாக்குதல் குறித்து தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். சிக்கந்தர் ஜக்ஜீத் மீதான தாக்குதலை நேரடியாக கண்டவர்.\nகன்வர்ஜித்தின் கூற்றுப்படி ஒரு அமெரிக்கர் காலை 11:30 மணியளவில் கடைக்கு வந்து ஜக்ஜீதிடம் ஒரு சிகரட் பாக்கட் கேட்டதாகவும் அதை பெறுவதற்கு அந்த நபரிடம் அடையாள அட்டையை இல்லாததால் தன்னால் சிகரட் வழங்க முடியாது என்று ஜக்ஜீத் கூற அந்த அமெரிக்கர் கோபமுற்று ஜக்ஜீதை நோக்கி இனவாத வசைகளை வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.\nபின்னர் சில நேரம் கழித்து வெளியே சென்ற ஜக்ஜீத்தை அந்த நார் கூர்மையான ஆயுதத்தால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த ஜக்ஜீத் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nஜக்ஜீதின் மறைவு குறித்து கருத்து தெரிவித்த அவரது தந்தை மொஹிந்தர் சிங், ஜக்ஜீத் மிகவும் அன்பானவர் மற்றும் கடின உழைப்பாளி. அவரது பிரிவு தங்களை வாட்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்திற்காக அவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னாள் அமேரிக்��ா சென்றார் என்றும் தாங்கள் பல கடன்களை பெற்று அவரை அங்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜக்ஜீத்தின் கொலையாளியை இன்னும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.\nTags: அமேரிக்காடொனால்ட் டிரம்ப்வெறுப்பு தாக்குதல்\nPrevious Articleபல்கிஸ் பானு வழக்கு: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nNext Article இராணுவ உயிர்த்தியாகியின் மகளை தத்தெடுத்த IAS-IPS தம்பதியினர் யூனுஸ்-அஞ்சும்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் த���ட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-lavina-bhatia-arrested-kunal-murder.html", "date_download": "2018-06-20T18:44:51Z", "digest": "sha1:5SNXM6TFKX2XJLOJ62RLWIJU5H5GPTGR", "length": 10815, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது | Actress Lavina Bhatia arrested in Kunal murder case, குணால் கொலையில் நடிகை கைது! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது\nநடிகர் குணால் கொலை வழக்கில் நடிகை லவீனா கைது\nநடிகர் குணால் கொலை வழக்கில் இந்தி நடிகை லவீனா பாட்டியா கைது செய்யப்பட்டார்.\nகாதலர் தினம் படத்தில் அறிமுகமான குணால், புன்னகைதேசம், பார்வை ஒன்றே போதுமே, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். இவரது தந்தை ராஜேந்திரா ஒரு ராணுவ அதிகாரி.\nபோஜ்புரி மொழிப் படங்கள் சிலவற்றிலும், ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். மும்பை ஓஷிவாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் குணால்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மனைவி, குழந்தைகள் யாரும் வீட்டிலில்லாத நேரத்தில் குணால் மர்மமான முறையில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.\nஇதுகுறித்து வெர்சோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின்னர் குணாலின் தந்தை மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.\nதன் மகன் கொலையில் சந்தேகங்கள் இருப்பதையும், தற்கொலை சொய்து கொண்ட அவரது உடலில் காயங்கள் இருப்பதையும் குறிப்பிட்டு விசாரணை நடத்தக் கோரியிருந்தார்.\nமனுவை விசாரித்த கோர்ட்டு, குணால் மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசாருக்கு உத்தரவிட்டது.\nஅதைத் தொடர்ந்து குணால் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மும்பை வெர்சோவா போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.\nஇந் நிலையில் குணால் கொலை தொடர்பாக, அவரது நெருங்கிய தோழியும், இந்தி நடிகையுமான லவீனா பாட்ட��யாவை போலீசார் கைது செய்தனர்.\nகுணால் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமயத்தில், நடிகை லவீனா பாட்டியா அங்கு இருந்தார் என்று முன்பே விசாரணையில் தெரிய வந்திருந்தது.\nஆனால் அப்போது அவரைக் கைது செய்யாமல் விட்டிருந்த போலீசார், இப்போது கைது செய்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nநடிகர் குணால் தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇளம் நடிகையின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு\nபாலியல் தொல்லை வழக்கு: அழகேசனுக்கு அமலா பால் நம்பரை கொடுத்தவர் கைது\nஅமலாபாலுக்கு சல்யூட் அடித்த பிரபல நடிகர்\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/08-kollywood-heroes-back-ajith.html", "date_download": "2018-06-20T18:51:09Z", "digest": "sha1:IRPEYXPLJ3KRDS64U7THBNOSCZSVTLGA", "length": 10456, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு-பாரதிராஜா எதிர்ப்பு | Kollywood heroes back Ajith, அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு-பாரதிராஜா எதிர்ப்பு\nஅஜீத் பேச்சு- விஷால், ஆர்யா, த்ரிஷா ஆதரவு-பாரதிராஜா எதிர்ப்பு\nமுதல்வருக்கு சினிமாக்காரர்கள் நடத்திய பாராட்டு விழாவில் துணிச்சலாகப் பேசிய அஜீத்துக்கு சக நடிகர்கள் மத்தியில் ஆகரவு பெருகியுள்ளது.\nபாராட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு கட்டாயம��� வந்தாக வேண்டும் என திரையுலகினர் மிரட்டுவதாக அஜீத் இந்த விழாவில் முதல்வரிடம் முறையிட்டார். காவிரி பிரச்சினை போன்றவற்றுக்கு கலைஞர்களை கூப்பிட்டு போராட்டம் நடத்துவதால் என்ன பலன் நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் பேசியிருந்தார்.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிகர்கள் தங்கள் சமூக உணர்வை வெளிக்காட்ட வேண்டும். வருவதற்கு சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு கருத்து கூறுவதால் யாருக்கு என்ன பயன் என்று பாரதிராஜா போன்றவர்கள் அஜீத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் சக நடிகர்கள் விஷால், ஆர்யா, த்ரிஷா, பாடகி சின்மயி போன்றோர் அஜீத்தை பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅஜீத்தின் பேச்சுக்கு விழாவிலேயே எழுந்து நின்று கைத் தட்டி தனது ஆதரவைத் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்யா, விஷால் மற்றும் த்ரிஷா மூவருமே தங்கள் வலைப்பூக்கள் மற்றும் ட்விட்டரில் அஜீத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதே கருத்தை நாங்களும் தெரிவிக்க விரும்பினாலும் பயம் காரணமாக அமைதி காத்ததாகவும், ஆனால் அஜீத் துணிந்து இதற்கு ஒரு முடிவு கட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசின்மயி தனது ட்விட்டரில் அஜீத்தை வாழ்த்தியும் பாராட்டியும் செய்தி அனுப்பியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஅஜீத்துக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDThalaAjith\nதல பிறந்தநாளுக்கு பரிசு அறிவித்த ஆர்யா: தேவையே இல்லை என்று கூறும் ரசிகர்கள்\nஇந்த வாட்டியாவது நம்பலாமா சிவா\nதிரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல\nஅஜீத்தால் என் மகன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை: நடிகர் பிரேம்\nதலக்கு தாடி மட்டும் தான் பொசு பொசுன்னு வளர்ந்துருக்கு, ஆளு செம ஃபிட்: வைரல் போட்டோ\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்��ும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/17-barathiraja-thenkizhakku-next-film.html", "date_download": "2018-06-20T18:35:11Z", "digest": "sha1:H5B772XIDOQT3YBFZ7TNWJ33MGPTFHVL", "length": 11182, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனது அடுத்த படம் தென்கிழக்குச் சீமையிலே!-பாரதிராஜா | Barathiraja to start Thenkizhakku Seemayile | அடுத்த படம் 'தென்கிழக்குச் சீமையிலே'!-பாரதிராஜா - Tamil Filmibeat", "raw_content": "\n» எனது அடுத்த படம் தென்கிழக்குச் சீமையிலே\nஎனது அடுத்த படம் தென்கிழக்குச் சீமையிலே\nஅடுத்து தென்கிழக்குச் சீமையிலே என்ற படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.\nதெற்கத்திப் பொண்ணு தொடரின் 500வது நாள் விழாவில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இதனை அறிவித்தார் பாரதிராஜா. விழாவில் அவர் பேசியதாவது:\nஎன் 35 ஆண்டுகால உழைப்பில் கிடைக்காத பெயரும், புகழும் 2 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கிடைத்திருக்கிறது.\nநான் மூன்று முதல்வர்களிடம் பழகியிருக்கிறேன். தமிழர்களின் முதல்வர் கருணாநிதி மட்டுமே. நான் அவரைப் பார்க்கும்போது அவரது நாற்காலியை பார்க்க மாட்டேன். அவர் முகத்தை, அனுபவத்தை, ஆற்றலை மட்டுமே பார்ப்பேன்.\nமுதல்வர் கருணாநிதியிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, 'நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது' என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு. அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.\nஎன் கலை வாழ்வில் ஒரு பதிவு வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவில் நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று அழைத்தேன். உங்கள் வாழ்த்து கிடைத்ததை என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்கள் தலைமுறை வரைக்கும் பேசிக் கொண்டிருப்பார்கள்.\nநான் அடுத்து தென் கிழக்கு சீமையிலே, குற்றப்பரம்பரை என 2 படங்களை இயக்கவிருக்கிறேன். இவை இரண்டும் தமிழர் வாழ்வின் மறக்க முடியாத பதிவுகளாக இருக்கும். தென்கிழக்குச் சீமையிலே படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த 2 படங்களும் வெளியாகி இரண்டுக்கும் முதல்வர் கையால் விருது வாங்கவேண்டும். இதுவே என் இப்போதைய ஆசை...\" என்றார்.\nநடிகை குஷ்பு, ரோஜா, தயாரி்ப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\n இதுக்கு தானா இப்படி அடிச்சிக்கிட்டீங்க\nரூ. 7 கோடியை சுரண்டினியே, ஆம்பளன்னு படத்தில் நடிச்சா மட்டும் போதாது: விஷாலை விளாசிய டி.ஆர்.\nபணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு.. 'ஏ' படத்துக்கு பாரதிராஜா கடும் கண்டனம்\nஇதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்\nஉதயமானது தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை\nதமிழர் வாழ்வியலைக் கூறும் பாரதிராஜாவின் மண்வாசனை\nRead more about: குற்றப்பரம்பரை தென்கிழக்குச் சீமையிலே தெற்கத்திப் பொண்ணு விழா பாரதிராஜா முதல்வர் கருணாநிதி barathiraja karunanidhi thenkizhakku seemayile therkathi ponnu serial\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ces-2017-asus-unveils-zenfone-ar-in-tamil-013065.html", "date_download": "2018-06-20T19:05:51Z", "digest": "sha1:UTJP4NKDNH34UVS3MFBSNDVAJY2UUZ4S", "length": 11620, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "CES 2017 ASUS unveils ZenFone AR - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசென்போன் ஏஆர் : 6ஜிபி ரேம், 23 எம்பி கேமிரா, 3100 எம்ஏஎச் பேட்டரி.\nசென்போன் ஏஆர் : 6ஜிபி ரேம், 23 எம்பி கேமிரா, 3100 எம்ஏஎச் பேட்டரி.\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nஏசர் பிரிடேட்டர் 21 X:இந்த நூற்றாண்டின் அதிசய கேமிங் லேப்டாப்\nஅறிமுகம் : எல்ஜியின் புதிய கிராம்14 லேப்டாப்.\nசியோமி : சிஇஎஸ்2017-ல் நிகழ்த்திய அட்டகாசமான அறிமுகங்கள்.\n2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை\n6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் அல்காடெல் ஏ3 எக்ஸ்எல் அறிமுகம்.\nநோட்புக் ஒடிசி: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேம்ஸ் லேப்டாப்\nதைவான் நாட்டை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் உலகின் முதல் 8ஜிபி ஸ்மார்ட்போன் அதன் சென்போன் ஏஆர் ஸ்மார்ட்போனை சிஇஎஸ் 2017-ல் அறிமுகம் செய்துள்ளது. டேங்கோ செயல்படுத்தப்பட்ட இக்கருவி ஒரு பகற்கனவு- தயாரிப்பு என்றே கூறலாம்.\nடேங்கோ என்பது கூகுளின் சென்சார்கள் மற்றும் தனிப்பட்ட மிகை யதார்த்த மென்பொருள்களின் ஒரு தொகுப்பாகும் இது ஒரு ஸ்மார்ட்போனில் தனிப்பட்ட ஆகுமென்ட்டட் ரியாலிட்டியை வழங்கும் அதாவது ஏஆர் கேமிங், ஏஆர் யூட்டிலிட்டீஸ் மற்றும் இண்டோர் நேவிகேஷன் ஆகியவைகளில் பயனர்களுக்கு ஆகுமென்ட்டட் ரியாலிட் அற்புதமான அனுபவத்தை வழங்கும்.\nஅசுஸ் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் இக்கருவியின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் ஏஆர் கருவியானது 1440X2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.70 அங்குல தொடுதிரை டிஸ்ப்ளே உடன் வெளிவருகிறது. உடன் இக்கருவி க்வாட்-கோர் க்குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி மூலம் இயக்கப்படுகிறது\n6ஜிபி ரேம் கொண்டுள்ள அசுஸ் சென்போன் ஏஆர் கருவியின் கேமிரா துறையை பொறுத்தவரை ஒரு 23 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் கேமிரா கொண்டுள்ளது.\nரூ.39,999/- என்ற விற்பனை விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபப்டும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்கும் ஒரு 3300எம்ஏஎச் நீக்க முடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.\nஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்ற���ம் ஜிஎஸ்எம்) மைக்ரோ சிம் மற்றும் நானோ சிம் ஆதரவு வழங்கும் இக்கருவியில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், என்எப்சி, 3ஜி மற்றும் 4ஜி ஆகிய இணைப்பு வசதிகளும் அடக்கம். உடன் நிக்கருவில் காம்பஸ் மாக்னோமீட்டர், ப்ராக்சிமிட்டி சென்சார், ஆக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாரோமீட்டர் ஆகிய அம்சங்களும் உள்ளன.\nஅசுஸ் சென்போன் ஏஆர் அம்சங்கள் ஒரு பார்வை\nடிஸ்ப்ளே - 5.70 அங்குலம்\nசெயலி - க்வாட் கோர்\nதீர்மானம் - 1440x2560 பிக்சல்கள்\nஓஎஸ் - ஆண்ட்ராய்டு 7.0\nமுன்பக்க கேமிரா - 8 மெகாபிக்சல்\nபின்பக்க கேமிரா - 23 மெகாபிக்சல்\nபேட்டரி திறன் - 3300 எம்ஏஎச்\nஇரட்டை 12 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி - அசுஸ் சென்போன் 3 ஸூம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்மார்ட்போனால் உங்கள் குழந்தைகளிடம் செலவு செய்யும் நேரம் குறைகின்றதா\nஒரே மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை: ராணுவ வீரர் பிரதாப் சிங்.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=5408", "date_download": "2018-06-20T19:25:45Z", "digest": "sha1:EFTRV5CTTJQZMDRG6M3OUNP25ZRU3K34", "length": 36690, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசபல ஆண்களை சமாளிப்பது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசபல ஆண்களை சமாளிப்பது எப்படி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nசபல ஆண்களை சமாளிப்பது எப்படி\nபணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் அதிக சங்கடம். என்றாலும்கூட சில உத்திகளைக் கடைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.\nசக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.\nஉங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். 'நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள்)' என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்\nசொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் 'நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே' என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீறப் பார்க்கலாம்.\nஉடை விஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் ��ொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆடை விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.\nபலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.\nஎந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். “எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா வா ங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசக ஆண் ஊழியர்கள் 'அடல்ட்ஸ் ஒன்லி' ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. 'இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்' என்ற எண்ணம் எழலாம்.\nசக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.\nஉங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். 'ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம்' என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.\nRe: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி\nகுடும்ப விசயங்களை கூட வேலை செய்யும் ஆண்களிடம் பகிரும்போது தான் பெருவாரியான பிரச்சனைகள் தோன்றுகின்றது. முதலில் இதை பெண்கள் நிறுத்தினாலே பாதி பிரச்னைகள் ஒழிந்துவிடும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankermanicka.blogspot.com/2008/01/blog-post.html", "date_download": "2018-06-20T18:33:57Z", "digest": "sha1:QPPUFZJV2IIWFEM6N2JEUFIDXL6TFMX4", "length": 5899, "nlines": 56, "source_domain": "sankermanicka.blogspot.com", "title": "வஜ்ரா படித்த செய்திகள்...: மோடியைப் போட்டுத் தள்ளுங்கள்", "raw_content": "\nஇந்த புத்தாண்டு \"மோடி-இல்லாத\" ஆண்டாக இருக்கட்டும்.\nஇவ்வாறு கூறியது வினோத் மெஹதா என்ற காங்கிரஸ் ஜால்ரா. அவுட்லுக் என்ற ஒரு டாப்ளாய்டை நடத்தும் ஆசிரியர்.\nடெவில்'ஸ் அட்வகேட் புகழ் கரன் தாபர்\nமோடியை போட்டுத் தள்ளவே சொல்கிறார்.\nஇவை அனைத்தும் தாண்டி, நரேந்திர தாமோதர் மோடி என்ற முதலமைச்சர் வெற்றி வாகை சூடியது மிகவும் வியத்தகு விஷயம்.\nஇந்தியாவின் பத்திரிக்கை உலகு, இடது இம்சைகளின் கையில் இருக்கமாக உள்ளது தான் இப்படிப்பட்ட \"ஓலங்கள்\" காட்டுகின்றன.\nஇந்த 2008 ஆம் ஆண்டு, தீவிரவாதம் அற்ற ஆண்டாக இருக்கவேண்டுகிறேன்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/05.html", "date_download": "2018-06-20T19:20:14Z", "digest": "sha1:K6AVEZKEJWLJRK4OF3DH7RSWEISDGAHC", "length": 44207, "nlines": 538, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கொலைக்காற்று - 05", "raw_content": "\nசுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்டு நண்பர்களால் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் 'கொலைக்காற்று' மர்மத்தொடரின் ஐந்தாவது பாகத்தில் நான் இணைந்திருக்கிறேன்.\nகொலைக்காற்று - 01 தரங்கம் - சுபாங்கன்\nகொலைக்காற்று - 02 எரியாத சுவடிகள் - பவன்\nகொலைக்காற்று - 03 சதீஸ் இன் பார்வை - சதீஸ்\nகொலைக்காற்று - 04 நா - மது\n\"ஜெனி கொலை செய்யப்பட்டிருக்கிறா.. அதுக்குப் பிறகு சேகர்.. உங்கட க்ளோஸ் பிரென்ட்.ஆனால் நீங்கள் கொஞ்சமும் அப்செட் ஆனா மாதிரித் தெரியேல்லையே..\"\n\"அப்ப, என்னை நீ சந்தேகப்படுறியா வர்ஷா\n\"சொறி கௌதம்.. எனக்குக் குழப்பமா இருக்கு..\" கண்கலங்கி,தலை குனிந்துகொண்டாள் வர்ஷா.\nதளர்ந்துபோய் கலங்கி இருந்தவளை, நகர்ந்துசென்று கைகளால் முதுகை அணைத்து,ஆதரவாகத் தலையைக் கோதிக்கொண்டே,மெல்லிய குரலில்\n\"அப்செட் ஆகாமல் இல்லை டார்லிங்.. ஆனால் எனக்கு நெருங்கின இரண்டுபேரின் கொலைகள் என்டபடியால் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.. ஜெனி,சேகர் ரெண்டு பேரின் mobile போனுக்கும் நேற்று யோசிக்காமல் கோல் பண்ணிட்டேன். அது ரெண்டும் பொலிஸ்சிட்ட இருக்கும் எண்டு யோசிக்கேல்லை.நாளைக்கு எப்பிடியும் பொலிஸ் ஸ்டேஷன் போகவே வேணும்\"\nஅறையின் ஏசிக் குளிருக்கு கௌதமின் அணைப்பு இதமாக இருந்தாலும், விது -பட விவகாரம் மனசில் கறையான்களின் அரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.கௌதமிடம் சொல்லலாமா சொன்னால் தன்னை நம்புவானா கௌதம் நம்பினாலும் விது பதிலடியாக என்ன செய்வானோ என்று பலப்பல சிந்தனைகள் கலங்கடித்துக்கொண்டிருந்தன.\n\"என்ன மகாராணி இன்னும் சந்தேகம் போல இருக்கே..விட்டா கௌதம் கொலைகாரன் எண்டு நீயே பேப்பர்,ரேடியோ,டீவீக்கு நியூஸ் குடுத்துடுவாய் போல இருக்கே\" சிரித்து சிரிக்க வைக்க முயன்றான் கௌதம்.\nசிரிக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் இந்தநிலையில் சிரி���்துவைக்காவிட்டாலும் கௌதம் மனம் நோந்துபோகும் என்பதற்காக மெல்லியதாக சிரித்துவைத்தாள் வர்ஷா.\n\"அடடா இதுக்கே சிரிப்பாய் என்று தெரிஞ்சிருந்தா குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறமாதிரி ஏதாவது ஜோக் சொல்லியிருப்பேனே\" என்று அர்த்தபுஷ்டியோடு சொன்ன கௌதமின் பார்வை ஆசையோடு வர்ஷாவின் வளவள கழுத்தில் இருந்து கீழிறங்கி மேய ஆரம்பித்தது.\n கண்ணாடிக் குடுவை.தண்ணீர் அவள் குடிக்கும் நேரத்தில் வெளியே இருந்து வழுக்கி செல்வதைப் பார்க்கலாம் போல அவ்வளவு மென்மை.\nபூமியில் உள்ள அழகிய பூக்கள் எல்லாம் சேர்ந்து திரட்டி பிரம்மன் செய்த பூப்பந்துகள் என்று வைரமுத்து வர்ணித்த அளவெல்லாம் இல்லை.ஆனாலும் பார்ப்பவர்களை மூச்சுமுட்ட செய்கிற அழகுகள் வர்ஷாவிடம் இருந்தன. பல்கலை நாட்களில் அவள் விளையாடும் வலைப்பந்தைக் காணக் கூடும் கூட்டமெல்லாம் பரிமாற்றப்படும் பந்தைப் பார்த்ததை விட அவள் நெஞ்சப்பந்துகளை வட்டமிட்டதை அவளும் அறிவாள்.\nஉடுக்கை இடுப்பு என்று தமிழிலும் Hour Glass என்று ஆங்கிலத்திலும் வர்ணிக்கப்படும் அம்சமான இடையும், உடலின் மேற்பாதியை சமன் செய்யும் வளைவு நெளிவுகளுடைய கீழ்ப்பாதியும் தக்கதொரு சிற்பியால் செய்த உயிருள்ள சிலையோ எனப் பார்ப்பவரை பார்க்க செய்யும்.\nதிருமணத்தின் பின்னர் புதிய அழகு பெண்களிடம் சேர்ந்துவிடுகிறது என்பது உண்மைதான். உடலெங்கும் புதிதாக தங்கமுலாம் பூசியதுபோல மினுமினுப்பாக இருந்த வர்ஷாவை மீண்டும் மனசில் ரீவைண்ட் செய்து செய்து மனத்தைக் கிளர்வுபடுத்திக்கொண்டு குளுகுளு ஏசி அறையின் மெதுமெது மெத்தையில் தனியாகப் புரண்டுகொண்டிருந்தான் விது.\nகையில் இருந்த அந்தப் புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டே\n\"அதிர்ஷ்டக்கார கௌதம்.. இப்ப தூக்கத்தால் இடையில் எழும்பி எத்தனையாவது ரவுண்ட் போறியோ\" மனதுக்குள் கருவிக் கொண்டே மீண்டும் நூற்றுப் பதினெட்டாவது தடவையாக பெருமூச்சு விட்டுக் கொண்டான்.\n மிரட்டலுக்கு இணங்கி நாளை தானாக வருவாளா இன்னும் ஏதாவது தான் இறங்கி செய்யவேண்டி ஏற்படலாமா இன்னும் ஏதாவது தான் இறங்கி செய்யவேண்டி ஏற்படலாமா யோசித்துக்கொண்டே ஒரு கையில் பற்றவைத்த சிகரெட்டை வாயில் அமர்த்திவிட்டு, தன் டொஷீபா லாப்டாப்பைத் திறந்து நோண்ட ஆரம்பித்தான்.\nவர்ஷு என்ற folderஐத் திறந��து ரகசியமாக எடுத்த படத்தில் அரைகுறையாக ஆபாசமாகத் தெரிந்த வர்ஷுவைக் காமத்தோடு விழுங்கிக்கொண்டே,\"எத்தனை பேரடி இப்பிடி ஆரம்பத்தில் டிமாண்ட் காட்டிவிட்டுப் பிறகு மடங்கி இருப்பீங்க பார்க்கிறேனே.. இங்கே ரூமைச் check out பண்ண முதல் உன்னை check out பண்றேன்\" என்று பழைய சத்யராஜாக குரல் கொடுத்துக்கொண்டே, இப்பவே நெட்டில் ஏற்றிவைக்கலாமா,பிறகு பார்த்து ஏற்றிக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டே இணைய இணைப்பிநூடாகத் தன் ஏதோவொரு fake profileஇல் loginஆகி இணையத்தில் எதோ ஒரு வம்பு வேலையைத் தொடங்கும் நேரம் அதிகாலை 3.55.\n'நீல வானம்... நீயும் நானும் ' கௌதமின் செல்பேசி கமலின் குரலை அறையெங்கும் பரவவிட்டு போர்வைக்குள் கலைந்து,களைத்துக்கிடந்த கௌதம்+வர்ஷாவை எழுப்பியது.\nஅலுத்துக்கொண்டே \"ஹெலோ\" சொன்ன கௌதமுக்கு மறுமுனையில் எடுத்த நண்பன் சொன்ன விஷயம்\n- அதே ஹோட்டலில் அதிகாலை நேரம் பயங்கரமாக சுடப்பட்டு இறந்துபோன இளைஞன் பற்றி...\nவிது பற்றி எனக்கும் உங்களுக்கும் வர்ஷாவுக்கும் தெரிந்த அளவு கௌதமுக்குத் தெரிந்திருக்காது போலும்.. இளவயதிலேயே இறந்துபோனவனுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே\n\"என்ன இது நாங்கள் போற இடமெல்லாம் கொலை கொலையா நடந்துகொண்டே இருக்கு\" என்று வர்ஷாவிடம் அலுத்துக்கொண்டே \"வர்ஷாம்மா போலீசுக்குக் கோல் பண்ணி ஜெனி,சேகர் கொலைகள் பற்றிக் கேக்கப் போறேன்.எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லப்போறேன்.இனியும் லேட்டாக்கினா உன்னை மாதிரியே அவங்களும் என்னைக் கொலைகாரன் லிஸ்ட்டில் சேர்த்திடுவான்கள்\"\n\"ஒரு கிழமைக்குள்ள மூன்றாவது கொலை.. இவனும் ஒரு softwareகாரன். ஏதாவது தொடர்பிருக்கலாமோ\" இன்ஸ்பெக்டர் சூரியப்ரகாஷ் தன் மனதிலிருந்த சந்தேகத்தை கான்ஸ்டபிளிடம் கேட்டே விட்டார்.\n\"சார் கொலையுண்டிருக்கிறவன் நேற்றுத் தான் இங்கே வந்து தங்கி இருக்கிறான்.கண்மூடித்தனம சுடப்பட்டிருக்கிறான். அவனுடைய லேப்டாப் சிதறியிருக்கு.இறந்து போன விதுரன் என்றவன்ட வோலேட் (wallet) தவிர வேற தடயங்கள் இல்லை\"\n\"இவனைப் பற்றி இன்னும் விசாரிக்கவேணும்.அதுசரி முதல் ரெண்டு கொலைகளின் கை ரேகை ரிப்போர்ட்டுக்களை மறுபடி பார்க்கணும்.அந்த மொபைல் நம்பர்களுக்கு வந்த கோல் யார்ட்ட இருந்து வந்ததெண்டு கண்டுபிடிச்சாச்சா\" கேட்டுக்கொண்டே இருந்த சூரியப்பிரகாஷின் செல்பேசி கிணு கிணுத்தது.\nகான்ஸ்டபில் மேசையில் கொட்டிக்கொண்டிருந்த விதுவின் வொலேட்டிலிருந்து நான்கைந்து கிரெடிட் கார்டுகள்,சில விசிட்டிங் கார்டுகள்,சில்லறைகளுடன் முன்னைய பலகலைக்கழக அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை, ஐந்தாறு சிம்களுடன் இறுதியாக விழுந்தது ஒரு போட்டோ...\nகொலைக்காற்று இனி ஆதிரை(ஸ்ரீகரன்)யின் தளத்திலிருந்து வீசும்.\nat 12/26/2010 08:06:00 PM Labels: கதை, கொலை, கொலைக்காற்று, திகில், தொடர், தொடர் பதிவு, நண்பர்கள், பதிவர், மர்மம்\nசதீஷ் அண்ணான்ட பதிவ வாசிச்சிற்று வாறன்.... ;-)\nம்ம்ம்... வர்ஷா நல்லாத்தான் இருக்கா. வர்ஷாவின் படங்கள் இணையத்தில் வருவதில் விருப்பம் இல்லைப் போல. ம்ம்ம்..\nதுவக்கால சுட்ட சத்தம் கேக்கா அளவுக்கு கௌதம் வர்ஷாவை சுட்டு விளையாடி இருப்பானோ.\nதுவக்குக்கும் சைலென்சர் போட்டிருப்பாங்கள் என்ன :D\nநல்ல நேரத்தில 'கொலைக்காற்று' நாமாகரணம் செய்யப்பட்டிருக்கிறது போலும் :P\nவர்ஷாவின் கழுத்தில் வழுக்கிக்கொண்டே கதையின் இறுதிவரை வர வைத்துவிட்டது நடை. அருமை :)\nவர்ஷா - ஐயோ.. பின்னிட்டீங்க அண்ணே..B-)\nகலக்கல் அண்ணே, ஆதிரை அண்ணாவின் கதைக்கு வெயிட்டிங்,\nகொலைக் காற்று எப்படிப் போய் முடியப்போகுதோ\n//துவக்கால சுட்ட சத்தம் கேக்கா அளவுக்கு கௌதம் வர்ஷாவை சுட்டு விளையாடி இருப்பானோ.\nதுவக்குக்கும் சைலென்சர் போட்டிருப்பாங்கள் என்ன :D//\nஏசி அறைதானே கதவு பூட்டியிருந்தாலே வெளிச்சத்தம் பெரிசா கேக்காதுதானே so சுடும் போது கத்தியிருந்தாலும் கேட்டிருக்காது..;)\nவர வர விறுவிறுப்பு கூடிக்கிட்டே போகுது...\nகொலைகாறில் ரத்தமும் முத்தமும் பீறிடுகிறது... பார்ப்பம் ஆதிரையாவது வர்ஷண்ட படங்களை பாஸ்வோர்ட் ஐ கண்டுபிடிச்சு facebookla போடுராரோ எண்டு..\n12.30 க்கு இத வாசிக்கேக, கதவு வடிவா பூட்டி இருக்கோண்டு ஒருக்க சரிபாத்தனான் :( ஏனைய்யா இப்பிடி பயப்புடுத்திறியள்.\nகடைசில செத்த எல்லாம் software காரர் எண்டு வேற சொல்லிட்டியள். இன்னும் என்ன எல்லாம் நடக்க போகுதோ...\nபெண்களின் காவலன் லோஷன் அண்ணா என்பதை நிரூபித்து விதுவி போட்டு தள்ளிட்டார். போற போக்கை பார்த்தால் கதை எழுதும் நாங்கள் கூட மிஞ்சுவமா தெரியல. அண்ணே ரொம்ப தான் வர்ணிக்கிரிங்க....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பார்க்க கூடாத யாரும் பார்த்தா அப்புறம் ..........\n\"வர வர விறுவிறுப்பு கூடிக்கிட்டே போகுது...\"\nகுழம்பிய மனது குழிபறிப்பத�� நிஜம்\nதூக்கம் வரலியேன்னு வெற்றிfm+உங்கblog ஓபன் பண்ணினேன்...2.20am. கொலைக்காற்று...கொஞ்சம் பயமாகத்தான் இருந்திச்சி.. அங்கால இங்கால கதவு ஜன்னல் எல்லாம் பார்த்து பார்த்து,கண்டிக் குளிரையும் போர்வைக்கு எதிரியாக்கி,இரவின் நிசப்தம்+சத்தங்களையும் தாண்டி வாசிக்கத் தொடங்கும் போது 2.30am முடிக்கும் போது 3.20am. மெதுவா குசினிக்குப் போய் ஒரு நெஸ்காபியும் குடிச்சிட்டு வந்துதான் cmnt எழுதுறன். எல்லாருமே நல்லாத்தான் கொலை பன்றீங்க...நல்லாத்தான் இருக்கு... ஜெனி,சேகர்,விது,... அடுத்து ஆதிரை யாரைக் கொல்லப் போகிறாரோ சூர்யப்பிரகாஷ் கொண்ணாலும் பரவாயில்லை..காற்று வீச வேணாமா உங்களின் ஈர்ப்பு வர்னிப்புகள், கதையை மேலும் மெருகூட்டி அழகு சேர்த்திருக்கிறது. ரசிக்கவும் வைத்து ஆவலையும் தூண்டியிருக்கும் கதை மென்மேலும் தொடர வேண்டும் என்று ஆவல் கொண்டு எதிர்பார்க்கிறேன்...\nகொலை கொலையா முந்திரிக்காயா இருக்கே...மீண்டும் மீண்டும் மீண்டும் கொலைகளா\nஎழுத்து நடையும், ஓடத்தை நேரக கொண்டு செல்லும் பாணியும் சுப்பர் லோஷன்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவர்ஷா பற்றிய வர்ணனைகள் புஷ்பா தங்கத்துரை காலத்துக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது. கொலையானவர்கள் மென்பொருளாளர்கள் என நினைக்க கொஞ்சம் கவலையாக இருக்கின்றது,\nநல்ல எழுத்து நடை அண்ணே இதே நடையில் நீங்கள் ஒரு காதல் கதை எழுதினால் எம்மைப்போன்ற பபாக்கள் மகிழ்ச்சி அடைவோம்.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஒரே கொலை மயம்...படிக்கவே பயமா இருக்கிறது...\nவருகிறவனெல்லாம் சாகின்றான்....சரி பார்ப்போம் அடுத்த தொடர்ச்சியில்....\nஃஃஃஃதக்கதொரு சிற்பியால் செய்த உயிருள்ள சிலையோ எனப் பார்ப்பவரை பார்க்க செய்யும்.ஃஃஃஃஃ\n“ஊர்க் கால் நிவந்த பொதும் பருள் நீா்க் கால்....”என்ற கபிலரின் சங்க பாடலை பின்னி பிடலெடுத்திட்டீங்க....\nஎங்க பார்த்தாலும் ஒரே ரத்த வெடுக்காயிருக்கே... இந்தப் பொலிசுகள் என்ன கையாலாகதவங்களோ...\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.\n ஆதிரை அண்ணாவாவது இந்த ரத்த சரித்திரத்தை நிறுத்துகிறாரா எனப் பார்ப்போம்..\n அடுத்தடுத்து எழுதறவங்களுக்கு மண்டை காயப் போகுதே\nஇப்ப உங்க பதிவு இன்ட்லில பிரபலமாகுது ஒக்கே\nடாய் மது இங்கையும் மதுஇஸமா அவன் நல்லா சுட்டிருப்பான் பார்ரா புல்லட்பாண்டிய அவரு சத்தம் கேக்காதாம் உன்னையும் மதுஇஸத்துக்���ுள்ள இழுத்துட்டானா ஆமா சுட்டது முன்னாலையா பின்னாலையா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016_12_01_archive.html", "date_download": "2018-06-20T19:05:57Z", "digest": "sha1:PW3SXI27673CHRFBYQ52ASKZIPQJIJKV", "length": 180760, "nlines": 996, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: December 2016", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்த�� அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nத.அ. உ.சட்டம் 2005 - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் வழங்க முடியாது RTI ஆணை\nஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்\nஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500 ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுஉள்ளது.\nபி.எச்டி., உதவித்தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி\nதமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் முழு பிஎச்டி-யில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.\nகற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்\nகற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.\nஅகஇ - குறுவளமையப்பயிற்சி - ஜனவரி 2017 - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 21.01.2017 அன்றும், உயர்தொடக்கக்நிலை ஆசிரியர்களுக்கு 28.01.2017 அன்றும் நடைபெறவுள்ளது.\n10ம் வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வழி கல்வி பயிலாத மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடம் எழுத, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nCPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு\nஅரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.ஜெ., முதல்வராக இருந்த போது, அவரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளால், எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை, அனைத்து தரப்பினராலும், எளிதாக சந்திக்க முடிகிறது. \n7வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் \nநாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nபொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள் தீவிரம்\nதமிழகத்தில், வரும் மார்ச் மாதம், பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபோட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்\nமத்திய அரசு நடத்தும் இருவித போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம், அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.2016 அன்றைய நிலைப்படி உதவி / கூடுதல் / மழலையர் / அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு\nநலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை\nபாடப்புத்தகம் உள்ளிட்ட, நலத் திட்ட பொருட்கள் வழங்க, வட்டார அளவில், நோடல் மையம் அமைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என்பது, தலைமையாசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தபின், புத்தகச் சுமையை குறைக்க, மூன்று பரு��ங்களாக பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்படுகின்றன. இதுதவிர, சீருடை, நோட்டுகள், மூன்றாம் பருவத்திற்கு, பிரத்யேகமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.\n8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு\nஎட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் வீரகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nடிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் 95 கோடி இந்தியர்களிடம் இண்டர்நெட் வசதியில்லை\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் டேட்டா திட்டங்களின் விலை குறைந்து வருகிறது. இங்கு டேட்டா திட்டங்கள் உலகளவில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் இன்றும் 95 கோடி இந்தியர்களிடம் இணைய வசதியில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.\nபாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'\nபாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், அக்டோபரில் பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள்,\nஇந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன \nIAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.\n30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்\nசெல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசம் 30–ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு\nரேஷன் கடைகளில், புகார் பதிவேட்டை, மக்கள் பார்வைக்கு வைக்காமல், ஊழியர்கள்அலட்சியமாக உள்ளனர். ரேஷன் கடைகளில், புகார் பதிவேடு என்ற நோட்டு உள்ளது. அதில், மக்கள், தங்களின் புகார்களை எழுதுவர். தற்போது, பல கடைகளில், புகார் பதிவேடு இல்லாததால், ��க்கள் புகார் செய்ய முடியாமல், சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு\n'தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொது செயலர் ஜனார்த்தனன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், நேற்று, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை.\nதமிழக அரசின் அனைத்து துறையிலும் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் அரசு உடனடியான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.\nபணியிடங்களை நிரப்புவதில் இழுபறி; கல்லூரி மாணவர்கள் பாதிப்பு\nஅரசாணை வெளியிட்டும், அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2011ம் ஆண்டு வரையிலான காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இழுத்தடிப்பதால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nதகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில் அம்பலம்\nஉரிய கல்வித்தகுதி இன்றி, கோவையில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக அம்பலமாகியுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு நடுநிலைப்பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, கலைப்பாடங்கள் கற்பிக்க, கடந்த 2012ல், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.\nடெட்’ சிலபசில் மாற்றம் வருமா\nஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வல���த்துள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, தமிழக அரசு, 2011 நவ., 11ம் தேதியில் தான், அரசாணை வெளியிட்டது.\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\nஅனைத்து பள்ளிகளிலும் இனிமேல் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி செய்யப்படும். 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டுவர மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nடிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்: பிரதமர் மோடி எச்சரிக்கை\nஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும்கறுப்பு பணத்திற்கு எதிரான போர்தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப்பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும்என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்\nடிஜிட்டல்' பணப்பரிவர்த்தனையை வேகப்படுத்தும்விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்தஎளிமையான புதிய, 'ஆப்' இன்றுஅறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீனவசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம்செலுத்த முடியும்.\nவிரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்:ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்\nதமிழக அரசுநிர்வாகத்தை,முழுமையாக மாற்றிஅமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்பலர் மாற்றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.\nசர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்டிக்கு தொடர்பா; கலக்கத்தில் அதிகாரிகள்\nதமிழக கல்வித்துறையில் பெரும்அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம்ஆசிரியர்கள் இடமாற்றம்பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்குதொடர்பு இருப்பதாக சர்ச்சைஎழுந்துள்ளது. இதனால் கல்விஅதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nபழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்.\n\"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, மதுரையில் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு\nஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nஇக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்னோ பல்கலை, தொலைநிலை கல்வியில், சி.ஏ., - ஏ.சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய, நிதி தணிக்கை சார்ந்த மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பை அறிமுகம் செய்துள்ளது.\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்\nநாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n💳 அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம், பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.\nசுற்றுச்சூழல் பாதிக்காத 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிமுகம்\nசுற்றுலா துறை கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'எலக்ட்ரிக் சைக்கிள்' பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு : தமிழக மாணவர்கள் 6 பேர் தேர்வு\nடில்லியில் நடக்கும் 2017 குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட மாணவர் உட்பட தமிழக கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் தேர்வாகி உள்ளனர்.குடியரசு தினத்தன்று முப்படைகள், துணை ��ாணுவம், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு டில்லியில் நடக்கும்.\n10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு\n'பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் நேரத்தை, மாற்ற வேண்டும்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 முதல் பகல், 1:15 மணி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, காலை, 9:15 முதல் நண்பகல், 12:00 மணி வரையும் நடக்கிறது.\nபொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை\n'அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nNEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\n2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nPFRDA ஆணையம் CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தைதமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம்செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன்\nபகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரிக்கை\nபகுதிநேரப் பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வு அளிக்கவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு\nநடுநிலைப்பள்ளிதலைமையாசிரியர் பணியிடம்ஒப்புதல் கோப்பு அரசிடம்நிலுவையில் உள்ளதால், ஒப்புதல்கிடைத்தவுடன் அதனுடன் சேர்த்து இரண்டாம் கட்ட பதவி உயர்வு நடத்தப்படும் என\n*டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\n2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது, புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீநீதிமன்றம் ரத்து செய்தது.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்\n🎀கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி\n🎀🎀 டாக்டர். கிரிஜா வைத்தியநாதன், சுகாதார பொருளியலில் சென்னை ஐ.ஐ.டி மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017 - பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் - திருத்தம் மேற்கொள்ளல் சார்ந்து அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு\nரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ\nரூ.5000 க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றைய சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், ரூ.5000 மட்டுமே டிபாசிட் செய்ய முடியும்.\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பயிற்சி - பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி - 31.12.2016 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் வெளியீடு\n13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவு\nபதிமூன்று மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 20 நாள்களுக்குள் அகற்றுமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலர் வைகோ, மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன் உள்ளிட்ட பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nதமிழ்நாடு தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nதமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடத்��ப்பட்டு வரும் சோதனையின் தொடர்ச்சியாக, தமிழக தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும்.\nதொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் -அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து மாநில கண்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது -தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்.\nபள்ளிக்கல்வி - முப்பருவ கல்வி முறை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஆணை வெளியிட்டது - சில திருத்தங்கள் செய்து ஆணை வெளியீடு\n2ம் கட்ட கலந்தாய்வுக்கு இதுவரை அறிவிப்பில்லை; பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி\nபள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்\n'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலை யில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் நிறுத்தம்.\nதமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதால், பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறிவதோடு, தமிழில் அதற்கான அர்த்தத்தையும் அறியலாம்.\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரே ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் ��ிட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது.\nரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு\nஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர். பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது:\nபல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்\nபல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை துவக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ரொக்கம் இல்லாத பரிவர்த்தனையை, அனைத்து இடங்களிலும் கொண்டு வர வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணங்களை வசூலிக்க, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை.\nதமிழக அரசின் அனைத்து துறையிலும் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் அரசு உடனடியான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முதல் முறையாக ஏப்ரல் 2014 முதல் ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ7000/- வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. வாரம் மூன்று அரைநாளாக, மாதத்திற்கு பன்னிரண்டு அரைநாளாக ஒப்பந்த பணியாக, தொகுப்பூதியப் பணியாக, தற்காலிகப் பணியாக உள்ளதால் பண்டிகை போனஸ்கூட மறுக்கப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு வருகிறது. 58 வயது பூர்த்தி அடைந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டு வருகிறது. மகளிர் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படவில்லை.\n14வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடரில் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியில் உறுதியளித்ததை நடைமுறைப்படுத்தி, கடந்த ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான(ரூ.513019000) 51 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரம் தொகுப்பூதியத்தை பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருவதைப்போல தமிழத்திலும் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வேலை வழங்கப்படும் முறையை தமிழத்திலும் வழங்க வேண்டும். பகுதிநேரப் பயிற்றுநர்களின் ஊதியம் மற்றும் பணி சார்ந்த கோரிக்கைகளை பலமுறை வைத்தும் இதுவரை ஏற்கப்படவில்லை.\n14வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடருக்கு முன்பு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்ட கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும், செவிலியர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய உறுதிமொழியும் அரசால் செய்யப்பட்டது. ஆனால் ஜாக்டோ அமைப்பின் 08.10.2015 மற்றும் 01.02.2016 போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசின் உத்தரவின்படி முழுமையாக பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வோ (அ) பணி முன்னேற்றம் ���ார்ந்த எந்தவொரு உறுதிமொழியோ இதுவரை இல்லாத நிலையால் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே பள்ளிக்கல்வி செயலர், அனைவருக்கும் கல்வி இயக்க செயலர்கள் அரசிடம் பரிந்துரை செய்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன் அமுல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தும்போது, மாநில அரசும் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. எனவே பகுதிநேரப் பயிற்றுநர்களைப் போல பணியாற்றிவரும் தற்காலிகமாக, ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில் அரசுப் பணியை செய்துவரும் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் அரசுப்பணியை தற்காலிகமாக, ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிபவர்களின் தற்போதைய நிலைகள், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தானாக முன்வந்து கண்காணித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும். இரு வகுப்புகளிலும், 20 லட்சம் பேர் எழுதும் இத்தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுடன் நடத்தப்படுகிறது.\n‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்: தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்\n5,000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் உங்கள் கைகளில் நீங்கள் வைத்துள்ளீர்களா வங்கிகளுக்கு விரைந்து செல்ல\nவேண்டும். ஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செ���்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.\n⏩புதிய 5000 ரூபாய் விதி\nபுதிய விதிப்படி அதிகப்படியான தொகையை டிசம்பர் 30 வரை ஒரு முறை மட்டுமே வங்கியில் டெப்பாசிட் செய்ய முடியும். 5000 ரூபாய்க்குக் குறைவாக டெப்பாஸிட் செய்யலாம்.\nஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல் மௌனம் சாதிக்கும் தொடக்கக்கல்வித்துறை; ஏமாற்றத்தில் ஆசிரியர்கள்\nதமிழ்நாட்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமறையான மே மாதம் நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சில நிர்வாக சிக்கலால் ஜூன் மாதம் நடந்து வருகிறது. இக்கலந்தாய்வில் ஆசிரியர்கள் பணி நிரவல், காலிப்பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அதன்பின் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என ஒவ்வொரு நாளும் நடப்பது வழக்கம்.\n2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு\n2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்பட்டுள்ளது.\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\nமத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\n’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி\nதனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பணத் தட்டுப்பாடு காரணமாக, ’செமஸ்டர்’ கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.\nஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி; தேர்வு நடத்த ஆள் இல்லை\nதுவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள் பயிற்சிவழங்கப்பட்டது. இதனால், தேர்வு நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், தலைமைஆசிரியர்கள் தவித்தனர்.\nஅரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்\nஅரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மாற்றுத்திறனாளி ���ற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்\nதுறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்துள்ள முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களிடையே மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.\nசிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி\nசிண்டிகேட் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கா 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அந்த பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், இத்தேர்வில் அதிகமாக பங்கேற்கின்றனர்; அவர்களுக்கு எளிதாக உள்ளது.\nமனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்கு உதவும் கல்வியே சிறந்தது - ஜெர்மன் அறிஞர் பேச்சு\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.\nபிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்��ுள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.\nகாலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.\nஇன்று ஓய்வூதியர் உரிமை நாள்.\n17.12.1982 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநாள். ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள். ஓய்வூதியம் என்பது கருணை அல்ல.அரசு ஊழியர்களின் நீண்டகால பணிக்கு வழங்கப்படும் கொடுபடா ஊதியம்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்வு 19–ந் தேதி நடக்கிறது\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் 2016–ம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வளாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனியார் வங்கி, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வளாக தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஅ.தே.இ - NMMS 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nமஞ்சூர் அடுத்துள்ள பெங்கால்மட்டம் கிளூர் பாண்டவர் அறக்கட்டளை மற்றும் துாரிகை அறக்கட்டளை சார்பில், அப்பகுதியில் பழங்குடி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் வரவேற்றார்.\nமாணவர்களுக்கு மாத்திரை; ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி\nவளரிளம் பருவ மாணவரிடையே, ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில், இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நேற்று நடந்தது.\n‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி; 18ல் இலவச கருத்தரங்கம்\n‘நீட்’ எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்கொள்வது குறித்த இலவச கருத்தரங்கம், வரும் 18ம் தேதி, பா���்பீஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.\nஅவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் நிகிதா பள்ளி மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் இணைந்து, ‘நீட்’ தேர்வை திறம்பட எதிர்கொள்வது குறித்த விளக்கம் அளிக்கும் கருத்தரங்கை, வரும் 18ம் தேதி, திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடத்தப்படுகிறது.\nகாலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில், வல்லுனர்கள் பங்கேற்று, ‘நீட்’ தேர்வு குறித்து முழுமையான விளக்கம் அளிக்க உள்ளனர்.\n‘நீட்’ தேர்வு என்றால் என்ன, தேர்வை எப்படி எதிர்கொள்ளவேண்டும்; எந்தெந்த வகைகளில் கேள்விகள் கேட்கப்படும், தேர்வுக்கு தயாராவது எப்படி என அனைத்து விளக்கங்களையும் அளிக்க உள்ளனர். கருத்தரங்கில், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.\nஇது குறித்து, நிகிதா பள்ளி மற்றும் சக்தி பொறியியல் கல்லூரி சேர்மன் தங்கவேல் கூறியதாவது:\nமருத்துவ நுழைவு தேர்வான ‘நீட்’ விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவ, மாணவியர் இந்த தேர்வை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனியார், அரசு மருத்துவ கல்லூரிகளுக்குள் நுழைவதற்காக, ‘நீட்’, என்ன நெருப்பா’ என்கிற தலைப்பில், இலவச கருத்தரங்கத்தை நடத்துகிறோம்.\nஇந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்கவேண்டும். வல்லுனர்களின் அறிவுரைகளை கேட்டு பயன்பெறவேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு, ‘நீட்’ தேர்வு குறித்த முழுமையான விளக்கங்களுடன் கூடிய கையேடு இலவசமாக வழங்கப்படும்.\nவரும் ஏப்., 1ம் தேதி முதல், நீட் தேர்வு குறித்த 45 நாள் இலவச பயிற்சி முகாம் துவங்க உள்ளது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தேர்வு நடத்தி, வெற்றி பெறும் 30 பேருக்கு, தங்கும் வசதியுடன் இப்பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, தங்கவேல் கூறினார்.\nதனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு\n’வர்தா’ புயலால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், விடுமுறையை நீட்டித்து இருப்பதோடு, தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடாததால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதுணைவேந்தர் தேர்வு; ஜெ., மறைவால் நிறுத்தம்\nபல்கலை துணைவேந்தர் பதவிகளுக்கு, பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் நகர்ந்த கோப்புகள், முதல்வர் மறைவு மற்றும் ’வர்தா’ புயலால் மீண்டும் நின்று விட்டன.\nமூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்\nபொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வினியோகிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 58 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 14,323க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\nமத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை\n10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிப்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிகிறது எனவும், பிளஸ் -2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை\n08.03.2017 - தமிழ் முதல் தாள்\n09.03.2017 - தமிழ் இரண்டாம் தாள்\n14.03.2017 - ஆங்கிலம் முதல் தாள்\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nசிவகங்கை மாவட்டத்தில் தேர்வு நேரத்தில் உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆக.,1ல் மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.\nகல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை நிராகரிப்பு.\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.\nமாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.\nவி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு\n'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nதொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'\nNMMS பதிவு செய்யும் கடைசி நாள் 17.12.2016 வரை நீட்டிப்பு\nNMMS பதிவு செய்யும் கடைசிநாள் 14.12.2016லிருந்து 17.12.2016 சனிக்கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\n வாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்கள் பட்டியலில் மோடி\nஉலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் \"ஃபோர்ப்ஸ்' பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களில் பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nதமிழகம், ஆந்திராவை அதிக புயல்கள் தாக்கும்\nஇனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா மற்றும் தமிழகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.\n2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1956 ஆம் ஆண்டு இந��திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்த முடியாது: நிதியமைச்சகம்\nஅத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து நிதித்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தனது சுட்டுரைப் பதிவில், \"குறிப்பிட்ட சேவைகளுக்காக, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த பழைய ரூ.500 நோட்டுளின் பயன்பாடும் டிசம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.\nபழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இருந்தபோதிலும், அத்தியாவசியத் தேவைகளான சமையல் எரிவாயு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள், பெட்ரோல் - டீசல் ஆகியவற்றைப் பெறுவதற்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. பிறகு, இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.\nஇதனிடையே, சில குறிப்பிட்ட சேவைகளுக்கு பழைய ரூ.1000 நோட்டுகளின் பயன்பாட்டினை மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தியது. அதேபோல், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.\nபள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வர்தா புயல், அது ஏற்படுத்திய பாதிப்பைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம்திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடும��றை அறிவிக்கப்பட்டது.\nரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது\nபள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, ஏ.குரும்பப்பட்டியில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில், 97 மாணவர்கள் படித்து வருகின்றனர்; ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சிறுநீர் கழிக்கும் இடம், சிறுநீர் வெளியேற வடிகால் இன்றி, சுகாதாரமற்ற முறையில் இருந்தது.\nதவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை: காவல் துறையில் அதிமுக புகார்\nஜெயலலிதா இறப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் அதிமுகவினர் புகார் செய்தனர். வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் துறை அலுவலகத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை மாலை வருகை தந்தனர்.\nபள்ளி சிறார்கள் மது, போதைக்கு அடிமையாவதைத் தடுக்க செயல் திட்டம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவ, மாணவியர் போதைப் பொருளைப் பயன்படுத்துவதையும், மது அருந்துவதைத் தடுக்கவும் 6 மாதத்தில் தேசிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு\nமாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.\n6 அமைச��சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா\nபணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேசிய திறனாய்வு தேர்வுக்கான (NMMS) பாடத்திட்டம்\n3 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (14.12.2016) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி - இரண்டாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை\nCPS NEWS: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரம்பிற்குள் PFRDAவின் ஓய்வூதிய நிதி மேலாளர் UTI இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விபரம் வழங்க இயலாது. RTI பதில்.\nசென்னையிலிருந்து பெங்களூர், மதுரை, கோவை உட்பட பல நகரங்களுக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் ரத்து\nவர்தா புயல் காரணமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர்.\nமத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்\nபுதிய தேசிய கல்வி வரைவு கொள்கையைடி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது.\n 100 கி.மீட்டர் தொலைவில் \"வர்த்\"\nவர்தா புயல் கரையை கடந்த பின்னும் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்த பிறகும் 12 மணி நேரத்திற்கு 50 - 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தமிழக அமைச்சர்கள்\nசிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு\nசிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.\nவர்த�� புயல் - 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nவர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (12.12.2016) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல துருப்பிடித்த பழைய பஸ்\nஉச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சிப்படுத்திய பி.எம்.டி.சி., பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, துருப்பிடித்த பழைய பஸ்களை ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளி வாகனங்களில், ’சிசிடிவி’ கேமரா, ஜி.பி.எஸ்., கருவி, முதலுதவி சிகிச்சை பெட்டி, தீயணைப்பு கருவி, ஜன்னல்களில் இரும்பு கிரில், அவசர கதவுகள், 7 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடிய வாகனங்களை பள்ளி வாகனமாக பயன்படுத்த கூடாது என்பது உட்பட, பல விதிகளை கட்டாயமாக கடைபிடிக்கும்படி, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.\nநீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கால அவகாசம்\nநுகர்வோர் நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு மேலும் இரு வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், எட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள், நீதிபதிகள் இன்றி செயல்படுகின்றன. சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், 2015 மே முதல் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இதனால், 10 ஆயிரத்து, 450 வழக்குகள் தீர்ப்புக்காகவும், 8,245 வழக்குகள் விசாரணைக்காகவும் காத்திருக்கின்றன.\nஉயர் நீதிமன்ற பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு\n‘உயர்நீதிமன்ற பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 14ல் நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\n’தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்’\n'தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் போது, அனைத்து பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.\nடிஜிட்டல் முறையில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள் அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.\nஇளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.'இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவி சேமிப்புக் கிடங்கு மேலாளர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு, டிச., 11ல்,\nஓய்வூதியர் விபரங்கள் இல்லை : அரசு ஊழியர், ஆசிரியர் அதிர்ச்சி\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியர்கள் குறித்த விபரம் மத்திய அரசிடம் இல்லை' என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துள்ளது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர். 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர், ஐந்து லட்சத்து 4,019 பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.\nபிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்\nபிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, பார்லிமென்டில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nடெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள் அறிவிப்பு; அருண் ஜேட்லி\nரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்ல��� டெல்லியில் இன்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nமாணவி வெளியேற்றம் : ஆசிரியை இடமாற்றம்\nசபரிமலைக்கு மாலை அணிந்த மாணவியை, பள்ளியை விட்டு வெளியேற்றிய தமிழ் ஆசிரியை, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். வேலுார் மாவட்டம், திம்மணாமுத்துார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின், 12 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.\nமிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்\nமிலாது நபி பண்டிகைக்காக, விடுமுறை தேதியை, டிச., 13க்கு, தமிழக அரசு மாற்றியுள்ளது. தமிழக அரசின், 2016ம் ஆண்டுக்கான, பொது விடுமுறை பட்டியலில், டிச., 12ல், மிலாது நபிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறை, டிச., 13ல், தென்படும் என்பதால், அன்று, மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது.\nடி.இ.டி., தேர்வு எப்போது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்\nதமிழிலும் 'நீட்' தேர்வு எழுதலாம்\nஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது.\nஇனி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்; உயர்நீதிமன்றம்\nபதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு: உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்தனை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது.\nஅரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் என அறிவிப்பு\nஅரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் எனவும், 07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று\nநமது முதல்வரின் உண்மையான முகம்\nஇந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.\nமூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக இன்று காலை 5 மணி அளவில் காலமானார்.\nவங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.\nவங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது.\nஜெ.,யின் நிறைவேறாத உயர் பாடத்திட்ட கனவு.\nஅரசு பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவில் புகழ் பெற, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை விட, உயர்ந்த பாடத்திட்டத்தை வழங்கும் தன் கனவு, நனவாகும் முன், ஜெயலலிதா மறைந்தது, அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்\nநடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும்.\nமாண்புமிகு ஜெ., அவர்களின் இறப்பு சான்றிதழ்\nதனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா\nஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி, சாமானியத் தொண்டர்கள் நிறைந்த அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.\n\"ஒரு கோடி தடைகளை உடைத்தெடுக்கும் வல்லமை''\nமுதல்வர் ஜெயலலிதா தனது பேச்சில் எப்போதும் பொன்மொழிகளையும், வெகுஜன மக்களைக் கவரும் கருத்துகளையும் குறிப்பிடுவது வழக்கம். பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அமுதமொழிகள்:\n இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..\nஅப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅதே அமைச்சர்கள்... அதே இலாகா...\nஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம்\nசென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்கு.\nபொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி பவனில் உடல் வைக்கப்படுகிறது.\nஏழு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.\nமூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.\nபள்ளிக்கல்வி - CCE பணித்தாள்தேர்வு தொடர்பான ஆணை வெளியீடு\nஅப்போலோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு\nஊழியர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் திடீரென அறிவுறுத்தியுள்ளது.\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு லீவ்\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டதை அடுத்து, சென்னையில் பாதுகாப்பு கருதி சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.\nசென்னை அப்பல்லோவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவடைந்தது\nமுதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.\nஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது; அப்பல்லோ மருத்துவமனை\nமுதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: தற்போதைய நிலவரம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nஉடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொண்ட பொதுமக்கள் அப்பல்லோ மருத்துவமனையி��் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ புதிய அறிக்கை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமானது.\nஜெயலலிதா உடல்நிலை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாகவும், அதன் தொடர்ச்சி யாகவும் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மத்தியில் தேவையில்லாத பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகள் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலேயே அதிகம் பரவி வருகிறது.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் சற்று நேரத்தில் தொடங்குகிறது\nமுதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை; ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nமுதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் கிரீம்ஸ் ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.\n\"ரூபாய் நோட்டு நடவடிக்கையால் ஜிடிபி விகிதம் 2% உயரும்\"\nபெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:\nபள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...\nதமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா ���ாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமுதல்வருக்கு ஆஞ்ஜியோ சோதனை செய்யப்பட்டது\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக இன்று அதிகாலை ஆஞ்ஜியோ சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nடிஜிட்டல் பண பரிவர்த்தனை : கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை\nடிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல : நிதி அமைச்சகம்\nவங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் தெரிவித்துள்ளார். பார்லி.,யில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சந்தோஷ்குமார், வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது பணபரிவர்த்தனைக்கோ ஆதார் எண் கட்டாயமல்ல.\n'நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு\nமருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது.\n'டெபிட்' கார்டில் மின் கட்டணம் ஜனவரியில் சேவை துவக்கம்\nமின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 2,800 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, மின் கட்டண மையங்களாகவும் செயல்படுகின்றன. அந்த மையங்களில், ரொக்க பணம், வங்கி காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஆசிரியர் காலி பணியிடம்; 3 மாதங்களில் நிரப்ப அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கடைபிடிப்பது சார்பான இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை\nபள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பள���ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; எதிர்வினையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை (ஆஞ்ஜியோ) செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவைச் சிகிச்சைக்கு முதல்வரின் உடல் ஆற்றும் எதிர்வினையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையும் தொடர் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: லண்டன் டாக்டர் ஆலோசனையின் பேரில் தொடர் சிகிச்சை\nதிடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி\nஅரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டசம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது: தலைமைசெயலகம், சட்டசபை உள்பட 143 அரசு துறைகள்தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிகஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிபடிபுதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளைதனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.\nபள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை; கல்வி அமைச்சர் அறிவிப்பு\nதமிழக பள்ளி, கல்லூரிகள் நாளை விடுமுறை என்ற வதந்திகளை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=684", "date_download": "2018-06-20T18:53:50Z", "digest": "sha1:NPTIJOKETCCTNQ6OAYQDSV3T25KCO3LY", "length": 21472, "nlines": 124, "source_domain": "maalan.co.in", "title": " இந்தியை வென்ற தமிழச்சி | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nஆழ்வார் பேட்டையில் உள்ள அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்ல்லாம் சில நினைவுகளும் கடந்து போகும். அப்போது அது கமலஹாசன் வசித்து வந்த வீடாக இருந்தது. அது நட்சத்திரமாக அவர் அரும்ப ஆரம்பித்திருந்த நாட்கள். ஆனால் எங்களுக்கு இடையில் இலக்கியம்தான் பாலமாக இருந்தது. ஒரு நல்ல புத்தகம் படித்தால், அல்லது பொழுதை என்ன செய்வது தெரியாத நேரங்களில் அதைப் பகிர்ந்து கொள்ள அங்கே போவது வழக்கம்.\nஅன்று நான் போன போது அவர் வீட்டு மொட்டைமாடியில் ‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கீழே தரைத் தளத்தில் சுந்தரமூர்த்தி கமல் முகத்தில் எதையோ பூசிக் கொண்டிருந்தார்.\nவழக்கமான புன்னகையுடன் வரவேற்ற கமல், எதிரே பழைய சோபா ஒன்றில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். அவர் ஸ்ரீ தேவி. பள்ளிக் கூடத்திலிருந்து ஓடி வந்துவிட்ட எட்டாம் கிளாஸ் பெண்ணைப் போலிருந்தார். கிராமத்துப் பெண்ணைப் போலப் பாவாடை தாவணி அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த குதி உயர்ந்த செருப்பு அவரது உயரத்தை ஊகிக்க வைத்தது.முகத்தில் சற்று கனமாகவே பூசியிருந்த பான்கேக்கால் நிறத்தை கணிக்க முடியவில்லை. இன்னும் குழந்தைத்தனம் மிச்சமிருந்த முகத்திற்கு மூக்குத்திப் பொருத்தமாக இல்லை.கண்ணில் ஒரு மிரட்சி இருந்தது\nநான் அவரை நேரில் சந்தித்தது அது ஒரு முறைதான்.அப்போது அவர் என்னிடம் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் மூன்று முடிச்சைத் திரையில் பார்த்த போது, அந்தப் பெண்தானா இது என்று அசந்து போனேன்.’கமல், உங்களுக்கு இரண்டு சவால்கள் காத்திருக்கின்றன’ என எழுதினேன்.ஒன்று ரஜனி. ஒன்று ஸ்ரீதேவி.\nஆனால் கம்லும் ரஜனியும் செய்ய முடியாத ஒன்றை அவர் பாலிவுட்டில் நிகழ்த்திக் காட்டினார். அதாவது தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் அங்கு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சிவகாசிக்கு அருகில் உள்ள மீனம்பட்டியில் பிறந்த ஒரு தமிழ்ப் பெண், நிகழ்த்திய இந்த சா��னைக்குப் பின் அவரது அழகு மட்டுமல்ல திறமையும் காரணமாக இருந்தது.\nஇப்போது போலில்லாமல் எழுபதுகளின் மத்தியிலும் எண்பதுகள் வரைக்கும் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படும் கறிவேப்பிலைகளாக மட்டுமல்லாமல், நடிக்க வேண்டிய கட்டாயமும் கதாநாயகிகளுக்கு இருந்தது. நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் பேசும் கண்ணாம்பாக்கள் விடை பெற்றுப் போய்விட்டாலும் கூட, சாவித்திரியும் தேவிகாவும் நிறைய அழுது பிழிந்து உலர்த்திப் போயிருந்த வெள்ளித் திரையில் ஈரம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தது. அந்த நேரத்தில்தான் ஸ்ரீதேவி அறிமுகமாகிறார்.(குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கந்தன் கருணை, நம்நாடு இவற்றை விட்டுவிடலாம்).அப்போது அவருக்கு வயது 13 தமிழில் இவ்வளவு குறைந்த வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர்தான் என நினைக்கிறேன்.\nமுதல் படமான மூன்று முடிச்சே சவால் நிறைந்த பாத்திரம்தான். முதல் பாதியில் அந்தாதிக் கவிதை (’ஆடி வெள்ளி தேடி உன்னை’) பாடும் கல்லூரி மாணவியாகவும் மறுபாதியில் வில்லனைப் பழிவாங்கும் சிற்றன்னையாகவும் பாலச்சந்தரால் செதுக்கப்பட்டிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து தனக்கென வித்தியாசமான ஒரு பாணியை (கவர்ச்சி+திறமை) வைத்துக் கொண்டு ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியவர். கமல்-ஸ்ரீதேவி, ரஜனி-ஸ்ரீதேவிப் படங்கள் தொடர்ச்சியாகக் திரையரங்குகளின் இருக்கைகளையும் கல்லாப் பெட்டிகளையும் நிறைத்தன. பொட்டிலிருந்து புடவை வரை அணிவது எப்படி என்பதைப் பார்ப்பதற்காகப் (மடிசாரிலிருந்து குட்டைப் பாவாடை வரை எல்லா உடைகளும் ஸ்ரீதேவிக்குப் பொருந்தின) பெண்களும், சிரிக்கும் கண்களைப் பார்ப்பதற்காக ஆண்களும் தியேட்டர்களுக்குப் படையெடுத்தார்கள்.தாங்கள் வார்த்து வைத்துள்ள பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையில் நட்சத்திர இயக்குநர்கள் பாரதிராஜா (சிகப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே) பாலச்சந்தர் (வறுமையின் நிறம் சிகப்பு) பாலுமகேந்திரா (மூன்றாம் பிறை) மகேந்திரன் (ஜானி) அவரை அழைத்தார்கள். ஸ்ரீதேவி விரைவிலேயே தமிழ் சினிமா வரலாற்றின் இன்னொரு அத்தியாயம் ஆனார்.\nதமிழ்த் திரை உலகில் இளம் நாயகர்களோடு (ஸ்ரீதேவி அறிமுகமாகும் போது கமலின் வயது 23,, ரஜனியின் வயது 26) ஜோடி போட்டுக் கொண்டிருந்த அதே காலத்தில் தெலுங்கு அவரை என்.டி. ஆர், நாகேஸ்வர ராவ் ஆகிய மூத்த நாயகர்களோடு நடிக்க அழைத்தது. கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு சவால்தான்.\nஇந்திக்குப் போன பதினாறு வயதினிலே (சோல்வா சாவன்) அவரை பாலிவுட்டிற்கு அழைத்துப் போயிற்று அதற்கு முன் இந்தியில் ஜூலியில் நடித்திருந்தாலும் அந்தப் பட வெற்றியின் எல்லாப் புகழும் லட்சுமிக்கே என்றாகியிருந்தது. சோல்வா சாவனை சூப்பர் ஹிட் என்று சொல்ல முடியாது. ஆனால் ஸ்ரீதேவியை பாலிவுட் தக்க வைத்துக் கொண்டது.\nஆனால் ஸ்ரீதேவி அங்கே தனது தமிழ் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டார். வைஜெய்ந்திமாலாவிலிருந்து, அசின் வரைக்கும் தென்னிந்தியாவிலிருந்து பம்பாய் போன நடிகைகள் இந்தி ரசிகர்களிடம் இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள தாய் மொழி அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்பதுதான் வரலாறு.\nஃபெரோஸ்கானின் ஜான்பாஸ் படத்தில் 10 நிமிடங்கள் மாத்திரமே வரும் ஒரு கெளரவ வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்புக் கொண்ட போது அது பாலிவுட் முழுக்க ஆச்சரியக் குறிகளைப் பரப்பின. ஏனெனில் அப்போது தோஃபா, நாகினா,மிஸ்டர் இந்தியா, சால்பாஸ் என்று அடுத்தடுத்து அவரது சூப்பர்ஹிட்கள் வெளியாகி அவர் பாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் நடிகையாக ஆகியிருந்தார். காசு மட்டுமல்ல புகழும் உச்சத்தில் இருந்தது.திரையில் கூட சாகடிக்கப்பட முடியாத நட்சத்திரமாக இருந்தார் (பாசிகர் படத்தில் கதாநாயகியை ஷாருக்கான் கொலை செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரீதேவியைக் கொல்வதை ரசிகர் ஏற்க மாட்டார்கள் என்பதால் அந்தப் பாத்திரத்தை வேறு ஒருவருக்கு மாற்றினார்கள்) அபூர்வ ராகங்களில் ரஜனியை சாகடிக்க முடிந்தது. சிவாஜியில் முடிந்ததா\nஅந்த நேரத்த்தில் பத்து நிமிட கெளரவ வேடத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபரிடம் ஸ்ரீதேவியே புதிரை உடைத்தார். “நானும் முதலில் நடிக்க வேண்டுமா எனத்தான் நினைத்தேன். ஆனால் ஃபெரோஸ் என்னிடம் தமிழில் பேசி வேண்டுகோள் விடுத்தார். மறுக்க முடியவில்லை. ஆம் உங்களைப் போல எனக்கும் அவர் தமிழ் பேசுவார் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் சரளமாகத் தமிழ் பேசுகிறார்” எனப் பேட்டியில் சொல்லியிருந்தார்.\nஅந்தப் படத்தில் 10 நிமிடமே வந்தாலும் அதில் ஸ்ரீதேவி தோன்றும் ஒரு பாடல்காட்சி பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலும் பாடல்காட்சிகளுக்காக நினைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. நினைவோ ஒரு பறவை (சிகப்பு ரோஜாக்கள்) சின்னஞ் சிறு வயதில் (மீண்டும் கோகிலா) சிப்பியிருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு) ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும் (ஜானி) இப்படி நிறைய உதாரணங்கள்.\nஸ்ரீதேவியின் நடிப்புத் திறமையை அறிந்து அவரை ஸ்பீல் பெர்க் ஜுராசிக் பார்க்கில் நடிக்க அழைத்ததாக ஒரு துணுக்கு பத்திரிகை அலுவலகங்களில் சுற்றிக் கொண்டிருந்தது. அது உண்மைதானா என ஒரு உதவி ஆசிரியரிடம் கேட்டேன். “உண்மைதான் சார். ஆனால் அவர் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார் சார்” என்றார். “ஏன்” என்றேன். இந்திப் படங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறார். கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை” என்றார். ”நியாயம்தான்” என்றேன்.\nஉதவி ஆசிரியர் சற்றுத் தயங்கி ஸ்பீல் பெர்க்கின் அழைப்பை நிராகரித்த இன்னொருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் சார் என்றார். ”அட, அது யாரது” என்றார். சற்றுத் தயங்கி, ”நான்தான்” என்றார். சற்றுத் தயங்கி, ”நான்தான்” என்றார். தொடர்ந்து “பெரிய வேஷம்தான். ஆனாலும் மறுத்து விட்டேன் என்றார்.”\n“அப்ப, நிஜமாகவே ‘பெரிய’ வேஷம்தான். ஏன் மறுத்து விட்டீர்கள்\n“நம்ம இமேஜுக்கு அது ஒத்து வராது சார்\nத சண்டே இந்தியனுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவர்களது 30 அக்டோபர் 2011 இதழில் “சாதித்த தமிழ்ப் பெண்” என்ற தலைப்பில் (அந்தத் தலைப்பு அவர்களுடையது) வெளியானது. அவர்களது இணைய தளம்:\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/10/82635-641-602.html", "date_download": "2018-06-20T18:45:55Z", "digest": "sha1:QC5JBQ7MJPHXRZN2FJC4BTWWWO3ZCN6C", "length": 20391, "nlines": 247, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிச��களையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவியாழன், 6 அக்டோபர், 2016\nதிருப்பூர் கனவு இலக்கிய வட்டம் ,\n8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.\nமின் நூல்கள் ( e books ) அறிமுகம்\nகனவு இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம் திருப்பூர் பண்ணாரியம்மன் நகர் ,பாண்டியன் நகர் விரிவு பெருமாநல்லூர் சாலை தனியார் பள்ளியில் வியாழன் மாலை நடைபெற்றது .. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மின் நூல்களாக வந்துள்ள மாலு,. சப்பரம், நீர்த்துளி ஆகிய நாவல்களும், தாராபுரம் செல்லமுத்து குப்புசாமியின் மின் நூல்களாக வெளிவந்துள்ள நூல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மின் நூல்களை leemeer.com என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nமின் நூல்கள் ( e books ) என்றால் என்ன என்பது அறிமுகம் செய்யப்பட்டது.\nஇன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள், தாளில் அச்சிட்டு, தயாரிக்கப்படுகின்றன. கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச் செய்து அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்நூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து இதனைப் தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின் நூல்கள் உருவாக்கப்படுகின்றன.\nமின்நூல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.\nஅதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளை கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும். எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.\nகட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க முடியாது. ஏனெனில் அதிக பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடமுடியும்.மின் நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது.உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும்.\nதேவையான மின்நூல்களை மின் வணிகம் (e-commerce) வழியாக வாங்கிப் பயன்படுத்த முடியும்.அச்சிடப்பட்ட நூல்கள் அச்சுப் பிரதிகள் (Out of Print) இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nமின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும். அச்சிடப்��ட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியது.\nமின்நூல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ஜனனி காயத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.\nதிருப்பூர் கனவு இலக்கிய வட்டம் , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் ...\n“ நைரா “ இறையன்பு –கேள்வி பதில் பகுதியில் ( ராணி )...\nஅப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : ...\nமின் நூல்கள் (e books ) அறிமுகம் கனவு இலக்கிய வட...\nகுடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல் ...\nuyirmei shortstory சிறுகதைநினைவிலாடும் சுடர் ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016111845105.html", "date_download": "2018-06-20T18:58:53Z", "digest": "sha1:R4C2EDDFGXVGJ4OJWJ74WDOJDZMSYDSH", "length": 8705, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா\nபிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா\nநவம்பர் 18th, 2016 | தமிழ் சினிமா, விசேட செய்தி | Tags: நயன்தாரா\nதற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல நடிகர்களும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பல தயாரிப்பாளர்களும் நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.\nலேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். இந்நாளை முன்னிட்டு நயன்தாராவிற்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.\n‘அறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். இது நயன்தாராவின் 55வது படமாகும். கோபி நயினார் இயக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா – 2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கும் புதிய படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.\nஇப்படத்திற்கு ‘கொலையுதிர் காலம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராபி பாம்கார்ட்னர் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜா எண்டர்டெயின்மென்ட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.\nநயன்தாரா பிறந்தநாளில் அவருடைய ரசிகர்களுக்கு உண்மையிலேயே இது இரட்டை விருந்துதான்.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilebooksdownloads.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-20T19:10:27Z", "digest": "sha1:M4774J3B4ZN3HQAUUPRLUOMLFQ3SIMMA", "length": 21077, "nlines": 241, "source_domain": "tamilebooksdownloads.blogspot.com", "title": "TAMIL E-BOOKS DOWNLOADS: June 2009", "raw_content": "\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.\nஇந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.\n1. முயன்றவரை மரம் நடுங்கள்.\n2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.\n3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.\nசந்திரன் 27 நாள் 7 மணித்தியாலத்தில் ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது. இதன் பாதையும் நீள்வளைய வடிவமாக இருப்பதால் பூமியிலிருந்து இதன் தூரம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. பூமியில் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் சந்திரன் இருக்கும் கோணங்களையும் அந்த இரண்டு இடங்களின் இடைத் தூரத்தையும் அறிந்தால் இவற்றிலிருந்து சந்திரனின் தூரத்தை மிகவும் இலகுவாக கணிக்கலாம்.....\nபூமியிலிருந்து ஒரு கல்லை 11.2 கி.மீ. (7 மைல்) வேகத்துடன் ஒரு கல்லை எறிய முடியுமானால் அக்கல்லானது அப்படியே மேல்நோக்கிச் சென்றுகொண்டேயிருக்கும், பூமிக்குத் திரும்பி வராது. இந்த வேகத்தைத் தப்பும் வேகம் velocity of escape என்பர். சந்திரனில் தப்பும் வேகம் 2.4 கி.மி. ஆகும்....\nகிரகங்களில் மிகவும் அடர்த்தி குறைந்தது சனியாகும். இதன் சார்படர்த்தி 0.7. நீரிலும் பாரம் குறைந்தது. ஒரு பிரமாண்டமான சமுத்திரத்தில் இதனை வைத்தால் இது மிதக்கும்....\n1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஹாலியின் வால்வேள்ளியின் வலுக்கூடாகப் பூமி சென்றது. அப்போது அதன் வால் ஏறக்குறைய 3.2 கோடி கி. மி. நீளம் இருந்தது. வால்வெள்ளியின் தலை பூமியுடன் மோதினால் ஆபத்து ஏற்படலாம், ஆனால் அதன் வால் எவ்வித கெடுதியையும் விளைவிக்காது...\nஏராளமான சுவாரசியமான தகவல்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது.\nநிறையப்பேர் இத்தளத்தைப் பற்றி அறிந்து கொள்ள தமிழிஷில் ஓட்டுபோட மறந்துவிடாதீர்கள்.\nஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களைத் தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. எம்.ஜி. ஆரின் உதவியை நாடுவதே ஒரேஒரு வழியாக எனக்குத் தென்பட்டது.....\nஇப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்டவிரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம். ஜி.ஆர் அவர்கள் அன்று ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார்.\n1997 ஜூலையில், புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போது, முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது......\nஉலக வரலாற்று இயக்கத்திற்கு ஒரு முடிவு இருக்கின்றதா எத்தகைய புறநிலையில் வரலாறு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது எத்தகைய புறநிலையில் வரலாறு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது அன்றி, மானிட வரலாறானது ஒரு முடிவில்லாப் பயணத்தில், தொடர்ச்சியாக கட்டவிழ்ந்து செல்லுமா அன்றி, மானிட வரலாறானது ஒரு முடிவில்லாப் பயணத்தில், தொடர்ச்சியாக கட்டவிழ்ந்து செல்லுமா\nதிரு. அன்ரன் பாலசிங்கத்தின் எண்ணங்களின் ஊடாக ஒரு வித்தியாசமான பார்வை கிடைப்பது என்னவோ உண்மைதான்.\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன்\nஒவ்வொரு மனிதனிடமும் ஒரு மந்திரச் சாவி இருக்கிறது, அதனைக் கண்டுபிடித்து சரியாகப் பயன்படுத்துபவர்கள் வாழ்வில் வெற்றிப் படிக்கட்டில் ஏறுகிறார்கள்.\nநல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு.\nஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம்லிங்கைன அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, ‘நீ எதுவாக மாற விரும்புகிராயோ, அதுவாகவே மாறுவாய்’ என்ற வார்த்தைகள்தான். அதுபோல்,, ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும்தொல்வியையே நெருங்கவிடாத மாவீரன் ஆனார்.\nஇதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்கேளாடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ். கே. முருகன்.\nஇரத்தினச் சுருக்கமாக, மூன்ற�� பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திருப்தி ஏற்படுவது இந்தப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பு.‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடையே மந்திரச்சொல்லானது இந்த மந்திரச்சொல்.\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன்\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nவிடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு\nஆரம்ப விண்ணியல் சந்திரன் 27 நாள் 7 மண...\nவிடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு ...\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன் ஒவ்வொரு மனிதனிடமும் ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nகல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...\nஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகி...\nவந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர்...\nசாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.\nநாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அ...\nஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...\nநந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...\nரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்\n என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர் (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nகி.மு கி.பி மதன���ன் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்\nமதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...\n100 வது பதிவு (1)\nஉனக்காகவே ஒரு ரகசியம் (1)\nசத்குரு ஜக்கி வாசுதேவ் (1)\nசம்போ சிவ சம்போ (1)\nவீழ்வேன் என்று நினைத்தாயோ (1)\nபல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail or pvekosri@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thayagageetham.blogspot.com/2006/11/blog-post_116449301558337917.html", "date_download": "2018-06-20T18:43:45Z", "digest": "sha1:ETUL4CJNCIU2S6477ICWP7XMB4RLGNOA", "length": 7318, "nlines": 129, "source_domain": "thayagageetham.blogspot.com", "title": "தாயககீதங்கள்: வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை", "raw_content": "\nகுண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்\nவந்திடும் எங்களின் தலைநகர் திருமலை\nதிருமலை மீது இன்னொரு பாடல்.\nதிருமலை மீட்பைப் பற்றிய பாடலிது.\nஇசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்றது.\nபாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன்.\nவந்திடும் எங்களின் தலைநகர் திருமலை\nவந்திடும் எங்களின் தலைநகர் திருமலை\nதெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம்\nகோணமாமலை மீது துயர் மூண்டது\nகொடியோரின் படைகள் அங்கு வந்தது\nஎரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது\nஉயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது.\nவிடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே\nவிழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ\nமொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ\nபொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம்\nகடலின் அலைவந்து கரையில் விளையாடும்\nLabels: வந்திடும் எங்களின் தலைநகர்\nஅடைக்கலம் தந்த வீடுகளே (1)\nஇங்கு வந்து பிறந்த பின்பே (1)\nஇந்த மண் எங்களின் சொந்த மண் (1)\nஊரறியாமலே உண்மைகள் கலங்கும் (1)\nஎங்கள் தோழர்களின் புதைகுழியில் (1)\nஎந்தையர் ஆண்டதின் நாடாகும் (1)\nஎம்மை நினைத்து யாரும் (2)\nஎன்னடா இளைஞனே இன்னும் (1)\nஒரு கிளி தூங்குதம்மா (2)\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் (1)\nகடலின் அலைவந்து கரையில் (1)\nகண்கள் போனதய்யா ராசா (1)\nகண்ணீரில் காவியங்கள் செந்நீரில் (1)\nகாவலரண் மீது காவலிருக்கின்ற (1)\nகாற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் (1)\nசங்கு முழங்கடா தமிழா (1)\nதங்கையரே தம்பியரே நீங்கள் (1)\nதாயக மண்ணின் காற்றே (1)\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய (1)\nதீயினில் எரியாத தீபங்களே (1)\nபூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது (1)\nபேசாமல் பேசவைக்கும் பெருந்தலைவன் (1)\nபோரம்மா... உனையன்றி யாரம்மா (1)\nமாமலையொன்று மண்ணிலே இன்று (1)\nயாரென்று நினைத்தாய் எம்மை (1)\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் (1)\nவாய்விட்டு பேர் சொல்லி (1)\nவிழி ஊறி நதியாகி.. (1)\nவிழியில் சொரியும் அருவிகள் (1)\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு (1)\nவந்திடும் எங்களின் தலைநகர் திருமலை\nகடலின் அலைவந்து கரையில் விளையாடும்\nவஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து\nவெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2012/12/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-06-20T18:40:46Z", "digest": "sha1:6YT7OG74QTQAHX3XT42HFIPHHDWPXTQE", "length": 25482, "nlines": 131, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← பைபிள்வழியில் கருகலைப்பு அனுமதி இல்லை -அயர்லாந்து – இந்திய பெண் சவிதா கொலை செய்தது இயேசு போதனை கத்தோலிக்க சட்டங்கள்.\nஐரோப்பிய கிறிஸ்துவர்களுக்கு பேயோட்ட பாதிரியார்கள் – வாட்டிகன் பாப்பரசரால் →\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nமீழ் பதிவு- நண்பர் கலையின் மூலப் பதிவு இங்கே\nகிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய “மாண்டிய மதம்” இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான ஜோன் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகா���்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.\nஅரமிய கிளை மொழியான, “மாண்டா” என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. “அறிவு” என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய “ஞோடிக்” (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.\nயூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை “சபியர்கள்” என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு “சபிய மதம்” என்று இன்னொரு பெயரும் உண்டு.\nஇயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.\nGinza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை – தீமை, பொருள் – ஆன்மா, ஒளி – இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், “ஞோடிக் கிறிஸ்தவ” பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை – பணக்காரன், ஆண்டான் – அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது.\nமாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய ந��டான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.\nநாம் யோவான் பற்றி உள்ள பைபிள் வசங்களை சேர்ப்போம்\nமாற்கு 1:4திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.\n9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.\nஆனால் சிறையில் யோவான் அடைக்கப்பட்ட போது\nமத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ‘ வரவிருப்பவர் நீர் தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா\nயோவான் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் ஏரோதும் பயந்தான்.\nமாற்கு 6:14 ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ‘ இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ‘ என்றனர்.1\n16 இதைக் கேட்ட ஏரோது, ‘ ��வர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ‘ என்று கூறினான்.\n18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், ‘ உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ‘ எனச் சொல்லிவந்தார்.\n20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.\n4 Responses to மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nநல்ல பதிவு. ஒரு புதிய மதம் உருவாகும் போது,சில ஒத்த கொள்கை உள்ள பிற மதத்தவரை ஈர்க்க தங்களின் மத புத்த்கத்தில் பிரபல் மதங்களின் இறைத் தூதர்கள் தங்கள் கொள்கைகளியே கொண்டவர், அவர் கருத்து திரிக்கப் பட்டதாக காடுவதை பல மதங்களின் தொடக்கத்தில் பார்க்க முடியும்.\nயூத மதத்தின் மேசியா என இயேசுவைக் காட்டி கிறித்த்வம் உருவானது, யோவான் இயேசுவை மேசியா என ஏற்பதாக் புதிய ஏற்பாட்டில் எழுதி மாண்டிய மத்த்தை குழப்பி ஆள் பிடிக்கிறார்.\nஇஸ்லாமில் இயேசு(ஈசா), யோவான்(யாஹ்யா) மூமின் இறைத்தூதர்கள் எனக் காட்டி வேறு கதை சொல்வதும் எளிதில் அறியலாம்.\n//மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன.//\nயோவான் ஞானஸ்நானன் ஆயுதக் குழு ஏற்படுத்திய ஒரு கலகக்குழு நடத்தியுள்ளதாகப் படித்த ஞாபகம் வருகிறதே\nதேவப்ரியா சாலமன் – கலையின் பதிவு என்று சொல்லியுள்ளீர் – உம் கருத்து என்ன\nமுற்றிலும் புதிய செய்தி அறியத் தந்த‌மைக்கு நன்றி.\nவருக நண்பர்- சார்வாகன், இனியவரே,\nசுவிசேஷங்களில் உள்ள குறிப்புகளை முழுமையாகப் பார்த்தால் இயேசு- ஞானஸ்நானி யோவான் இருவரும் ரோமன் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போர் நடத்த முயன்றவர்களே.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Razibot", "date_download": "2018-06-20T19:04:49Z", "digest": "sha1:5SXBQJDCT6T2OPIXYJCR53KCLJFKSUUE", "length": 4885, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Razibot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது razimantv பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2012, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-06-20T18:56:01Z", "digest": "sha1:I5PZAKTC6SEUTSHGV7FGVYTQSNURQHUD", "length": 18607, "nlines": 245, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: உயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)", "raw_content": "\nஉயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)\nவளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்\nஎப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட\nஎன்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று\nதோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.\nபி.கு: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி.\nவேதனை தரும் நினைவு தான்...\nஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள். கூண்டுக்குள் அடைபட்ட கிளி என் தோப்புக்கிளியோ என்ற வரிகள் மனம் நெகிழ்த்துகின்றன. அபாரம் சாந்தி. கடைசி வரியில் விவசாயிக்கு பதில் தோட்டக்காரன் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாயிருக்குமோ\nநகர சாதனை. நரக வேதனை\nகிரயம் செய்து கொடுத்த மாந்தோப்பின் நினைவும், அணிலுடன் கழித்த பொழுதுமாக கவிதை(கள்) மனதில் ஒட்டிக் கொண்டன\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் ���டைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nஉயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)\nஉயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)\nவளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்\nஎப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட\nஎன்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று\nதோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.\nபி.கு: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி.\nLabels: கவிதை, நவீன விருட்சத்தில் வெளியானவை\nவேதனை தரும் நினைவு தான்...\nஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள். கூண்டுக்குள் அடைபட்ட கிளி என் தோப்புக்கிளியோ என்ற வரிகள் மனம் நெகிழ்த்துகின்றன. அபாரம் சாந்தி. கடைசி வரியில் விவசாயிக்கு பதில் தோட்டக்காரன் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாயிருக்குமோ\nநகர சாதனை. நரக வேதனை\nகிரயம் செய்து கொடுத்த மாந்தோப்பின் நினைவும், அணிலுடன் கழித்த பொழுதுமாக கவிதை(கள்) மனதில் ஒட்டிக் கொண்டன\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-20T18:48:58Z", "digest": "sha1:VJGDCBHJH7ZBLWQWMZAYYN4JE5X4B55Z", "length": 3439, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "வீட்டிற்கு குஷ்டமா (?) – பைபிளின் நவீன(!) மருத்துவம்..! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) – பைபிளின் நவீன(\nகோவையில் 01.02.15 அன்று பிரபல கிறித்தவ ஊழியர் தேவராஜ் அவர்களுக்கும் TNTJ-க்கும் நடந்த கலந்துரையாடல்\nTagged with: கலந்துரையாடல், கிறித்தவ ஊழியர், தேவராஜ்\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-06-20T18:48:05Z", "digest": "sha1:NX6U2HJJ3CXF5D5KSZYLKG7ZPRSOZR5Z", "length": 3550, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "தூய மார்க்கம் திரும்பியோர் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nCategory Archives: தூய மார்க்கம் திரும்பியோர்\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ் பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 பாகம் – 4 பாகம் – 5\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuchitharalkal.blogspot.com/2012/09/blog-post_7.html", "date_download": "2018-06-20T18:41:26Z", "digest": "sha1:WWLREJZE6MLE2ZODDFSC6GVL6VWIR4NW", "length": 16285, "nlines": 77, "source_domain": "muthuchitharalkal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்கள்: குழந்தைகளுக்கு எமனாகும் ஆசிரியர்கள்", "raw_content": "\nஎன் எண்ணத்தின் வடிகால். மற்றபடி எவருக்கும் புத்திக்கூறவோ, நாட்டை திருத்தவோ அல்ல\nவெள்ளி, 7 செப்டம்பர், 2012\nசிறுவயதில் நான் அதிகம் சேட்டை செய்வதுண்டு, வாரம் ஒருமுறையாவது என் பள்ளிக்கு என் அப்பா வந்து செல்வார். ஒருமுறை என் நண்பன் மீதிருந்த கோபத்தில் காம்பஸ் எடுத்து, அவன் சைக்கிள் டயரை பல முறை குத்திவிட்டேன். ஆனால் அடுத்த நாள்தான் தெரிந்தது நான் பஞ்சர் செய்த டயர்\nஎன் வகுப்பு ஆசிரியருடையது என்று. முதல் நாள் நான் செய்த வேலையால் ட்யூபையே மாற்றி நொந்து போய் வேதனையில் இருந்த அவரிடம், எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல சமயம் பார்த்து என் நண்பன் என்னை போட்டுக் கொடுக்க, மீண்டும் என் அப்பா பள்ளிக்கூட வாசலை மிதிக்க வேண்டியதாயிற்று.\nமிகவும் பயந்தபடியே என் அப்பாவிடம், டீச்சர் உங்களை அழைச்சிட்டு வர சொன்னாங்க என்றதும், நான் வேலைக்கு போனதை விட, உன் ஸ்கூலுக்கு வந்த நாள்தான் அதிகம் என்ற திட்டுடன், நாலு சாத்து சாத்தி பள்ளிக்கு அழைத்து வந்தார். என் அப்பா எப்போதும் ஸ்கூல்ல என்ன பிரச்சனை என்று கேட்கவே மாட்டார். ஏன்னா எப்படியும் நான் பொய்தான் சொல்லுவேன்னு அவருக்கு நல்லாவே தெரியும். என்னோட ஐடியா என்னான்னா பள்ளியில நாலு பேரு முன்னாடி சொன்னா அப்பா அடிக்க மாட்டாரு, ஆனா அதையே வீட்ல சொன்னா முதுகு பழுத்துடும். ஒரு வழியா வேலைக்கு பர்மிசன் சொல்லிட்டு, பள்ளிக்கு வந்து ஆசிரியரையும் பாத்துட்டாரு. வாத்தியாருக்கு வீட்ல என்ன பிரச்சனையோ, மானாவரியா போட்டு கொடுத்தாரு, எங்கப்பாவுக்கு என்னை தூக்கி போட்டு மிதிக்கனும் போல வெறி, ஆனா ஸ்கூல் ஆச்சே நம்ம டெக்னிக் நல்லா ஒர்க்கவுட் ஆகி எதுவும் செய்ய முடியாம நின்னாரு. வாத்தி சைக்கிளை ரெண்டு கிலோமீட்டர் தள்ளிகிட்டு போனதை, நிறுத்தி நிதானமா கண்ணீரோட சொல்லி முடிச்சதும், அப்பா சொன்னாரு பாருங்க ஒரு சொல்லு, என்க்கு ஈர கொலயே நடுங்கி போச்சி.\nஇங்க பாருங்க சார், இவன் உங்க மாணவன், இவன் ஒழுக்கமா இருக்க தான் இந்த ஸ்கூல்லயே சேத்தேன். ஏதாவது சேட்டை செஞ்சான்னா, இந்த கண்ணு ரெண்ட மட்டும் விட்டுட்டு மீதி தோலயெல்லாம் உருச்சிடுங்க, அப்படின்னாரு.\nஅப்பாவுக்கு ஏன் மேல பாசம் அதிகம் உண்டு என்றாலும், அந்த ஆசிரியர் நிச்சயம் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் அப்படின்னு மிக பெரிய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் சரியான நேரத்தில, சாயந்திரம் வீட்டுக்கு வரலைன்னாலும் நிம்மதியா அவங்க வேலைய பார்க்க விட்டது.\nஆனா இன்னக்கி நிலமை ரொம்ப மோசம். பசங்க மேல இருக்கிற நம்பிக்கை கூட வாத்தியாருங்க மேல இல்லாம போச்சு. எங்கப்பா அப்போதைய ஆசிரியருட்ட சொன்ன வார்த்தைய, இப்ப சொல்லியிருந்தாரு வாத்திங்க அதை ஒரு அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு உப்பு கருவாடே போட்டுருப்பாங்க.\nநாட்ல மேற்கத்தைய கலாச்சாரம் வளர வளர மனிதாபிமானம் மற்றும் நேசம் தேஞ்சுகிட்டே வருது. சிறுவர்களிடம் பாலியல் வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும் நடத்தும் பலர் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். பள்ளிகளில் நடக்கும் மரணங்கள் பற்றிய செய்தி மறையும் முன்பாகவே, மாணவனுடன் ஆசிரியை ஓடிப்போன செய்தி வருகிறது. இந்த செய்தி மறையும் முன்பே ஆசிரியரின் மிருகத்தனமான தாக்குதல் பற்றிய செய்தி வருகிறது.\nஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் அனைவரும் தலைகுனியும் செய்தி ஒன்று வந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் டான் பாஸ்கோ பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்திற்க்கு பிள்ளைகள் அறைகளை அழகு படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஷான் தாஸ் என்ற நான்காம் வகுப்பு மாணவன், நுரை பீய்ச்சும் (snow spray) பாட்டிலை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த, பள்ளி ���தவி தலைமை ஆசிரியர், அந்த பாட்டிலை வைத்தே தலையில் அடித்திருக்கிறார். மண்டை உடைந்து பள்ளி சீருடை எல்லாம் ரத்தமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான் ஒன்பது வயது சிறுவன்.\nகைதான உதவி தலைமை ஆசிரியர்\nஎது தவறு என்று சொல்லித்தர வேண்டிய ஆசிரியர், இவ்வளவு பெரிய தவறை செய்கிறார் என்றால், ஆசிரியர் பள்ளிகளில் இவர்களுக்கு கற்றுத்தரப்பட்டது என்ன என்ற கேள்வி எழுகிறது. ராணுவ சேர்க்கை போல ஆசிரியர்களுக்கும் நேர்மையான மருத்துவ பரிசோதனையும் தேவை என்பது புலனாகிறது. இல்லையென்றால் ஆசிரியருக்கு பி.பி எகிறும் போதெல்லாம் வகுப்பில் கொலை விழும் சாத்தியம் இருக்கின்றது.\nஇது போன்ற நிகழ்வுகள் அதிகரிப்பது கண்டு 2010 ம் ஆண்டு Ministry of Women and Child Development அமைப்பு, பள்ளிகளுக்கு சில வரைமுறைகளையும், குற்றத்திற்க்கான தண்டனை பற்றிய அறிக்கையையும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதன் படி முதன் முறையாக குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவருட சிறைத்தண்டனையோ அல்லது ரூ.50,000, தண்ட தொகையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வருடங்கள் வரையிலான தண்டனை மற்றும் ரூ. 25,000 தண்டமும் விதிக்கப்படும்.\nஇந்தியாவில் சட்டங்களுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை. அதை கடைபிடிக்க வேண்டிய மக்களுக்கும், நடைமுறை படுத்த வேண்டிய காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தான் பஞ்சம்.\nநன்றி : பட உதவி - கூகுள்\nPosted by முத்து குமரன் at முற்பகல் 4:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதையும் சாதிக்காத, எதையாவது சாதிக்க துடிக்கும்,சோழ மைந்தன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி\nஜட்ஜஸ் ஒரு பார்வை - II\nஜட்ஜஸ் ஒரு பார்வை - I\nபுலம்பல்கள் - 06/09/2012 பெண்கள் வா....ரம்.\nசிங்களர்கள் விரட்டியடிப்பு - ஈழம் கிடைத்தது...\nகல்நார் ஓடுகளை கொண்ட பெரிய வரவேற்பறை, சுவற்றின் ஓரமெங்கும் வெற்றிலை சாற்றின் ஓவியங்கள். அறையின் நடுவே சிமெண்ட் பெஞ்சுகள். ஆங்காங்கே சிறுவர் ...\nஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு இனிய மாலை பொழுதில் நான் பிறந்து வளர்ந்த ஊர் வந்து இறங்கியாச்சு. திருச்ச���தானா இது... பெரிய பெரிய கட்டிடங்கள்......\nஎனக்கு எப்படி இப்படி ஒரு போதை தலைக்கேறியது என்று தெரியவில்லை... இது ஒவ்வொருவருக்கும் மரபு வழியாக ஏற்றப்படுவதாக உணர்கிறேன். படித்து வேலை...\nஇரத்த வங்கிகள் செய்வது சேவையா\nகடந்த சில நாட்களாக இரத்த தானம் மற்றும் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி சில மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் கடந்து செல்ல நேரிட்டது. ச...\nசஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்... அவசர அவசரமாக டேபிளில் கிடந்த காகித கற்றைகளில் தேடி செல்போனை எடுத்து அ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/997-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:05:00Z", "digest": "sha1:G2HDZPODIX4WUEOEJT3MW32B6MAPQCTY", "length": 5091, "nlines": 113, "source_domain": "samooganeethi.org", "title": "ஜன்னத் பேகம். சேலம்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசர்க்கார் அம்மா சுல்தான் ஜஹான் பேகத்தின் வரலாற்றுக் குறிப்புகளை படித்த போது மெய்சிலிர்த்துப் போனேன். சிறுவயதிலிருந்து அவர்கள் இஸ்லாமிய மரபில் பயிற்றுவிக்கப்பட்ட விதம் அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒரு ஆட்சியாளராக முன்னிலைப்படுத்தி ஆளுமை செலுத்திய பண்பு, பெண்கள் மேல் கரிசணம் கொண்டு அவர்களுக்காக, கல்விக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் திறந்து வைத்தது என அனைத்தையும் படித்த போது ஒரு பெண்ணாக நானும் பெரு மகிழ்ச்சி கொண்டேன். எனக்கான முன்னோடியாக அவரை எண்ணுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhsuvai.blogspot.com/", "date_download": "2018-06-20T18:55:04Z", "digest": "sha1:Q5YUZ7UT7BXKEVZUSLM3D6KZJIPVPSIH", "length": 13546, "nlines": 48, "source_domain": "thamizhsuvai.blogspot.com", "title": "தாயகம்", "raw_content": "\n62 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தீர்ப்பு \n\"தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி\" என்பதை நினைவுபடுத்தும் வகையில் அறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உச்ச நீதி மன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது\nகோவை நீதி மன்றம் ஒன்றில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு துவங்கிய ஒரு வழக்கு பல்���ேறு ஆண்டுகள் சென்னை உயர் நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்களில் அறுபத்தி இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு கடைசியில் உச்ச நீதி மன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு முடிவடைந்தது.\n1946-ஆம் ஆண்டு சக்கரை வியாபாரம் தொடர்பாக அம்மாசை கவுண்டர் என்பவரால் கிருஷ்ணசாமி முதலியார் என்பவருக்கேதிராக தொடரப்பட்ட ஒரு சிறு வழக்கே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வாகியுள்ளது.\nநீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக்கிடப்பதால் ஏற்படும் தாமதத்துக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.\nLabels: இந்திய, சட்டம், நீதித் துறை, வழக்குகள்\nஇந்திய நாட்டின் நீதித் துறை\nசமீபத்தில் நீதித் துறை சம்பந்தமாக இந்திய அரசு வெளியிட்ட சில புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் (2007 டிசம்பர் 31) எடுக்கப்பட்ட புள்ளி விவர கணக்கின் படி, இந்தியாவின் 21 உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 43 ஆயிரத்து அறுபது ஆகும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மட்டும் உள்ள வழக்குகள் 4 லட்சத்து 28 ஆயிரத்து 832. அவற்றில் 3,92,824 சிவில் மற்றும் 36,008 கிரிமினல் வழக்குகள் ஆகும். அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 876 என்றாலும் உண்மையில் 594 நீதிபதிகள் மட்டுமே 2008 ஏப்ரல் 22 இன் கணக்கு படி பணியில் இருந்தவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் மட்டும் உள்ள வழக்குகள் 4 லட்சத்து 28 ஆயிரத்து 832. அவற்றில் 3,92,824 சிவில் மற்றும் 36,008 கிரிமினல் வழக்குகள் ஆகும். அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 876 என்றாலும் உண்மையில் 594 நீதிபதிகள் மட்டுமே 2008 ஏப்ரல் 22 இன் கணக்கு படி பணியில் இருந்தவர்கள் அதாவது, அன்றே 282 காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. \"தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதி\" என்ற தத்துவத்தை இந்திய அரசு ஏற்கவில்லை போலும்\nLabels: இந்திய, சட்டம், நீதித் துறை, வழக்குகள்\nபிறப்பு மற்றும் இறப்பு பதிவு முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதமிழக அரசின் பாராட்டுக்குரிய நடவடிக்கைகளில் ஒன்று அதி வேகமான கணினிமயமாக்குதல் திட்டமாகும். இதன் பயனை சாதாரண மக்கள் எளிதில் அடையும் விதத்தில் அரசு இணைய தளம் மூலமாக அமைத்து கொடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று தான் பிறப்பு/இறப்பு பதிவு முறை தொடர்பான இணைய தளம். இது பற்றிய சில விவரங்கள் வருமாறு:-\nஇணைய தளத்தின் முகவரி : http://www.tnhealth.org/dphbd.htm. பிறப்பு/இறப்பு பதிவு முறை பற்றிய சில முக்கிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. அவையாவன வருமாறு:-\nமத்திய அரசின் 1969-வது ஆண்டின் 18-வது சட்டமான பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்படவேண்டும் என அறிவுறுத்துகிறது.\nதமிழ் நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின் (2000) படியே இந்த பதிவு நடைபெறுகிறது.\nஇவ்விதிகளின் படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யப்பட பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகள் வருமாறு:- கிராம பஞ்சாயத்து: கிராம நிர்வாக அதிகாரிகள், நகர பஞ்சாயத்து: சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள், மாநகரம்/நகராட்சி பரப்பு: மண்டல சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள், மற்றும் தோட்டம்: தோட்டத்தின் மேலாளர்.\nபிறப்பு அல்லது இறப்பு பற்றி தகவல் அறிவிக்க சட்டம் அளித்துள்ள கால அவகாசம் இருபத்தொன்று நாட்கள் ஆகும். இதற்குள் பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறப்பு அல்லது இறப்பு நடைபெற்ற இருபத்தொன்று நாட்களுக்கு பின், ஆனால் முப்பது நாட்களுக்குள் பதிவு செய்யப்படுமானால் இரண்டு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்க்கு மேல், ஆனால் ஓராண்டுக்குள் தெரிவிக்கப்படும் பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்பட அங்கீகாரம் பெற்ற அதிகாரியின் எழுத்து ஆணையுடன் ஐந்து ரூபாய் அபராதமும் கட்டப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவுசெய்யப்பட வேண்டுமானால் முதல் வகுப்பு மேஜிச்டரட்டின் உத்தரவு கட்டாயம் தேவை. தவிர தாமதத்துக்கான அபராதமாக பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.\nபிறப்பு மற்றும் இறப்பு நடைபெறும் இடத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும்.p\nபிறப்புக்கான பதிவென்றால் குழந்தையின் பெயர் அவசியம் இருக்க வேண்டும். இந்த தகவல் இலவசமாக பதிவு செய்யப்பட சட்டம் ஒரு வருடம் அவகாசம் அளிக்கிறது. பிறப்பு பதிவு செய்யப்பட ஒரு வருட காலத்துக்கு பிறகு குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட வேண்டுமானால் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பிறப்பு பதிவு செய்யப்ப்பட்ட நாளிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட இயலாது.\n2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் நாளுக்க�� முன்பு பெயர் இல்லாமல் பதிவு செய்யப்ப்பட்ட பிறப்புக்கான பெயர் பதிவு செய்து கொள்ள சட்டம் இரண்டாயிரத்து பதினாலு டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாவது தேதி வரை அனுமதி அளித்துள்ளது. அவ்வாறே ௨000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு பெயர் இல்லாமல் பதிவு செய்யப்படும் பிறப்புக்கு பெயர் பதிவு செய்யப்பட பதினைந்து வருடங்கள் அவகாசம் உள்ளது.\nஒருமுறை பதிவு செய்யப்பட்ட பெயர் திரும்பவும் மாற்ற இயலாது.\nபிறப்பு அல்லது இறப்பு நடைபெறும் மருத்துவ மனையின் பொறுப்புள்ள மருத்துவ அதிகாரி தகவல் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார். அதுபோல வீட்டில் நடைபெறும் பிறப்பு அல்லது இறப்பு பற்றிய தகவல் தெரிவிக்க வீட்டின் குடும்ப தலைவர் அல்லது நெருங்கிய உறவினர் கடமைப்பட்டவர் ஆவார்.\nLabels: பிறப்பு இறப்பு பதிவுமுறை தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/03/cross-major.html", "date_download": "2018-06-20T18:54:09Z", "digest": "sha1:ROMPODIY3WWN462EZC6GTUEUBS4QCVEQ", "length": 15837, "nlines": 458, "source_domain": "www.ednnet.in", "title": "வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR' | கல்வித்தென்றல்", "raw_content": "\nவரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'\nஅரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில் மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.\nஇதையடுத்து, இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோரை (கிராஸ் மேஜர்) மூன்று பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோரை (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க 2000 அக்., 18ல் உத்தரவிடப்பட்டது.தற்போது, 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், பழைய உத்தரவுப்படியே முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது; இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.\nஇதுதொடர்பான வழக்கில் 1:3 என்ற விகிதப்படி பதவி உயர்வு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 1:3 என்ற விகிதத்தை மாற்ற 2016 நவம்பரில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது; ஆனால், முடிவு அறிவிக்கவில்லை.தற்போது, முதுநிலை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எந்த விகிதப்படி பதவி உயர்வு அளிப்பது என்ற தகவல் இல்லை; இதனால், வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:\nநீதிமன்றம் உத்தரவிட்டும், 1:3 என்ற விகிதத்தை மாற்றவில்லை. தற்போது 'சேம் மேஜர்' ஆசிரியர்களுக்கு 2002--03 ஆண்டின் படியும், 'கிராஸ் மேஜருக்கு' 2007--08 ன் படியும் பணிமூப்பு பட்டியல் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் 1:3 என்ற பழைய முறைப்படியே பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-20T18:37:27Z", "digest": "sha1:DR65BGKF4EYO3HPM5P5HAQKU3UFYHVMM", "length": 16280, "nlines": 156, "source_domain": "www.inidhu.com", "title": "வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் - இனிது", "raw_content": "\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும்.\nசித்திரையில் வரும் பௌர்ணமியில் சொக்காநாதரை வழிபடுவதன் பலனை இந்திரன் எடுத்துரைப்பது, வருணன் சோமசுந்தரரை சோதிக்க எண்ணியது ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.\nமதுரையை அழிக்க வந்த கடலினை சோமசுந்தரர் வற்றச் செய்தது, சொக்கநாதரின் பெருமைகள் முதலியவை பற்றியும் இப்படலம் எடுத்து உரைக்கிறது.\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரை காண்டத்தில் பதினெட்டாவது படலம் ஆகும். இப்படலத்தோடு மதுரை காண்டம் நிறைவு பெறுகிறது.\nசொக்கநாதரின் கருணையினால் ஆட்சியில் அமர்ந்த அபிடேகப்பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான்.\nஅப்போது சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி அன்று மதுரையில் குடிகொண்டிருக்கும் சொக்கநாதரை போகத்தையும் வீடு பேற்றினையும் வழங்கும் வழிபாட்டினை முறைப்படி நடத்தத் தொடங்கினான்.\nஇதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்திவரும் தேவர்களின் தலைவனான இந்திரன் பாண்டியனின் வழிபாடு முடியும்வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்திரன் பெரும் சோகத்தில் முகம் வாடி தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான்.\nஇந்திரனின் இருப்பிடத்திற்கு வந்த வருணன் இந்திரனின் வாடிய முகத்தைக் கண்டான். பின் அவன் இந்திரனிடம் “தேவர்களின் தலைவனே, உன்னுடைய முகம் வாடியிருப்பதற்கான காரணம் என்ன\nஅதற்கு இந்திரன் “மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதரை நான் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி அன்று வழிபாடு நடந்துவேன்.\nஇந்த வருடம் அபிடேகப்பாண்டியனின் வழிபாட்டால் நான் வழிபாடு நடத்த சற்று காலம் தாழ்ந்தது. சாதாரண மனிதனால் என்னுடைய வழிபாடு காலம் தாழ்ந்து நிகழ்ந்தது. அதனாலேயே என்னுடைய மனம் துன்பம் அடைந்துள்ளது” என்று கூறினான்.\n“யார் முதலில் வழிபாடு நடத்தினால் என்ன முதன் முதலாக வழிபாடு செய்வதற்கு அந்த சொக்கநாதர் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்தவரா முதன் முதலாக வழிபாடு செய்வதற்கு அந்த சொக்கநாதர் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்தவரா” என்று கேள்வி கேட்டான்.\nஅதற்கு இந்திரன் “என்னுடைய பழியையும், வெள்ளை யானையின் சாபத்தையும் இறைவனான சொக்கநாதர் நீக்கினார். மேலும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சொக்கநாதரை வழிபாடு நடத்தினால் ஆண்டு தோறும் வழிபட்ட பலன் கிடைக்கும். தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். இச்செய்தி உனக்கு தெரியாதா\nஅதற்கு கடல்களின் அரசனான வருணன் “தேவலோகத்தில் இருக்கும் மருத்துவர்களாலும் தீர்க்க முடியாத எனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று வலியை சொக்கநாதர் தீர்த்து வைப்பாரா\n“மக்களின் பிறவியாகிய பெருங்கடலை தீர்த்து வைக்கும் சொக்கநாதர் உன்னுடைய வயிற்று வலியை கட்டாயம் தீர்த்து வைப்பார். நீ இறைவனின் திருவிளையாடலை இப்பொழுதே சோதிப்பாயாக” என்று கூறினான்.\nவருணன் சென்று வெள்ளியம்பலத்துள் ஆடும் பெருமானின் திருவிளையாடலைக் கண்டு வயிற்று வலியை நீக்கிக் கொள்ளக் கருதி ஒலிக்கின்ற கடலை விரைந்து அழைத்தான். பின் “நீ மதுரையை அழிப்பாயாக” என்று வருணன் கட்டளை இட்டான்.\nகடல் வெள்ளம் மதுரையை அழிக்க வருதல்\nவருணனின் ஆணையை ஏற்ற கடலானது பொங்கி மேலே எழுந்து மதுரை அழிக்க வந்தது. கடல் பொங்கி வருதை அறிந்த மதுரை மக்கள் மற்றும் அபிடேகப்பாண்டியன் சொக்கநாதரை சரண் அடைந்தனர்.\nசொக்கநாதரிடம் அபிடேகப்பாண்டியன் “பொங்கி மதுரையை அழிக்க வரும் கடலிடமிருந்து எங்களை விரைந்து காப்பாற்றுங்கள் இறைவா” என்று கதறி அழுதான்.\nஅபிடேகப்பாண்டியன் மற்றும் மதுரை மக்களின் வேண்டுதலை சொக்கநாதர் ஏற்றுக் கொண்டார். தன்னுடைய சடையில் சூடியிருந்த மேகங்களிடம் “பொங்கி வரும் கடலினைக் குடித்து அதனை வற்றும்படி செய்யுங்கள்” என்று கூறினார்.\nஇறைவனின் ஆணையின்படி நான்கு மேகங்களும் உயர்ந்து எழுந்து பொங்கிய கடலின் நீரினைக் குடித்தன. மதுரை நகரானது கடலின் துன்பத்திலிருந்து தப்பியது.\nஅபிடேகப்பாண்டியனும், மதுரை மக்களும் தங்களைக் காத்த சொக்கநாதரை பலவாறுப் போற்றி வழிபாடுகள் நடத்தினர்.\nஇறைவனின் திருவடிகளைச் சரணடைந்தால் பிறவியாகிய பெருங்கடலை கடக்கலாம் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.\nமுந்தைய படலம் மாணிக்கம் விற்ற படலம்\nஅடுத்த படலம் நான்மாடக் கூடலான படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\nOne Reply to “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-06-20T19:33:38Z", "digest": "sha1:I2PQGXDBMYPOTAFVNFDBY5SU55GCYKRS", "length": 18874, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேரள பழங்குடி மது படுகொலை: மதச்சாயம் பூசிய சேவாக்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை\nமுஸ்லிம்களுக்கு பணிசெய்ய மாட்டேன்: வெற்றிபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட கஷ்மீர் இளைஞர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் தீ: நிரவ் மோடி ஊழல் கோப்புகள் சேதம்\nபுதிய விடியல் – 2018 ஜூன் 01-30\nகஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்\nவெற்றி நடை போடும் பெட்ரோல், டீசல் விலை\nவரலாற்றை மாற்றி எழுதிய மலேசியா\nகேரள பழங்குடி மது படுகொலை: மதச்சாயம் பூசிய சேவாக்\nBy Wafiq Sha on\t February 25, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகேரள மாநிலத்தில் உணவுப் பொருட்களை திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவர் வன்முறை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து பதிவு செய்த கிரிக்கட் வீரர் சேவாக், “மது ஒரு கிலோ அரிசி திருடி���ார். உபைத், ஹுசைன் அப்துல் கரீம் ஆகியோர் அடங்கிய கும்பல் அந்த பாவப்பட்ட மனிதனை அடித்தே கொன்றுள்ளது.” என்று கூறியுள்ளார்.\nஅரிசி திருடியதற்காக மது கொலை செய்யப்பட்டது மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்த படுகொலையை எவரும் நியாப்படுத்தவும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்து வரும் வேலையில் குற்றவாளிகளில் முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் பதிவிட்டு அந்த கும்பலில் உள்ள முஸ்லிம் அல்லாதோர் பெயர்களை தவிர்த்த ஷேவாக்கின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வலது சாரி இந்து அமைப்புகளின் சமூக வலைத்தளங்கள் இந்த செயல்களில் ஈடுபடுவது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது தான் என்ற போதிலும் ஷேவாக் இத்தகைய செயலை செய்வது எதிர்பாராரது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.\nஷேவாக் பதிவிற்கு பதில் அளித்த கேரள பத்திரிகையாளர் ஸ்னேஹா கோஷி, “குற்றவாளிகளின் ஒரு மதத்தாரின் பெயர்களை மற்றும் குறிப்பிடுவதே ஒரு குற்றம். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் பெயர்கள் இதோ. அனீஸ், ஹுசைன், சம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், ஜைஜிமொன், உபைத், நஜீப், அப்துல் கரீம், ஹரிஷ், பிஜு, முனீர், சதீஷ். இந்த அத்துணை பெயரையும் வெளியிட உங்களுக்கு தைரியம் உள்ளதா ஷேவாக்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇவர் மட்டுமல்லாது கொலையாளிகளில் முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு கூறிய ஷேவாக்கின் செயலை மேலும் பலர் கண்டித்துள்ளனர். மூத்த பத்திரிகையாளரான சேகர் குப்தா, “இந்த கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 16 நபர்கள் வெவ்வேறு மத நம்பிக்கையை உடையவர்கள். இந்த குற்றச்செயல் மிக மோசமானது, இதற்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். இதனை மதப்பிரச்சனையாக்குவது ஷேவாக் போன்ற ஒருவரிடம் எதிர்பாராதது” என்று தெரிவித்துள்ளார்.\nதனது பதிவிற்கு சமூக வலைதளங்களில் பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழவே, “குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது மற்றுமொரு குற்றம். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் சிலரின் பெயர்கள் போதிய தகவல் இல்லாத காரணத்தால் விடுபட்டதற்கு நான் வருந்துகிறேன். அதற்கு நான் எனது உண்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எனது பதிவு மத���ார்புடையது அல்ல. கொலையாளிகள் மதத்தால் வேறுபட்டாலும் வன்முறை மனோநிலையால் ஒன்று பட்டுள்ளனர். அமைதி நிலவட்டும்.” என்று தனது வருத்தத்தை ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த இரண்டு பதிவிற்கும் இடையேயான காலத்தில் போதுமான பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று தெரிகிறது. குற்றவாளிகளில் முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் பதிவிட்ட ஷேவாக்கின் பதிவு சுமார் 10000 முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.\nஇது நாள் வரை மாட்டிறைச்சி காரணம் கூறியும், முஸ்லிம் என்ற காரணத்தினாலும் முஸ்லிம்கள் முதியவர், சிறுவர் என்று பாராமல் இந்துத்வா வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட போது அதற்கு நியாயம் கற்பித்தவர்கள் தற்போது மதுவின் கொலையை மத சாயம் பூசி விஷக்கருத்துக்களை பரப்ப தொடங்கிவிட்டனர். முன்னதாக பத்மாவதி பட வெளியீட்டின் போது ராஜ்புத் இனத்தவர்கள் பள்ளி பேருந்து ஒன்றை தாக்கிய போதும் முஸ்லிம்கள் தான் அதனை செய்தனர் என்று இந்துத்வா ஆதரவு ட்விட்டர் பிரபலங்கள் வதந்தி பரப்பியது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleஜெய் ஷா சொத்து மதிப்பு உயர்வு குறித்து தி வயர் செய்தி வெளியிட குஜராத் உயர் நீதிமன்றம் தடை\nNext Article கர்நாடகாவில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது: கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவரா\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nகெளரி லங்கேஷ் கொலையாளிக்கு நிதி திரட்டும் ஸ்ரீராம் சேனா\nஎனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்\nகோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்\nகோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின��� மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-06-20T18:52:18Z", "digest": "sha1:WFLJPEPZDSOPIOREOJTBF4I74B7YR6QX", "length": 5432, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் ஆர் ஹன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் ஆர் ஹன்ட் (George R Hunt , பிறப்பு: மார்ச்சு 23 1873 , இறப்பு: ஆகத்து 22 1960), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1898 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜார்ஜ் ஆர் ஹன்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 26, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாட��களுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/all-categories.php?f=A", "date_download": "2018-06-20T18:50:42Z", "digest": "sha1:YVFIECUYD2DMGIK3GLV7TPVHQ6QFAYL4", "length": 6014, "nlines": 162, "source_domain": "helloosalem.com", "title": "List all categories - Helloo Salem", "raw_content": "\nதேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம் சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ� நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய பாரா ஒலிம்பிக��� போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/category/food-recipes/veg/", "date_download": "2018-06-20T18:32:07Z", "digest": "sha1:LR7HIEM35QJZYWSG23VZPG72M3OFF7VZ", "length": 10577, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "VEG | hellosalem", "raw_content": "\nசப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் தேவையான பொருள்கள் : கொண்டைக்கடலை – ஒரு கப் சின்ன வெங்காயம் – 50 கிராம் தக்காளி\nசுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்\nவெஜிடபிள் நூடுல்ஸ் சூப் மிகவும் சத்தானது, சுவையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் ( விருப்பான காய்கறிகள்) கோதுமை நூடுல்ஸ் – 50 கிராம் வெங்காயம்\nஉடல் சூட்டை குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nமோர், வெள்ளரிக்காய் உடலின் சூட்டைக் குறைக்கும். இப்போது வெள்ளரிக்காய் மோர் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தயிர் – 100 மில்லி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெள்ளரிக்காய் – சிறியது 1 உப்பு\nசுவையான சத்தான கொத்தமல்லி சூப்\nகொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொத்தமல்லியை வைத்து எப்படி சூப் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 6 பல், மஞ்சள்தூள்\nபன்னீர் போண்டா செய்முறை விளக்கம்\nதேவையான பொருட்கள் : பூரணத்துக்கு : துருவிய பன்னீர் – 1 கப் பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை – 1 கப் பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி –\nசப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி\nசுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : பன்னீர் – 250 கிராம், உதிரியாக வடித்த சாதம் – 2 கப், வெங்காயம் – ஒன்று இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய்\nகருப்பு உளுந்து கஞ்சி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – 1 கப் தேங்காய் ���ுருவல் – 4 ஸ்பூன் தூள் செய்யப்பட்ட கருப்பட்டி – அரை கப் சுக்கு தூள் – 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் – 1\nசிறுதானிய அடை செய்வது எப்படி\nசிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். தேவையான பொருட்கள் : கம்பு – கால் கிலோ கேழ்வரகு –\nசின்ன வெங்காயம் – 100 கிராம் மணத்தக்காளி வத்தல் – 50 கிராம் பூண்டு – 10 பல் புளி ,உப்பு ,கருவேப்பிலை-தேவையான அளவு மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மல்லி தூள் – 3 ஸ்பூன்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017041247467.html", "date_download": "2018-06-20T18:43:15Z", "digest": "sha1:6NAUWDMVD7TZGBOYSVIHNWZUDWTEUXS3", "length": 7868, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "சிவகார்த்திகேயன் பட வசனத்தையும், ஹீரோயினையும் வளைத்துப்போட்ட விஷ்ணு விஷால் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சிவகார்த்திகேயன் பட வசனத்தையும், ஹீரோயினையும் வளைத்துப்போட்ட விஷ்ணு விஷால்\nசிவகார்த்திகேயன் பட வசனத்தையும், ஹீரோயினையும் வளைத்துப்போட்ட விஷ்ணு விஷால்\nஏப்ரல் 12th, 2017 | தமிழ் சினிமா\nவிஷ்ணு விஷால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தயாரித்து நடித்திருந்தார்.\nஅந்த படத்தை தொடர்ந்து ‘கதாநாயகன்’ என்ற படத்தையும் தயார���த்து நடித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் மூன்றாவதாகவும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.\nஇந்த படத்தின் கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.\nதற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு நடிகையும் விஷ்ணு விஷாலின் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ‘மெரீனா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஓவியதான் விஷ்ணு விஷாலின் இந்த படத்திலும் நடிக்கவிருக்கிறார்.\nஅதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்’ இடம்பெறும் வசனமான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்பதை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசெல்லா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2010/05/9.html", "date_download": "2018-06-20T18:58:04Z", "digest": "sha1:2HZVKVPJ6XUZK7BPJYCMBQN3UHGYEGGU", "length": 63946, "nlines": 916, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் !!!", "raw_content": "\n9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் \n மற்றவர்கள் ப்ளீஸ் டோண்ட் ரீட்\nமேலே ஒரு போட்டோ இருக்கு பாருங்க. அதில் முகத்தில் ரோஸ் பவுடர் கொஞ்சம் தூக்கலாக பூசி இருக்காங்களே அது தான் 9 தாரா. பக்கத்துல குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது பெயர் பிரபு தேவா.\nஇவர்கள் இருவரையும் பற்றி இன்னொரு சுவாரஸ்ய செய்தி, இந்த பிகர் கேரளத்து அழகி. இந்த பயல் கோங்கூரா சட்னி. அதான் கொலுட்டீன்னு சொல்லவரேன். இவங்க ரெண்டு பேரும் குப்பை கொட்டுவதோ தமிழ் கூறும் நல்லுலக பிலிம் இண்டஸ்ட்ரி கோடம்பாக்கம்...\nஇதில் இந்த பிகரை பற்றி இன்னொரு விஷயம். ஏற்கனவே ஒரு தாடிக்கார கேரள இயக்குனர் இந்த பிகரை பிரிச்சு மேய்ந்ததாக ஒரு கிசு கிசு படித்த வேளை கூட நடித்த கரடி நடிகரின் மகன் விரல் வித்தையாருடன் உதட்டு முத்தம் கொடுத்தபடி இருந்த ப்ரைவேட் படம் இணையத்தில் உலாவ விடப்பட்டது.\nகரடியின் மகனுக்கு நயன் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் காதல் முறிந்தது. காதல் முறிந்ததால் கரடி நடிகரின் மகன் விரல்வித்தையாரே அந்த கிளுகிளு படங்களை ரிலீஸ் செய்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. நான் அதை நம்பவில்லை. இவர்களின் இருவரையும் படம் எடுத்த மூன்றாம் நபர் அல்லக்கை முண்டமே அதை செய்திருக்கவேண்டும். இப்ப லிட்டில் ஸ்டார், பிறகு சூப்பர் ஸ்டார் , அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் என்று கனவில் இருக்கும் விரல் வித்தை, அந்த படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு மூளையில்லாத முண்டமா என்ன \nஇது மட்டும் இல்லாமல் விரல் வித்தை வேறொரு பிகரை லைட் மப்பில் போனில் கலாய்த்ததை ரெக்கார்டு செய்து அதை இணையத்தில் உலாவ விட்டதும் நடந்தது. விரல் வித்தையின் குரல்தான் ஊருக்கே தெரியுமே சரி நாம் ரொம்ப ஆப் டாப்பிக் போகிறோம். லெட்ஸ் கம்மிங் பேக் டு டான்ஸ் தாடி..\nஇந்த டான்ஸ் தாடி, ஒரு நல்ல டாடியா என்றால் அது கிடையாது. கூட நடித்த ரம்லத் என்ற டான்ஸரை மணந்தது நன்று. மூன்று பிள்ளைகள். கல்யாணத்துக்கு பிறகோ அல்லது மூன்று பிள்ளைகளுக்கு பிறகோ கொஞ்சம் குண்டடித்து, தமிழக தாய்மார்களின் அக்மார்க் வடிவத்தில் இருந்த ரம்லத் டான்ஸ் தாடிக்கு கொஞ்சம் போரடித்துத்தான் போனார் என்பது நிஜம்.\nமூன்று பிள்ளைகளை வளர்க்கும் பணியோடு, இன்னும் ஜீன்ஸு பேண்டும், துள்ளல் நடையுமாக வந்த டான்ஸ் தாடியையும் மேய்க்கும் பணியை சரியாகத்தான் இந்த படத்தில் மங்களகரமாக நிற்கும் இந்த அம்மாள் செய்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.\nசமீபமாக டவுனில் இருந்த தாடிக்கு, தெலுங்கு படவுலகம் கொஞ்சம் ப்ரேக் கொடுத்து, அதன் பிறகு சினிமா இயக்கம், நடன இயக்கம், இந்தி பட உலகம், பாலிவுட் டிவி உலகம் தொடர்பு, உங்களில் யார் அடுத்த அரைவேக்காடு என்பது போல தமிழ் டிவிக்களும் உசுப்பிவிட்டது. மும்பை டெல்லி என்று பறந்து பணி செய்ததில் மீண்டும் தாடிக்கு இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது...\nவில்லு படத்தில் டான்ஸ் தாடி பிஸியாக இருந்த ஒரு டிசம்பர் மாசம் வியாழக்கிழமை அவருடைய மூத்த மகன் விஷால் கேன்ஸர் போன்றதொரு வியாதியால் இயற்கையையுடன் இணைந்துகொண்டார். ஆறு மாதம் கஷ்டப்பட்டுவிட்டுத்தான் தம்பி இப்படியானார். இந்த இழப்பை பற்றி நினைக்கும்போதே எனக்கு நெஞ்சம் பதறுகிறது..பெசண்ட் நகர் இடுகாட்டில் பிள்ளையை வழியனுப்பிய அந்த பெற்ற தாயின் கண்ணீர் மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணரமுடிகிறது..உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...\nஇதே போல பட்டம் பறக்கவிடும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துபோன நடிகர் பிரகாஷ் ராஜின் நான்கு வயது மகன் சித்து, அப்புறம் வாழ்ந்த டிஸ்கோ சாந்தியின் சிஸ்டரை டைவர்ஸ் செய்துவிட்டு ஏதோ போனி வர்மாவாம், அப்படீன்னு ஒரு டான்ஸ் மாஸ்டரை கல்யாணம் செய்யப்போகும் அவர் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறார். அதை விடுங்கப்பா \nமறுபடி நம்ம டான்ஸ் தாடிக்கே வருவோம். விரல் வித்தை கரடி சன்னோடு டூ விட்டு வந்த 9 தாரா, கொஞ்சம் ப்ரீயாக உலாத்தியபோது (உடையிலும்) டான்ஸ் தாடியின் வில்லு படத்தில் நடித்தார்.\nமேற்கானும் படம் டான்ஸ் தாடி கேரளத்து மேடத்துக்கு காட்சிகளை எக்ஸ்ப்ளெயின் செய்யும்போது.\nகையை ��ொஞ்சம் தள்ளி வைத்து டீசண்டாக காட்சிகளை எக்ஸ்பிளெயின் செய்யும் இன்னொரு படம்.\nமீடியாக்கள் அதிகம் போடும் இந்த படத்தில் இன்னொரு ஆள் நிற்பார். அது கட் செய்யப்பட்டுள்ளது. நல்லா போட்டோஷாப் செய்யறானுங்கடா...மேடத்தின் லிப்ஸ் டிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாலும் நல்லா இருக்கில்ல \nரிமம்பர், இந்த வில்லு படத்தில் நடிக்கும்போது தான் மகன் இறந்து டான்ஸ் தாடியின் மனது புண்பட்டது. ஆனால் அதை புகை விட்டு ஆத்துவதற்கு பதில், பிகர் வைத்து ஆற்றிவிட்டார் போலிருக்கு. அதுதான் நமது கேரளத்து அழகிக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.\nநயன் தாராவுக்கு என்ன அழகில்லையா, அறிவில்லையா போயும் போயும் கல்யாணம் ஆகி பிள்ளை பெற்ற இந்த டான்ஸ் தாடியின் பெயரை எதுக்கு பச்சை குத்தி காதலிக்கனும் என்று எல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால்...\nமுதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் சட்டப்படி தவறு என்று இந்தியன் பீனல் கோர்ட் சொல்லும்போது அதை பீனட்டுக்கு கூட மதிக்காமல் இவர்களால் சட்டப்படி திருமணம் செய்ய இயலாது. அதே சமயம், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் எங்கேயும் வெளியில் இணைந்து செல்வதற்கோ, மன, உடல் ரீதியான தொடர்பில் இருப்பதற்கோ சட்டப்படி தடை எதுவும் இல்லை.\nநயன் தாரா இந்த செயலை பணம் வாங்கிகொண்டு செய்வதாகவும் இங்கே வாதம் வரவில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவரின் மேல் விபச்சார கேஸ், கஞ்சா கேஸ் என்று கூட போட இயலாது. சொல்லப்போனால் டான்ஸ் தாடி அமைக்கும் இண்டர் நேஷனல் டான்ஸ் ஸ்கூலுக்கு நயன் தாரா தான் ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்வதாக சொல்லப்படுகிறது.\nஅதே சமயம், ஒரு குடும்பத்தில், ஒரு கணவன் மனைவிக்கிடையில் நாம் நுழைகிறோம், அவர்கள் வாழ்வை கெடுக்கிறோம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவராக இருக்கிறார் நயன். தான், தனது காதல், தனது சந்தோஷம் என்று இருப்பவரிடம் மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது தவறு.\nஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையமுடியும் தாடிக்காரன் முதல் முறை நீட்டிக்கொண்டு வரும்போதே, டேய், நீ கல்யாணம் ஆனவன் என்று ஒதுக்கியிருக்கக்கூடாதா தாடிக்காரன் முதல் முறை நீட்டிக்கொண்டு வரும்போதே, டேய், நீ கல்யாணம் ஆனவன் என்று ஒதுக்கியிருக்கக்கூடாதா \nடான்ஸ் தாடியின் மனைவி ரம்லத்தோ, மீடியாக்களில் தனது ஆற்றாமையை எப்படி ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துகிறார் அவர் டான்ஸ் தாடியை விட்டு பிரிந்துவிடவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே அவர் டான்ஸ் தாடியை விட்டு பிரிந்துவிடவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே அந்த மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை ஏன் டான்ஸ் தாடி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை அந்த மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை ஏன் டான்ஸ் தாடி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை படிப்பு செலவுக்கு காசு கொடுத்துவிட்டால் போதுமா படிப்பு செலவுக்கு காசு கொடுத்துவிட்டால் போதுமா அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுக்கவேண்டாமா \nகீழே உள்ள படத்தில் சமீபத்தில் இயக்குனர் சித்திக் வீட்டு திருமணத்தில் டான்ஸ் தாடியும் டயானாவும் (அதுதான் நம்ம அழகியின் சொந்த பெயர்) எப்படி போஸு கொடுக்கிறார்கள் பாருங்கள் \nஅதே சமயம், சமீபமாக முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் (ஏகப்பட்ட பாராட்டு விழா நடக்குதுங்க, எதுன்னு கேக்காதீங்க) டயானாவும் தாடியும் இணைந்து நடனம் ஆடி தமிழக முதல்வரை குஷிப்படுத்தினார்கள். ஆக அரசும் இதை கண்டுகொள்ளவில்லை (அதான் முதல்வரே ஒன்றும் சொல்லவில்லை). அதே சமயம், அரசாங்கத்துக்கு சொப்பன சுந்தரியின் காரை யார் வைத்துள்ளார்கள், அவளை யார் ஓட்டுகிறார்கள் என்பதை பார்ப்பதா வேலை \nஆக, சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஏன் என்றால் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடைபெற்றுவிடவில்லை. (i mean தாடியின் இரண்டாவது திருமணம்). அல்லது திரை மறைவில் நடந்திருக்கலாம். மேற்கானும் படத்தில் உற்று கவனித்தால் டயானாவின் கையில் ஒரு வைர மோதிரம். ஒரு வேளை கிறிஸ்டீன் முறைப்படி, அதே முகூர்த்த நாளில் கந்தர்வ அல்லது இவர்களை ஏற்றுக்கொள்ளும் அல்லக்கைஸ் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் நடந்திருக்கலாம். யாருக்கு தெரியும் \nஒரு தோழி சொல்கிறார், இவர்கள் இருவரும் சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கண்ணிய நிலையை கெடுக்கிறார்கள் என்று ஏன் யாரும் வழக்கு தொடரக்கூடாது அதை கேட்டு டயானாவை நாலு பேர் பிடித்துக்கொள்ள தாடி குத்துப்பாட்டுக்கு போக் டான்ஸ் ஆடி போகாதே போகாதே என் கனவே என்ற சாங் பேக் ரவுண்டில் ஓடுவது போல ஒரு கற்பனை ஓடுவதை மறைக்க இயலவில்லை..\nசமீபமாக, கேரளாவில் இருந்து மிஸ் வே��்ல்டோ மிஸ் யூனிவர்ஸோ போன பார்வதி ஓமனக்குட்டி, இப்போது கோடம்பாக்கத்தில் தெறம காட்ட கால் பதிக்கிறது. இது, தாடி - டயானா காதலில் தவறில்லை என்று பேட்டியில் சொல்கிறது. (இந்த கருத்தை இவள் கேரளா என்பதால் கேட்ட பத்திரிக்கையாளர் ரொம்ப புத்திசாலி இல்லையா) அட ஓமனக்குட்டி அல்லக்கை முண்டமே, இது காதல் இல்லை. கள்ளக்காதல். வெளிப்படையாக செய்தால் காவியக்காதலாகிவிடுமா என்ன \nஇவர்கள் இருவரும் திருமணம் செய்யக்கூடாது அல்லது ப்ரெஞ்சு உம்மா கொடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் அல்பையாக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவரவர்கள் தனிப்பட்ட உரிமை. சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யட்டுமே இருவரில் ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விவாகரத்து கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. இருவரில் ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விவாகரத்து கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..\nடான்ஸ் தாடி இதுவரை ஏன் தான் டயானாவிடம் செல்கிறேன், ரம்லத்திடம் என்ன குறை கண்டார் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. அவரது மனைவி ரம்லத்தும் பத்திரிகைகளிடம் தான் புலம்புகிறார். டான்ஸ் தாடிக்கு அப்படி பூவை முறுக்கி தோளில் போட்டுக்கொள்ள real need இருக்கும் பட்சத்தில் எங்க அக்கா ரம்லத்திடம் சம்மதம் கேட்டுத்தான் செய்யவேண்டும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கும் சரியான அளவில் ஏற்பாடு செய்யவேண்டும்...\nஇதை எல்லாம் ஏன் சொல்கிறாய் நீ என்று கேட்கிறீர்களா மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்..\nஓக்கே சீ யூ லேட்டர் யா \nஉங்கள் வைரமான வாக்குகளை பதிவுக்கு அளிக்கவும்..\nLabels: டயானா டான்ஸ் தாடி நயந்தாரா ரம்லத்\nஒரு மொக்கைப்பதிவை இவ்வளவு விலாவரியாக, சீரியஸான நடையில் மொக்கை க்ளப் உறுப்பினர்களால் மட்டுமே பதியமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள் சிங்கங்களே\nபடிக்கும் பொழுது நடு நடுவில் நயன் படம் பப்பரபான்னு வந்து என்னை டிஸ்டர்ப் செஞ்சுட்டு பாஸ்\nஅப்பாலிக்கா விரல் வித்தையோட வீடியோ லிங்கை போடமுடியுமா பாஸ்\nபிட்டு வீடியோவுக்காக குத்த வெச்சி உட்காந்திருப்போர் சங்கம்\nபிட்டு வீடியோவுக்காக குத்த வெச்சி உட்காந்திருப்போர் சங்கம், USA கிளை\n//கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்...//\nஎனக்கும் தான் ரவி ...\nநயன் மேலே உங்களுக்கும் கொஞ்ச்சம் உண்டுன்னு நினைக்கிறேன் ...\nதமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...\n//ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையமுடியும் \nஇது ஊசியில் நூல் கோர்க்கும் போது.\n\"நூல் இடம் கொடுத்தால் தானே ஊசி உள்ளே நுழைய முடியும்.\"\nஇது துணி தைக்கும் போது.\nவிரல் வித்தை ஹீரோ பெட்ரூமிலும் (விரல்....) அப்படியாமே அப்படியா\nநல்ல கமெண்டு நன்றி பத்ரி\nலக்கி, நீங்கள் ஏதோ ஒரு பதிவில் என்னை செந்தமிழ் ரவி என்று விளித்ததாக நியாபகம்..\nஏதாவது காத்து கருப்பு அண்டிவிட்டதா \nமேலும் பை த வே. இந்த பதிவை பார்க்கும் வழக்கறிஞர் யாராவது இந்த சோடி மேல் தமிழ் கலாச்சாரத்தின் மாடஸ்டியை குலைப்பதாக, சமூக அமைதியை கெடுப்பதாக பொது நல வழக்கு தொடர விரும்பினால், வக்கீல் பீஸை நான் தந்துவிடுகிறேன், கோ அஹெட்..\nநியோ நீங்கள் கேட்ட வீடியோ போட்டிருக்கேன்.\nகுசும்பா இந்த பதிவுக்கு முந்தைய பதிவு என்ன என்று பாரேன்\nஅண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் பற்றி அனுப்பும் மெயில்களுக்கு பதில் அனுப்புவதில்லையே \nஎன்னதான் உங்களுக்கும் பம்பு மேல் காண்டு இருந்தாலும் அவர் இன்னும் படுக்கையில் விரல் சூப்புவார் என்பது நல்லாயில்லை...\n/////////ஓக்கே சீ யூ லேட்டர் யா \nஉங்கள் வைரமான வாக்குகளை பதிவுக்கு அளிக்கவும்..\n இப்பொழுது நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு வரிகளுக்காக உங்களுக்கு எனது ஓட்டு . பகிர்வுக்கு நன்றி \nவாவ்.. சுவாரஸ்யமான நடை தல...\n//குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது//\n9தாராவை பத்தி புட்டு புட்டு வச்சிருக்கிங்கள் தலை சூப்பர். அம்மிணியின் திறமையை அறிய தந்தமைக்கு நன்றி.\nஅன்பின் அய்யா செந்தமிழ் ரவி\nகொஞ்சம் சமீபமா அசாருதீன் என்கிற கிரிக்\"கெட்டர்\" சங்கீதா பிசுலானிய வச்சுகிட்ட (கல்யாணம் கட்டிகிட்ட) அந்த கதையை அடுத்த எபிசோடா எதிர்பார்க்கிறோம்:-))\nஅந்த பசங்க என்ன ஆனாங்க அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு எதுனா டைவர்ஸ் ஆச்சுதா மேல் விபரங்கள் வேண்டாம். அந்த ஃபீமேல் விபரங்கள் வேண்டும் அய்யா\nமெயில் பண்ணியிருக்கேன். கிடைத்தால் முடிஞ்சா உங்க நம்பரை மெயில் பண்ணுங்க தல.\n//லக்கி, நீங்கள் ஏதோ ஒரு பதிவில் என்னை செந்தமிழ் ரவி என்று விளித்ததாக நியாபகம்..\nஏதாவது காத்து கருப்பு அண்டிவிட்டதா \nசெந்தமிழில் புலமை பாடும் ஆற்றல் பெற்ற பெருந்தகையான தங்களுக்கு அந்த பெயரும் பொருத்தமானதே ரவி :-)\n///அன்பின் அய்யா செந்தமிழ் ரவி\nகொஞ்சம் சமீபமா அசாருதீன் என்கிற கிரிக்\"கெட்டர்\" சங்கீதா பிசுலானிய வச்சுகிட்ட (கல்யாணம் கட்டிகிட்ட) அந்த கதையை அடுத்த எபிசோடா எதிர்பார்க்கிறோம்:-))\nஅந்த பசங்க என்ன ஆனாங்க அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு அந்த பொண்டாட்டி என்ன ஆச்சு எதுனா டைவர்ஸ் ஆச்சுதா மேல் விபரங்கள் வேண்டாம். அந்த ஃபீமேல் விபரங்கள் வேண்டும் அய்யா\nஅன்புள்ள உடன்பிறப்பே பொடி டப்பா...\n சமீபத்தில் கழகத்தில் இணைந்த கொள்கைக்குன்று, பிரச்சார பீரங்கி, திருமலை நாயக்கர் மஹால் தூண் நடிகை நெஞ்சிலே நெ நெ வாழைப்பு பூ பூ குஷ்பூ கூட, திருமணமான நடிகர் என்ன கொடுமை சரவணன் புகழ் பிரபுவிடம் தஞ்சமடைந்து, அவரது முற்போக்கு கொள்கைகள் நடிகர் திலகம் சிவாஜிகனேசனுக்கு பிடிக்காமல்போய், பிறகு கிடைத்த இளி வாயன் புந்தர்.பி என்ற மீன்பாடி மண்டையனுக்கு வாக்கப்பட்டார்.\nஇந்த உள்ளூர் விவகாரத்தை விலாவாரியாக அலசிவிட்டு, சங்கீதா பிச்சுலானி மேட்டர் பேசுவோமா \nநாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா சாமீ \nஅண்ணே அப்படி எதுவும் என் கண்ணில் படலை. நீங்கள் எதாவது லிங்க் தாங்கன்னே\n//இதை எல்லாம் ஏன் சொல்கிறாய் நீ என்று கேட்கிறீர்களா மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்ட��்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்.. கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்..//\n\\\\அன்புள்ள உடன்பிறப்பே பொடி டப்பா...\n சமீபத்தில் கழகத்தில் இணைந்த கொள்கைக்குன்று, பிரச்சார பீரங்கி, திருமலை நாயக்கர் மஹால் தூண் நடிகை நெஞ்சிலே நெ நெ வாழைப்பு பூ பூ குஷ்பூ கூட, திருமணமான நடிகர் என்ன கொடுமை சரவணன் புகழ் பிரபுவிடம் தஞ்சமடைந்து, அவரது முற்போக்கு கொள்கைகள் நடிகர் திலகம் சிவாஜிகனேசனுக்கு பிடிக்காமல்போய், பிறகு கிடைத்த இளி வாயன் புந்தர்.பி என்ற மீன்பாடி மண்டையனுக்கு வாக்கப்பட்டார்.\nஇந்த உள்ளூர் விவகாரத்தை விலாவாரியாக அலசிவிட்டு, சங்கீதா பிச்சுலானி மேட்டர் பேசுவோமா \nநல்லா தான் இருக்குது. நான் இதுக்கு பதில் சொல்ல போய் வேற யாராவது வந்து கணபதிபட் பொண்டாட்டி ஜானகிய எம் ஜி ஆர் அந்த காலத்திலேயே தள்ளி கிட்டு வந்ததை சொல்ல போக அது அப்படியே மேல் நோக்கி போய் ஆதாம் ஏவாள் வரை போய் தான் நிக்கும் போலிருக்கே\nஒரு தனி மடலும் இடுகின்றேன் ரவி. சுவாரஸ்யமா இருக்கும் அந்த கன்றாவி எல்லாம்:-))\nஇந்த கூத்திலே ஜி டீவில சுதாங்கன் குசுப்பு கூட வாக்& டாக் வேற. அந்த ஆளு அந்த மேட்டரையே சுத்தி சுத்தி கேட்டாரு. எனக்கோ பயம் எங்க அது இருக்கும் உயரத்துக்கு சுதாங்கனை குனிஞ்சு குட்டிடுமோன்னு:-))\n\"தப்பு தான். காதலுக்கு கண் இல்லை\"ன்னு ஒரு பழமொழி சொல்லி தப்பிச்சிடுச்சு.\nதழல் தன்னோட குட்டிம்மா வீடியோ பதிவை \"நியோவுக்காக\" அப்படிங்கிற முந்தின பதிவுக்கு முந்தின பதிவில் என்னோட நச்சரிப்பு தாங்க முடியாம போட்டிருக்கிறார் ...\nதமிழிஷ்ல அவர் அந்த பதிவை இணைக்க மறந்துட்டதால நான் மிஸ் பண்ணிட்டேன் ....\nநீங்களும் மிஸ் பண்ணிடக் கூடாதுங்றதுக்காக இந்த பின்னூட்டம் ...\nஅந்த பதிவுல பெரிய வாழ்க்கைத் தத்துவத்தையே யாழினி மறைமுகமா சொல்லிட்டுப் போயிடுறா அவ பாட்டுக்கு ...\nமிஸ் பண்ணிடாதீங்க தோழர்ஸ் ....\n//நல்லா தான் இருக்குது. நான் இதுக்கு பதில் சொல்ல போய் வேற யாராவது வந்து கணபதிபட் பொண்டாட்டி ஜானகிய எம் ஜி ஆர் அந்த காலத்திலேயே தள்ளி கிட்டு வந்ததை சொல்ல போக அது அப்படியே மேல் நோக்கி போய் ஆதாம் ஏவாள் வரை போய் தான் நிக்கும் போலிருக்கே நல்லா இருக்குதே கதை. //\nஆகா... இது என்ன 'தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்' மாதிரில்ல இருக்கு...\nஎவன் பொண்டாட்டிய எவன் தள்ளிட்டுப் போனான்னு மொதல்ல ஒரு லிஸ்ட் ரெடி பண்ணனும்.... அந்த லிஸ்ட்ல 'தமிழினத் தலிவரும்' வருவாருல்ல\nகுணங்குடி ஹனீபா விடுதலை. தூங்கிய நீதி \n9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் \nநித்யானந்தா - விலைபோன காவல்துறை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/jul/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2738677.html", "date_download": "2018-06-20T19:14:55Z", "digest": "sha1:2KDPMZSDDHVOICLNIAZULOADSU2HFW6L", "length": 5734, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மலைப் பாம்பு கடித்து இளைஞர் காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமலைப் பாம்பு கடித்து இளைஞர் காயம்\nகோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த மரப்பாலம் பகுதியில் மலைப் பாம்பு கடித்ததில் இளைஞர் காயமடைந்தார்.\nமதுக்கரையை அடுத்த மரப்பாலத்தில் அண்ணா நகர் குடியிருப்பு உள்ளது. இ���்தக் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மலைப் பாம்பு சிவா(21) என்பவரைக் கடித்தது.\nஇதையறிந்த, அப்பகுதி மக்கள் அந்த மலைப் பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். 8 அடி நீளமுள்ள இந்த மலைப் பாம்பு அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.\nமலைப் பாம்பு கடித்ததில் காயமடைந்த சிவா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/jun/20/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2724323.html", "date_download": "2018-06-20T19:17:15Z", "digest": "sha1:GYR3OTLT25C53S45LUKPPOLA3ZHAEGNS", "length": 17008, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nபொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்\nஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடும், சிறப்பு சார்பியல் கோட்பாடும், சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டவை. அண்டவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருதுகோள்கள் அவை. அவற்றில் பொது சார்பியல் கோட்பாட்டின் இந்தியப் பிரதிநிதி போலவே இயங்கினார், இங்குள்ள கணிதப் பேராசிரியர் ஒருவர். அது மட்டுமல்ல; பொது சார்பியல் கோட்பாட்டின் (General Theory of Relativity) சிக்கலான சமன்பாடுகளை விடுவிப்பதற்கான புதிய வழிமுறைகைளையும் அவர் உருவாக்கினார். அவர், பேராசிரியர் பிரஹலாத் சுனிலால் வைத்யா. சுருக்கமாக பி.சி.வைத்யா என்று அழைக்கப்படுகிறார்.\nபி.சி. வைத்யாவின் கண்டுபிடிப்பு, \"வைத்யா மெட்ரிக்' என்று அவர் பெயரிலேயே உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. கணிதப் பேராசிரியர், கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி, கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி எனப் பன்முகங்களைக் கொண்டு, மனித சக்தியின் எல்லையற்ற தன்மைக்கு நிரூபணமாக விளங்கியவர் அவர்.\nகுஜராத் மாநிலத்தின் ஜுனாகாட் மாவட்டத்தில், ஷாபூரில் 1918, மே 23-இல் பிரஹலாத் சுனிலால் வைத்யா பிறந்தார். பவநகரில் ஆரம்பக்கல்வி கற்ற பின், மும்பை யூசுப் இஸ்மாயில் கல்லூரியில் கல்லூரி புதுமுக வகுப்பை முடித்தார். மும்பையில் இருந்த ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து கணிதம் மற்றும் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அங்கேயே, பயன்பாட்டு கணிதத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார்.\nபிரபல விண்வெளி இயற்பியல் விஞ்ஞானியான ஜெயந்த் நார்லிக்கரின் தந்தை வி.வி.நார்லிக்கர் அப்போது காசி ஹிந்து பலகலைக்கழகத்தில் பொது சார்பியல் கோட்பாட்டுத் துறையில் பேராசியராகப் பணிபுரிந்து வந்தார். அங்கு நார்லிக்கருடன் இணைந்து பத்து மாதங்கள் தீவிரமான ஆய்வுகளில் வைத்யா ஈடுபட்டார்.\nஅப்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அப்போது மகாத்மா காந்தி தொடங்கி இருந்தார். அப்போதுதான், வெளிநேர வடிவியல் (SpaceTime Geomtery) என்ற கோட்பாட்டு இயற்பியல் சிந்தனை அவரது மூளையில் மின்னலாகப் பளிச்சிட்டது. அதை தொடர்ந்து ஆராய்ந்த அவர், ஒரு புதிய கருதுகோளை உருவாக்கினார். அதுவே பின்னாளில் \"வைத்யா மெட்ரிக்' (Vaidya Metric) என்று புகழ்பெற்ற கோட்பாடாகும்.\nஅதன் பிறகு சூரத், ராஜ்கோட், மும்பை ஆகிய இடங்களில் பல கல்வி நிறுவனங்களில் 1948 வரை கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1947-48-இல் சில மாதங்கள் மும்பையிலுள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.\n1948 முதல் 1971 வரை, வல்லப நகரிலுள்ள வி.பி.கல்லூரி, அகமதாபாத்திலுள்ள குஜராத் கல்லூரி, விசா நகரிலுள்ள எம்.என்.கல்லூரி,\nகுஜராத் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பிரிவு ஆகியவற்றில் வைத்யா கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இதனிடையே, 1949-இல் கணிதத்தில் பிஹெச்.டி. பட்டம் பெற்றார்.\nஅப்போது மும்பை பல்கலைக்கழகத்தின் ஸ்பிரிங்கர் ஆராய்ச்சி உதவித்தொகை வைத்யாவுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனது கண்டுபிடிப்பான \"வைத்யா மெட்ரிக்' அடிப்படையில் ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து அமெரிக்க விஞ்ஞானி ஓபன் ஹீமருக்கு அனுப்பி வைத்தார். அதைப் ��ாராட்டிய அவர் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகைக்கு அதை அனுப்பி வைத்தார். அந்த ஆய்வுக் கட்டுரை 1951-இல் வெளியானது. அப்போதே உலக அளவில் அது பரவலான பாராட்டுகளைப் பெற்றது.\nஈர்ப்பு விசை தொடர்பான ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் சிக்கலான சமன்பாடுகளுக்கு அதில் நிறைவான தீர்வு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னரே பலர் இந்தத் திசையில் பணிபுரிந்திருந்தாலும், வைத்யாவின் புதிய அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.\nஐன்ஸ்டீனின் சமன்பாடுகளுக்கு கணிதம், ரிமேனியன் வடிவியல் ஆகியவற்றால் தீர்வு காணலாம். ஏற்கனவே \"ஸ்க்வார்னஸ்ட் சொல்யூசன்ஸ்' இத்துறையில் இருந்தது. கோள வடிவிலான விண்மீன்களின் வடிவியலை அது விளக்கியது. ஆனால் அந்த முறை, விண்மீன்களின் வெளிப்புறத்தை வெற்றிடமாகக் கருதியது.\nஇந்நிலையில், விண்மீன்களின் வெளிவட்டாரக் கதிர்வீச்சுக்கும் ஈர்ப்பு விசைக்கும் தொடர்புண்டு என்றார் வைத்யா. விண்மீன்களின் கதிர்வீச்சுக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஈர்ப்புவிசை உண்டு என்றார் அவர். அதை நிரூபிக்கும் விதமாக அவர் தனது \"வைத்யா மெட்ரிக்' கருதுகோளைக் கொண்டு, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டார். அதை விஞ்ஞான உலகம் ஏற்றது. அன்று முதல் இன்று வரை, பொது சார்பியல் கோட்பாடு குறித்த ஆராய்ச்சிகளின் அடித்தளமாக வைத்யாவின் கருதுகோள் விளங்கி வருகிறது. அதனால் அவர் உலக அளவில் பிரபலமானார்.\nவைத்யா சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது கல்வி அனுபவங்களை \"சாக்கட்டியும் துடைப்பானும்' என்ற தலைப்பில் (Chalk and Duster) அவர் எழுதியிருக்கிறார். ஓர் ஆசிரியர் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதல்கள் பல அதில் உள்ளன.\nகணிதத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் 1960/களில் துவக்கிய \"சுகணிதம்' என்ற கணிதவியல் சஞ்சிகை, பல்லாயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் மீது ஈர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.\nஸ்விட்சர்லாந்திலிருந்து வெளிவரும் சர்வதேச அறிவியல் சஞ்சிகையான ‘General Relativity and Gravitation’ இதழின் நிறுவன உறுப்பினராக வைத்யா இயங்கியுள்ளார்.\n\"அகில பிரமாண்டம், தசாப்த முறை-ஏன் தாத்தாவின் அறிவியல் கதைகள், எது நவீன கணிதம் தாத்தாவின் அறிவியல் கதைகள், எது நவீன கணிதம் கணித தரிசனம்' ஆகிய நூல்களை குஜராத்தி மொழியில் வைத்யா எழுதியுள்ளா���். தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை \"அமெரிக்காவும் நானும்' என்ற தலைப்பில் நூலாக அவர் வெளியிட்டார். 30-க்கு மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் வைத்யா எழுதியுள்ளார்.\nஅவரது பெயரில் அமைந்த பொது சார்பியல் கோட்பாட்டுக் கருதுகோள், உலக விஞ்ஞானிகளை இன்றும் வழிநடத்துகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=6764&id1=30&id2=3&issue=20171110", "date_download": "2018-06-20T18:50:02Z", "digest": "sha1:YMP772MNELCRACT2JABSZVFNH7DO2I5O", "length": 3821, "nlines": 34, "source_domain": "www.kungumam.co.in", "title": "ஹாலோவீன் கொண்டாட்டம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த செல்டிக் மத மக்கள் அகதியாக தங்கள் மரபையும் கொண்டு வந்து சேர்க்க, 1840 ஆண்டுக்குப் பின் ஹாலோவீன் கொண்டாட்டம் அமெரிக்காவில்களை கட்டத்தொடங்கியது. ஹாலோவீன் விழா மாறுவேடத்துடன் டான்ஸ், பழங்கள், முந்திரி, பாதாம் பருப்புகளோடு உணவு என ஜோராக நடைபெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் ஹாலோவீன் விழாவுக்கென ஸ்பெஷல் இனிப்புகள் கடைகளில் அறிமுகமாக, பின் அதில் மதுபான பார்ட்டியும் இணைந்தது.\nசர்ச்சுகளும், உள்ளூர் நிர்வாகமும் ஹாலோவீன் விழாவினை குடும்ப விழாவாக கடைப்பிடிக்கத் தொடங்க, ஹாலோவீன் விழா இன்று வடஅமெரிக்கர்களின் பர்ஸைக் கரைக்கும் பல மில்லியன் டாலர் மார்க்கெட்டாகிவிட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை, கிறிஸ்தவர்களுக்கு புனித நாள், அறுவடை தினம் என சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒவ்வொரு காரணம் என்றாலும் வட அமெரிக்கர்களின் கலாசாரத்தில் ஹாலோவீனுக்கு மறுக்கமுடியாத இடம் என்றுமுண்டு.\nCoco படத்தின் காட்சி10 Nov 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/", "date_download": "2018-06-20T18:50:50Z", "digest": "sha1:ZTUX2374PWCHT4NS6474MZOWSMM3NOY2", "length": 15882, "nlines": 160, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "ranjani narayanan – Everything under the sun with a touch of humor!", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி ந��ய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\nபிப்ரவரி 7, 2018 ranjani1353 பின்னூட்டங்கள்\nநாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வருடங்களாக ஒருநாளைப் போல காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பதும் இயந்திரம் போல சமையல் செய்து முடித்து அலுவலகம் வருவதும், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது அடுத்த நாளைக்கு தேவையான கறிகாய்கள், பழம், சில சமயங்களில் மளிகை சாமான்கள் வாங்கிப்போவதும்…. மூச்சுவிடாமல் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இது மனதிற்கு… Continue reading பணி ஓய்வு பெறப் போகிறீர்களா\nஎன் குடும்பம் · Walking\nஜனவரி 8, 2018 ஜனவரி 8, 2018 ranjani13517 பின்னூட்டங்கள்\nநீங்க தினமும் வாக்கிங் போவீங்களா அங்கு உங்களைப் போலவே வாக்கிங் போறவங்களைப் பார்த்து புன்னகை செய்வீர்களா அங்கு உங்களைப் போலவே வாக்கிங் போறவங்களைப் பார்த்து புன்னகை செய்வீர்களா அதுவும் முதல் முறை அவங்க யாருன்னே எனக்குத் தெரியாதே அப்படீன்னு சொல்றீங்களா நீங்க சொல்றது சரிதான். முன்பின் தெரியாதவங்களைப் பார்த்து எப்படி புன்னகைப்பது நீங்க சொல்றது சரிதான். முன்பின் தெரியாதவங்களைப் பார்த்து எப்படி புன்னகைப்பது நான் கூட உங்கள மாதிரி தான் இருந்தேன். பலவருடங்களுக்கு முன். இப்போது என்ன என்று கேட்கிறீர்களா நான் கூட உங்கள மாதிரி தான் இருந்தேன். பலவருடங்களுக்கு முன். இப்போது என்ன என்று கேட்கிறீர்களா இப்போதெல்லாம் வாக்கிங் போகும்போது எதிரில் வருபவர்களைப் பார்த்து சிரிக்காவிட்டாலும் முகத்தில் ஒரு தோழமை… Continue reading சிரித்துச் சிரித்து…..\nபுது வருட வாழ்த்துகள் · Uncategorized\nதிசெம்பர் 31, 2017 ranjani13534 பின்னூட்டங்கள்\nபெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் நான் ரசித்த ‘புள்ளேறும் கள்வன்’ —————————- எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொரு வருடமும் வருகிறது. வந்த சுவடே தெரியாமல் சென்று விடுகிறது. ‘இந்த வருடம் சீக்கிரம் போய்விட்டது, இல்லை’ என்று நாமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஒரே மாதிரி. அதேபோல எல்லோரும் தவறாமல் செய்வது கடந்து போன வருடத்தை ஒருமுறை திரும��பிப் பார்ப்பது. கடந்து போன நான்கு வருடங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. அலைச்சல்,… Continue reading புதிய வருடம் 2018\nதிசெம்பர் 7, 2017 ranjani13515 பின்னூட்டங்கள்\nவருடம் 2020 இடம் பீட்ஸா ஹட் ‘கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்……. கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்…….’ விடாமல் அடிக்கும் தொலைபேசியை எடுக்கிறார் அங்கிருக்கும் பெண்மணி. பெ: ஹலோ…. பீட்ஸா ஹட்.. வாடிக்கையாளர்: பீட்ஸா தேவை பெ: பன்முறை பயன்பாட்டு ஆதார் அட்டையின் எண் கொடுங்கள், ஸார். வா: ஒரு நிமிடம் ….ஆங்…….என்னுடைய எண்:8898135102049998-45-54610 பெ: ஓகே ஸார். உங்கள் பெயர் மிஸ்டர் ஐயர். பெங்களூர் பனஷங்கரியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வீட்டுத் தொலைபேசி எண்:…….அலுவலக எண்:… கைபேசி எண்:….. இப்போது வீட்டுத் தொலைபேசியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வா:… Continue reading ஐயையோ ஆதார்\nஆங்கில வகுப்புகள் · Uncategorized\nசெப்ரெம்பர் 5, 2017 செப்ரெம்பர் 5, 2017 ranjani1358 பின்னூட்டங்கள்\n5.9.2017 இன்றைக்கு ஆசிரியர் தினம். வருடாவருடம் வருவது தான் என்றாலும் என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு இது ஒரு உற்சாகம் தரும் நாள். எங்களை நினைவில் வைத்துக் கொண்டு எப்போதோ எங்களிடம் படித்த மாணவர்கள் எங்களுக்கு போனிலோ, குறும் செய்தியிலோ ‘ஹேப்பி டீச்சர்ஸ் டே’ என்று சொல்லும்போது மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இதற்காகவே இத்தனை நாளும் காத்திருந்ததுபோல ஒரு உணர்வு தோன்றும். மனதில் ஒரு நிறைவு தோன்றும். உண்மையில் நான் ஆசிரியப் பயிற்சி… Continue reading ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஎன் குடும்பம் · Uncategorized\nஜூலை 16, 2017 ஜூலை 17, 2017 ranjani13520 பின்னூட்டங்கள்\nIt was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம். நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW\nஅறிவிப்பு – சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஜூன் 27, 2017 ranjani1353 பின்னூட்டங்கள்\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இ��ண்டாவது புத்தகம்\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nசெல்வ களஞ்சியமே - குழந்தை வளர்ப்பு தொடர்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-make-big-announcement-on-december-28-012821.html", "date_download": "2018-06-20T19:10:13Z", "digest": "sha1:F5SEWXEEU6KYOFU45ZHOZDQK24ZTEFZV", "length": 11194, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio to make big announcement on December 28 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.\nரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nஇன்று ஜியோ அறிவித்த ரூ.299/- திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகை என்னென்ன\nஇனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.\nரிலையன்ஸ் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கியதும் இதை செய்தீர்களா\nஇது ஆரம்பம் தான்: ஜியோ ரூ.399/- ரிசார்ஜ் ரூ.299/- மட்டுமே.\nஜியோ பிராட்பேண்ட்டின் விலை மற்றும் டெபாசிட் தொகை விவரம் வெளியானது.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வேகத்தை அதிகரிக்க இதை செய்தால் போதும்.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி எல்டிஇ சேவைகள் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் வரும் வாரங்களில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க இருக்கிறதாம்.\nஇந்த அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் நீட்டிப்புக் குறித்துத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்படலாம். டிசம்பர் 28 ஆம் தேதி திருபானி அம்பானியின் பிறந்த நாள் என்பதால் இந்தத் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது குறித்து வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவ��களை வழங்கும் வெல்கம் ஆஃபர் காலம் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கிறது. வெல்கம் ஆஃபர் மூலம் 4ஜி எல்டிஇ டேட்டா மற்றும் வாய்ஸ் கால் போன்றவை இலவசமாக வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே.\nமுன்னதாகப் பலமுறை கூறப்பட்டு வந்த மார்ச் 2017, என்ற அதே காலம் தான் இம்முறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ பயனர்கள் இலவச சேவைகளை மார்ச் மாதம் 2017 வரை பயன்படுத்த முடியுமாம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஎனினும் இலவச சேவை நீட்டிப்பு பழைய பயனர்களுக்கும் வழங்கப்படுமா அல்லது புதிய ஜியோ பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தற்சமயம் வரை அனைத்து ரிலையனஅஸ் ஜியோ பயனர்களும் இலவச சேவைகளை டிசம்பர் 31, 2016 வரை பயன்படுத்த முடியும்.\nஜியோ பிரியர்கள் இது போன்ற அறிவிப்பு நிச்சயம் வருமா என்பதை அறிந்து கொள்ள டிசம்பர் 28, வரை காத்திருக்க வேண்டும். ஏற்கனவே மார்ச் 2017 வரை ஜியோ இலவச சேவைகள் தொடரும் என்ற ரீதியில் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளியாகின.\nடெலிகாம் சந்தை வல்லுநரான மோட்டிலால் ஓஸ்வால் வெளியிட்ட அறிக்கையின் படி, '100 மில்லியன் என்ற வாடிக்கையாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nவிண்வெளியில் உலா வரும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்.\nஒரே மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை: ராணுவ வீரர் பிரதாப் சிங்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-sp100ee-digital-camera-black-price-p8IPWz.html", "date_download": "2018-06-20T18:46:39Z", "digest": "sha1:GONB2LSJBIQPVWUUADWLRAUQR3HV3TUI", "length": 20923, "nlines": 460, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கே���ெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக்அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 24,095))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா ப��சக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 12 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F2.9 - F6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1700 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nவீடியோ போர்மட் MOV, H.264\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 37 MB\nபேட்டரி டிபே Li-ion Battery\nஒலிம்பஸ் ஸ்பி௧௦௦ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\n4.8/5 (12 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/kadaikutty-singam/", "date_download": "2018-06-20T18:53:03Z", "digest": "sha1:AWITUX6Y7L2PUKRDHZK6V2W3NO2DMMX6", "length": 2378, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Kadaikutty Singam Archives | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=5cce8dede893813f879b873962fb669f", "date_download": "2018-06-20T18:55:13Z", "digest": "sha1:4AHHL5CWFUW5BJRMP64HAJA4ZQEHR3TW", "length": 6754, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகி���்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nஅரிசி - 1 கப்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nஅரைக்க வேண்டியவைகள்: ஜீரகம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன் வர மிளகாய் - 6 வேர் கடலை - 1/4 கப் கொத்தமல்லி விதை - 1/4 டீஸ்பூன்\nதாளிக்க வேண்டியவைகள்: கடுகு - 1 டீஸ்பூன் ஜீரகம் - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலை பருப்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு - 5 வேர் கடலை - 1/4 கப் கருவேப்பில்லை - சிறிது மாங்காய் - 1 (துருவியது) நல்லெண்ணெய் - தேவையான அளவு\nஅரிசியை வடித்தோ இல்லை கூக்கர் வைத்து வேக வைத்து நன்கு ஆற விடவும். சாதம் குலையாமல் நன்கு பருக்கைகள் தனித்தனியே பிரிந்து இருக்கும் மாறு பார்த்து கொள்ளவும். ஒரு தடிமான பாத்திரத்தில் அரைக்க வேண்டியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்தவைகளை நன்கு ஆறவைத்த பின்பு அரைத்து வைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்த பின்பு தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின்பு ஒன்றாக சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து பின்பு துருவிய மாங்காயை கடைசியில் சேர்த்து, கேஸ்யை நிறுத்திவிடவும். பின்பு ஆறிய சாதத்துடன் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் கலவையும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான மாங்காய் சாதம் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=687", "date_download": "2018-06-20T18:53:31Z", "digest": "sha1:F2QFDSU4YO4CNK3UQF57U2Q5WKW7TQKL", "length": 20966, "nlines": 119, "source_domain": "maalan.co.in", "title": " வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல! | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதேவன் என்று ஒரு மனிதன்\nவெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல\nதாராபுரம் கோவைக்கு அருகில் இருக்கும் ஓர் சிறிய ஊர். அந்த ஊருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலைவழியாகப் பயணம் செய்ய நேர்ந்தவர்கள், ஊர் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு குறுகிய பாலத்தைக் கவனித்திருகலாம். சில நேரங்களில் எதிரே வண்டி வந்தால் ஒதுங்க இடமிருக்காது என்பதால் அந்தப் பாலத்தின் அருகில் கார்கள் காத்திருக்க வேண்டியிருக்குமாதலால் அந்த வழியாகப் போகிறவர்கள் அந்தப் பாலத்தை நிச்சியம் பார்த்திருக்க முடியும்.\nஅந்தப் பாலத்திற்குப் பின்னால் ஒரு சோகக் கதை இருப்பது பலருக்குத் தெரியாது. பிரபலமான ஒரு நடிகர், அவருடைய தொழிலில் உச்ச கட்டத்தில் இருந்தார்.ஒரு நாளைக்குப் பதினைந்து மணி நேரம் நடித்துக் கொண்டிருந்தார். அவர் இல்லாமல் தமிழ்ப் படமே இல்லை என்ற நிலை இருந்த நேரம் அது. அவர் சென்னையிலிருந்து தள்ளி வெளிப்புறப்படப்பிடிப்பில் இருந்தபோது, அவரது அம்மா இறந்துவிட்டதாக செய்தி வந்தது. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுக் கிளம்பினார்.\nஅந்தநாள்களில் சிற்றூர்களில் யாராவது இறந்து விட்டால், இறந்தவர் எரியூட்டப்படுகிறவரை, ஊரில் உள்ளவர்கள், குறைந்தபட்சம் தெருவில் உள்ளவர்கள், சாப்பிட மாட்டார்கள். அதனால் நேரம் ஆக ஆக உடலை எடுத்துச் செல்வதற்கான நிர்பந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கும்.\nஅந்த நடிகருக்கும் அது தெரியும். அந்த ஊரில் வளர்ந்தவர்தானே. அதனால் தாயின் முகத்தைக் கடைசி முறையாகக் காண விரைந்து கொண்டிருந்தார். மாலை மறைந்து இருள் சூழத் துவங்குகிற நேரத்தில் ஊரின் விளிம்பை அடைந்துவிட்டார்.\nபாலத்தில் கட்டை வண்டிகள் ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல, 50 வண்டிகள் வண்டிகள் கடந்து செல்வதற்காக, நடிகர் பாலத்தின் இந்தக் கரையில் காத்துக் கொண்டிருக்கும் போதே மறுபுறத்தில் அவரது அன்னையின் உடல் எரியூட்டப்பட்டுவிட்டது. அவர் இந்த முனையில் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமலே.\nஇப்படி ஒரு துயரத்தைத் தன் வாழ்வில் சந்தித்த அந்த நடிகர், ஒரு நகைச்சுவை நடிகர். அவர் நாகேஷ்.\nநாகேஷுக்கு சிறிய வயதில் நல்ல அழகான முகம்தான். அடுத்தடுத்து மூன்று முறை அம்மை வார்த்ததில் முகம் பல்லாங்குழி மாதிரி ஆகிவிட்டது. அந்த முகத்தை வைத்துக் கொண்டு சினிமாவில் ‘சான்ஸ்’ தேடி அலைந்து கொண்டிருந்தார். தற்செயலாக பாலாஜ���யின் நட்புக் கிடைத்தது. பாலாஜி அப்போது தயாரிப்பாளராக ஆகவில்லை. படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருந்தார். தன்னை ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம், எனக்குக் கிடைக்கிற சம்பளத்தில் ஒரு தொகையைக் கழித்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் நாகேஷுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பாராம். சரி வரச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று பதில் வரும். ஆனால் நாகேஷின் முகத்தைப் பார்த்ததும் அவர்கள், நாகேஷையும் வைத்துக் கொண்டே, பாலாஜிக்கு போன் செய்து, உங்களுக்கு வேண்டுமானால் சம்பளத்தைக் கூட்டித் தருகிறோம்,ஆனால் இந்த மாதிரி மூஞ்சியை எல்லாம் அனுப்பி வைக்காதீர்கள் என்று சொல்வார்களாம்.\nஆனால் அந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் நிகழ்த்திய சாதனைகள் பல. தமிழ் திரைப்பட உலகில் நான்கு காட்சிகளை காலம் காலமாக நினைவு வைத்துக் கொண்டு பேசிவருகிறார்கள். பராசக்தித் திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சி, வீரபாண்டிய கட்டபொம்மனில் நிகழும் கட்டபொம்மன் -ஜாக்சன் சந்திப்பு, திருவிளையாடலில் வரும் தருமி- சிவபெருமான் உரையாடல், நாயகனில் வரும் ‘அவனை முதல்ல நிறுத்தச் சொல்லு’ காட்சி. அப்படி ஒரு அழியாத இடத்தைப் பெற்ற காட்சியில் நடித்த நாகேஷ், திருவிளையாடல் வெற்றி விழாக் கொண்டாடியபோது அதற்கு அழைக்கப்படவில்லை. அதுதான் சினிமா உலகம்\nஅப்படிப் பொத்தாம் பொதுவாக சொல்லிவிடவும் முடியாது. அதன் இன்னொரு முகத்தை சிவக்குமார் நினைவு கூர்ந்தார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வைத்தி பாத்திரத்தில் நடிக்க நாகேஷை அழைத்தார் ஏ.பி.நாகராஜன். ஒரு நண்பர் மூலம் அவருக்கு முன்பணம் கொடுத்தனுப்பப்பட்டது. வாங்க மறுத்துவிட்டார் நாகேஷ். டைரக்டரை என்னிடம் பேசச் சொல்லுங்க என்றும் சொல்லி அனுப்பிவிட்டார்.ஒருவேளை பணம் குறைவு என்று நினைக்கிறாரோ என்று எண்ணிய ஏ.பி.நாகராஜன், நாகேஷைத் தொடர்பு கொண்டார்.\nநாகேஷ் மீது அப்போது ஒரு கொலைவழக்கு நடந்து கொண்டிருந்தது. அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. ஏ.பி.நாகராஜனிடம் நாகேஷ் சொன்னாராம்,\" படம் முழுக்க வருகிற ஒரு முக்கியபாத்திரத்தில் நடிக்க என்னை அழைக்கிறீர்கள். நான் எந்த நேரமும் கைதாகி உள்ளே போகலாம். அப்படி நடந்து விட்டால் படம் நின்று போய்விடும். அல்லது மறுபடியும் காட்சிகளை ப��ம் பிடிக்க வேண்டும். உங்கள் நன்மையை உத்தேசித்துத்தான் நடிக்க மறுக்கிறேன்\" என்று தன் நிலையை விளக்கிச் சொன்னாராம்.\nஆனால் ஏ.பி.நாகராஜன் தன் நிலையில் உறுதியாக இருந்தாராம். \"சரி அப்படியே கைதாகி உள்ளே போகிறாய் என்றே வைத்துக் கொள்வோம். சிறையில் எவ்வளவு நாள் இருப்பாய் ஆறுமாதம் எத்தனை வருடமானாலும் சரி.நான் காத்திருக்கத் தயார். நீதான் வைத்தி. நீ வந்தால்தான் படம்\"\nநாகராஜனின் நம்பிக்கைக்கு எந்த லாஜிக்கும் கிடையாது. ஆனால் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தில்லானா மோகனாம்பாள் ஒரு ‘கிளாசிக்’ என்ற புகழுடன் நிலைத்துவிட்டது.\nநடிக்க வாய்ப்புத் தேடி அலைந்த காலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் (வெண்ணிற ஆடை), கவிஞர் வாலி, நாகேஷ், தாராபுரம் சுந்தரராஜன் ஆகிய நால்வரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தவர்கள். நாகேஷ் அப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார். புகழ்பெற்ற நட்சத்திரமாக ஆகிவிடவில்லை. ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ கதையைப் படித்துவிட்டு அதை நாடகமாக்க விரும்பினார் நாகேஷ். ஜெயகாந்தன் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நேரம். நாகேஷுக்கு அப்போது ஜெயகாந்தனை நேரிடையாக அறிமுகம் கிடையாது. ஆனால் வாலிக்கு அறிமுகம் உண்டு. வாலியை அழைத்துக் கொண்டு ஜெயகாந்தனைப் பார்க்கப் போனார் நாகேஷ். நாடகமாக்கும் ஆசையைச் சொன்னார். ஜெ.கே அவரிடம் எதுவும் சொல்லவில்லை. வாலியைப் பார்த்து . \" என்ன ரங்கா, பொழுது போகாம ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாயா\" என்று கேட்டாராம். வாலி ஒன்றும் புரியாதமாதிரி, ஜெ.கேயைப் பார்க்க, ‘ நாடகம் போடறேன்னு யார் யாரைக் கூட்டிக் கிட்டு வந்து நிக்கிறியே, அதான் கேட்டேன்’ என்றாராம். நாகேஷுக்கு முகம் விழுந்து விட்டது. சில நாட்களில் வாலிக்கு ஒரு அஞ்சலட்டை வந்தது. அதில் ஒரே வரி. ‘OK’ என்று எழுதப்பட்டு கீழே ஜெகே என்று போட்டிருந்ததாம்.\nஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்து பின்னாளில் ஜெகே தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் யாருக்காக அழுதான் படமானபோது, அதில் நாகேஷ்தான் ‘ஜோசப்’ஆக நடித்தார். பின்னர் சிலநேரங்களில் சில மனிதர்களில் எழுத்தாளர் வேடத்திலும் நடித்தாரே.(அந்தப் படம் வந்தபோது அந்த எழுத்தாளர் ஜெ.கேதான் என்று பரவலாகப் ���ேச்சு இருந்தது. அதாவது தன் பாத்திரத்திலேயே நாகேஷை நடிக்க வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்)\nநாகேஷின் பல திறமைகள் வெளியே தெரியாது என்றார் வாலி. கேரம் போர்ட் ஆட உட்கார்ந்தால், அவருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே 9 காய்களையும் போட்டுவிடுவார் என்று ஒரு தகவல் சொன்னார். டேபிள் டென்னிஸ்,கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களையும் நன்றாக ஆடுவாராம்.\nநாகேஷின் நடிப்பைப் பற்றிப் பேசுகிறவர்கள்தவறாமல் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் காட்சிகளைச் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ மகளிர் மட்டுமில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமானது என்று தோன்றுகிறது. அதில் அவருக்குக் கிடைத்த பாத்திரம், செத்த பிணம். பிணத்திற்கு வசனம் பேசும் வாய்ப்புக் கிடையாது. முகத்தில் பாவங்களைக் காட்ட வாய்ப்புக் கிடையாது. கையைக் காலை ஆட்ட சந்தர்ப்பம் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு என்னமாக நடித்தார்\nகமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான படம் அது என ஞாபகம். ம். பாம்பின் கால் பாம்பறியும்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-20T19:14:37Z", "digest": "sha1:LDR25OVFC75CJ325LH643KTGWVQYSZGI", "length": 202297, "nlines": 377, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: August 2009", "raw_content": "\nஆரியர் X திராவிடர் போரே ராமாயணம்\nராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ, ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேலோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்கு பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேலோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை\nராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள் தேவலோகத்தில் என்றால், அங்கிருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள் தேவ���ோகத்தில் என்றால், அங்கிருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள் ஏன் வந்தார்கள் எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே ராமாயணம்.\nராமனின் சின்னப்புத்தி: தம்பி வா நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள் நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள் ‘அந்தரங்க மித்திரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சுவாதீனமற்று பிரலாபித்தார்' (பக்கம் 2) காமம் வாட்டுகிறதே ‘சீதையை விட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பல வித பட்சிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிகமாக வாட்டுகிறது' (பக்கம் 4) இங்கேதான் இன்பம் அனுபவித்தோம். ‘முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும்பொழுது, இந்தப் பட்சியின் சப்தத்தைக் கேட்டு ஆசை மிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள். ஆகையால் அவளை விட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது' (பக்கம் 5)\nஆனாலும் அவள் எண்ணங்கள் என்னிடம்தான். ‘சீதையின் மனதும் பிராணனும் எண்ணங்கள் யாவும் என்னிடத்திலேயே வேரூன்றி இருக்கின்றன. சீதையுடன் சேர்ந்திருக்கும் பொழுது எனக்கு மிகுந்த சுகத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்தது, இந்த காற்றேயல்லவா' சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன். ‘அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சுகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்க மாட்டேன்.'\nஇவ்விதம் ராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம் தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ - அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோமா தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ - அதைத் தன் தம்பியிடம் ���ூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோமா அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காண முடியவில்லை. இதனால், பார்ப்பனக் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள் முதலியன விளங்குகின்றன.\nராமன் ஓர் இடத்தில், \"நான் அயோத்தியில் இருக்கும்போது ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே'' என்ற கருத்தில் துக்கப்படுகிறான்.\nஆகவே, ராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் ராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது மேலும், ராமன் காட்டுக்கு வந்தது சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பான் என்றும் தெரிகிறது. இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும் கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறதென்பதைச் சிந்தியுங்கள்.\nமேலும், இப்படி அவன் பிதற்றும்பொழுது தன்னை அறியாமலே தன்னை ‘அலி' என்பதையும் ஓர் இடத்தில் ஒப்புக் கொள்ளுகிறான். ஆரண்யகாண்டம் 64ஆவது சர்க்கத்தில் ராமன் கூறுகிறான், ‘என்னை வீரியமற்றவன், கையாலாகாதவன் என்று அவமதிக்கிறார்கள்' என்று பிறர் தன்னைப் பேடி என்று கூறுகிறார்களே என்று வருத்தமுறுகிறான். இப்படி ராமன் தன்னைப் பேடி என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை எப்படியும் மறைக்க வேண்டும் என்பதற்காக ஆண்மையுள்ளவன் போல் பிதற்றுகிறான். எனவே, ராமன் பேடி என்பதில் அய்யமில்லை.\n(அனைத்து ஆதாரங்களையும் கொண்டு தொகுக்கப்பட்ட - 'ராமாயணக் குறிப்புகள்' நூலிலிருந்து)\nபகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரின் ”சுயமரியாதை திருமணம்” குறித்தான விளக்கதை அய்யாவே பேசுகிறார்,கேளுங்கள்\nதந்தை பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் 19-12-1973 அன்று தனது இறுதி பேச்சாகவும் மரண சாசனமாகவும்,தனது 93 வது வயதிலும் மூத்திர சட்டியை தூக்கிகொண்டு நமது சூத்திர பட்டத்தை போக்க பேசிய இந்த பேச்சு மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது...\nகாந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nசட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, \"வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.\nகாந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா\nராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, \"சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.\nடாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ள��ர். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். \"தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன' என்பது அந்தப் புத்தகம்.\nநான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, \"தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். \"கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.\n\"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், \"ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், \"சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், \"சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா\nஅப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக \"காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.\nகாந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், \"காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுக���றோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். \"ஆகா காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும் காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்\n(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. \"விடுதலை' 9.10.1957)\nஉத்தப்புரம் -உடைக்க முடியாத சாதி சுவர்...\nஉத்தப்புரம் செல்லும் வழியெங்கும் ஊருக்கு ஊர் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அந்தப் பகுதியில் சாதியின் இருப்பையும் ஆதிக்கத்தையும் புரிய வைக்கின்றன. எத்தனையோ சாதிய வன்கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் நாள்தோறும் சந்திக்கும் அலுப்பும் சோர்வும் வேதனையும் பொதுவாகவே அங்கு தலித் மக்களிடம் அப்பியிருக்கிறது. பள்ளிக்கூடம், பால்வாடி, தண்ணீர் தொட்டி, கோயில், கிணறு என இரண்டிரண்டாக இருக்கும் எல்லாமும் - வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பார்த்து சவால் விடுகின்றன. சுவர் தகர்த்து திறக்கப்பட்ட புதுப்பாதையில் காலடி எடுத்து வைக்கும் போது, பிடுங்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட பல்லில் படக்கென்று பரவும் கூச்சம் போல் உடல் குறுகுறுக்கிறது. இது என்னுடைய நாடு, ஊர் என்ற உரிமையை விட என்னை அடிமைப்படுத்திய, அடிமைப்படுத்தும் மனிதர்கள் வாழும் மண் என்ற விரக்தியால் உண்டான குறுகுறுப்பு.\nசுவரை இடிக்க வேண்டும் என்று வந்தவர்கள், சுவரை இடிக்கக் கூடாதென்று வந்தவர்கள், வேடிக்கை பார்த்து நின்றவர்கள்... எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க... வீடுகளைத் துறந்து மலையடிவாரத்துக்கு விரைந்தனர் ஆதிக்க சாதியினர். ஆம், இம்முறையும் தலித்துகளின் சமத்துவப் போராட்டத்திற்கு எதிராக கோபித்துக் கொண்டு மலையேறியது ஜாதி.\nஜாதி, இந்த சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறதுதான். நாகரிகத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வரித்துக் கொண்டு, மெருகேறி மெருகேறி வளர்ந்து வந்திருக்கிறது அது. அதன் அழியாத்தன்மையை கட்டிக் காக்க, இந்த சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் உழைத்திருக்கிறார்கள். தன் மனதிலும், மூளையிலும், அணுக்களிலும் - சாதியற்றவர்களை இங்கு கண்டறிவது அரிது. உணவு வேண்டாம், உடை வேண்டாம், சாதி மட்டும் போதும் எ���்றிருக்கிறவர்கள் இங்கு அதிகம். உண்மை என்னவென்றால், சாதி இருந்தால் எல்லாமும் தேடி வரும். உத்தப்புரம் அதற்கோர் ‘சிறந்த' எடுத்துக்காட்டு. சாதி ஆதிக்கத்துக்கு சிறு பங்கம் உண்டாவதையும் பொறுக்கமாட்டாமல் மலையடிவாரத்துக்கு இடம் பெயர்ந்த பிள்ளைமார்களுக்கு உண்டாக்கப்பட்ட அனுதாப அலை, இதற்கு முன் வேறெந்த நிகழ்வுக்காவது உண்டாகியிருக்குமா என்பது சந்தேகமே.\nஊடகங்கள் வழக்கம் போல தங்கள் சாதி ஆதரவு நிலைப்பாட்டை பளிச்செனக் காட்டின. அண்மையில் பரபரப்பான ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சனைக்காகக்கூட ஒன்று சேராத அரசியல் கட்சிகள் – ‘பாவப்பட்ட' பிள்ளைமார்களுக்கு, கட்சி சார்பில் நிதியுதவி அளித்து உதவியிருக்கின்றன (முற்பகல் செய்யின் பிற்பகல் தேர்தலில் செமத்தியாக விளையும்).\nஏ.சி. சண்முகம், சேதுராமன் மாதிரியான ‘மனிதாபிமானிகள்' மக்கள் வீடுகளை துறந்திருப்பது கண்டு பொறுக்கமாட்டாமல் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்கள். இது தவிர, உத்தப்புரத்தைச் சுற்றியிருக்கும் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் பணமும், அரிசி பருப்பு மாதிரியான பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள். குடும்ப அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் திருப்பி அளிக்கப் போவதாக மிரட்டியதன் விளைவு, உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு நல்ல வசூல். சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குகூட இவ்வளவு விரைவாக, இவ்வளவு அதிகமாக பொருளாதார உதவியும், தார்மீக ஆதரவும் என்றாவது கிடைத்திருக்கிறதா\nநாங்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லை என வலியுறுத்தி குடும்ப அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்கும் நிலைப்பாட்டை, தலித் மக்களும் பல்வேறு அடக்குமுறைகளின் போது எடுத்திருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் என்ன நடந்தது அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டதும், கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதும் கண்கூடு. அப்படியொரு போராட்டம் நடந்ததற்கான எந்த அறிகுறியையும் ஊடகங்கள் கசியவிடாது. உலகக் காதுகளுக்கு கேட்காத தலித் மக்களின் உரிமைக் குரல்கள் இன்னும் சேரிகளில் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கின்றன. கண்டதேவி தேரோட்டத்தில் வடம் பிடிக்க விடாமல், ஊர் எல்லைக்குள்ளேயே அனுமதிக்கப்படாத தலித் மக்கள் குடும்ப அட்டைகளை, அடையாள அட்டைகளை திருப��பி ஒப்படைக்கும் முழக்கத்தோடுதான் போராட்டம் நடத்தினார்கள். ஒவ்வொரு ஆண்டு ஆனி மாதமும் கேட்கும் தலித் மக்களின் போராட்டக் குரல்களை முழுமையாகப் புறக்கணிக்கும் இந்த ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இன்று பிள்ளைமார்களுக்காக இவ்வளவு பதற்றமடைந்திருப்பது வேறெதைக் காட்டுகிறது, சாதி ஆதரவைத் தவிர\nசாதி வன்முறையும் அடக்குமுறையும் வன்கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கும் மற்ற ஊர்களுக்கும் உத்தப்புரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஆதிக்க சாதியினர் அடங்கா சினங்கொண்டு தலித் மக்களை ஊரைவிட்டு விரட்டியடிப்பதே எல்லா இடங்களிலும் நடக்கும் வழக்கம். ஆனால் உத்தப்புரத்தில், பிள்ளைமார்கள் தாங்களே விரும்பி ஊரைவிட்டு வெளியேறினார்கள். தலித் மக்கள் அவர்களை மிரட்டவில்லை, மல்லுக்கு நிற்கவில்லை, கெட்ட வார்த்தைகளில் திட்டவில்லை, அவர்கள் உண்ணும் உணவில் மண்ணள்ளிப் போடவில்லை. தங்கள் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சலாகவும், தங்களை ஊரிலிருந்து துண்டாக்கியுமிருக்கும் அந்த 600 அடி சுவரைத் தகர்க்குமாறு வைத்த கோரிக்கைதான் பிள்ளைமார்களை ஊரைவிட்டே விரட்டியது.\nஊரைச் சுற்றி முழுக்க முழுக்க பிள்ளைமார்களுக்கு நிலங்கள் இருக்கின்றன என்றாலும், தாங்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது, தாழையூத்து மலையடிவாரத்தில் இருக்கும் தலித் மக்களின் விவசாய நிலங்களை. அந்த காட்டுப் பகுதிகளை சீர்படுத்தி விவசாய நிலமாக மாற்ற, தலித் மக்கள் எவ்வளவு உழைத்திருப்பார்கள். ஊருக்குள் போகாமல் அங்கேயே எட்டுக்கு எட்டு அளவில் குடிசை அமைத்து மழையென்றும் வெயிலென்றும் பாராமல் அங்கேயே உண்டு உறங்கிப் பிழைத்து வந்தவர்களை, தங்கள் நிலங்களை விட்டு விரட்டியடித்தனர் பிள்ளைமார்கள். அவர்கள் தங்கியிருந்த எட்டு நாட்களும் தலித் மக்கள் தங்கள் நிலங்களுக்கும் வீட்டிற்கும் திரும்ப முடியவில்லை. பயிர்களை சேதம் செய்து, மரங்களை வெட்டியெறிந்ததோடு ஆடு, மாடுகளை வெட்டிக்கொன்று, காவல் நாய்களை குடிசையோடு எரித்து, பொருட்களை சிதைத்துப் பெரும் சேதத்தை உண்டாக்கினர். பிள்ளைமார்கள் பட்டினி கிடப்பதாகவும் மருத்துவ வசதிகள் இன்றி மலையடிவாரத்தில் சிரமப்படுவதாகவும் பொய்களை வாசித்த ஊடகங்கள், அங்கும் தலித் மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து கண்டுகொள்ளவே இல்லை.\n\"மனுசன மனுசன் மதிக்காத இந்த நாட்டுல பொறந்ததுக்காக வெட்கப்படுறேங்க. நியாயப்படி எங்களை ஒதுக்கி வச்சு சுவரக் கட்டுனதுக்காக நாங்க தான் கோவிச்சுட்டுப் போயிருக்கணும். ஆனா எங்கள தேடி யாரு வந்து உதவியிருக்கப் போறாங்க. அப்படியே பட்டினி கெடந்து புள்ள குட்டிகளோட சாக வேண்டியதுதான். பண பலமில்லை. ஆள் பலமுமில்ல. அவுங்க மலையடிவாரத்துக்குப் போனதுக்காக பதினெட்டுப்பட்டிலயும் இருக்கிற அவங்க சாதிக்காரங்க தேடி வந்து கூட நிக்கிறாங்க. நம்ம மக்கள் யாரும் எங்களுக்கு ஆதரவா வரலியே அவ்வளவு ஏங்க தலித் தலைவருங்ககூட வரல அவ்வளவு ஏங்க தலித் தலைவருங்ககூட வரல அப்புறம் என்னத்தப் பண்றது கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கதான் வந்து இப்போ எங்களுக்கு தெம்பு குடுத்திருக்காங்க. இல்லேன்னா எங்க நிலைமை இந்தளவுக்குக்கூட தெரியாமப் போயிருக்கும்'' - உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமரின் ஆதங்கம் இது.\nதலித் மக்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; அதனால் அந்த சுவரை இடிக்கக் கூடாது என்று சூளுரைக்கும் ஆதிக்க சாதியினரின் பொய்யை அரசும், ஊடகங்களும், சமூகமும் நம்புகின்றன; அல்லது நம்புவது போல் நடிக்கின்றன. தலித் மக்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறும் நிலையிலா இந்த சாதிய சமூகத்தில் ஆதிக்க சாதியினர் இருக்கிறார்கள் ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் சாதியைப் பாதுகாக்க எவ்வளவு சிரத்தையெடுத்துக் கொள்கின்றன. இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கும் குக்கிராமம் தொடங்கி நாடாளுமன்றம் வரை சாதியின் சுவடுகள் படிந்திருக்கின்றன. இவ்விரண்டு எல்லைகளையும் இணைக்கும் வலுவான தொடர்பாக சாதி இருக்கிறது. சாதியை எதிர்க்கிறவர்களே எப்போதும் உயிரிழப்புகளையும், பொருட்சேதங்களையும், வன்கொடுமைகளையும் சந்திக்கிறார்கள். இந்நிலையில் உத்தப்புரம் பிள்ளைமார்கள் தங்களுக்கு தலித் மக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டிருப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா\nஉத்தப்புரம் தலித் மக்கள் பங்குனி திருவிழாவின் போது, குல தெய்வமான கருப்பசாமியை வழிபடுவதற்கு முன் சாமியாடிப் போய் தங்கள் முன்னோர்கள் நட்டு வளர்த்த அரசமரத்தைச் சுற்றி வருவது வழக்கம். இந்த அரசமரம் பிள்ளைமார்களின் குலதெய்வக் கோயிலுக்கு அருகில் இருப்பதால், தலித் மக்க���் அங்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு, தகராறு செய்தது, கல்லெறிந்து காயப்படுத்துவது போன்ற செயல்களில் பிள்ளைமார்கள் ஈடுபட்டனர். சாமி கும்பிடக் கூட தங்கள் பகுதிப் பக்கமே வரக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டும் பிள்ளைமார்களின் சாதி ஆதிக்க மனோபாவம், வேறென்ன இடையூறுகளையும் இன்னல்களையும் தலித் மக்களுக்கு கொடுத்திருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதே பிற ஊர்களில் உள்ள எல்லா அடக்குமுறைகளும் உத்தப்புரத்திலும் உண்டு.\nஇங்குள்ள தலித் மக்களுக்கு கொஞ்சம் நிலங்கள் இருந்ததால், அவர்கள் பிள்ளைமார்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனதும் ஒரு பதற்றம் எப்போதும் நிலவுவதற்கு காரணமாக இருந்தது. இந்தச் சூழலில்தான் 1989இல் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கலவரம் மூண்டது. பிள்ளைமார்கள் சாமியாடிப் போனவர்கள் மேல் கல்லெறிந்து தலையை உடைத்து கலவரத்தைத் தொடங்கி வைத்தனர். அன்றிலிருந்து தினமும் இரவு நேரத்தில் பிரச்சனை உருவாக்க அவர்கள் தவறவில்லை. தங்கள் வன்மத்தை எப்படியாவது காட்ட நினைத்த சாதி இந்துக்கள், நாகமுத்து என்ற இடைத்தரகரை அடித்துப் பொசுக்கி, பிணத்தை மறைத்து விடுகிறார்கள். இந்த செய்தி வெளியே தெரிந்து தலித் மக்கள் உஷாராவதற்கு முன்பாகவே பக்கத்து ஊரான எழுமலையிலிருந்து பேருந்தில் வந்த தலித்துகள் இருவரை வெட்டிக் கொல்கின்றனர். பதற்றமடைந்த தலித் மக்கள் கோபத்தில் ஒரு பிள்ளைமாரை வெட்டுகின்றனர். தலித் மக்கள் வெட்டப்படும்போது வராத போலிஸ், அவர்கள் ஆயுதத்தை எடுத்தவுடன் வந்ததும் வராததுமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று தலித்துகள் கொல்லப்பட்டனர். பரவலாக தலித் மக்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் காவல் நிலையத்திலும் துன்புறுத்தப்பட்டனர்.\nகைதானது போக மீதமுள்ள மக்கள் அருகருகே உள்ள வேறு ஊர்களில் தஞ்சமடைய, இங்கு அவர்களின் வாழ்வாதாரமான நிலங்கள் காய்ந்து பொருளாதாரம் நிலை குலைந்தது. ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மலையடிவாரத்தில் போய் உட்கார்ந்ததற்கு இவ்வளவு உச்சுக் கொட்டும் இந்த சமூகமும், அரசும், ஊடகங்களும் அன்று தலித் மக்கள் எல்லாவற்றையும் துறந்து எங்கு போகிறோமென்ற தகவல் கூட இல்லாமல் ஓடி ஒளிந்தபோது முற்றிலுமாகப் புறக்கணித்தன.\nஇந்த நிலையில்தான் உத்தப��புர ஒப்பந்தம் கையெழுத்தானது. பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் எழுமலையில் ஒன்று கூட, உத்தப்புரத்தில் திரை அரங்கில் வலுக்கட்டாயமாக தூக்கி வரப்பட்டார்கள் அய்ந்து தலித் மக்கள். முழுக்க முழுக்க தங்களுக்கு எதிரான அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்படி தலித் மக்கள் மிரட்டப்பட்டனர். அரச மரத்தின் மீது தலித்துகள் உரிமை கொண்டாடக் கூடாதென்பதும், பொதுப் பாதையில் சாமியாடி வரக் கூடாதென்பதும், அரச மரத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்புவது, பிள்ளைமார்களின் பிணம் தலித் மக்கள் வசிப்பிடம் வழியாகவே போக வேண்டும் என்பது உள்ளிட்ட பல அடக்குமுறைகளும் ஒப்பந்தமாகின. பஞ்சாயத்தார்களாக வந்த 23 பேர்களில் ஒருவர் மட்டுமே தலித். அதன் பின்னர் தான் தலித் மக்களை விலக்கி வைத்து சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் தலித் மக்களின் பயன்பாட்டுக்கான மூன்று பொதுப் பாதைகளை மறித்து எழுப்பப்பட்டது.\nதீண்டாமையின் எல்லா வடிவங்களும் உத்தப்புரத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றன. முழுக்க முழுக்க தலித் மக்களை மிரட்டி எழுதி வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை காட்டித்தான் சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைமார்கள்.\nஅரசும் பயந்து தயங்கி சில கற்களை நோகாமல் உருவியெடுத்து ஒரு பாதையை திறந்து விட்டிருக்கிறது. முதலமைச்சரும் ‘பாகுபாடும் வேண்டாம், பாதுகாப்பும் வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். ஓர் அநீதி நடக்கும் போது நீங்கள் நடுநிலை வகிக்க முற்பட்டால், அது அநீதிக்கு ஆதரவளிப்பதற்கு சமம். இங்கு பெரும்பாலான அறிவுஜீவிகளும், சமூகப் போராளிகளும், பகுத்தறிவாளர்களும் அப்படித்தான் சாதிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக வலுவான ஓர் அறிக்கையைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை. அப்புறம் எங்கிருந்து போராட்டம் வெடிப்பது\n\"யார்கிட்டயிருந்து யாருக்குப் பாதுகாப்பு வேண்டுமாம் அந்த கலவரம் நடந்தப்போ என் மகனுக்கு 18 வயது. ஆடு மேய்க்கப் போனவன புடுச்சுட்டுப் போயி ஸ்டேசன்ல போட்டு அடிச்சே கைவிரலை உடைச்சானுங்க. கோயிலுக்குள்ள இழுத்துட்டுப் போயி அடிக்கிறது... தெருவுல நடந்து போனா ‘பள்ளக் கழுத வருதுனு' காறி எச்சி துப்புறதுனு எங்கள கொஞ்ச அவமானமா பண்ணியிருக்காங்க அந்��� கலவரம் நடந்தப்போ என் மகனுக்கு 18 வயது. ஆடு மேய்க்கப் போனவன புடுச்சுட்டுப் போயி ஸ்டேசன்ல போட்டு அடிச்சே கைவிரலை உடைச்சானுங்க. கோயிலுக்குள்ள இழுத்துட்டுப் போயி அடிக்கிறது... தெருவுல நடந்து போனா ‘பள்ளக் கழுத வருதுனு' காறி எச்சி துப்புறதுனு எங்கள கொஞ்ச அவமானமா பண்ணியிருக்காங்க ஊருக்குள்ள எங்கள வரவிடாம பண்ணதோட கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருப்போம். போலிசும் அரசாங்கமும் அவுங்களுக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. எங்க பக்கம் தான் உசுரு போச்சு, நாங்கதான் அஞ்சி ஊரவிட்டு ஓடுனோம். ஊர்வழி போக பாதை இல்லாம நாங்கதான் கஷ்டப்படுறோம். இதுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணுமாம் ஊருக்குள்ள எங்கள வரவிடாம பண்ணதோட கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருப்போம். போலிசும் அரசாங்கமும் அவுங்களுக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. எங்க பக்கம் தான் உசுரு போச்சு, நாங்கதான் அஞ்சி ஊரவிட்டு ஓடுனோம். ஊர்வழி போக பாதை இல்லாம நாங்கதான் கஷ்டப்படுறோம். இதுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணுமாம்'' - கோபமும் வேதனையுமாக கேட்கிறார் வீரம்மா.\nகீழ்வெண்மணி முதல் மேலவளவு வரை... முதுகுளத்தூர் முதல் மாஞ்சோலை வரை... சங்கனாங்குளம் முதல் கொடியங்குளம் வரை..... உஞ்சனை முதல் திண்ணியம் வரை... சென்னகரம்பட்டி முதல் பாப்பாப்பட்டி வரை, காளப்பட்டி முதல் கீரிப்பட்டி வரை, எங்கும் விரவி வேரூன்றியிருப்பதுதான் உத்தப்புரத்தில் சுவராக எழுந்து நிற்கிறது. செங்கல்லும் சிமெண்டும் சேர்த்துக் கட்டப்பட்ட வெறும் சுவராக இருந்திருந்தால், இந்த 19 ஆண்டுகளில் அது தானாகவேனும் இடிந்து விழுந்திருக்கக்கூடும். ஆனால் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் சேர்ந்து நட்ட ‘ஜாதி’ என்னும் அடிக்கல்லை அடித்தளமாகக் கொண்டிருப்பதால், இன்று வரை அது நிற்கிறது சிறு பிளவுமின்றி. சுவற்றிலிருந்து ஒரு கல் அகற்றப்பட்டாலும் ஜாதியும் ஆதிக்கமும் அகற்றப்படுவதாகவே சாதி இந்துக்கள் பதறுகின்றனர்.\nஎடுக்கப்பட்ட 16 உடைகற்களும் இந்தியா என்னும் சாதி ஆதிக்க தேசத்தில் யாரை எங்கெல்லாம் காயப்படுத்தி இருக்கும், அடங்கா கொந்தளிப்புகளை எவர் எவரின் அடிமனதில் தூண்டிவிட்டிருக்கும் என்பது நம் புரிதலுக்கு உட்பட்டதுதான். பத்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒ��ிப்பு இயக்கம், பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது. உத்தப்புரம் சுவரும் வெளிச்சத்துக்கு வந்தது அதன் தொடர்ச்சியாகவே...\nசாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் உள்ள வேறுபாட்டை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தீண்டாமையை ஒழித்தாலும் சாதி இருக்கும். காரணம் சாதியின் ஒரு கூறுதான் தீண்டாமை. தேசத் தந்தையாக இருந்தும் காந்தி தலித் மக்களின் எதிரியாக ஆனதற்குக் காரணம், அவர் சாதிக்கு எதிராக எப்பொழுதுமே குரல் கொடுக்காதது தான். அவரும் வசதியாக தீண்டாமையை மட்டுமே எதிர்த்தார். இப்போதும் அந்தத் தவறுதான் நடக்கிறது. பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்க சாதியை வலுவாக நாம் எதிர்த்தாக வேண்டியிருக்கிறது. அந்த விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாக பகுத்தறிவுப் பரவலாக்கமும், இந்து மத எதிர்ப்பும் இருக்க வேண்டும்.\nதலித் மக்கள் பொதுவாக எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்கிறார்கள்தான். காரணம், இதுதான் வழக்கம் விதி என்பதை அவர்களும் நம்புகின்றனர். நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர். சுவர் கட்டப்பட்ட இந்த 19 ஆண்டுகளில் ஒரு நாள் கூட இது நம்மை தனிமைப்படுத்தியிருக்கும் அவமானச் சின்னம் என்பதை உத்தப்புரம் தலித் மக்கள் உணராததே இதற்கு சான்று. எதுக்குப் பிரச்சனை என்று காலப்போக்கில் அவர்களும் ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் வாழ்வின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் எல்லா ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்ளும் தலித் மக்கள் கிளர்ந்தெழுவது ஒரேயொரு விஷயத்துக்காகத் தான். அது தங்களது வழிபாட்டு உரிமை. சமூக அங்கீகாரம், கல்வி, பொருளாதாரம் இப்படி எதை விடவும் மிக மேன்மையானதாக வழிபாட்டு உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள்.\nமற்றபடி.... இடிக்கப்பட்ட 15 அடி சுவரைப் பற்றிப் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனென்றால் ‘எங்கே சாதி இந்துக்களுக்கு வலித்துவிடப் போகிறதோ' எனப் பார்த்து பதமாக உடைக்கப்பட்ட சுவர் அது. உடைக்காத சுவர் பற்றியும் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனெனில் அது இருந்தாலும் இல்லையென்றாலும் தலித் மக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. சாதிப் பெயரால் சாடியபடி எச்சில் துப்புவதும், கல்லெறிவதும், பொதுவென்று ஏதுமில்லாமல் தனித���துவிடப்படுவதும், வன்மமும் கொலைவெறியும் இருக்கத்தான் போகிறது.\nஉத்தப்புரத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கும் எல்லோரிடமும் நாம் கேட்கும் கேள்வி.... நீங்கள் சுவர் உடைக்கப்படுவதை விரும்புகிறீர்களா சாதி தகர்த்தெறியப்படுவதை விரும்புகிறீர்களா ஏனென்றால் சுவரை இடிப்பதில் உங்கள் கவனமும் முயற்சியும் உழைப்பும் இருந்தால் சுவர் உடைந்துவிடும். ஆனால் சாதி அப்படியே இருக்கும். அதே கவனமும் முயற்சியும் உழைப்பும் சாதியை தகர்ப்பதில் இருந்தால் இந்த சுவரென்ன நாடு முழுக்க ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் ஊராகவும் சேரியாகவும் பிரித்து வைத்திருக்கும் - கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் தாமாகவே உடையும். அவரவரின் மனசாட்சி இந்த கேள்விக்கான பதிலை கண்டறியட்டும்...\nஎனனைப் போன்ற மக்களையே நான் உருவாக்க நினைக்கிறேன்\nஒரு பள்ளியின் ஆசிரியர், ஒரு ‘மகர்' மாணவனைப் பார்த்து, ‘ஏய் யார் நீ இந்த ஜாதியைச் சார்ந்தவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியுமா இந்த ஜாதியைச் சார்ந்தவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியுமா உனக்கு எதற்கு முதல் வகுப்பு உனக்கு எதற்கு முதல் வகுப்பு நீ மூன்றாம் வகுப்பிலேயே இரு. முதல் வகுப்பெடுப்பது பார்ப்பனருடைய வேலையல்லவா நீ மூன்றாம் வகுப்பிலேயே இரு. முதல் வகுப்பெடுப்பது பார்ப்பனருடைய வேலையல்லவா' என்று கேட்டால், அந்த மாணவன் என்ன விதமான புத்துணர்வை பெற முடியும்' என்று கேட்டால், அந்த மாணவன் என்ன விதமான புத்துணர்வை பெற முடியும் அவன் எப்படி முன்னேற முடியும் அவன் எப்படி முன்னேற முடியும் புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படை அவனுடைய மனதில் உருவாக்கப்பட வேண்டும். உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருந்து அதன் மூலம் துணிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி பெறும்போதுதான் அவன் புத்துணர்வு பெற முடியும். ஆனால், தாழ்வு மனப்பான்மையை இந்து மதம் அவனுள் புகுத்தியிருக்கிறது. அது ஒருபோதும் புத்துணர்வை வளர்க்காது. இத்தகைய தாழ்வு மனப்பான்மையும், புத்துணர்வின்மையும் பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் மீது திணிக்கக் கூடிய அளவுக்கு சூழல்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் ‘கிளார்க்' வேலைகள் மூலம் தங்கள் வயிற்றைத்தான் நிரப்பிக் கொள்ள முடியும். வேறு என்ன நடக்கும்\nமனிதனின் புத்துணர���வுக்குப் பின்னால் இருப்பது அவனுடைய உள்ளம். ஆலைகளின் உரிமையாளர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் தங்களுடைய ஆலைகளுக்கு மேலாளர்களை நியமித்து, தங்கள் ஆலைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலை உரிமையாளர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அவர்கள் பண்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். நாம் தொடங்கியிருக்கும் இந்த இயக்கம், உங்கள் மனதில் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை செய்கிறது. அதன் பிறகு கல்வி அளிக்கப்பட வேண்டும். நான் கல்வி கற்கத் தொடங்கியபோது கிழிந்த துணிகளையே உடுத்தியிருந்தேன். பள்ளியில் எனக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்காது. பல நாட்கள் தண்ணீர் இன்றி நான் பள்ளியில் இருந்திருக்கிறேன். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் இதே சூழல்தான் நிலவியது. இத்தகைய சூழலில் வேறு எந்த மாதிரியான நிலைமைகளை உருவாக்க முடியும் வெறும் கிளார்க்குகளைத்தான் உருவாக்க முடியும்.\nநான் டெல்லி வைசிராய் குழுவில் இருந்தபோது லின்லித்கோதான் வைசிராயாக இருந்தார். ‘முஸ்லிம்களுக்கு கல்வி அளிக்க அலிகார் பல்கலைக்கு வழக்கமான செலவுகளோடு கூடுதலாக மூன்று லட்சம் ரூபாய் செலவழியுங்கள். அதேபோல, மூன்று லட்ச ரூபாயை இந்து பனாரஸ் பல்கலைக்கு வழங்குங்கள். ஆனால், நாங்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ அல்ல. நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு செய்ததைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாக செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு செய்கின்ற அளவுக்காவது எங்களுக்கு செய்யுங்கள்' என்று சொன்னேன். அதற்கு லின்லித்கோ, நீ என்ன சொல்வதாக இருந்தாலும் அதை எழுதிக் கொடு என்று சொல்லிவிட்டார். எனவே, அதை அப்படியே நான் ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்தேன். அந்த நகல் என்னிடம் அப்படியே இருக்கிறது. அய்ரோப்பியர்கள் மிகவும் கருணை உள்ளவர்கள். அவர்கள் என்னுடைய வரைவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.\nஆனால், எந்த வேலைக்காக அந்தப் பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை. நமது பெண்கள் கல்வி கற்கவில்லை என்பதால், அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்களுக்கென்று விடுதிகள் தொடங்கப்பட்டன. அதற்காக பணம் செலவழிக்கப்பட்டது. நம்முடைய பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டு அதன் மூலம் ���வர்கள் படித்த பிறகு, வீட்டில் பல்வேறு வகையான உணவுகளை தயாரிப்பது யார் அவர்களுடைய கல்வியின் ஒட்டு மொத்த விளைவு என்ன அவர்களுடைய கல்வியின் ஒட்டு மொத்த விளைவு என்ன அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் பணத்தை செலவழித்தது. ஆனால், கல்விக்காக பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை.\nஎனவே, நான் ஒரு நாள் லார்ட் லின்லித்கோவிடம் சென்று கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்று கேட்டேன். மேலும் நீங்கள் கோபப்படவில்லையென்றால், நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ‘நான் மட்டுமே அய்ம்பது பட்டதாரிகளுக்கு சமமானவன் இல்லையா' என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். இதற்கு என்ன காரணம்' என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். இதற்கு என்ன காரணம் ‘எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை' என்றார். என்னுடைய படிப்பு அவ்வளவு மகத்தானது. என்னால் அரண்மனையின் உச்சியில் அமர முடியும். என்னைப் போன்ற மக்களைத்தான் நான் உருவாக்க நினைக்கிறேன். நம்முடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் அறிவார்ந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் எழுத்தரால் என்ன செய்ய முடியும் ‘எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை' என்றார். என்னுடைய படிப்பு அவ்வளவு மகத்தானது. என்னால் அரண்மனையின் உச்சியில் அமர முடியும். என்னைப் போன்ற மக்களைத்தான் நான் உருவாக்க நினைக்கிறேன். நம்முடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் அறிவார்ந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் எழுத்தரால் என்ன செய்ய முடியும் நான் சொன்ன அந்த நிமிடமே லார்ட் லின்லித்கோ ஒப்புக் கொண்டு, பதினாறு மாணவர்களை உயர் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பினார். இந்தப் பதினாறு பேரில் சிலர் அரைவேக்காடுகளாகவும் சிலர் முழு அறிவாளிகளாகவும் இருக்கக் கூடும். அது வேறு பிரச்சினை. ஆனால், அதன் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி, இத்தகு உயர் கல்வித் திட்டத்தையே ரத்து செய்து விட்டார்.\n(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)\nஇந்து மதத்தால் யாரும் வாழவே முடியாது. அது ஒரு அழிவு மதம்\nஇந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் ச��ழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும் பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும் இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும் சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.\nஇந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும் இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும் நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.\nஇந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன் ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும் ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும் பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.\nபவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.' இத்தகைய சமத்துவத���திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.\nசிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்ப���க்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும் மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.\nநிரந்தர உரிமை பெற ..\nசமூக இழிவு ஒழிந்தால்தான் நிரந்தர உரிமை பெற முடியும்\nமக்களிடையே சரிசமத்துவமான உணர்ச்சியும், பொதுவாக அன்பும் நாணயமும் ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் - எது அவசியம் வேண்டுமோ, அதை அடியோடு மறந்துவிட்டு அரசியலில் ஆதிக்கம் பெற்றுவிட்டால் போதும்; அதுவே எல்லா இழிநிலையையும் போக்கும் தக்க வழியென்று கருதி, அதற்கேற்ப அரசியல் ஆதிக்கப் போட்டியில் நகரங்களில் காலங் கழிப்பதே - சென்னை நகர் பொதுநலத் தொண்டர்கள் எனப்படுவோருக்கும், தலைவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களுக்கும் முக்கிய வேலையாயிருந்து வருகிறது. பதவி கிடைத்துவிட்டால் பெரிதும் சுயநலமும் நாணயக்குறைவும்தான் காணலாம்.\nஅரசியலாரின் தலைமை நிலையம் உள்ள சென்னை, நாகரிகத்தில் மட்டும் மற்ற இடங்களைவிட தாழ்ந்திருப்பதைக் கண்டும், அதைப் பற்றி சிறிதும் திருந்தாமல் கவலைப்படாதிருப்பதைப் பார்த்தும் வருந்தியே இவ்வாறு கூறுகிறேனே அல்லாது வேறில்லை.\nஅதிலும் சமுதாயத்திலே மிக இழிநிலையிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அச்சமூகத் தலைவர்கள் என்போருக்கும் - அச்சமுதாய இழிவு அறவே ஒழிந்து, நிரந்தர உரிமை அடைய வேண்டுமென்பதில் அக்கறையே இருப்பதில்லை. எதை விற்றானாலும் பதவி பெறுவதே லட்சியம். அரசியல் அதிகாரமும், பதவியும் கிடைத்தால் இழிவு நீங்கி விடுமா\nஇன்று சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று 30 ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் சிறிது சர்க்காரை மிரட்டினால் 10 ஸ்தானங்கள்கூட சேர்த்துக் கொடுக்கலாம். ஜஸ்டிஸ் கட்சி காலத்தில்கூடத்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உத்தியோகமும் சில சலுகைகளும் தரப்பட்டன. எனினும் இவைகளினால் அம்மக்களின் நிலை உயர்ந்ததென்று கூற முடியுமா ஒரு சிலருக்கு தனிப்பட்ட முறையில் நன்மை பயக்கலாம்.\nபொதுவாக சமுதாய இழிவு நீங்க, இந்த உத்தியோகங்கள் எந்த விதத்தில் பயன் பட்டன என்று கேட்கிறேன். எனது அன்பிற்குரிய நண்பரும், அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இன்று மத்திய ஆட்சியில் பெரிய பதவியிலிருக்கிறார். பதவி போனவுடன் அவர் யார் நமது கனம் சிவசண்முகம் அவர்கள் இன்று சட்டசபை தலைவராகவே இருக்கிறார். இப்பதவிக்குப் பிறகு அவர் யார் நமது கனம் சிவசண்முகம் அவர்கள் இன்று சட்டசபை தலைவராகவே இருக்கிறார். இப்பதவிக்குப் பிறகு அவர் யார் அதுமட்டுமல்ல. பதவிகளிலிருக்கும்போதுதான் அவர்களுக்கு சமுதாயத்திலே என்ன உயர்வு அல்லது சரி சமத்துவம் இருக்கிறதென்று கூற முடியும் அதுமட்டுமல்ல. பதவிகளிலிருக்கும்போதுதான் அவர்களுக்கு சமுதாயத்திலே என்ன உயர்வு அல்லது சரி சமத்துவம் இருக்கிறதென்று கூற முடியும் தோழர்கள் முனுசாமிப் பிள்ளையையும், கூர்மய்யாவையும் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபணமும் பட்டமும் பதவியும்தான் மக்கள் முன்னேற்றத்திற்குக் காரணம் என்றால், அதுவே சமுதாய விடுதலைக்கு வழி வகுக்கும் என்றால் தோழர்கள் ஆர்.கே. சண்முகம், சர். ஏ. ராமசாமி முதலியார், ராஜா சர். முத்தையா செட்டியார், கோவை ரத்தின சபாபதி முதலியார் போன்ற பிரபுக்களும் சமுதாய நிலையில் சூத்திரர்கள்தானே பெரிய அறிவுக் களஞ்சியம் என்று நாம் போற்றுகிறோமே மறைமலை அடிகளார், கல்யாண சுந்தரனார் ஆகிய அவர்களும் சூத்திரர்கள்தானே\nஆனால் பார்ப்பனருக்கு மட்டும் அப்படியில்லை. அவர்கள் பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும், இழி தொழில் செய்தாலும், கிரிமினல் ஆனாலும், பிறவியின் காரணமாய் தனி உயர்வு உரிமையும், பெருமையும் அளிக்கப்படுகின்றது. அந்த தனி உரிமையை, அதன் அஸ்திவாரத்தைத் தகர்த்தெறிந்தால்தான் - சமுதாய வாழ்வில் நாம் மனிதர்களாக வாழ முடியும் என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் மற்ற எல்லா திராவிடரும் உணர வேண்டும்.\nநமது கவர்னர் ஜெனரல் கனம் ஆச்சாரியார் அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கு உள்ளபடியே மனம் வருந்துபவர்தான். சில சமயங்களில் அவர்களது தாழ்ந்த நிலைக்குப் பரிதாபப்பட்டு கண்ணீரும் வடிப்பார். ஆனால் இந்த பரிதாபமோ, பச்சாதாபமோ அவருக்கு ஏற்படுகிறதென்றாலுங்கூட, தாழ்ந்த நிலைக்கு ஆதாரமான சாஸ்திரத்தை அழிக்காமல் காப்பாற்றி வைத்தும், மனுதர்மத்தை நிலைநிறுத்திக் கொண்டும்தான் அவர்களுக்கு ஆவன செய்ய வேண்டுமென்று கூறுவார்.\nநான் என்ன சொல்லுகிறேன் என்றால் அல்லது திரா��ிடர் கழகம் கூறுவது என்னவெனில், அந்த சாஸ்திர ஆதாரமும், அஸ்திவாரமும் தகர்த்தெறியப்பட்டு, மனிதனின் இயற்கை உரிமை என்பதை முதலாவதாகக் கொண்டே சமுதாய அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய சாஸ்திரத்தையும், இதிகாசங்களையும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் அல்லது கொடுக்கப்படும் எப்பேர்ப்பட்ட சலுகைகளும், பதவி அதிகாரங்களும் பிச்சை கொடுப்பதாகுமேயன்றி உரிமை ஆக்கப்பட்டு விட்டதாகாது.\nஇப்போதுகூட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதவி நிலை, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்ட சலுகைப் பிச்சையேயாகும்; உரிமை அல்ல. இந்தத் தன்மை ஒழிய வேண்டும் என்றால், பிச்சை வாங்குவதால் ஒழியாது; அஸ்திவாரம் இடிபட வேண்டும்.\nநீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீகள்\nஎங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள\nநேற்றும் இன்று காலையும் மதமாற்ற (தீக்ஷா) நிகழ்வு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வது, சற்றுக் கடினமானதாக இருக்கலாம். நாம் இந்தப் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும், அதன் தேவை என்ன, அதனுடைய விளைவு என்ன என்பது குறித்து கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் முன்னெடுத்துச் செல்லும் பணியின் அடிப்படையை பலப்படுத்த முடியும்.\nஇம்மதமாற்ற நிகழ்வுக்காக ஏன் நாக்பூரை தேர்ந்தெடுத்தீர்கள் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். இந்நிகழ்வை ஏன் வேறு இடங்களில் நடத்தவில்லை ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுவயம் சேவக் சங்) நாக்பூரில் மய்யம் கொண்டிருப்பதால், அவர்களை நெருக்கடிக்கு ஆட்படுத்தும் வகையில், இது இங்கு நடத்தப்பட்டதாக சிலர் கூறினர். இதில் துளியும் உண்மை இல்லை. நாம் எடுத்துக் கொண்ட பணி மிகப் பெரியது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் இதற்குப் போதவில்லை. எனவே, மற்றவர்களை சீண்டிப் பார்க்க எனக்கு நேரம் இல்லை. இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்தியாவில் பவுத்தத்தைப் பரப்பியவர்கள் நாகர்களே என்பது, பவுத்த வரலாறு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரியர்களைக் கடுமையாக எதிர்த்தவர்கள் நாகர்கள்.\nஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் பல கடுமையான சண்டைகள் நடைபெற்றன. புராணங்களிலும் ஆரியர்கள் நாகர்களை எரித்துக் கொன்றதற்கு, எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன...\nபல்வேறு காரணங்களுக்காக நாம் அவர்களை (ஆர்.எஸ்.எஸ்.) எதிர்க்கலாம். ஆனால், இந்த இடத்தைத் தேர்வு செய்ததன் நோக்கம், எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அல்ல. இம்மாபெரும் பணியை நான் மேற்கொண்டதற்காக, பல்வேறு மக்களும் பத்திரிகைகளும் என்னை விமர்சிக்கின்றனர். சில விமர்சனங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. நான் ஏழை தீண்டத்தகாத மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கருதுகிறார்கள். மதமாற்றத்தால் அவர்களுடைய உரிமைகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று நம்முடைய சமூகத்தைச் சார்ந்த மக்களே தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். நம்மில் படிப்பறிவில்லாத மக்களை பழைய பழக்கவழக்கங்களையே பின்பற்றும்படி அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nகடந்த காலங்களில் நாம் இறைச்சி சாப்பிடக் கூடாது என்பதற்காகவே ஓர் இயக்கம் இருந்தது. தீண்டத்தகுந்தவர்கள் எருமை மாட்டின் பாலை குடிப்பார்களாம். ஆனால், அந்த எருமை இறந்துவிட்டால் அதை நாம் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். இது, கேலிக்கூத்தாக இல்லையா \"கேசரி” என்ற பத்திரிகையில் முன்பொரு முறை, \"சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 மாடுகள் இறப்பதாகவும் அந்த மாட்டினுடைய கொம்பு, இறைச்சி, எலும்பு மற்றும் வால் பகுதியை விற்பதன் மூலம் தீண்டத்தகாத மக்கள் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும்' என்றும் எழுதியிருந்தனர்.\nஒரு முறை நான் சங்கம்நேர் என்ற ஊருக்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது \"கேசரி” பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் ஒரு சீட்டைக் கொடுத்து கேட்டார் : \"நீங்கள் உங்கள் மக்களை செத்த மிருகங்களை சுமக்க வேண்டாமென்று அறிவுறுத்துகிறீர்கள். அவர்கள் எவ்வளவு ஏழ்மையில் உழலுகிறார்கள் அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அணிந்துகொள்ள \"ஜாக்கெட்டோ'கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்மக்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் அய்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அணிந்துகொள்ள \"ஜாக்கெட்டோ'கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்ம���்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் அய்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா\nநான் அவரைக் கேட்டேன். உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர் நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர் \"எனக்கு அய்ந்து குழந்தைகள்” என்றும், \"என்னுடைய அண்ணனுக்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப் பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்துப் போகும் அனைத்து மிருகங்களையும் சுமந்து செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அய்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு அய்நூறு ரூபாய் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய மக்கள் உணவுக்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இதை செய்யக் கூடாது. நீங்கள் இதை செய்தால், அது உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்குமல்லவா \"எனக்கு அய்ந்து குழந்தைகள்” என்றும், \"என்னுடைய அண்ணனுக்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப் பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்துப் போகும் அனைத்து மிருகங்களையும் சுமந்து செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அய்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு அய்நூறு ரூபாய் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய மக்கள் உணவுக்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இதை செய்யக் கூடாது. நீங்கள் இதை செய்தால், அது உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்குமல்லவா எனவே, செத்த மிருகங்களை இனி நீங்கள் தூக்குங்கள்.\nஒரு பார்ப்பன சிறுவன் நேற்று என்னிடம் வந்து கேட்டான். உங்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே, அதை ஏன் நீங்கள் கைவிடுகிறீர்கள் நான் சொன்னேன், நீ \"மகர்” ஆக மாறி நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றிக் கொள். பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஏன் \"மகர்” களாக மாற மறுக்கிறார்கள் நான் சொன்னேன், நீ \"மகர்” ஆக மாறி நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றிக் கொள். பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஏன் \"மகர்” களாக மாற மறுக்கிறார்கள் நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகின்றீர்கள் நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகின்றீர்கள் உண்மையில் ஒரு மனிதனுக்கு சுயமரியாதைதான் தேவையே ஒழிய, பொருளாதாரப் பயன்கள் அல்ல\n15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை...\nஇந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர்.\nகுடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.\n அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா உண்மை நிலை என்ன ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை, இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது. ஜனநாயகத்தின் வேர், அரசாங்கத்திலோ, நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோ நிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்க��ணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.\n\"சமூகம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், \"சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.\nஇத்தகைய சிறப்புத் தன்மைகள் இந்திய சமூகத்தில் காணப்படுகின்றனவா இந்திய சமூகம் தனிமனிதர்களைக் கொண்டிருக்கவில்லை. இது, எண்ணற்ற சாதிகளின் தொகுப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது, இந்திய சமுகத்திற்கு மட்டுமே உள்ள தனித்தன்மையான வாழ்வியல் முறையாகும். எனவேதான், இங்கு ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள மறுக்கின்றனர்; மற்றவர்களுக்கு இரங்கும் தன்மையும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இது குறித்து விவாதிப்பது தேவையற்றது. சாதி அமைப்பு நிலைத்து நீடித்திருப்பது, அச்சமூகத்தின் குறிக்கோளை மறுப்பதாகவும், அந்த வகையில் அது ஜனநாயகத்தையே மறுப்பதாகவும் அமைந்து விடுகிறது.\nஇந்திய சமூகம், சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையில்தான் எல்லாமே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திய சமூகத்திற்குள் நுழைந்தால், நீங்கள் மிக வெளிப்படையாக சாதியைக் காண முடியும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண், ஒரு சாதியை சார்ந்தவர்களாக இல்லை என்ற சாதாரண காரணத்திற்காக ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுடன் உண்ணவோ, திருமணம் செய்த கொள்ளவோ முடியாது. இதே காரணத்திற்காக, ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைத் தொட முடியாது. அரசியலுக்குச் சென்று அதில் இணைந்து செயல்பட்டுப் பாருங்கள்; அங்கும் சாதி எதிரொலிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.\nதேர்தலில் ஒரு இந்தியன் எப்படி வாக்களிக்கிறான் ஒரு இந்தியன் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பான். வேறு யாருக்கும் அவன் வாக்களிக்க மாட்டான். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி, தேர்தல் நலன்களுக்காக சாதி அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்களோ, அந்த சாதியைச் சார்ந்திருப்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக இருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அது உண்மையில் சாதி அமைப்பை ஆதரிக்கவே செய்கிறது.\nதொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். ஒரு தொழிற்சாலையில் உயரிய பதவியில் அதிகளவு சம்பளம் பெறுபவர், அந்த தொழிற்சாலையின் உரிமையாளருடைய சாதியைச் சார்ந்தவராகவே இருப்பார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். குறைந்தளவு சம்பளம் பெறும் கடைநிலைப் பணிகளில் மட்டுமே பிற சாதியை சார்ந்தவர்களைக் காண முடியும். வணிகத் துறைக்குச் சென்றாலும் இதே நிலையைக் காணலாம். ஒட்டு மொத்த வணிகத் துறையும் ஒரேயொரு சாதியின் காமாக அமைந்திருக்கிறது. வேறு எவருக்கும் இங்கு அனுமதி இல்லை.\n'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956' டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்\nதொகுப்பு' : 17 பக்கம் : 519\nதிராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பிரகடனப்படுத்த வேண்டும\nஇந்நாட்டில் அநேகக் கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பல திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதை மக்களிடம் சென்று கூறி, ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம், பதவிகள் தேடுவதுமாகும். திராவிடர் கழகம் அவ்விதமான அரசியல் கட்சிகளை சேர்ந்ததல்ல. அது ஓர் இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத்துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணியாற்றுவதென்பது இல்லாமல், மக்களிடையே சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்த நிலைக்கு மக்களிடம் மனமாற்றமடையும் வகையில் பிரச்சாரம் செய்வதுமாகும்\nமந்திரிகளாவதோ, பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்கு சீக்கிரத்தில் நல்லவர்களாகிவிடலாம்; தேசபக்தர்களாக, தீரர்களாக, தியாகிகளாக ஆகிவிடக்கூடும். ஏனெனில், மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது, ஓட்டு வாங்கும் நேரத்தில் என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ, அவைகளை வாய் கூசாது பிரமாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்சமேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளாமல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்..\nஆனால், இயக்கம் என்று சொல்லக்கூடிய தன்மையிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார், மக்களிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க, மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல், வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இதனால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக, தேசத்துரோகிகளாக, கடவுள் துரோகிகளாகக் கருதப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம் மனிதத் தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக்கிறோமோ, அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு, சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.\nதிராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து மந்திரிப் பதவிகளில் அமர்ந்திருந்தால் கூட, இன்றைய நிலையில், மக்களுக்கு ஒரு சிறு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவாரமில்லாத கட்டடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ, அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளை, பகுத்தறிவற்ற தன்மையை, மூடப்பழக்க வழக்கங்களை, வைதிக மனப்பான்மையை, ஜாதி, மத வெறியை அறவே ஒழித்து, அனைவரையும் அறிவுள்ளவர்களாக ஆக்காத வரையில் எப்பேர்ப்பட்ட ஆட்சியிருப்பினும், அது நீடித்து இருக்க முடியாது. நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன் அமைதியில்லாவிடத்தில் அறிவு நிலைத்திருக்க முடியாதல்லவா\nமக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக்கின்றனரோ, அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையேயன்றி, சர்க்காருடன் போட்டிப் போட்டு ஓட்டு வேட்டையாடுவது கழகக் கொள்கையல்ல. நான் இதை கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங்கூட, சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது தவறான எண்ணத்தை, பொய்யுரைகளைக் கூறிவருகின்றனர். நாங்கள் பாடுபடுவதெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவென்றும், அரசியல் ஆதிக்கம் பெறவே திராவிடர் கழகம் பாடுபடுகிறதென்றும் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக்காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது\nசுயராஜ்யம் வந்த பி��்னால்கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி என்பவைமேலும் மேலும் வளர்க்கப்படுவதா எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால், மக்களை முதலில் மனிதத்தன்மை உள்ளவர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாசிரம வைதிகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.\n இக்காரியங்களில் நாம் வெற்றி பெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில், நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த அதிக விலை என்பது என்ன திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய வேண்டுவதேயாகும். இந்து மதம்தான் ஜாதி, மதப் பிரிவுகளை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்பட வேண்டும். இவை ஒழிந்த பின்னரே, மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும்.\n3.4.1949 அன்று விருதுநகரில் ஆற்றிய உரை\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள\nமனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.\nஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவ���ு என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.\nபொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.\nகல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக\nஉரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.\nநம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள��� உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.\nஅந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், \"சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர் \"திருக்குறளிலிருந்து \"பிறன் இல்விழையாமை'' என்ற அதிகாரத்தைக் காட்டி, \"வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்'' என்று சொன்னார். நான் உடனே, \"பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே'' என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.\n18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை\nசமூக, பொருளாதார ஜனநாயகமின்றி அரசியல் ஜனநாயகம் வெற்றி பெறாது..\nமுதலில், ஒப்பந்த சுதந்திரம் என்னும் கருத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்திவிட்டது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கருத்து சட்டத்தின் ஒப்புதலைப் பெற்றதோடு, சுதந்திரத்தின் பெயரால் அது நிலைநாட்டவும் செய்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நாடாளுமன்ற ஜனநாயகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ஒப்பந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய சுதந்திரம் வலுமிக்கவர்கள் வலுவற்றவர்களை ஏமாற்றுவதற்கும், வஞ்சிப்பதற்கும் வாய்ப்பளிப்பது பற்றியும் கவலைப்படவில்லை. இதன் விளைவு என்ன சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஏழை எளிய மக்களுக்கு, அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்��ளுக்கு, சொத்துமை பறிக்கப்பட்ட வர்க்கத்துக்கு மென்மேலும் பொருளாதாரத் தீங்குகளை, சீர்கேடுகளை, துயரங்களை இழைத்து வந்தது\nநாடாளுமன்ற ஜனநாயகத்தை சின்னாபின்னப்படுத்திய இரண்டாவது சித்தாந்தம்: சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியதாகும். இந்தக் கூற்றை சிலர் மறுக்கக்கூடும். இதை மறுப்பவர்களிடம் ஓர் எதிர்க்கேள்வி கேட்க விரும்புகிறேன். இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் அவ்வளவு எளிதில் வீழ்ச்சி அடைந்தது அதே நேரம், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்ந்து விடவில்லை அதே நேரம், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்ந்து விடவில்லை என்னைப் பொறுத்தவரை, இதற்கு ஒரு பதில்தான் இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட நாடுகளைவிட, இரண்டாவதாகக் குறிப்பிட்ட நாடுகளில் பொருளாதார ஜனநாயகமும், சமூக ஜனநாயகமும் அதிக அளவில் இருந்ததே இதற்குக் காரணமாகும்.\nசமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்புமும் நாளமும் ஆகும். இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.\nநாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்ததற்குத் தவறான கோட்பாடுகள் ஒரு காரணம் என்ற என் கருத்தை இதுவரை எடுத்துரைத்தேன். ஆனால், அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாட்டை விடவும், மோசமான அமைப்பு முறை ஒரு காரணம் என்பதிலும் எனக்கு எள்ளளவும் அய்யமில்லை. எல்லா அரசியல் சமுதாயங்களும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன: ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பவையே அவை. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நிற்கவில்லை. இதிலுள்ள மிகவும் கேடான அம்சம் என்னவென்றால், இந்தப் பிரிவினை ஒரே மாதிரியானதாகவும், படிநிலையில் அமைந்திருப்பதுமாகும். இதனால் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுபவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக, மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில்லை; அவர்கள் ஓர் அரசாங்கத்தை அமைத்து, அது தங்களை ஆள்வதற்கு விட்டு விடுகின்றனர். இத்தகைய நிலைமையில், நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒருபோதும் இருப்பதில்லை. இதன் காரணமாக, அது மக்களுக்கான அரசாங்கமாகவும் எக்காலத்திலும் இருப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், உண்மையில் அது வழிவழியாக ஓர் ஆளப்படும் வர்க்கத்தை வாழையடி வாழையாக ஓர் ஆளும் வர்க்கம் ஆளுகின்ற ஓர் அரசாங்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது.\nஅரசியல் வாழ்க்கை இவ்விதம் நேர்மைக் கேடாக, ஒழுக்கக்கேடாக, நெறிபிறழ்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் இவ்வாறு படுதோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாகும். மேலும், இதன் காரணமாகவே, சுதந்திரம், சொத்துரிமை, நல்வாழ்வு ஆகியவற்றை சாமானிய மனிதனுக்கு உறுதி செய்வதாகத் தான் அளித்திருந்த வாக்குறுதியை, நாடாளுமன்ற ஜனநாயகத்தால் நிறைவேற்ற முடியவில்லை\nஅகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும் தீண்டாமைச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. திண்டிவனம் நகராட்சியின் 3ஆவது வார்டு ரோசனை. இது ‘ரிசர்வ்' வார்டு. துரைசாமி ஆசிரியர் என்பவர் தன்னுடைய 2 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தார். அதை வாங்கியவர்கள் வழிகளை உருவாக்கி பிளாட் போட்டிருந்தார்கள். ரோசனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கும், முருங்கம்பாக்கம் பள்ளிக்கும், முருங்கம்பாக்கத்திலிருந்து சோலார் பள்ளிக்கும் செல்பவர்கள் ஆண்டுக் கணக்கில் இந்த வழிகளைப் பயன்படுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் புதுச் சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் இந்த இடத்தை வாங்கினார். உடனடியாக இந்த 2 ஏக்கர் நிலத்தைச் சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பினார். பாஸ்கர், அப்துல் கலாம் நகர் என்று பெயர்ப் பலகை வைத்து, நகர் திறப்பு விழாவும் நடத்தினார். ரோசனையில் உள்ள 4 தெருவின் பின்பக்க வழியை மறைத்து நிலத்தைச் சுற்றி இந்த ஆளுயரச் சுவரை எழுப்பியுள்ளார்கள். அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு இருந்த வழிகள் மறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தலித் மக்கள் வார்டிலிருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாக இது உள்ளது. அந்த புதிய நகருக்கு, குடிநீர் மற்றும் மின் வசதி போன்றவை 3 வார்டிலிருந்துதான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் வழியில்லாமல் நான்கு பக்கமும் சுவர் உள்ளது\nதலித் ஒருவரிடமிருந்து வாங்கிய நிலத்தை விற்கவேண்டும் என்பதற்காக, தலித் குடியிருப்பிற்கும் அந்த இடத்திற்கும் உள்ள தொடர்புகளைத் தடுத்து, நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து கள ஆய்வு செய்து, தலையீட்டுப் பணிகளையும் செய்து வருகின்ற திண்டிவனம், ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்ய'த்தின் திட்ட மேலாளர் மோகன் அவர்களை சந்தித்து கேட்டபோது அவர் நம்மிடம், \"சமூக ஓட்டத்தில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமலிருப்பது சாதி ஒன்றுதான். உலகம் நவீனமயமாகி வருகின்ற நிலையில் தீண்டாமையும் நவீன வடிவம் எடுக்கிறது. இப்போது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், இது தீண்டாமைச் சுவர் கிடையாது. புதிய நகர் உருவாக்கத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய நகரை உருவாக்குகின்றோம். அதன் ஓர் அங்கம்தான் இந்தச் சுவர் என்பார்கள். ஆனால், தலித் மக்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து, அவர்களைப் பிரித்து, தனிமைப்படுத்தி, தலித் குடியிருப்பில் இருந்து அந்த இடத்தை பிரித்துக்காட்ட சுற்றுச்சுவர் எழுப்பியிருப்பது என்பது தீண்டாமை இல்லாமல் வேறென்ன\nதமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் பறிபோனது. இப்போது, தலித் குடியிருப்புகளை ஒட்டியுள்ள இடங்கள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் திருடப்பட்டு வருவதுடன், அந்தப் பகுதிகளில் இருந்தெல்லாம் தலித்துகள் வெளியேற்றப்படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சுவரை இடித்து, வழி ஏற்படுத்தி, தீண்டாமைச் சுவர் கட்டிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்குப் புகார் அனுப்பியுள்ளோம்'' என்று கூறினார்.\nதேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதி மொழியாக மட்டுமே இருக்கக் கூடாது\nசில நாட்களுக்கு முன்பு பண்டித நேரு இங்கு வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க, ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் கூடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. நான் நேற்று ஜலந்தர் சென்றிருந்தபோது, இரண்டு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். ஆனால், முப்பதாயிரம் மக்கள் மட்டுமே கூடியதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. காங்கிரஸ் மாநாட்டுக்கு குறைந்தளவே மக்கள் திரண்டிருந்தாலும், மாநாட்டுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகும். அய்ந்து பேர் கூடினால் அய்ம்பது பேர் என்றும், அய்ம்பது பேர் கூடினால் அய்நூறு பேர் என்றும், அய்நூறு பேர் கூடினால் அய்ந்தாயிரம் பேர் என்றும், அய்ந்தாயிரம் பேர் கூடினால் அய்ந்து லட்சம் பேர் என்றும் செய்தி வெளியிடுவார்கள். பத்திகையாளர்களின் இத்தகைய விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. மக்கள் அதிகளவில் கூட வேண்டும் என்று நான் எண்ணியதில்லை. நான் விரும்புவதெல்லாம் சாதி இந்துக்களின் வன்கொடுமைகளுக்கு எதிராக, நம்முடைய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு பேர் கூடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல; நான் சொல்வதை எத்தனை பேர் கேட்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்.\nஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அவை உறுதிமொழி அளித்து வருகின்றன. \"பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு'ம் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிகப் பெரியதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வது கடினம் என்று தெரிந்தவுடன், அதை மாற்றி சிறிய அளவில் வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய தேர்தல் அறிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, ஒருநாள் காங்கிரசுக்கென்று தேர்தல் அறிக்கையே இல்லாமல் போய்விடும். நான் அனைத்துக் கட்சிகளுக்கும் ச��ால்விட்டுச் சொல்கிறேன். நீங்கள் ஒரு குழுவை அமைத்து, எந்தத் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வு செய்யுங்கள். எங்கள் தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்குப் பலவற்றைச் செய்வதாக உறுதி அளித்துள்ளன. உறுதிமொழி அளிப்பது எளிது. ஆனால், செய்வது கடினம். தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதிமொழிகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இத்தகைய தன்மையோடு இருக்கின்றதா\nவரவிருக்கின்ற தேர்தலில், \"பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' மூலம் நாம் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதொரு அமைப்பாகும். ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. \"சமார்'களும் \"பாங்கி'களும் சமமானவர்களே. நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; நமக்கிடையே வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. அனைத்து ஆண்களும் பெண்களும் எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிட்டு, தேர்தல் அன்று வாக்களிக்கச் செல்ல வேண்டும். ஏற்கனவே நம்முடைய வாக்குகள் போதிய அளவுக்கு இல்லை; நாம் போதிய அளவில் வாக்களிக்கவில்லை எனில், அது நமக்கு நல்லதல்ல. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லாமல் போய்விடுவர். தேர்தல் நாள் பட்டியல் சாதியினருக்கு வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் நாளாகும்.\nவரவிருக்கும் தேர்தலில், நமது கூட்டமைப்பின் சின்னம் யானை. நம் மக்களுக்கு எந்தக் குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதைத் தேர்ந்தெடுத்தேன்... பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக நம்மை அணுகியுள்ளன. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. நாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கூட்டணி அமைத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.\nஇறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஆயிரக்கணக்கான மக்கள் டி��்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து என்னிடம் தங்களின் குறைகளை முறையிடுகிறார்கள். சிலர் தாங்கள் பண்ணையார்களால் தாக்கப்படுவதாகவும், இது குறித்து அரசிடம் முறையிட்டால் அதிகாரத்தில் உள்ள சாதி இந்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்கிறார்கள். இதைப்போன்ற எண்ணற்ற குற்றப்பத்திகைகளைத் தனியொருவனாகத் தீர்க்க முடியாது. இதனால், மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.\nஇத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஓர் அலுவலகத்தை டில்லியில் நிறுவ இருக்கிறேன். உங்களின் குறைகளைத் தீர்க்கவும், ஆலோசனை சொல்லவும் ஒருவரை அங்கு நியமிக்க இருக்கிறேன். இதற்கென புது டில்லியில் ஏற்கனவே ஓர் இடத்தை வாங்கிவிட்டேன். இந்த இடம் கூட்டமைப்பின் தலைமை அலுவலகமாகவும் செயல்படும். இவ்விடத்தில் கட்டடத்தை எழுப்ப போதிய பணவசதி இல்லை. எனவே, இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற, நீங்கள் உங்களால் இயன்ற பணத்தை இம்மய்யத்திற்கு அளித்து உதவுங்கள். இதன் மூலம் நம்முடைய நோக்கம் நிறைவேறும்.\n(28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை)\nசாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது\nஅம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nஅம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார���. நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.\n1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (\"ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் \"உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.\nஅதற்கு அம்பேத்கர் \" சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.\nநான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, \"சாதியை ���ழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் \"குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்\nஅந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.\n(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)\nஅதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையில் நம் மீதான இழிவை விட்டுவிடலாமா\nமறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல; பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றி இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.\nஅது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ, அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், லட்சியங்களைக் கடைப்பிடித்தார். என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்...\nநம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள். ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.\nஇப்படிப்பட்ட நாம், இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.\nஉங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்: ‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல' என்றும் இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், த��்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.\nபார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.\nமுதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை - அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம். அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்\nபார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்ல���. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.\n(புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் ஆற்றிய சொற்பொழிவு)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஆரியர் X திராவிடர் போரே ராமாயணம்\nகாந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nநிரந்தர உரிமை பெற ..\nநீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_26.html", "date_download": "2018-06-20T19:20:30Z", "digest": "sha1:B5L563N4EQQVEAQPFMC67DXEK7ZBHO3B", "length": 29494, "nlines": 501, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வேற்றுக்கிரக ஜந்துக்கள் பூமியில் !!!", "raw_content": "\nவேற்றுக் கிரகவாசிகள் என்றவுடனேயே வானத்தை அண்ணாந்து பார்த்து வானத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்திறங்கும் மனிதரைப் பற்றியே நாம் சிந்திக்கிறோம்.ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் வேற்றுக்கிரக வாசிகள் தான் எங்கள் கண் முன் நிற்கும் உருவங்கள்..ஆனாலும் பூமியிலே எங்கள் கால்களுக்குக் கீழே மில்லியன் கணக்கான கண்ணுக்குத் தெரியாத(இலகுவில் தெரியாத\n),சில மில்லி மீட்டர்களே நீளமான பல உயிர்கள் (ஜந்துக்கள்,பூச்சிகள்) உலா வருகின்றன.. எனினும் நாங்கள் அவற்றைக் கூர்ந்து நோக்குவதில்லை..அவ்வாறான வேற்றுக்கிரக ஜந்துக்கள் போன்ற சில சிறிய உயிரினங்களை இன்று நாங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம்.. (பயப்படாதீங்க.. கை குலுக்க எல்லாம் தேவை இல்லை)\nவெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மினி ரோபோ மாதிரியுள்ள இந்த பூச்சி,சிகோபெத்ரா(Zygopetra) என்ற வகையைச் சேர்ந்த ஒரு வகைத் தும்பியினம்.. கண்கள் இரண்டும் பிரிந்து வேறு வேறு திசைகளைப் பார்க்கக் கூடியது..\nஆங்கில மாயாஜாலத் திரைப்பட வில்லன்கள் போலக் காணப்படும் இந்த அசிங்கமான மஞ்சள் ஜந்து, டசிசிரா புடிபுண்டா(Dasychira Pudibunda) என்ற பெயருடையது..\nமனிதர்களை நீண்டகாலமாக ஏமாற்றிவரும் ஒரு அபாயமான ஜந்து இது..மஞ்சளாகவும், கருப்பாகவும் நிறம் மாறக்கூடியது... அப்பாவி விலங்கு என்று நினைத்து விஷக்கடிக்கு மனிதர் ப���ர் ஆளாகியுள்ளனர்.\nமம்மி ரிடர்ன்ஸ்/ லோட் ஒப் த ரிங்க்ஸ் படங்களில் வரும் உருவம் போன்ற இது ஒருவகை வெட்டுக்கிளி இனம். இதன் பெயர் டேட்டிகோனிடே(Tettigoniidae)\nஇன்னுமொரு வெட்டுக்கிளி வகை இது.. கொஞ்சம் வேகம்,துறுதுருப்பானது\nபார்க்கவே புதிராக இருக்கும் இது ஒருவகை தாவர சத்து உறிஞ்சி.. மேம்ப்ராசிடே(Membracidae)குடும்ப வகையைச் சேர்ந்த இந்த ஜந்து, தனது அலகுகளால் தாவரத்தின் தண்டுகளில் உள்ள சத்தை உறிஞ்சி எடுத்துவிடும்..\nயாராவது ஹாலிவுட் இயக்குனர்கள் பார்த்தால் தமது அடுத்த வேற்றுக்கிரக வாசிகள் படத்தின் பிரதான பாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யும்படி இருக்கும் இந்த ஜந்து மிகவும் கபடமானது.. ஒரு பூ போல நடித்து தனது இரைகளை கப்பென்று பிடித்து விடும்..\nகுழவிகளில் ஒரு வகை.. இந்தக் குழவிகள் பூமியில் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை.\nவெட்டுக்கிளியும், தும்பியும் கலந்த ஒரு வகை இது. கவசம் அணிந்த இராணுவ வீரன் போல இதன் தோற்றம் இருப்பது தான் இதன் விசேடம்.எனினும் பரிதாபமான விஷயம்,அதிகப் புரதச் சத்து நிறைந்த இந்த ஜந்து மேலை நாடுகளில் பல பேரின் உணவுத் தட்டுக்களில் விருப்பத்துக்குரிய உணவாக மாறிவருகிறது.\nசதுரங்கக் காய்களில் மந்திரி போலவோ, லோட் ஒப் ரிங்க்ஸ் படத்தில் வரும் ஒரு மந்திரவாதி போலவோ காணப்படும் இது சுவர்க்கோழி இனங்களில் ஒன்று..\nat 12/26/2008 02:01:00 PM Labels: பூச்சிகள், பூமி, வேற்றுக்கிரகவாசிகள், ஜந்துக்கள், ஹாலிவுட்\nஆகா...இம்புட்டு பேர் எங்க கூட இருக்காங்களா..\nசார் பயமா இருக்கு சார்.. இந்த Zygopetra தும்பி அப்பாச்சி ஹெலிகாப்டர் மாதிரி இருக்கு.. இது எல்லாம் உங்க பதிவுல வரும் சிறுவர்க்கான பதிவுகளா\nஆஹா நமக்கு இத்தினை சொந்தங்களா\nநான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு, யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கே...\nஇவ்வளவு ஆட்களையும் எங்க தேடிப் பிடிச்சிங்க \nஆமாங்கோ தூயா.. நமக்கும் இன்னிக்கு தான் தெரிய வந்துது.. இப்ப வீதியில நடக்கும் பொது குனிஞ்சிட்டே நடக்கிறேன்..இவங்க தெரியிராங்களா என்று பார்க்க,,\nஆமாம் இர்ஷாத் தம்பி.. உங்களை மாதிரி பால் குடி பபாக்களுக்கானவை.. கீச்சி மாச்சி தம்பலம் ;)\nசக்தி, எல்லாம் நம்மலோடையே இருக்கிறவங்க தான்.. என்ன கொஞ்சம் ஒளிஞ்சிருக்காங்க..\nஎங்க உங்க போட்டோ வ காணம் \nசினிமா இயக்குநர்களே இதெல்லாம் பாத்துதான் ஏலியன் முகங��களை வடிவமைச்சிருப்பாங்களோ\nராத்திரி கனவில் வராம இருகனும்.\nஉங்களுடைய படங்கள் அனைத்தும் மிக நன்றாக இருந்தன லோஷன். உங்கள முகவெட்டுக்கு ஹொலிவூட்டுக்கு நடிக்கப் போகலாம். :-D\nஎன்னதான் உண்மையா இருந்தாலும் வெளிப்படைய சொல்லக்கூடாது ஆதித்தன் அதுக்காக ஆதித்தன் கருத்துகளோடு முற்றிலுமாக ஒத்து போகவில்லை லோஷன் அங்கிள்.. சில படங்கள் அழகாகவும் இருந்தன\nஎன்ன கொடுமை சார் இது ................\nஎனக்கெண்டால உதுகளைக்கிட்டத்தில பாத்தால் ஒரு மாததிரி ஆகி விடுவேன்,\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\n[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_393.html", "date_download": "2018-06-20T19:02:32Z", "digest": "sha1:FVTJCUH5PWLFQKWUVFAJQQZJSINXOET4", "length": 42677, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் ஏன், ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..? பழ மாணிக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் ஏன், ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..\n*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்\nஎன்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.\n*அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம் எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம் எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம் என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள் என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள் ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும் ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்\n*அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம்\n\"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்; கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்\"* என்பதால்\n*காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி,\nநோயாளிகள் பதற,குழந்தைகள் துடிக்க ,குடிசைகள் எரிய காரணமாவதால்\nஇதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா இதனால் யாருக்கு என்ன நட்டம் \nமாறாக இந்த நாட்டுக்கு நன்மையே \n*வீதிகளை அடைத்து,நீர் நிலைகளை மாசுபடுத்தும்,பக்திக்காக அல்லாமல் மதவாத\nசக்தியைக் காட்டும் அரசியலாக மட்டுமே\nஇருப்பதால் இந்துதுவா விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் பங்கெடுப்பதில்லை \n*இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா \n*சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை போகியின் பெயரால் தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களை, ஒலைச்சுவடிகளை எரிக்கச் ச��ல்லி அவர்களை வரலாற்று அனாதையாக்கிய இந்துதுவா நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள்.*\n*படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதால்,ஆயுதங்களை வணங்கும் ஆயுத பூஜையிலும் காகிதங்களை வணங்கும் சரஸ்வதி பூஜையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல \n*தீமைகளின் தாய்* *மது* *என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் அவர்கள் மது அருந்துவதில்லை ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை இதனால் யாருக்கு என்ன நட்டம் இதனால் யாருக்கு என்ன நட்டம் மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே \n*வட்டி என்பது ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்பதால் அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை அவர்களால் யாருக்கு என்ன நட்டம் அவர்களால் யாருக்கு என்ன நட்டம் மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே \n*மேலும் பெண்ணின் அழகு என்பது அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் அவர்களின் பெண்கள் பர்தா அணிகிறார்கள் இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள் இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள் இதனால் யாருக்கு என்ன நட்டம் இதனால் யாருக்கு என்ன நட்டம் \n*குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல \nஇல்லாதவர்க்கு வழங்குதலும் இறைவனை வணங்குதலும் தான் இஸ்லாமியப் பண்டிகை என்பதால் அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அவர்களும் உண்டு, நண்பர்களுக்கும் வழங்கி ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள் \nஅரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி\nஇந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் \nஇதனால் யாருக்கு என்ன நட்டம் \n என சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் இதில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை ஆனால் எல்லா சமூகங்களிலும் உணர்ச்சியால் உந்தப்பட்டு வன்முறையை கையில் எடுக்கும் சிலர் இருப்பது போல் இங்கும் இருக்கின்றனர் எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லை எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லைமற்றவர்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்தாத மீடியாக்கள் முஸ்லிம்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்துகின்றனர்* .\n*ஆகையால் அவர்களின் போக்குகளில் தலையிட்டு அவர்களை வம்புக்கு இழுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையையாவது உணர்ந்து செயல்படுங்கள். இல்லையேல் சமூக அமைதி சீரழிந்து நாடு நாசமாகும்.*\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித��தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதய��்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/12-hc-grants-advance-bail-singamuthu.html", "date_download": "2018-06-20T18:33:57Z", "digest": "sha1:LQ2I2CC7N5PUSPKH3RO6CQTXPIKUEXNM", "length": 12024, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சொத்து மோசடி வழக்கு - சிங்கமுத்துக்கு முன்ஜாமீன் கிடைத்தது | HC grants advance bail to Singamuthu, சிங்கமுத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் - Tamil Filmibeat", "raw_content": "\n» சொத்து மோசடி வழக்கு - சிங்கமுத்துக்கு முன்ஜாமீன் கிடைத்தது\nசொத்து மோசடி வழக்கு - சிங்கமுத்துக்கு முன்ஜாமீன் கிடைத்தது\nசென்னை: நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகளில் சிக்கியுள்ள நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.\nநடிகர் வடிவேலு சென்னை போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து மீது போலீஸார், 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து சிங்கமுத்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு விருகம்பாக்கம் போலீஸார் உத்தரவிட்டும் அவர் வரவில்லை.\nஇந்த நிலையில் சிங்கமுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வக்கீல் அறிவழகன் மூலமாக மனுதாக்கல் செய்தார்.\nஅதில், சென்னையில் நிலம் வாங்கி கொடுத்ததில் ரூ.7 கோடி அளவுக்கு நான் மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு என்மீது புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், என்மீது இந்திய தண்டனை சட்டம் 420, 466, 467, 469, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியிருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நான் நில புரோக்கரோ, அல்லது வர்த்தகரோ கிடையாது. எந்தவொரு காலக்கட்டத்திலும் நான் நில விற்பனையில் இறங்கியதில்லை.\nபல ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருக்கிறேன். எனவே, என்மீது முன்விரோதத்தில் இதுபோன்ற தவறான புகாரை வடிவேலு கொடுத்திருக்கிறார். என்னை துன்புறுத்தும் நோக்கத்தில் பொய் புகார் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நிரபராதி. எந்த குற்றமும் செய்யாதவன். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nமேலும், இந்த நில விவகாரத்தில் வடிவேலுவையும், அவரது அலுவலக ஊழியர்களையும் நான் மிரட்டியதாக என்மீது இந்திய தண்டனை சட்டம் 506(2) என்ற பிரிவின் கீழும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தையும் நான் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கிலும் எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சிங்கமுத்து மனுக்களில் கூறியிருந்தார்.\nஇந்த இரு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்றம், சிங்கமுத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nமேலும், 4 வாரத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், ரூ.75 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஅடம் பிடிக்கும் வடிவேலு: ரெட் கார்டு கொடுக்கும் விஷால்\nஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு\nஇடியாப்ப சிக்கலில் வடிவேலு: ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்\nரெட் கார்டு பிரச்சனைக்கு இடையே வடிவேலுவுக்கு இரட்டை சந்தோஷம்\nவலுக்கும் புலிகேசி பிரச்சனை: வடிவேலுவுக்கு ரெட் கார்டா\nகாலா டீசரின் வடிவேலு வெர்சன்ஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்\nRead more about: வடிவேலு சிங்கமுத்து முன்ஜாமீன் சென்னை உயர்நீதிமன்றம் vadivelu singamuthu advance bail madras hc.\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உ���னுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=564421-facebook-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-20T19:18:57Z", "digest": "sha1:7L5D3BLYV7H7TSPG6GCP3CCH25FK6GXU", "length": 7481, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | facebook இன் வருவாயை அதிகரிப்பது குறித்து நிறுவனம் தீவிர ஆலோசனை", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » அறிவியல் »\nfacebook இன் வருவாயை அதிகரிப்பது குறித்து நிறுவனம் தீவிர ஆலோசனை\nfacebook நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் facebook தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் 210 கோடி மாதாந்த பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிஜ facebook பயனாளிகளில் கிட்டதட்ட 10 சதவிகித கணக்குகள் போலியானவை, இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 210 கோடி வாடிக்கையாளர்களில் 13 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nfacebook முதலீடுகள் சார்ந்த தகவல்களில் அந்நிறுவனம் போலி செய்திகளை தடுத்து நிறுத்தவும், கடுமையான நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் முதலிடூ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் facebook வருவாயை எதிர்காலத்தில் அதிகரிக்க முடியும் என facebook தெரிவித்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபைத்தியம் பிடிக்கும் மாயையை உருவாக்கும் அறை\nஹவாயின் புதிய அதிரடி 4 கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட் போன்\nநுகரும் திறனை இழப்பவர்களுக்கு மறதி நோய் ஏற்படும்\n3 வருட தொடர் ஆய்வி��் பின்னர் களம் இறங்கும் விஞ்ஞானிகள்\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இராணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikjayanth.blogspot.com/2006/03/blog-post_114273837964421553.html", "date_download": "2018-06-20T18:47:15Z", "digest": "sha1:XXY3LCCZWYS53XS3TW7ZAYWDRHDL5RDH", "length": 6773, "nlines": 98, "source_domain": "karthikjayanth.blogspot.com", "title": "Karthik Jayanth: என்ன சொல்ல...", "raw_content": "\nஅவள் ஒரு நவரச நாடகம்\nமரகத மலர் விடும் பூங்கொடி\nஎன் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா\nஎன்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா\nசீக்கிரமே கால் கட்டு போட சொல்லோணும் உங்க வீட்டுல...\nநீங்களே இப்படி உள்குத்து குத்துனா எப்படி\n//கூட்டாளி ,நீங்களே இப்படி உள்குத்து குத்துனா எப்படி//\nஉள்குத்தெல்லாம் இல்லீங்க...பாம்பின் கால் பாம்பறியாதா\nநம்ம இங்கிலிஸ் புலமைய டெஸ்ட் பண்ண எழுதுனதுன்னு சொன்ன நம்பவா போறிங்க\nஆமாம், வூட்டுலே ப்ளொக் வச்சிருக்கரது தெரியுமா\nஇந்த ப்லொக் ஆரம்பிச்ச புதுசுல வீட்டுல டெய்லி பார்க்க சொன்னேன்.\nநீ வேலவெட்டி இல்லாம கிறுக்குறத என்ன வேற படிக்கச்சொல்லுறயேடான்னு சொல்லிடாங்க :-)\n அந்த ரம்பா படம் போட்டு எழுதினீங்களே அந்தப் பொண்ணா அப்போவே இப்படி சொந்தமா கவிதை எழுதி இருந்தீங்கன்னா 'walked out of life' எல்லாம் பண்ணிருக்காதில்ல\nசும்மாங்காட்டியும் நம்ம இங்கிலிஸ் புலமைய டெஸ்ட்டு பண்ண எதாவது எழுதி வைக்க, நீங்களா இப்படி சொன்னா எப்படி.\nஅதுனால நானே ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டியிருக்கு.. (யாருமே கேக்கலைன்னாலும்)\n\"நினைவு தெரிச்ச நாள்ல இருந்து நம்ம ஃப்ரீ தான்\".\n(நோட் திஸ் பாயின்ட் மை லார்ட்ஷிப்\nஅட அப்படி யாரவத��� Walk in னா இருந்து, walk right outta my life ஆனா கூட ஒரு சந்தோசம்தான்.\nநீங்களா நமக்கு இல்லாத ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கிடாதீங்க.\nஅப்புறம் யாருக்காவது அப்படி ஒரு அயிப்பராயம் இருந்து, உங்க கருத்தெல்லாம் பார்த்து அவங்க (கவனிக்க மரியாதை) கெட்டு போய்டுவாங்களோன்னுதான் எனக்கு கவலையா இருக்கு :-)\n//அப்புறம் யாருக்காவது அப்படி ஒரு அயிப்பராயம் இருந்து..// இதைத் தான் எங்க ஊர்ல N.P.Kன்னு சொல்லுவாங்க.\nஏதோ, நல்லா இருந்தா சரிதான்.. :)\n. நிஜமா எனக்கு தெரியாது.\n// நல்லா இருந்தா சரிதான்.. :)\nசர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்\nநாலு என்னோடது - I am tagged", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/12/blog-post_30.html", "date_download": "2018-06-20T18:44:32Z", "digest": "sha1:MFRVB443UWBUY7QYHJB7HSHT5EQPTG55", "length": 26613, "nlines": 113, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: வெடியரசன்-திருட்டுத்தனம்-தரமான இலக்கியம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள் என்ற கோஷமும் இருக்கிறது. (இவர்களைவிடப் பலம்வாய்ந்த அமைப்பு ஒன்று எனது பாடசாலைக் காலத்தில் போட்ட கோஷமிது). இந்த அமைப்பினரின் முதல் நடவடிக்கையாக முறைகேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு எதிரான கண்டனங்கள் அமைந்திருக்கின்றன. அப்படியாக முதலாவதாக முகமூடி கிழிக்கப்படுபவர் கொக்குவில் இந்துக் கல்லூரி உப அதிபர் திரு.மு.வேலாயுதபிள்ளை என்பவர். அவர் பற்றிய அறிக்கை ஒன்றை மாணவர் படை வெளியிட்டிருக்கிறது.\nவேலாயுதபிள்ளை மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதேவேளை ‘அங்க இப்பிடியாம், அவர் அப்பிடியாம்' என்கிற கதையோடு மட்டும் நின்றுவிடாமல் ‘இன்னார் இன்ன தவறு செய்கிறார்' என்று நேரடியாக வெளிக்கொணர்வது நல்ல முயற்சியே. ஆனாலும், அதே நபரை உடல் ரீதியாகத் துன்பம் செய்யாமல் வேறு வழிகளில் திருத்த முயல்வது நலம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த எச்சரிக்கைக் கடிதம் அந்த நம்பிக்கையைத் தரவில்ல��� என்பதையும் இங்கு குறித்துச் சொல்லியாகவேண்டும் (சிறு தண்டனைக்குள்ளாகிறார்\nஇப்படியான போராட்டங்களில் மாணவர்கள் இறங்குவது வரவேற்கத்தக்கதே. இவர்களின் கலாசாரம் மீதான அக்கறை நவம்பர் 16 2005 தினேஷ் என்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு வழிகோலக்கூடாது. ‘பெண்களைத் தெய்வங்களாக மதிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம்' என்கிற போலிப் போர்வையிலிருந்து இவர்கள் வெளிவந்து, பெண்களுக்கான சம உரிமை தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். பெண்களை பாலியல் குறியீடுகளுடன் கிண்டலடிக்கும் நண்பனைத் தட்டிக் கேட்க வேண்டும். சாதீயத்துக்கு எதிரான முழுமூச்சிலான முன்னெடுப்புகள் வேண்டும். இந்தக் குழுமங்களில் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டு அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைத் தீர்க்கும் வழியாக இந்த மாணவர்படை பயன்படுத்தப்படக் கூடாது. தண்டனை என்பது ‘உடல்ரீதியான தாக்குதல்' என்ற வடிவத்தை ஒருபோதும் எடுக்கக்கூடாது. இவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது இனிமேல் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும். பல்கலைக் கழகத்தைச் சுற்றியிருக்கும் ‘பியர்' கடைகளை மூட முடியாமல் கள்ளச் சாராய ஒழிப்பைக் கைவிட்ட எம்.பி. போல் இவர்களும் ஆகாமலிருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.\nசென்ற வார இறுதியில் விஜய் ரி.வி.யில் அனுஹாசனோடு ஆண்ட்ரியா மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் கோப்பி குடித்தார்கள். மாலை நேரம் வந்தால் பாடலில் ‘காதல் இங்கே ஓய்ந்தது' என்கிற வரியை ‘காடல் என்கே வாய்ந்தது' என்பது மாதிரி பிழை பிழையாகப் பாடி ஒரு நாள் முழுக்க ஒலிப்பதிவு செய்தோம் என்று பெருமையாகச் சொன்னார் ஆண்ட்ரியா, அதற்கு ஒத்து ஊதினார் ஜி.வி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் இருவரிடமும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது செயற்கைத்தனம் இல்லாமல் பேசியது Season-1 ல் வந்த மணிவண்ணனும், இரண்டொருமுறை வந்த ஜெயராமும் மட்டுமே. மற்றபடி மேல்தட்டு மக்களுக்கான நுனி நாக்கு ஆங்கில நிகழ்ச்சியாகவே இது தெரிகிறது. ஜி.வி., ஆண்ட்ரியா பங்குகொண்ட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்' இருவருக்கும் தொடர்புடைய படம் என்பதால். அங்கேதான் ஜி.வி. ஒரு பெர��ய குண்டைத் தூக்கிப்போட்டார்.\n‘உன்மேல ஆசதான்' பாடல் ஏலவே யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்த மெட்டு என்பது கிட்டத்தட்ட குழந்தைக்கும் தெரியும். செல்வராகவனோடு சண்டை போட்ட பின் யுவன் சங்கர் ராஜா அந்த மெட்டை சர்வம் படத்தில் ‘அடடா வா அசத்தலாம்' என்று பாவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.வி. சொல்கிறார் ‘உன்மேல ஆசதான்' பாடலுக்கான காட்சிகளை ஏலவே செல்வராகவன் படமாக்கியிருந்தாராம். அந்தக் காட்சிகளுக்கு தான் மூன்று மணிநேரத்தில் இசையமைத்தாராம். யுவன் சங்கர் ராஜா சுட்டுத்தான் பாட்டுப் போடுகிறார், ஜி.வி. சுட்டால் என்ன, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா ‘ஏற்கனவே யுவன் போட்ட மெட்டுக்கு செல்வா காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதே மெட்டை வைத்து முழுமையாக வேறொரு பாடலை உருவாக்கினேன்' என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மைகூட தமிழ் சினிமாக் கலைஞர்களிடம் இல்லை.\nசமீபத்தில் அரைவாசி வாசித்து முடித்த ஒரு புத்தகம் ஜே.ஜே. சில குறிப்புகள். பலரால் கொண்டாடப்படும் இந்தப் புத்தகம் சராசரி வாசகனான எனக்கு புரிவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதை மூடிவைத்துவிட்டு கொற்றவையைத் திறந்தாலும்கூட, பயங்கரமான வாசிப்பனுபவமும் இலக்கிய ரசனையும் உள்ளவர்களால் மட்டுமே இலகுவாக கிரகிக்ககூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது (ஜே.ஜே. வை விட இலகுவான நடை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்). அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை. அதைப் பிழையென்று சொல்லமுடியாது. எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக படைப்புகள் வந்தாகவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சிலவேளை இன்னுமொரு நான்கு ஐந்து வருடங்களின் பின் இந்தப் புத்தகங்கள் மீதான என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருக்கலாம். அதற்காக என்னால் புரிந்து கொள்ளமுடியாத புத்தகம் ஒன்றை சிலாகிக்க நான் தயாராயில்லை. பேசாமல் குருநாதரின் புத்தகங்களை வாசித்துச் சிரித்துவிட்டுப் போகலாம்.\nஇப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. மற்றது தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.\nநன்றி: நண்பன் செல்லம்மா. வெடியரசன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்துக்காக.\nசுட்டிகள் எழுத்தாளர்கள், சமூகம், சிந்தனை, சினிமா\n//அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை.//\nநிச்சயமாக இல்லை. நீங்கள் இலக்கியம் குறித்த தவறான பிம்பத்தை கொண்டிருக்கிறீர்கள். அதே பிம்பத்தின் துணையோடு இந்த புத்தகங்களை படித்ததால்தான் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.\n// இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. //\nஇப்போது எழுதுபவர்களை விட பழங்கால இலக்கியவாதிகள் இதைவிட புரியாத படைப்புகளையே அளித்துள்ளனர். (கம்பராமாயணம், நற்றினை, புறநானுறு, அகநானுறு).\n-//தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.\nமிக மிக தவறான கருத்து. மோசமான படைப்புகளை/ கருத்துக்களை விமர்சித்தால் \"திட்டுறான்\" என முத்திரை குத்தி விடுவதா. ஜெமோ, சுகுமாரன், எஸ்ரா, பிரபஞ்சன், சாரு, நாஞ்சில்நாடன் போன்றோர் தரமான படைப்புகளை தங்கள் விமர்சனங்களால் ஊக்குவித்தே வருகிறார்கள்.\n///நீங்கள் இலக்கியம் குறித்த தவறான பிம்பத்தை கொண்டிருக்கிறீர்கள். அதே பிம்பத்தின் துணையோடு இந்த புத்தகங்களை படித்ததால்தான் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.///\nஎன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறேன் கார்த்திகேயன். அவ்வளவுதான்.\n///மிக மிக தவறான கருத்து. மோசமான படைப்புகளை/ கருத்துக்களை விமர்சித்தால் \"திட்டுறான்\" என முத்திரை குத்தி விடுவதா.///\nபடைப்புகள் சம்பந்தமான விமர்சனங்களை நான் இங்கே சொல்லவில்லை.\n///ஜெமோ, சுகுமாரன், எஸ்ரா, பிரபஞ்சன், சாரு, நாஞ்சில்நாடன் போன்றோர் தரமான படைப்புகளை தங்கள் விமர்சனங்களால் ஊக்குவித்தே வருகிறார்கள்.///\nஊக்குவிக்கிற அதே வேளை, சக படைப்பாளியை படைப்புகளைச் சாராமல் திட்டுவதிலும் நீங்கள் சொன்னவர்களில் சிலர் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்\nஇப்போதிருக்கிற இலக்கியவாதிகள் சிலர் பாவிக்கிற மொழிநடையும், சொற்களும் விமர்சனம் போல் தெரிவதில்லையே. நேரிடையான வசையாகத்தானே தெரிகிறது. இலக்கியவாதிகள் பேசுவதால் வசைச் சொற்கள் இலக்கியமாகிவிடா.\nகிருத்திகன், நீங்கள் சாருவை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். எழுத்துகளில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக எதிர்ப்புகளை வெகுஜன மொழியில் பதிவு செய்யும் போது அது சிலருக்கு 'வசை' போல் தோன்றிவிடுகிறது.\nஇலக்கியம் இன்னும் 0.001% தமிழர்களை கூட சென்றடையவில்லை. இணையத்தில் பிரபல எழுத்த்தாளர்களுக்கு இடையே நடக்கும் இலக்கிய சர்ச்சைகள் looks like well planned mind games played with the net reading youths. இத்தகைய இலக்கிய சச்சரவுகளில் இனைய வாசகர்களை ஆர்வம்கொள்ள வைப்பதின் மூலம் அவர்களுக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகிறது. அதுவே அவர்களை இலக்கியத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைக்கிறது.\nஎன்ன கொடும சார் said...\nசட்டத்தை கையில் எடுப்பதை ஒருபோத்ம் ஆதரிக்கக்கூடாது. நியாயத்திற்காக போராடுவதை ஆதரிப்பதும் அநியாயங்களை வெளிக்கொணர்வதை\nஆதரிப்பதும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கூட.. இந்த துண்டுபிரசுர குற்றச்சாட்டு முறை\nஒழிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்திய கட்டப்பஞ்சாயத்து\n///இந்த துண்டுபிரசுர குற்றச்சாட்டு முறை\nஒழிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்திய கட்டப்பஞ்சாயத்து\nதுண்டுப்பிரசுரம் மூலம் பிழைகளை வெளிக்கொணரல் சரியே. தண்டனை வழங்கல் என்பதுதான் பிழை\nஅவரைத்தான் சொல்கிறேன். உதாரணத்துக்கு இதைக் கவனியுங்கள்.\n///நானும் மனுஷ்ய புத்திரனும் சந்தித்தால் இரண்டு நல்ல விஷயங்களையும், ஒரே ஒரு கெட்ட விஷயத்தையும் பற்றி மட்டும்தான் கதைப்போம். வேறு எது பற்றியும் கதைக்க மாட்டோம். ரெண்டு நல்ல விஷயம்: குடி, குட்டி. கெட்ட விஷயம்: ஜெயமோகன்.///\nஇப்படித் தனிமனிதத் தாக்குதல் செய்து இலக்கியம் வளர்க்க வேண்டுமா\nஇரண்டாவது எழுத்துக்களில் சுவாரஸ்யத்தைக் கூட்ட வெகுஜன மொழியில் எழுதலாம் என்றால். சுஜாதாவை இலக்கிய விபசாரி என்றழைப்பது ஏன்\nஇத்தகைய விமர்சனங்கள் தவறென்று தோன்றவில்லை. சுஜாதா ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட பு��ிதர் அல்ல. சுஜாதாவை 'இலக்கிய விபசாரி' என்றழைப்பது உண்மையாக கூட இருக்கலாம். இவையெல்லாம் தவறாக இருக்கும் பட்சத்தில் கூட சாருவை தவிர்த்து மற்ற நுற்றுக்கு மேற்பட்ட தீவிர இலக்கியாவதிகள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களையாவது படிக்கலாம். ஒருவருக்காக அனைவரயும் புறக்கணித்து விடாதீர்கள்.\nநான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 20-டிசம்பர் 26, 20...\nநான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 13-டிசம்பர் 19, 20...\nநான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 06-டிசம்பர் 12 200...\nநான் பார்க்கும் உலகம்: நவம்பர் 29-டிசம்பர் 05 2009...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2010/02/blog-post_08.html", "date_download": "2018-06-20T18:50:41Z", "digest": "sha1:NNHDUYM4QDG46WKS4DUXHC4JZUJNFK5E", "length": 3003, "nlines": 54, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: வேருலகு- நூல் வெளியீடு அழைப்பு", "raw_content": "\nவேருலகு- நூல் வெளியீடு அழைப்பு\nசதா சர்வகாலமும் உயர்ந்த இலக்கியம் என்கிற என்னைப் போன்ற பேதைகளுக்குப் புரிபடாத உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தனின் ‘வேருலகு' வெளியாகிறது வருகிற சனிக்கிழமை. விழா வெளியீடு பற்றிய தகவலைச் சுமந்து செல்கிற தபால்காரனாக என்னாலான சின்ன உதவி\nயோ வொய்ஸ் (யோகா) said...\nகிருத்திகன் உங்களை ஒரு கிரிக்கட் தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடருங்கள்\nவாங்கோ அனானி தமிழ் வாத்தியார்... எனக்குத் தமிழ் தெரியாதுதான். வெங்காயத்தனமாத்தான் பதிவு போடுவன். உங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டால் பொத்திக்கொண்டு போங்கோ. (முதல் தமிழைத் தமிழாய்த் தட்டச்சும்... பிறகு மற்றவையத் திருத்தலாம்)\nவேருலகு- நூல் வெளியீடு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2013/", "date_download": "2018-06-20T19:15:39Z", "digest": "sha1:JUYR52B5QXLNT24ZGA43JJGYG47OU2GP", "length": 57864, "nlines": 207, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: 2013", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nநேற்று கிருஷ்ணமுர்த்தி மாமா வீட்டிற்கு அவர் வீட்டு மொட்டை மாடி தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே போயிருந்தேன். CSK மாமா மாமியுடன் 2006 ல் இருந்து 3 முறை கயிலாயமும், ஆதி கயிலாயமும் சென்று வந்திருக்கிறேன். அவர் வயது 73. சிறந்த சிவபக்தர். விங் கமாண்டர் அக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதுமையை எப்படி பயனுள்ளதாய் கழிக்க முடியும��� என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.\nநமது பாரம்பரிய மூலிகைகளின் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர். தோட்டக் கலையில் அபார ஈடுபாடு உள்ளவர். மொட்டைமாடியில் அபூர்வ மூலிகைச் செடிகளையும் இதர செடிகொடிகளையும் வளர்த்து வருகிறார். பார்க்கவே பிரம்மிப்பாய் இருக்கிறது. நம் ஆரோக்கியத்தை எப்படி எல்லாம் பேணலாம் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார். காலை மாலை நேரங்களில் அந்த செடி கொடிகளுடன் அளவளாவியவாறு நடை பழகுவது கூட தியானத்தின் ஒரு பகுதியாகவே எனக்குத் தோன்றியது.\nஒவ்வொரு செடியையும் தன குழந்தை மாதிரி பெருமையுடன் அறிமுகப் படுத்தினார். அவரது அன்பில் செழித்து வளர்ந்திருக்கின்றன அந்த குழந்தைகள். மொட்டைமாடியே பசுமையாக இருக்கிறது. தக்காளி, கத்திரி, அகத்திக் கீரை, லெமன் கிராஸ், அன்னாசி, சித்தரத்தை, வில்வம், திருநீற்று பச்சை என்று பல்வேறு மூலிகைகளுமாய் மொட்டை மாடியே மணம் வீசிக் கொண்டிருக்கிறது. பெப்பர்மென்ட் செடியின் ஒரு இலையைக் கொடுத்து உண்ணச் சொன்னார். வாயெல்லாம் பெப்பர்மென்ட் வாசம்.\nஇன்சுலின் செடியின் இலை மெலிதான புளிப்புடன் இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்தாம் அது. தினம் ஒரு இலை சாப்பிட்டால் கணையத்தை வலுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யுமாம். இன்சுலின் செடியை பல பேருக்கு இலவசமாகவே கொடுப்பதாகக் கூறி எனக்கும் ஒன்று கொடுத்தார். கூடவே பெப்பர்மென்ட் செடியும் ஒன்று கொடுத்தார். கற்றாழை போல் அடுத்தடுத்து பெருகி வளரக் கூடியவை என்றும் சொன்னார். என் வீட்டில் இரண்டு செடியையும் வைத்து தண்ணீர் ஊற்றி பேசத் தொடங்கி விட்டேன்.\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது. நாம் நமது பாரம்பரிய உணவுகளையும் மருத்துவ மூலிகைகளையும் மறந்து விட்டு நம் கலாச்சாரங்களை மாற்றிக் கொண்டதால்தான் தமிழகம் சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி விட்டது. கேன்சர் போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் நமக்கிடையே பெருகி வருகிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது. நாம் நமது பாரம்பரிய உணவுகளையும் மருத்துவ மூலிகைகளையும் மறந்து விட்டு நம் கலாச்சாரங்களை மாற்றிக் கொண்டதால்தான் தமிழகம் சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி விட்டது. கேன்சர் போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் நமக்கிடையே பெருகி வருகிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு . விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே.\nLabels: மூலிகைகள், வித்யாசுப்ரமணியம் கதைகள்\nமனசுக்குள் ஒரு பெரிய வட்ட மேஜை மாநாடு நடத்தி (எல்லா இருக்கைகளிலும் நானே அமர்ந்து) ஒரு வழியாய் தீபாவளிக்கு செவன் கேக் செய்வது என்று தீர்மானமாயிற்று. பிறந்தது முதல் இரண்டே இரண்டு முறை தான் நான் ஸ்வீட் செய்திருக்கிறேன். (குலாப்ஜாமூனைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை.) அந்த இரண்டில் ஒன்று தேவி வார இதழில் வி.ஐ.பி. கிச்சன் பகுதிக்காக செய்தது. அப்போதும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு செவன் கேக்தான் செய்தேன்.\nரகசியம் என்னவென்றால் நிருபர் வருவதற்கு முன்பே என் அம்மா கேக்கை செய்து முடித்து விட்டார். செய்முறை மட்டும் நான் எழுதிக் கொடுத்து விட்டு கேக்கோடு நின்று ஸ்டைலாக குடும்பத்துடன் போஸ் கொடுத்து விட்டேன். அதன் பிறகு என் வாழ் நாளில் நான் தீபாவளிக்கு இனிப்பு செய்ததில்லை. என் கணவரோ அம்மாவோதான் செய்திருக்கிறார்கள். நான் கை முறுக்கு மட்டும் அழகாய் செய்து விடுவேன். இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு செவன் கேக் செய்யும் ஆசை எதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஒரு வேளை என் சின்ன பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சந்தோஷமோ என்னமோ (எல்லோரும் வாழ்த்துங்கப்பா) செவன் கேக் செய்யப் புறப்பட்டே விட்டேன்.\nஅடுப்படியில் வேண்டிய சாமான்கள் எல்லாம் ரெடி. சர்வ லோகங்களிலும் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் அடுப்படிக்கு அழைத்து கேக் நன்றாக வர ஆசீர்வதிக்க கட்டளை இட்டாயிற்று. முப்பத்து முக்கோடி தேவர்களையும் விட்டு வைக்காமல் தெய்வங்களுக்கு துணையாய் நிறுத்தி வைத்தாயிற்று. மனசுக்குள் என் அப்பா, கணவர் இருவரையும் வணங்கிக் கொண்டு அடுப்பை பற்ற வைத்தேன். ஒரு டம்ளர் கடலை மாவு, ஒரு டம்ளர் பால், ஒரு டம்ளர் தேங்காய்த் துருவல், 3 டம்ளர் சர்க்கரை, ஒரு டம்ளர் நெய் என அனைத்து (செவன் வந்து விட்டது சரியா) சமாச்சாரங்களையும் ஒன்றாய் கடாயில் விட்டு கலக்கி அடுப்பில் வைத்தேன். 9 என் லக்கி நம்பர் என்பதால் கொஞ்சம் முந்திரியும் ஏலக்கா யும் உடன் சேர்த்துக் கொண்டேன்.\nமிதமான தீயில் வைத்துக் கிளறும்போது தோழி ஒருத்தியிடமிருந்து தொலை பேசி என் ஞாபக மறதிதான் ஊரறிந்ததாயிற்றே. அடுப்பை சமர்த்தாக அணைத்து விட்டு தொலை பேசி விட்டு மீண்டும் பற்ற வைத்தேன். பத்து நிமிடத்திற்குள் மற்றொரு போன். விகடனிலிருந்து ராம்ஜி அழைத்தார். கிரகப்பிரவேச அழபிதழ் கொடுக்க வரலாமா வீட்டில் இருக்கிறீர்களா என்றார். இருக்கிறேன் என்றதும் உடனே வருவதாகச் சொன்னார். மறுபடியும் சமர்த்தாக அடுப்பை அனைத்து விட்டு ராம்ஜிக்காக காத்திருந்தேன். அவர் வருவதற்குள் அருகிலிருந்த கடைக்கு சென்று இன்னொரு நெய் பாட்டில் வாங்கி வருவதற்குள் ராம்ஜியும் ரகோத்தமனும் வந்து விட்டார்கள். அவர்களோடு பல விஷயங்களும் பேசிவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அடுப்பை பற்ற வைத்த சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. டெலிபோன் ரிப்பேர் செய்ய லைன் மேன் வந்திருந்தார். உடனே அடுப்பை அணை.\nஅவர் வேலை முடித்து செல்ல அரை மணி யாகியது. மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு கிளற ஆரம்பித்தேன். 15 நிமிடங்களுக்குப் பிறகும் கொதி வரவில்லை என்னாயிற்று என்று பார்த்தால் புஸ்ஸ்ஸ் கேஸ் தீர்ந்து போயிருந்தது. அட ராமா என்ற படி கேசை மாற்றி மீண்டும் கிளறத் துடங்குவதற்கு முன் செல்லை சைலன்சில் போட்டேன். வாசற்கதவில் பூட்டை தொங்க விட்டேன். ( நான் இல்லையாம் வீட்டில்) பிறகு முக்கால் மணியில் அப்பாடா ஒரு வழியாய் செவன் கேக் பக்குவத்திற்கு வர நெய் தடவின தட்டில் கொட்டி ஆற விட்டு வில்லைகள் போட்டு முடித்த போது நம்ப முடியவில்லை. அட நான்தானா செய்தேன் கேஸ் தீர்ந்து போயிருந்தது. அட ராமா என்ற படி கேசை மாற்றி மீண்டும் கிளறத் துடங்குவதற்கு முன் செல்லை சைலன்சில் போட்டேன். வாசற்கதவில் பூட்டை தொங்க விட்டேன். ( நான் இல்லையாம் வீட்டில்) பிறகு முக்கால் மணியில் அப்பாடா ஒரு வழியாய் செவன் கேக் பக்குவத்திற்கு வர நெய் தடவின தட்டில் கொட்டி ஆற விட்டு வில்லைகள் போட்டு முடித்த போது நம்ப முடியவில்லை. அட நான்தானா செய்தேன் நன்றி தெய்வங்களே, தேவர்களே, பித்ருக்களே. இந்த ஸ்டேட்டசை நம்பாதவர்கள் புகைப்படத்தைப் பாருங்கள் நம்புவீர்கள். ஒரு பெரிய போராட்டமே தெரியும்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nLabels: வித்யா சுப்ரமணியம் கதைகள்\nதன்னை சந்திக்காமலே இறந்து போன ஒரு வாசகி குறித்து எழுத்தாளர் இரா.முருகன் தனது முக சுவரில் எழுதியுள��ளது படித்த போது எனக்கும் சற்றே வலித்தது. காரணம் பல வருடங்களுக்கு முன் எனக்கும் இது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு, இன்று வரை அது ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. எனது ஒவ்வொரு நாவல் வெளியாகும் போதும் எனது எழுத்தாள நண்பர் பாலகுமாரன் அவர்களுக்கு கொடுப்பது வழக்கம். அவரும் தனது புத்தகங்களை கொடுப்பார். அப்படித்தான் எனது \"ஆகாச தூது\" புதினம் வெளியான போதும் அவர் இல்லத்திற்கு சென்று கொடுத்து விட்டு எல்லோரிடமும் சற்று நேரம் பேசி விட்டு வந்தேன். அவர் அம்மாவும் அங்கு இருந்தார். மகா மேதை அற்புதமான மனுஷி அவர். எப்போது போனாலும் அன்போடு பேசுவார் என் புத்தகங்கள் குறித்து விசாரிப்பார். அவரை நமஸ்காரம் செய்து கொண்டு கிளம்பினேன். ஒரு மாதம் கழிந்திருக்கும் ஒருநாள் பாலகுமாரனிடமிருந்து போன். \"உஷா எங்க வீட்டுக்கு வர முடியுமா என்றார் என்னப்பா விஷயம் என்று கேட்டதற்கு \"அம்மா உன்னைப் பார்க்கணுமாம். உன்னோட \"ஆகாசத் தூதை \" படிச்சுட்டு உன்னைப் பார்த்தே ஆகணுமாம் அதைப் பத்தி பேசணுமாம். வரச் சொல்லுன்ரா. வந்துட்டு போயேன்\" என்றார். கண்டிப்பா வரேன் பாலா என்றேன். அனால் தொடர்ந்து மாற்றி மாற்றி எதோ ஒரு வேலை. ஒரு ஆட்டோ பிடித்தால் பததே நிமிட தூரம்தான். ஆனாலும் நான் அங்கு செல்ல முடியாதபடி தடைகள். இந்த சனி ஞாயிறில் கண்டிப்பாக போய் விட வேண்டும் என்று நான் நினைத்த நேரம் ஒரு இரவு சாந்தாவிடமிருந்து போன்.\"உஷா பாலாவோட அம்மா தவறிட்டாங்க\" நான் துடித்துப் போனேன் அது போல் வலி எப்போதும் ஏற்பட்டதில்லை. அடுத்த நிமிடம் என் கணவரோடு ஓடினேன் அவர் வீட்டுக்கு. என் கண்ணிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர். \" உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டா\" பாலா சொன்ன போது குற்ற உணர்ச்சியில் தவித்தேன். என்னிடம் என்ன பேச நினைத்தாய் தாயே இன்று வரை இந்த கேள்வி எனக்குள் பதிலின்றி உறைந்து போயிருக்கிறது. .\nகடைசி சவாரியை அண்ணாநகரில் இறக்கி விட்ட பிறகு முருகேசன் ஆட்டோவைக் கிளப்பினான். ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. போகிற வழியில் டீக்கடை ஒன்றின் முன் வண்டியை நிறுத்தினான். டீ ஒன்று சொல்லி விட்டு மணியைப் பார்த்தான். ஒன்பது ஐம்பது.. வழக்கமாய் எட்டரை மணிக்கு மேல் சவாரி ஏற்றியதில்லை. தீபாவளி சமயம் என்பதால் சவாரிக்கும் பஞ்சமில்லை செலவுக்கும் பஞ்சமில்லை ���ன்பதால் நேரம் பார்க்காமல் ஓட்டினான். பிள்ளைகள் இருவருக்கும் புதுத்துணி வாங்க வேண்டும். பட்டாசு, பட்சணம், இனிப்பு என்று செலவு எகிறிவிடும். விற்கிற விலைவாசியில் வர வர பண்டிகைகள் வந்தாலே சந்தோஷத்திற்கு பதில் சலிப்புதான் வருகிறது. ஆயினும் குடும்பத்தின் சந்தோஷம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா\nடீக்கு காசைக் கொடுத்து விட்டு வண்டியைக் கிளப்பும் நேரத்தில் ஏம்ப்பா ஆட்டோ என்றபடி ஒரு உருவம் லொங்கு லொங்கென்று ஒடி வந்தது. “சென்ட்ரல் போகணும் வரயாப்பா” மூச்சிரைக்க கேட்டவருக்கு அறுபது வயதிருக்கும்.\n“இல்லிங்க நா வேற ரூட்ல போறேன் வீட்டுக்கு. நீங்க வேற வண்டி பாருங்க”\n“எவ்ளோ வேணாலும் கேட்டு வாங்கிக்கப்பா ரொம்ப அவசரம்.”\n“அதுக்கில்லைங்க. இப்பவே மணி பத்து.. உங்கள விட்டுட்டு வீடு போறதுக்குள்ள மணியாய்டும். தவிர ரொம்ப தூரம் வேற.”\n“நீ திரும்பி போறதுக்கும் சேர்த்து காசு தரேம்ப்பா. கொஞ்சம் உதவியா நெனச்சு செய்யேன். என் பொண்டாட்டி ரொம்ப முடியாம இருக்கா. அவளைப் பார்க்கத்தான் போறேன். ப்ளீஸ்ப்பா”\nபெரியவர் கண்களில் இருந்த பதட்டமும் அவர் கெஞ்சிய விதமும் முருகேசனை இரக்கப்பட வைத்தது.\n“இருநூறு ரூவா தந்துடுங்க. உங்களுக்காகத்தான் வரேன்.”\n“நியாயமா கேக்கற. தந்துடறேம்ப்பா.” அவர் ஏறிக்கொள்ள வண்டியைக் கிளப்பினான்.\n“ஏம் பெரியவரே பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்றீங்க. அவங்க பக்கத்துல இல்லாம நீங்க இம்புட்டு தூரம் வந்து என்ன செய்யறீங்க\n“நா என் சின்ன பிள்ளகிட்ட இருக்கேன். அவ பெங்களூர்ல என் பெரிய பையன் கிட்ட இருக்காப்பா.”\n“என்ன சார் விசு பட கதையாட்டம் சொல்றீங்க.”\n“நாட்டுல நடக்கறதத் தான அவங்க சினிமாவ எடுக்கறாங்க.”\n“நீங்க ஏன் அவங்களோட இருக்கீங்க தனிக்குடித்தனம் பண்ணிக்க வேண்டியதுதானே\n“பெரியவனுக்கு ரெண்டும் பையன். சின்னவனுக்கு ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் ஒத்தாசைக்கு ஆள் தேவைப்படுது. நா பெரியவன் வீட்டுல உதவியா இருக்கேன். அவ சின்னவங்கிட்ட இருக்கா”\nநெஞ்சு வலின்னு போன் வந்துச்சு கொஞ்சம் முன்னாடி. பெரியவன் வேற ஊர்ல இல்ல.. அதான் தனியா கிளம்பிட்டேன். பத்தே முக்காலுக்குள்ள போயிடலாமில்ல\n“போயிடலாம். கவலைப்படாதீங்க.” அவன் வண்டியின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தினான்.\n“வயசு காலத்துல ஆளு��்கு ஒரு எடமா இருக்கறது கஷ்டமா தெரியலையா\n“வாழ்க்கைன்னா இப்டித்தான். எதுக்காவது அனுசரிச்சுதான் போகணும். நம்ம சுகம்தான் பெரிசுன்னு இருந்துட முடியாதில்ல.”\nசரியாக பத்தே முக்காலுக்கு சென்ட்ரலை அடைந்தது வண்டி. பெரியவர் ரூபாயை கொடுத்து விட்டு ரொம்ப நன்றிப்பா என்றபடி டிக்கெட் எடுக்க விரைந்து நடந்து கூட்டத்தில் மறைந்தார். முருகேசன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி பதினொன்று நாற்பது.\n“என்னங்க இவ்ளோ லேட்டு. பயந்தே போய்ட்டோம். ஒரு செல் போனாவது வாங்கிக்குங்கன்னா கேக்க மாட்டேன்றீங்க”.\n“வாங்கலாம் வாங்கலாம். பசிக்குது மொதல்ல சாப்பாடு எடுத்து வையி கைகால் கழுவிட்டு வரேன்”\n அவன் திரும்பினான். மனைவி கையிலிருந்த ஒரு தோல் பையை வியப்போடு பார்த்தான்.\nகுடு. என்றவன் அதை வாங்கினான். “கஸ்டமர் யாரோ விட்டுட்டாங்க போலருக்கு.” என்றவன் இப்படி ஒரு பையோடு யார் அன்று ஏறினார்கள் என்று யோசித்தான். அவன் கண்கள் பளிச்சிட்டது. கக்கத்தில் ஒரு பையை இடுக்கியபடி ஏறியது அந்த பெரியவர்தான். அட கடவுளே அவசரத்துல பையை மறந்துட்டாரே. அவரு யாரு என்னன்னு கூட தெரியாதே.\n“சரி உள்ள வா பையில ஏதாவது விலாச அட்டை இருக்குதான்னு பார்த்து கொடுத்துடுவோம்.”\nசாப்பிட்ட பிறகு தோல் பையின் ஜிப்பை திறந்தான். அவன் கண்கள் விரிந்தன. கற்றையாய் ரூபாய் நோட்டுகள். ஆயிரமும் ஐநூறுமாய் எண்ணிப் பார்த்ததில் ஐம்பதினாயிரத்து சொச்சம் இருந்தது.\n“என்னங்க இது. பயமா இருக்குதே இதப் பார்த்தா” மனைவி கலவரத்தோடு அவனையும் பணத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.\nபாவம் பெரியவர் மனைவியின் மருத்துவச் செலவுக்காகும் என்று நினைத்து எடுத்துக் கொண்டு கிளம்பியிருப்பார்.. அவசரத்தில் மறந்திருக்கிறார். இப்போது என்ன செய்வது அவன் மிகுந்த கவலையோடு யோசித்தான்.\nபைக்குள் விலாச அட்டை என்று எதுவுமில்லை. ஒரு போன் நம்பர் மாத்திரம் ஒரு அட்டையில் எழுதியிருந்தது. ஒரு வேளை இது பெங்களூர் நம்பராக இருக்குமோ.\nசரி படு. காலேல இந்த நம்பருக்கு போன் போட்டு பேசறேன். என்றபடி பையை பீரோவில் பத்திரப்படுத்தி விட்டு படுத்தான்.\nமறுநாள் முதல் வேலையாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினான். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அது ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்டின் எண். அதற்கும் பெரியவருக்கும் தொட��்பில்லை என்பது புரிய பேசாமல் போலீசிலேயே பையை ஒப்படைத்து விடலாம் என்று தீர்மானித்தான். தங்கள் ஏரியாவிலிருந்த ஸ்டேஷனுக்கு போனான்.\n“அய்யா நா ஆட்டோ டிரைவருங்க. ராத்திரி ஒரு பெரியவர் அண்ணா நகர்ல ஏறி சென்ட்ரல்ல எறங்கினாருங்க. மனைவிக்கு உடம்பு சரியில்ல பெங்களூருக்கு அவசரமா போகணும்னு கெஞ்சி கூப்டடாருங்க. அவசரத்துல பைய விட்டுட்டு போயட்டருங்க. விலாசம் இருந்தா போய்க குடுத்துடலாம்னு திறந்து பார்த்தேன். உள்ள பணம் மட்டும்தான் இருந்துச்சு”.\nஇவன் சொல்ல அந்த போலீஸ்காரரின் கண்கள் மின்னியது. “சரி அப்டி வெச்சுட்டு போ. யாராச்சும் பணம் காணும்னு வந்து புகார் குடுத்தா விசாரிச்சுட்டு குடுத்துடறோம்”.\nமுருகேசன் அவரை சற்றே உற்றுப் பார்த்தான். அவர் முகத்தைப் பார்த்த போது நம்பிக்கை வரவில்லை. எதோ கபடம் தெரிந்தது.\n“நா இந்த பையைக் கொண்டு வந்து கொடுத்ததுக்கு ஏதாவது எழுதிகொடுப்பீங்களா சார்\nஅவர் முறைத்தார். “அதெல்லாம் தர மாட்டோம். கண்டு எடுக்கற பொருளை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்க வேண்டியது உங்க கடமை. அதை உரியவங்களை கண்டு பிடிச்சு ஒப்படைக்கற வேளை எங்களுது. இங்க குடுத்துட்ட இல்ல போயக்கிட்டேரு”.\n“சார் நீங்க இதை உரியவங்க கிட்ட ஒப்படைச்சுட்டீங்கன்னு நான் எப்டி தெரிஞ்சுக்கறது\n உன்னையும் கூட்டிட்டு தெருத்தெருவா அந்தாளைத் தேடிக்கிட்டு அலையச் சொல்றியா வேற வேல இல்லையா எங்களுக்கு. போய்யா கொடுத்துட்ட இல்ல எடத்தை காலி பண்ணு.”\n“அதெப்டிங்க. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்லையே போறதுக்கு. அம்பதாயிரத்து சொச்சத்தை எந்த ஆதாரமும் இல்லாம எப்டி குடுத்துட்டு போக. அம்பதாயிரத்து சொச்சத்தை எந்த ஆதாரமும் இல்லாம எப்டி குடுத்துட்டு போக இவ்ளோ பணத்தை என் ஆட்டோல ஒருத்தர் விட்டுட்டு போய்ட்டார், அவர் எங்க ஏறினார், எங்க இறங்கினார் எப்டி இருந்தார்னு விவரமா எழுதித் தரேன். ஒரு சீல் போட்டு கையெழுத்து போட்டு குடுங்க. போயிடறேன். ஒருவேளை அந்த பெரியவர் எங்க யாச்சும் என் கண்ணுல பட்டாருன்னா நானே கூட்டிட்டு வந்து இந்த ஆதாரத்தைக் காட்டுவேன் இல்ல இவ்ளோ பணத்தை என் ஆட்டோல ஒருத்தர் விட்டுட்டு போய்ட்டார், அவர் எங்க ஏறினார், எங்க இறங்கினார் எப்டி இருந்தார்னு விவரமா எழுதித் தரேன். ஒரு சீல் போட்டு கையெழுத்து போட்டு குடுங்க. போயிடறேன். ஒருவேளை அந்��� பெரியவர் எங்க யாச்சும் என் கண்ணுல பட்டாருன்னா நானே கூட்டிட்டு வந்து இந்த ஆதாரத்தைக் காட்டுவேன் இல்ல\nஅவன் பிடிவாதமாய் நிற்க, அவர் அவனை எரிச்சலோடு பார்த்தபடி எழுந்தார். அப்டியா இரு எங்க ஆபீசர் கிட்ட இதைக் காட்டி கேட்டுட்டு வந்து எழுதித் தரேன். என்ற படி அந்த பையை எடுத்துக் கொண்டு எழுந்து உள்ளே போனார்.\nசற்றுப் பொறுத்து திரும்பி வந்தவர் அவனை பார்க்காதது போல் வேறு கேஸ்களை கவனிக்க ஆரம்பித்தார். அவராக ஏதாவது சொல்லுவார் என்று நின்றிருந்தவன் அரைமணி கழித்து, “சார் நான் போகணும் சவாரி எல்லாம் விட்டுட்டு நிக்கறேன் சார்” என்றான்.\n” இப்படி அவர் கேட்டதும் அவன் திடுக்கிட்டான்.\n“நா பணம் கொடுத்தேனே சார்”.\nஅவனுக்குப் புரிந்து விட்டது. அவர்கள் ஏமாற்றுவதற்கு தீர்மானம் செய்து விட்டார்கள். பணத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கக் கூடாது. தானே எப்படியாவது பெரியவரைத் தேடிப் பிடித்துக் கொடுக்க முயற்சித்திருக்க வேண்டும். தப்பு செய்து விட்டோம். சட்டம் என்பது இந்நாட்டில் ஏழைகளுக்கு மட்டும் சரிவர பாதுகாப்பளிப்பதில்லை. உண்மையில் பணத்தை பெரியவர் தொலைக்கவில்லை. தான்தான் தொலைத்து விட்டோம் என்று தோன்றியது.\nஅவன் அந்த போலீஸ்காரனை வெறித்து பார்த்தபடி வெளியேறும்போது அதிகாரி ஒருவர் உள்ளே வர சற்றே நம்பிக்கையுடன் நின்றான். அவன் நோக்கம் புரிந்தாற்போல் அந்த போலீஸ்காரன், “புடி புடி எங்கடா ஓடப் பாக்கற” என்றபடி பாய்ந்து ஓடி வந்து அவனைப் பிடித்தான்.\nஅதிகாரி புருவம் நெரித்து இருவரையும் பார்த்தார். “சார் பிக் பாக்கெட் சார். ஆட்டோக்காரன் மாதிரி போய் திருடுவான் சார். கஷ்டப்பட்டு புடிச்சாந்தா ஓடப் பாக்கறான் சார்.”\nதர தரவென்று அவனை இழுத்துச் சென்று சிறையிலடைத்தான். முருகேசன் ஸ்தம்பித்துப் போனான். கதற ஆரம்பித்தான். யாரும் கண்டு கொள்ளவேயில்லை. இதெல்லாம் இங்கு சகஜம் என்பது போல் அவரவர் வேலையைப் பார்த்தார்கள்.\nகாலையில் போன புருஷன் இரவு வெகு நேராமாகியும் வராமல் போக, பிள்ளையை அழைத்துக் கொண்டு போலீஸ் உதவியை நாடி வந்தாள் முருகேசன் மனைவி.\n“எழுதிக்கொடு. பேரென்ன என்ன வேலை செய்யறார்.\n“முருகேசன் சார். ஆட்டோ ஓட்டுவார்.”\n அந்த ஆட்டோக்காரன் பொண்டாட்டி நீதானா பிக் பாக்கெட் அடிக்கும்போது கையும் களவுமா சாட்சியோட புடிச்சு உள்ள வெச்சிருக்கோம் தெரியுமா பிக் பாக்கெட் அடிக்கும்போது கையும் களவுமா சாட்சியோட புடிச்சு உள்ள வெச்சிருக்கோம் தெரியுமா\n“அய்யோ எம்புருஷன் நல்லவர் சார். அவருக்கு எந்த தீய பழக்கமும் கிடையாது. காலேல கூட ஆட்டோல யாரோ விட்டுட்டு போன பணத்தை போலீஸ்ல ஒப்படைச்சுட்டு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டுதான் கிளம்பினார் சார்”.\n“அதெல்லாம் வீட்டுல இருக்கறவங்க நம்பறதுக்காக போடற வேஷம். கையும் களவுமா புடிச்சோம்னு சொல்றேன். போம்மா போய்ட்டு திங்கக் கிழம கோர்ட்டுக்கு வா. அங்க ஆஜர்ப படுத்துவோம் உம புருஷனை”.\n“கடவுளே நாங்க என்ன செய்வோம் இது அபாண்டம் சாமி. என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியும். அவர் அப்டி எல்லாம் செய்யறவர் இல்ல”.\n“இப்போ போறயா இல்ல கலாட்ட பண்ற உன்னையும் உள்ள வெக்கவா\nஅவள் நடுங்கினாள். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே அழுதபடி அமர்ந்தாள்.\nஅங்கு நின்றிருந்த ஒரு பெரியவர் அவளை இரக்கத்துடன் பார்த்தார்.\n“போம்மா போய் அந்தாளுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்துட்டு புருஷனைக் கூட்டிட்டு போகற வழியைப் பாரு. எதுக்கு கோர்ட்டு கேசுன்னு அலஞ்ட்ருக்க\n“நாங்க எந்த தப்பும் பண்ணலைங்க. அவரு சவாரிக்கு கூட நியாயமாதான் காசு வாங்குவார்.”\n“போலீசைப் பகைச்சுக்கிட்டா நமக்கு கிரிமினல் முத்திரை குத்திடுவாங்கம்மா. நா சொல்றதைக் கேளு. வா என்னோட. நா பேசி படிய வெக்கறேன்”.\nஅவர் உள்ளே சென்று போலீசோடு பேசினார்.. பிறகு அவளிடம் வந்தார்.\n“பத்தாயிரம் தந்தா கேசு கீசுன்னு இழுக்காம விட்டுர்ராங்களாம்.”\n அவ்ளோ பணத்துக்கு நா எங்க போவேன்\n“பதினஞ்சு கேட்டாங்க. நான்தான் பாவம்னு சொல்லி குறைச்சிருக்கேன். கோர்ட்டு வக்கீலு கேசுன்னு அலைஞ்சா இதை விட ஆவும். அப்பறம் உன் இஷ்டம்”\nஅவள் வெகு நேரம் யோசித்தாள். “எம்புருஷனை ஒரு முறை பார்த்துட்டு சொல்றேனே” என்று கெஞ்சினாள். ஒரு ஆள் பின் பக்கம் அழைத்துச் சென்றான். கம்பிக்குப் பின்னால் கூனிக் குறுகி அமர்ந்திருந்த முருகேசன் மனைவியைக் கண்டதும் பதறி எழுந்தான். கண்கள் கலங்கியது. அவள் விஷயத்தை சொன்னாள். அவனும் அவளிடம் நடந்தவற்றை எல்லாம் சொன்னான்.\n“நா இப்போ என்ன செய்யட்டும் காது தோடை வெச்சா பத்தாயிரம் புரட்டிடலாம். போகட்டுமா காது தோடை வெச்சா பத்தாயிரம் புரட்டிடலாம். போகட்டுமா எனக்கு நீங்க முக்கியம். நம்ம ம��னம் மரியாதை முக்கியம். செய்யாத தப்புக்கு சந்தி சிரிக்கப் படாது. பணம் எவ்ளோ வேணா சம்பாதிச்சுக்கலாம். என்ன சொல்றீங்க எனக்கு நீங்க முக்கியம். நம்ம மானம் மரியாதை முக்கியம். செய்யாத தப்புக்கு சந்தி சிரிக்கப் படாது. பணம் எவ்ளோ வேணா சம்பாதிச்சுக்கலாம். என்ன சொல்றீங்க\nஅவன் சரி என்பது போல் மவுனமாயிருந்தான். ஏழை சொல் அம்பலம் ஏறுவதாவது\nஅவள் அரை மணியில் பணத்தோடு வந்தாள். கொடுத்து விட்டு புருஷனை அழைத்துப் போனாள்.\nகடவுள் என்று ஒருவன் இருக்கிறானா அவனுக்கு சந்தேகம் வந்தது. அப்படியே இருந்தாலும் அயோக்கியர்களுக்குத்தான் துணை போவானா அவன் அவனுக்கு சந்தேகம் வந்தது. அப்படியே இருந்தாலும் அயோக்கியர்களுக்குத்தான் துணை போவானா அவன் உள்ளம் வெறுத்துப் போயிற்று. வன்மம் துளிர் விட்டது.\nஅடுத்த நாள் முழுவதும் ஸ்டேஷனுக்கு சற்று தள்ளியே காத்திருந்தான். தலையில் முண்டாசு கட்டியிருந்தான். கேஸ் விஷயமாய் அந்த போலீஸ் எங்கோ புறப்பட்டது. ஜீப இல்லை. “யோவ் வண்டிய எடு திருவான்மியூர் வரை போகணும்.”\n“நூறு ரூவா ஆகும் சார்” முகம் காட்டாமல் சொன்னான்.\n“போலீஸ் கிட்டயே காசு கேப்பயா\nஅவன் உறுமி விட்டு ஏறி அமர்ந்தான். முருகேசன் வண்டியை எடுத்தான்.\nவண்டி கிளம்பிய சற்று நேரத்தில் பின்னாலிருந்து குறட்டை சத்தம் கேட்டது. திருவான்மியூர் தாண்டி ஊருக்கு வெளியில் எங்கோ சென்று கொண்டிருந்தது ஆட்டோ.. போலீஸ்காரன் கண் விழித்தபோது முருகேசன் அவனை சிறை வைத்திருந்தான். பறிகொடுத்த அனைத்தையும் கறந்துவிடும் எண்ணத்தோடு முருகேசன் அவனுக்கருகில் காத்திருந்தான். பெரியவரை எப்படியாவது கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்ததது.\nஎனதருமை பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள். என்னடா இவ்வளவு மாதங்களாய் காணவே இல்லையே என்று யோசிக்கக் கூடும். அதற்கு முதல் காரணம் என் பதி வுப் பக்கத்திற்கு என்னால் லாகின் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. தவிர வேறு சில பணிச்சுமைகளும் ஒரு காரணம்.\nமுதலாவது சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் பொங்கலன்று நள்ளிரவில் எங்கள் அலுவலகம் எரிந்து போனது. எங்கள் அனைவரது பணிப் பதிவேடுகள் அனைத்தும் முற்றிலும் சாம்பலாகிப் போனது. இதனால் என்னால் விருப்ப ஓய்வு எடுக்க முடியாத சூழல். ம���ுபடியும் இருக்கிற விவரங்களை வைத்துக்கொண்டு பணிப்பதிவேடு துவங்குவதிலிருந்து அலுவலகத்தின் அனைத்து கோப்புகளையும் புத்தாக்கம் செய்யும் பணிச்சுமை.\nஇரண்டாவது, என் சின்னப் பெண்ணுக்கு வரன் தேடும் படலம். (இதன் மூலம் கிடைத்த சுவையான அனுபவங்கள் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது)\nமூன்றாவது என் சின்ன அக்காவின் திடீர் மரணம். இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவே இல்லை. இரண்டு வருடமாய் உள்ளுக்குள் வளர்ந்திருந்த புற்று நோய் வெளியிலேயே தெரியாமல் இருந்து விட்டு திடீரென அவளை இருபதே நாளில் வேரோடு வீழ்த்தி சாய்த்து விட்டது. அவள் தனது மொத்த வலியையும் எங்கள் மனசிற்கு மாற்றிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டாள். புத்தன் சொன்னது போல மரணமில்லாத வீடு இவ்வுலகில் இல்லை. எனக்கு நான் எழுதிய தையல்காரன் பதிவுதான் நினைவிற்கு வந்தது. இதுவரை அதனை வாசிக்காதவர்கள் வாசிக்கவும்.\nமேற்படி காரணங்களால் என்னால் பதிவுலகுடன் தொடர்பில் இருக்க இயலவில்லை. நண்பர்கள் தவறாக எண்ண வேண்டாம். முக்கியமாக வை.கோ சார் என்னை மன்னிக்க வேண்டும். அவரது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. விருதுகளுக்கு நன்றி கூற இயலவில்லை. இப்போது கூட ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் பதிவுப் பக்கம் திறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. இதுவரை மற்றவர் பதிவுக்கு கருத்து கூற இயலாத நிலையும் எனது சிஸ்டத்தில் இருந்தது என்ன காரணமோ ஒன்றும் விளங்கவில்லை யாராவது ஆலோசனை சொன்னால் நன்றாயிருக்கும். இனி மாதம் ஒரு பதிவாவது வெளியிட விரும்புகிறேன். முயற்சிக்கிறேன்.\nஎன்றென்றும் அன்புடன் உங்கள் தோழி வித்யா சுப்ரமணியம்.\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்ப���யர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/110527", "date_download": "2018-06-20T18:38:36Z", "digest": "sha1:KPPISHRDGPQNX47IWR3DX3INPUKX4BNH", "length": 6995, "nlines": 84, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு தடை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு தடை\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு தடை\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு தமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கான மாற்றுவழி குறித்து இன்று காலை சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலின் போது நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், நாளைய தினம் காலை 10 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களிடமிருந்து சந்திப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் கிடைக்காது விடின் மேற்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்தித்து எமது சங்க உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை எடுத்துக்கூறி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nகலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்கத்தினர், நாங்கள் கடந்த 7 தினங்களாக பணியின்றி இருந்து வருகின்றோம். எனவே எமக்கு இந்த பிரச்சினை தொடர்பில் சாதகமான பதில் நாளைய தினம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.\nPrevious articleநுவரெலியாவில் இன்று காலை ஏற்பட்ட வினோதம்: மக்கள் ஆச்சரியம்\nNext articleவவுனியாவில் சீனிப்பாணி காய்ச்சிய இருவருக்கு ஏற்பட்ட நிலை\nவவுனியா – வேப்பங்குளம் கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு\nவவுனியா பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு செய்து வழங்கப்படுகிறது\nவவுனியாவில் அடுத்த அடுத்த மரணம் சோகத்தில் மக்கள்\nமன்னி��்கிறவன் பெரிய மனுஷன்தான், யாழில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ் மல்லாகம் பொலிஸாரால் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்\nயாழ் மல்லாகம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்புடைய 40 பேரை விசாரிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/05/21-10.html", "date_download": "2018-06-20T19:11:25Z", "digest": "sha1:5Z632MSETXH326KWIRVZGIR642D52DO4", "length": 18429, "nlines": 394, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்\n”உயிரியல் உரிமைக்கான எல்லையற்ற இயக்கம்”\nகலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா ம...\nஅனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய...\nசரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்க...\nகருணை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகுகைவாழ் மனிதன் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம்\nமண்டூர் கொலையின் பின்னணியில் சாதி பூசல்கள்\nரணில் விக்ரமசிங்கவே சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரைப் போன்...\nஅதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு ...\nசவுதி அரேபியா மசூதியில் தொழுகையின் போது தற்கொலை பட...\nநான்கு அமைச்சர்கள் இராஜினாமா ரணிலுடன் செயற்பட முடி...\nமகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின்...\nசுவிஸ் உதயத்தின் 11வது ஆண்டு நிறைவு விழா\nநாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ...\nசென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்...\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட ...\nமிலேச்சத்தனமான தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் பு...\nமோர்ஸிக்கு மரணதண்டனை: 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் த...\nமட்டக்களப்பில் முதன்முறையாக நடைபெற்ற உடல்கட்டுப்போ...\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நா...\n“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்...\n\"மனிசருக்கு தான் வேலை சக்கிலியருக்கில்லை\" கூட்டமைப...\nவேடிக்கைபார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லா...\nஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்...\nநீங்கள் சொல்லி மைத்திரி கேட்கும் அளவிற்கு இரு���்தால...\nசம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்...\nஉலக நாச்சியார் கோட்டை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒ...\nமக்களுக்காக இரத்தமல்ல வியர்வை கூட சிந்தாதவர்கள் எங...\nசென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுல...\nவிடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியவர்களுக்கு சிறை...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள் ...\nஉலக தொழிலாளர் தின வாகன பேரணி மட்டக்களப்பு- தமிழ் ...\nஇலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் -பிரான்ஸ் -மே தின ஊ...\nநாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு எதிரில் புங்குடுதீவில் வித்யா வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்யபட்டதை எதிர்த்தும் நீதி கேட்டும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் முஸ்லிம் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஒழுங்கு செய்துள்ளன. இதில் தயவு செய்து யாவரும் கலந்து கொள்ளுமாறு அனைவரும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்\n”உயிரியல் உரிமைக்கான எல்லையற்ற இயக்கம்”\nகலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா ம...\nஅனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய...\nசரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்க...\nகருணை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகுகைவாழ் மனிதன் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம்\nமண்டூர் கொலையின் பின்னணியில் சாதி பூசல்கள்\nரணில் விக்ரமசிங்கவே சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரைப் போன்...\nஅதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு ...\nசவுதி அரேபியா மசூதியில் தொழுகையின் போது தற்கொலை பட...\nநான்கு அமைச்சர்கள் இராஜினாமா ரணிலுடன் செயற்பட முடி...\nமகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின்...\nசுவிஸ் உதயத்தின் 11வது ஆண்டு நிறைவு விழா\nநாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ...\nசென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்...\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட ...\nமிலேச்சத்தனமான தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் பு...\nம���ர்ஸிக்கு மரணதண்டனை: 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் த...\nமட்டக்களப்பில் முதன்முறையாக நடைபெற்ற உடல்கட்டுப்போ...\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நா...\n“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்...\n\"மனிசருக்கு தான் வேலை சக்கிலியருக்கில்லை\" கூட்டமைப...\nவேடிக்கைபார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லா...\nஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்...\nநீங்கள் சொல்லி மைத்திரி கேட்கும் அளவிற்கு இருந்தால...\nசம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்...\nஉலக நாச்சியார் கோட்டை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒ...\nமக்களுக்காக இரத்தமல்ல வியர்வை கூட சிந்தாதவர்கள் எங...\nசென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுல...\nவிடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியவர்களுக்கு சிறை...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள் ...\nஉலக தொழிலாளர் தின வாகன பேரணி மட்டக்களப்பு- தமிழ் ...\nஇலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் -பிரான்ஸ் -மே தின ஊ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2018/03/blog-post_37.html", "date_download": "2018-06-20T18:45:58Z", "digest": "sha1:5C2ODPB6MKXGHL25B2TVX5FAM2O6CCWT", "length": 45570, "nlines": 559, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: பஞ்ச அங்கம் (பஞ்சாங்கம் ) நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!", "raw_content": "\nஉபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா\nபஞ்ச அங்கம் (பஞ்சாங்கம் ) நீங்களே நல்ல நாள் பார்க்...\nபஞ்ச அங்கம் (பஞ்சாங்கம் ) நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி\n பஞ்ச அங்கம் (பஞ்சாங்கம் ) பார்க்க வேறு எங்கும் செல்ல வேண்டாம்.\nஇதோ தங்களுக்கு எனது மறு பகிர்வு\nநீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி\nஉங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி\nஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில்\nதிருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.\nஅப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம்.\nஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.\nமேல்நோக்கு நாள்,அமிர்தயோக நாள், சுபமுகூ���்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.\nஎன்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம்.\nஇந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்.\nபஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.\nஞாயிறு, திங்கள்,புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம்,சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.\nசெவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது.\nசனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்குஉரிய நாள்.\nஅதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம்.\nவடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.\nஅரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.\nதென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.\nருது சாந்திசெய்தல் (சாந்தி முகூர்த்தம்),\nவியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.\nகிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.\nஆகியன செய்ய ஏற்ற நாள் இது.\nசெவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும்.\nஅதனால் வீட்டில் செல்வம் பெருகும்.\nமேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.\nகுளம், ஏரி, கிணறு வெட்டுதல்,\nபோன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.\nஇவற்றைச் செய்ய ஏற்ற தினம்.\nவடதிசை நோக்கி பயணம் செய்யலாம்.\nஉரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.\nதென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.\nபோன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.\nதிங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்;\nஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர்.\nசுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது.\nசில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nபரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம்,கேட்டை, பூரட்டாதி\nசித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம்,பூரட்டாதி\nஉத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம்,சதயம்\nஅவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம்,அவிட்டம்\nகேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி\nபூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம்,அனுஷம், அவிட்டம்\nரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி\nஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.\nதிதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம்.\nகுறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.\n15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம்15 திதிகள் உள்ளன.\nஅமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும்.\nஅதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.\nஇத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்லகாரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.\nசனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம்.\nஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள்பலன் அளிக்காது.\nவளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு.\nஇத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.\nதேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு.\nஅதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது.\nஎனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஅந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்:\nஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர்.\nஅமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும்,அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும்.\nஇவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.\nபொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான்.\nகாரணம், ஜோதிடரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்க���யிலுமே ஆதிக்கம் செலுத்தும்.\nஅது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே.\nதனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன.\nஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nஅதே நாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது.\nகடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.\nஇந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை.\nபரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.\nஇந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.\nசர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள்.\nஒவ்வொரு நாளிலும் சுமார்ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.\nராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம்.\nகூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.\nஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை\nதிங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை\nசெவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை\nபுதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.\nவியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை\nவெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை\nசனி 9 மணி முதல் 10.30 மணி வரை.\nஎமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது.\nஎமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும்.\nஇரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும்.\nபகலில் வரும் எமகண்டநேரம் பலருக்கும் தெரிந்திருக்கும்.\nஇங்கே ஒவ்வொரு நாளிலும் இருவேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...\nகிழமை பகல் நேரம் இரவு நேரம்\nகுளிகன் அல்லது குளிகை காலம்:\nகுளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nஅந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம்.\nதினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும்.\nகுளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம்.\nஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி.\nஎனவே அசுபகாரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.\nஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும்.\nஇந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகார்த்திகை 1, 10, 17\nமார்கழி 6, 9, 11\nபங்குனி 6, 5, 19\nவாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர்.\nகளரி காலன் என்றும் அழைப்பதுண்டு.\nபகலில்வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி.\nவாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது.\nஅவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம்.\nவார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான்.\nசிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.\nஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும்.\nஅதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர்.\nஎந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.\nஉதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது.\nஅடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது.\nஅடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது.\nஇப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.\nராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை.\nமாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.\nபதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.\nகல்வி கலை கற்றிட ஆரம்பித்தல்,\nகால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.\nவீடு மனை நிலம் வாங்குதல்,\nஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம்.\nசுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.\nபுதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல்,\nபெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.\nதிருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல்,\nபுதிய ஆடை ஆபரணம்அணிதல் செய்யலாம்.\nதோப்பு துரவு (கிணறு) அமைத்தல்,\nநம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது.\nஅதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது.\nகோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும்.\nசந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.\nஅவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.\nதிட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.\n(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)\n2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும்,திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல.\nஅமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள்.\nஇப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18வருடங்களுக்கு ஒரு முறையே வரும்.\nமல மாதத்தினை மட்டுமல்லாமல்,மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி.\nஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே.\nஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.\nகல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி\n1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)\n2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\n3. இயன்றவரை ச���க்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.\n4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது4வது விதி.\n5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு,மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.\n6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.\n7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.\n8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.\n9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமணலக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.\n10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.\n11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.\n12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.\nஇவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்துசுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர்குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=567584", "date_download": "2018-06-20T19:18:18Z", "digest": "sha1:YMUGTQZVG6NELH3EE5WW5MIT4TMYPKJP", "length": 6732, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆஷஸ் தொடர்- இங்கிலாந்து அணியின் துணைத்தலைவராக ஜேம்ஸ் ஆன்டர்ஸன்", "raw_content": "\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஆஷஸ் தொடர்- இங்கிலாந்து அணியின் துணைத்தலைவராக ஜேம்ஸ் ஆன்டர்ஸன்\nஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியின் துணைத் தலைவராக ஜேம்ஸ் ஆன்டர்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் துணைத் தலைவர் பென் ஸ்டோக் அணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜேம்ஸ் ஆன்டர்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n35 வயதான ஆன்டர்ஸன் இதுவரை 506 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nபிறிஸ்பேனில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆஷஸ் தொடரின் முதல்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகெமார் ரோச்சின் வருகை அணியை வலுப்படுத்தியுள்ளது: கர்ட்னி பிரௌன்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nவாக்காளர் பெயர் பட்டியல் சிக்கல் – குழப்பத்தில் கோஹ்லி\nமனித உரிமைகள் குறித்த விடயங்களில் தொடந்து ஒத்துழைப்பு: அமெரிக்கா\nசுவிஸ் குமார் தப்பிச் சென்றது எப்படி\nராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த கமல்\nசைட்டம் தொடர்பான விசேட சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nநகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு\nமன்னார் நகரை அழகுபடுத்த அனைவரும் முன்வரவேண்டும்: நகர முதல்வர்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்\nவவுனியாவில் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டித் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்\nஜம்மு காஷ்மீரில் இராணுவ ஆட்சி அமுல்: இர��ணுவம் வரவேற்பு\nஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளருக்கு விளக்கமறியல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2014/02/", "date_download": "2018-06-20T18:32:40Z", "digest": "sha1:OSCNZKJBN63VQCORGS4I2AYWOQ7MEIFG", "length": 7827, "nlines": 150, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: February 2014", "raw_content": "\nபாட்டும் பரதமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிறு வயது முதல் என் தீராத ஆசை....\nபள்ளிப் பருவத்திலே நிறைய நடனங்கள் ஆடியிருக்கிறேன், என் நடனம் இன்றி பள்ளியில் ஒரு விழாவும் நடக்காது என்ற அளவுக்கு. ஆனாலும், பரதம் மட்டும் ஆடியதே இல்லை. பரதம் ஆடுவது கொஞ்சம் பொருட்செலவுக்குரிய செயல் என்பதால், அதற்கு வழியில்லாத என்னை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்ததே இல்லை. அது இன்னமும் ஒரு தீராத ஏக்கம் தான் மனதில்...\nஎப்படியும் அந்த பரதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி மனதில் இருந்ததன் விளைவு,\nLabels: ஈன்ற பொழுதில், கவிதை, விஜய்\n“வா கவிதா, பையனை அழச்சிட்டு வரலயா”.. என்ற படி கதவைத்திறந்தாள்\n“இல்லண்ணி, அவர் வீட்ல இருக்கார், அதான் விட்டுட்டு வந்தேன்” என்ற\nகவிதாவின் குரல் சுருதி இல்லாமல் இருந்தது. கையில் இருந்த சின்ன\n“என்னங்க, கவிதா வந்து இருக்கா பாருங்க” என்றபடி ரூமைப்பார்த்து குரல்\nகொடுத்த மேகலா, “ஏன் கவிதா, வாட்டமாய் இருக்க\nLabels: அண்ணன், கவிதா, சிறுகதை\nநன்றி: கல்கி வார இதழ்\nLabels: கள்ளி, பிரபஞ்சம், பூக்கள். காதல்\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=7f1171a78ce0780a2142a6eb7bc4f3c8", "date_download": "2018-06-20T19:03:09Z", "digest": "sha1:FMYTYTV4THFER55EIVAV33AXV6X3VAUM", "length": 4053, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:02:15Z", "digest": "sha1:U5TE6ULOECCDBOSBYJ4LLAXO467ADUI3", "length": 5563, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் பிளாக்பர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் பிளாக்பர்ன் (William Blackburn , பிறப்பு: நவம்பர் 24 1888 , இறப்பு: சூன் 3 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1919-1920 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் பிளாக்பர்ன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2013, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/surat/places-near/", "date_download": "2018-06-20T18:34:15Z", "digest": "sha1:L7FVBQ37QIXPN5JDUE526AS32V5EGBIG", "length": 16171, "nlines": 259, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Surat | Weekend Getaways from Surat-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சூரத் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் சூரத் (வீக்எண்ட் பிக்னிக்)\nகேதா - பழமையும், வளமையும்\nமுன்னொரு காலத்தில் \"ஹிடிம்ப வான்\" என்று கேதா அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் பீமன், ஹிடிம்பாவை திருமணம் செய்ய இந்த இடத்தில் ஒரு அரக்கனை கொன்றதால் இந்த இடம் இப்பெயரை பெற்றது. பாபி......\nசம்பானேர் – உன்னத வரலாற்று சின்னங்களின் பிரமிப்பூட்டும் தரிசனம்\nசவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார்.......\nபோர்டி - கடற்கரை நகரம்\nமும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது.......\n04சர்தார் சரோவார் அணை, குஜராத்\nசர்தார் சரோவார் அணை - நர்மதா நதியின் அணிகலன்\nநர்மதா நதியின் மீது கட்டப்பட்ட, சர்தார் சரோவார் அணை, நதியின் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 1163 கீ.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணைக்கு திரு ஜவர்ஹலால் நேரு அவர்கள் 1961-ம் ஆண்டு......\nBest Time to Visit சர்தார் சரோவார் அணை\nசர்தார் சரோவார் அணை ஹோட்டல்கள்\nநாசிக் - பாரம்பரியத்தில் ஊறித்திளைக்கும் பழமையும் நாகரிகத்தின் சாயம் படிந்த புதுமையும்\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் நாசிக் நகரம் திராட்சை ஒயின் தயாரிப்பின் தலைநகர் என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கு விளையும் திராட்சைக்கு பெயர் பெற்றது. மும்பையிலிருந்து......\n06தமன், தமன் & தியூ\nதமன் - எழிற்கடற்கரைகளில் ஓர் கனவுப்பயணம்\nதமன் என்றழைக்கப்படும் இந்த நகரம் 450 வருடங்களுக்கும் மேலாக கோவா மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்ந்து ஒரு போர்த்துகீசிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது.......\nஅனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா\nஅனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக......\nடித்தல் - கடற்கரை காற்று தரும் பேரனுபவம்\nடித்தல் என்ற கடற்கரை வல்சாத் நகரத்துக்கு மேற்கே உள்ளது. அரேபியா பெருங்கடலை ஒட்டி இருக்கும் இதனை கருப்பு மணல் கடற்கரை என்றும் அழைக்கின்றனர். தெற்கு குஜராத்தில் அமைந்துள்ள டித்தல்......\nபாவ்நகர் - குஜராத்தின் ��ர்த்தக நகரம் \nகுஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார்......\nஉத்வாடா - பாரசீகர்களின் மையம்\nஉத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில்......\nவல்சாத் - கோட்டைகளின் கம்பீரமும்\nவல்சாத் என்பது குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். வல்சாத் என்னும் பெயரானது ஆலமரங்கள் நிறைந்த என்னும் பொருள்தரும் 'வட்- சால்' என்னும் சொற்களிலிருந்து உருவானதாகும்.......\n12சில்வாஸா, தாத்ரா & நகர் ஹவேலி\nசில்வாஸா - இயற்கையின் மடியில் அமைதிப்பிரதேசம்\nதாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக இந்த சில்வாஸா விளங்குகிறது. போர்த்துகீசிய ஆட்சிக்காலத்தில் இந்நகரம் ‘விலா டி பாகோ டி’ஆர்காஸ்’ என்ற......\nவதோதரா - இராஜ அம்சம் பொருந்திய நகரம்\nமுந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகரமான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான......\nபவாகத் – இறை மகுடம்\nபவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த மலையில் தான் புகழ் பெற்ற மஹாகாளி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை......\nசாபுதாரா - பாம்புகளின் இருப்பிடம்\nகுஜராத் மாநிலத்தின் வறண்ட சமவெளிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு காணப்படும் சாபுதாரா, குஜராத்தின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் டாங் காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.......\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=95d309f0b035d97f69902e7972c2b2e6", "date_download": "2018-06-20T18:54:58Z", "digest": "sha1:VABQ5FLJQTZKTHS34HSA3IO5HU3KLLVL", "length": 6084, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு, நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், நாகர்கோவில் அருகே பரிதாபம் ஸ்கூட்டர் மீது லாரி மோதி இளம்பெண் பலி, கணவருக்கு தீவிர சிகிச்சை, குமரி மாவட்ட நிர்வாக புதிய வலைதளம் கலெக்டர் தொடங்கி வைத்தார், நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை, கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு, ஸ்கூட்டரில் சென்ற போது பஸ் மோதியது; கல்வித்துறை முன்னாள் அதிகாரி சாவு, கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல், கர்கோவில் அருகே தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது, சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்,\nசிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.\nநாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து சலித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.\nமாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.\nவேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவற்கொட்டை ஆகியவற்றை காயவைத்து இடித்து பொடி செய்து அந்த பொடியை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.\nவெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.\nநாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2017/08/review-by-subrabharathimanian-kadal.html", "date_download": "2018-06-20T18:44:27Z", "digest": "sha1:WVPX4CENIUMSLRH5XEPE5CJNWW4FTBMI", "length": 25426, "nlines": 248, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல��, கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்த��� வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nபுதன், 9 ஆகஸ்ட், 2017\nகாலத்தால் மாற்ற முடியாத புண்கள் :\nவெள்ளியோடனின் “ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு\nவெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்கள் வாசிப்பில் வெகு சுவாரஸ்யம் கொண்டதற்குக் காரணம் அந்தந்த நாடுகளின் வேறுபாடான கலாச்சார அம்சங்களும் அனுபவங்களும். மலையாள படைப்பிலக்கியத்தில் வெளிநாட்டு அனுபவக்கதைகள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது . ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்லலாம்.அதற்க்குக்காரணம், கணிசமான அளவில் கேரளத்துக்கார்ர்கள் வளைகுடா உட்பட வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமீபத்தில் “ ஆடு ஜீவிதம் “ என்ற நாவல் 1 லட்சம் பிரதி விற்றிருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி ( இதைத் தமிழில் உயிர்மெய் வெளியிட்டுள்ளது )\nவெள்ளியோடன் கேரளத்துக்காரர். வெளிநாட்டில் வசிக்கிறார். வெள்ளியோடன் இலங்கை, தாய்லந்து, ஈரான், பர்மா போன்ற நாடுகளின் களத்தில் பல சிறுகதைகளை இத்தொகுப்பில் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். கூடவே இந்தியாவில் கேரளா, பம்பாய் சார்ந்த கதைகளையும்.\nஇதன் தலைப்பை மையமாக்க் கொண்ட கதை ஏதோவொரு வகையில் அகதியாக்கப்பட்ட இந்தியர்களையோ, மற்ற் நாட்டினரையோ பொதுமைப்படுத்தியிருக்கிறது எனலாம். எந்த எல்லையை அடைவது, எங்காவது அடைக்கலம் பெற வேண்டும் என்று படகில் அலையும் மனிதர்களைப்பற்றிப் பேசுகிறது. இந்நூற்றாண்டு அகதிகளின் நூற்றாண்டாக உலகம் முழுக்க அகதிகளைக் கொண்டிருப்பதை குறியீடாக்கியிருக்கிறது. உலகளவிலான மலையாள எழுத்தாளர்களுக்கான் ஒரு போட்டியில் முக்கியப் பரிசு பெற்றது இக்கதை எனபது குறிப்பிடத்தக்கது. ஒரு முதிய எழுத்தாளரை மையமாகக் கொண்ட கதையில் வாழ்வு பற்றிய பல விசாரணைகள் உள்ளன. வயதான அரபு நாட்டவர்கள் இங்கு வந்து இளம் பெண்களை மணந்து விட்டு கர்ப்பம் அடைந்த பின்போ, வியாபார நிமித்தம் முடிந்த பின்போ இளம் பெண்களை கைவிட்டுப்போகிற அவலத்தை சொல்லும் முத்அ இதெல்லாம் தமிழ் நாட்டில் இல்லையென்று சொல்வது தவறானதுதான். ஆனால் கேரளா அளவு பா���ிக்கப்பட்ட பெண்கள் இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் .\nஇதில் பலகதைகள் உலகளவிலான பல அரசியல் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றன என்பது முக்கியமானது.ஈராக், பாலஸ்தீனம், ஈழம், உட்பட பல விசயங்கள் தொடப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுக்களத்தில் சொல்லப்பட்ட மஜாஜ் கதையைச் சொல்லக்கூட பெரும்பான்மையோருக்கு தயக்கம், கூச்சம் இருப்பதை உடைக்கிறது. அக்கதையின் பிரதி அரசியல் சார்ந்த உரையாடலாக ஒரு பெண்ணுடன் அமைந்திருக்கிறது. அக்கதையின் இறுதியில் வெளிப்படும் மஜாஜ் செய்யும் பெண்ணின் செயற்கை மார்பகத் தகவல்கள் போல் அந்த உரையாடலில் பல அரசியல் சார்ந்த அதிர்ச்சிகள் உள்ளன.\nஈழத்துத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் பற்றியக் கதையில் ( மரண வேர்) இது போல் ஈழம் அரசியல் பிரச்சினைகள் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அக்கதையினை கேரள அரசு சார்ந்த ” கிரந்த லோகம் “என்ற இதழ் வெளியிட்டிருப்பது மலையாளச்சூழலில் எழுத்தாளனின் சுதந்திரம் பற்றிக் கொண்டாட வைக்கிறது.. சிங்கள் இனவாதத்தின் உச்சம் பற்றி பேசும் அக்கதை போல் பல கதைகள் வெவ்வேறு நாடுகளின் எதேச்சதிகாரம் பற்றிப் பேசுகின்றன கதாபாத்திரங்களின் உரையாடல் மூலம்.\nஇக்கதைகளின் ஊடாகத் தென்படும் வன்முறை பல வடிவங்களில் தென்படுகிறது. வயதான அரபு நாட்டவர்கள் இளம் பெண்களின் மீது செலுத்தும் பாலியல் விசயம் கூட அவ்வகையில் வன்முறையானதே. ஆசிரமத்திலிருந்து பாலியல் தொல்லைகளால் வெளியேறும் பெண் இணையதள நட்பால் ஒருவனிடம் மாட்டிக் கொள்ளும் அவலம் ( பலி ) இந்த வன்முறையின் உச்சமாக உள்ளது. இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்களே என்று தயக்கமில்லாமலும் ஒரு கதை வடிவமைக்கிறது.நிராகரிக்கப்படும் தேசிய இனங்களின் சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். ( சிரியர்களின் விசா பிரச்சினை சான்று-சாறுண்ணி ),. கதைகளோடு இயைந்து போயிருக்கிற முஸ்லீம் கலாச்சார வார்த்தைகள், தொன்மங்கள் இவரின் உரைநடையில் பலம் சேர்க்கிரது. பல கதைகள் அரசியல் சமூகம் சார்ந்த விமர்சனங்களாக அமைந்துள்ளன. அதில் தமிழனும் அவனின் மொழி பற்றிய அக்கறையின்மை, சின்னத்திரை ஈர்ப்பு போன்றவை விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.தமிழ்மொழிபெயர்ப்பில் இருக்கும் தவறுகள் கலாச்சாரக்குழப்பங்களாகி விடுகின்றன..பல இடங்களில் கவித்துவ வார்த்தைகள் மினுங்கி உள்ளிழுக்கின்றன. இக்கதைகளை தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ஆர். முத்துமணி. கேரளத்தில் வசிக்கும் தமிழர். நடைபாதை வியாபாரி.\nகாலத்தால் மாற்ற முடியாத புண்கள் உண்டா ( சிண்ட்ரெல்லா ) என்று ஒரு கதை கேட்கிறது. அவ்வகைப்புண்கள் மலையாளிகளின் பார்வையில் மலிந்திருப்பதை இக்கதைகள் சொல்கின்றன.\n( வெள்ளியோடனின் “ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு.\nமுதற்சங்கு பதிப்பகம், 19 மீட் தெரு , கல்லூரி சாலை , நாகர்கோயில் 1 (94420 08269 ) 88 பக்கங்கள் 70 ரூபாய்- )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 5:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம். திருப்பூர் கிளை...\nசுப்ரபாரதிமணியனின்இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பி...\nகடவுச்சீட்டு “ நாவல் ; முன்னுரை எழுத்தாளர்சுப்...\n10,000 பிரதிகள் விற்பனைசுப்ரபாரதிமணியனின் “ குப்பை...\nதினமலரின் நூல் வெளி.காம் 7//17 தலைப்பு : புத்த...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalidas-30-11-1632792.htm", "date_download": "2018-06-20T19:00:00Z", "digest": "sha1:ZJK3M7BVQJDJGP6U6QNN7QGJG7NWJFZA", "length": 5889, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த இளம் நடிகருக்கு இப்படியொரு ரசிகையா – அதிர்ச்சி தரும் செய்தி! - Kalidas - காளிதாஸு | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த இளம் நடிகருக்கு இப்படியொரு ரசிகையா – அதிர்ச்சி தரும் செய்தி\nதமிழில்தான் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் மீது எல்லை மீறி அன்பு செலுத்துவார்கள் என்றால் மலையாளத்திலும் அப்படித்தான் போல. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு அப்படியொரு கசப்பான சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.\nஇவரது வெறித்தனமான ரசிகை ஒருவர், இவரது பெயரை ரத்தத்தில் எழுதி அதை இவருக்கு கடிதம் வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காளிதாஸ், ” தயவுசெய்து இதுபோல் செய்யாதீர்கள். என் மீது அன்பு வைத்தால் என் படத்தை திரையரங்கம் சென்று பாருங்கள் அதுபோதும்” என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.\n▪ `பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்\n▪ பிரபல பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமா���ார்\n▪ காளிதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி\n▪ ஜெயராம் மகன் காளிதாசுக்கு தேசிய விருது\n▪ மகனது படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயராம்\n▪ ஜெயராம் மகன் காளிதாசுக்கு ஜோடி தேடும் பாலாஜி தரணிதரன்\n▪ ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திய கமல்ஹாசன்\n▪ தல அஜித்தை இயக்கிய இயக்குனர் மரணம்\n• 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள்\n• 24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\n• விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/110727", "date_download": "2018-06-20T18:32:33Z", "digest": "sha1:CO4SEBD6ERECLZTVDSUCBJLLVCACIHN3", "length": 4786, "nlines": 80, "source_domain": "www.todayjaffna.com", "title": "13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை , சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை , சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ\n13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை , சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ\nஒரிசா சரோ: விறகுபொறுக்கியதற்காக (எனக் கூறப்படுகின்றது) 13 வயது சிறுமியை பலர் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து கயிற்றில் கட்டி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஈழத் தமிழர்களை இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: தமிழக ஆளுநர்\nNext articleபிரிட்டன் சென்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை\nபெண்கள் விடுதியில் பெண்கள் செய்யும் மோசமான செயல் வீடியோ\nகால்வாயில் விழுந்த பெண்ணின் விபத்து வீடியோ\nஇருக்கவேண்டியவர்கள் இருந்திருந்தால் வவுனியா இப்பிடி இருக்காது \nமன்னிக்கிறவன் பெரிய மனுஷன்தான், யாழில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ் மல்லாகம் பொலிஸாரால் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்\nயாழ் மல்லாகம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்புடைய 40 பேரை விசாரிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/konjam-konjam-movie-photo-gallery/", "date_download": "2018-06-20T18:58:54Z", "digest": "sha1:YEXZN7FC4ERP3DUTM3OAUHWK6W4RTG76", "length": 2953, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "Konjam Konjam Movie Photo gallery - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-06-20T18:58:53Z", "digest": "sha1:FTALDAYVWESHRI72CRAW7DIQZ2WR5KSN", "length": 30663, "nlines": 194, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: டர்டி பிக்சர் - தோற்கடிக்கபட்ட பெண்களின் கதை", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nடர்டி பிக்சர் - தோற்கடிக்கபட்ட பெண்களின் கதை\nபிரபல பதிவர் ஒருவர் திறந்த மார்பையும் , வெளிறிய இடைகளையும் பார்பதற்காக ஆசையாசையாக வந்த ஆண்களை சிலுக்கு செருப்பால் அடித்திருக்கிறாள் என்று இந்த படத்தை பற்றி எழுதியிருந்தார்... உண்மைதான் செருப்பில் கொஞ்சம் சாணியையும் கரைத்து அடித்திருக்கிறார்கள்... நானும் வித்யா பாலனை உரித்துக்காட்டியிருப்பார்கள் என்ற ஆசையில்தான் படம் பார்க்க சென்றிருந்தேன்... அதனால் எனக்கும் அந்த செருப்படி பலமாக விழுந்தது... நான் வசிக்கும் தெருவில் பரமு என்ற பெயரில் ஒரு அக்கா இருந்தாள்... பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆண்களுக்கான அத்துணை பழக்க வழக்கங்களும் அவளுக்கும் உண்டு... பீடி குடிப்பாள் , தண்ணி அடித்து விட்டு தெருவில் சலம்புவாள்... எங்கள் ஊருக்கே கஞ்சா சப்ளை அவள்தான்... கிட்டதட்ட எங்கள் தெருவில் ஒரு பொம்பளை ரவுடியாகத்தான் அவள் வலம் வந்தாள்... ஆனால் எந்த ஆணையும் தன்னை நெருங்க விட மாட்டாள். அவளுக்கு ஆண்கள் என்றாலே ஏதோ ஒருவித இளக்காரம் ... அருகில் இருக்கும் ஒரு மில்லில் கூலி வேலை செய்து வந்தாள் ... தன்னுடைய உடல் பசிக்கு அந்த மில்லில் வேலை செய்யும் அப்பாவி சிறுவர்களை பயன்படுத்தி கொள்வாள்... அந்த சிறுவர்களிடம் மட்டும் அவள் மிகவும் பாசமாக இருப்பாள்... அவள் வீட்டுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செல்லும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு ... அவள் சம்பாதிக்கும் பணத்தையும் பெரும்பாலும் இவர்களுக்கே செலவளிப்பாள்... சமூகம் பெண்களுக்கு என்று விதித்திருந்த எந்த கட்டுப்பாட்டுக்ககுள்லும் சிக்காமல் வாழ்ந்து வந்தாள் ... விதி அவள் வாழ்க்கையில் காதல் ரூபத்தில் விளையாடியது... அதே தெருவை சேர்ந்த ஒருவனுடன் அவளுக்கு எப்படியோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு , அவனுடன் ஊரை விட்டே ஓடிவிட்டாள்..\nஅவள் உடல் வனைப்பை போலவே அவளை பற்றிய எங்களின் நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலத்தில் கரைந்து விட்டிருந்தது நீண்ட நாட்களுக்கு பின்னர் கையில் ஒரு குழந்தையோடு அவள் ஊருக்கு வரும் வரை , இந்த முறை அவளிடம் நிறைய மாற்றங்கள் அவளிடம் இருந்த ஆண்மைதனம் முற்றிலும் அழிந்துவிட்டிருந்தது , சண்டை சேவலாயாய் திமிறியிருந்த அவள் உடல் , நனைந்த கோழியாய் ஓடிங்கிவிட்டிருந்தது. பிறகுதான் தெரிந்தது கையில் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு அவன் ஓடிவிட குழந்தையையும் தன்னையும் காப்பாற்றி கொள்ள வேறு வழியில்லாமல் தன் உடலை அடமானம் வைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள் என்று... முன்பு அவளை கண்டாலே பயந்து ஓடிய எங்கள் தெரு ஆண்களில் பலர் அவள் ஊரில் தங்கியிருந்த அந்த ஒரு வாரத்தில் அவளை ஆசைதீர அனுபவித்தார்கள்... ஒருவாரத்தில் அவள் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை காலி செய்து ஓடிவிட்டாள். எங்கள் தெரு பெண்கள்தான் ஐந்தாயிரமோ , பத்தாயிரமோ கொடுத்து அவளை விரட்டிவிட்டனர் என்று பிறகு கேள்விபட்டேன்...\nகரைகளை உடைத்து பாயும் காட்டாற்றின் பயணம் போலத்தான் இப்படிபட்டவர்களின் வாழ்க்கையும்... விதிகளை மீறும் ஆண்கள் என்றாலும் சரி பெண்கள் என்றாலும் சரி அவர்கள் வாழ்க்கை முழுமையடைய இந்த சமூகம் விடுவதில்லை... இந்த படத்திலும் அப்படிபட்ட பெண்களின் வாழ்க்கையைதான் செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார்கள். சினிமா என்றாலே வியாபாரம் என்று ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் அந்த பெண்ணை ஒரு நடிகையாக காட்டினால் மட்டுமே வெகுஜன மக்களுக்கு ஒரு சிறந்த எண்டர்டெயின்மெண்டாக அது அமையும்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் குறிபார்த்து இரண்டையும் கச்சிதமாக அடித்திருக்��ிறார்கள். இந்த படத்தில் ஒரு வசனம் வரும் நீ ஒருத்தி இல்லாட்டி ஒரு பெண்ணால இப்படியும் வாழ முடியும் என்று தெரியாமல் போயிருந்திருக்கும் என்று.. அந்த வசனம் 80களின் சினிமா ரசிகனுக்கு சிலுக்கையும் , என்னை போன்றவர்களுக்கு பரமுவையும் , இன்னும் வேறு சிலரையும் ஞாபகபடுத்தி செல்லும் என்பதால் இதை சில்க் சிமிதாவின் கதை என்று சொல்லுவதை விட சமூகத்தால் தோற்கடிக்கபட்ட பெண்களின் கதை என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்...\nவேலாயுதம் பற்றிய என்னுடைய பதிவில், முதல் பாதியில் விஜயும் அவர் தங்கையும் சேர்ந்து போடும் மொக்கைகளை என்னால் காமெடி என்று ஏற்று கொள்ள முடியவில்லை என்று எழுதியிருந்தேன் , ஆனால் சிலர் என்னை பின்னூட்டத்தில் மானாவாரியாக திட்டியிருந்தார்கள் , இப்பவும் சொல்கிறேன் அந்த மொக்கைகளை என்னால் காமெடி என்று சத்தியமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை , வேண்டுமென்றால் காமெடி என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு போராளி படத்தின் முதல் பாதியை பரிந்துரைக்கிறேன், சந்தானம் இல்லாமலே படம் பார்க்கும் எல்லாரையும் இடைவிடாமல் சிரிக்க வைத்திருக்கிறார் சமுத்திரகனி... வேலாயுதமே ஹிட் என்கிறார்கள் , அப்படி பார்த்தால் போராளி சூப்பர் ஹிட்தான்...\nஉண்மையான விமர்சனம் ... கஞ்சா கருப்பு , சூரி இருவரையும் வைத்து சமுத்திரகனி காமெடியை கொடுத்த விதம் அருமை ... போராளி விமர்சனத்திற்கு இங்கே சொடுக்கவும் போராளி - புதிய போர் பழைய களம் ...http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத���தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-06-20T18:58:33Z", "digest": "sha1:XC5ZBTU4FCPVFAILRZ2IHDNP5PE3EPGP", "length": 34635, "nlines": 208, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: பரதேசி - நியாயமாரெ", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇப்படி ஒரு படம் எடுக்கும் தைரியம் பாலாவுக்கு மட்டுமே வரும் , அதற்காக மட்டுமே அவரை பரதேசிக்காக பாராட்டலாம் , ஆனால் கையில் எடுத்த காரியம் வீரியமாக இருந்தாலும் அதை படைத்த விதத்தில் கொஞ்சம் என்ன அதிகமாகவே சறுக்கி விட்டார் பாலா ... எனக்கு பாலாவின் படங்கள் இதுவரை பிடித்ததே இல்லை , விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படம் எடுத்தாலும் அவர்களை தன மன அரிப்புக்கு ஊ���ுகாயாகவே பயன்படுத்தி வந்திருக்காரே அன்றி இதுவரை அவர்களின் கஷ்டங்களை நேர்மையாக சொல்லியதே இல்லை , நான் கடவுளில் கூட தன கதாநாயகனின் வீரத்தை காட்டவே பிச்சைகாரர்கள் பயன்படுத்தபட்டார்கள்... சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்தில் இருந்த நேர்மை கூட பாலாவின் எந்த படங்களிலும் இல்லை... பரதேசியும் அந்த வரிசையில் இணைந்து விட்டான்\nஇந்த படத்தில் பாலா ஒரு ஊரை காட்டுகிறார் , அந்த ஊர் மக்கள் சந்தோசமாக ஆடி பாடி திரிகிறார்கள் , ஹீரோவும் அவர்களோடு மாமன் மச்சானாக பழகி திரிகிறான் , ஆனால் திடீரென்று ஒரு காட்சியில் பந்தியில் அவனுக்கு சோறு வைக்காமல் அவமானபடுத்தி விரட்டி விடுகிறார்கள் , ஏன் என்ன காரணம் என்பதை நாமாகத்தான் புரிந்து கொள்ளவேண்டும் , அதை வெளிப்படையாக சொல்லும் தைரியம் அல்லது நேர்மை இயக்குனரிடம் இல்லை...\nகண்காணி என்று ஒருவன் வருகிறான் , அவனுடைய வேலை தேயிலை தோட்டத்துக்கு அடிமைகளை பிடித்து கொடுப்பது , அவன் வந்து இனிக்க இனிக்க பேசியவுடன் ஒரு கிராமமே பஞ்சம் பிழைக்க அவனுடன் தூர தேசம் செல்ல முடிவெடுக்கிறது , அதற்க்கு அவசியம் என்னவென்பது சத்தியமாக எனக்கு புரியவில்லை , அங்கெ யாரும் அடிமை ஜீவனம் நடத்தவில்லை , கிராமத்தில் கிணறுகளில் , கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருக்கிறது , பஞ்சத்துக்கான அறிகுறியே அந்த கிராமத்தில் இல்லை , மாறாக ஒரு திருமண விழாவை வெகு விமர்சியைகாக கிராமமே கொண்டாடுகிறது , ஊருக்கே சோறு படைக்கிறார்கள் , குடித்து கும்மாளமிடுகிறார்கள் , இவர்கள் பஞ்சம் பிழைக்க தூர தேசம் போகவேண்டிய அவசியம் என்ன அப்படியே பணம் சம்பாதிக்க என்று எடுத்து கொண்டாலும் குழந்தை குட்டிகளுடன் ஏன் போக வேண்டும் அப்படியே பணம் சம்பாதிக்க என்று எடுத்து கொண்டாலும் குழந்தை குட்டிகளுடன் ஏன் போக வேண்டும் இந்த ஒரு கேள்வியிலேயே ஒட்டு மொத்த படமும் படுத்து விடுகிறது ... அந்த கிராமத்து மனிதர்களின் எள்ளல் நக்கல் கொண்டாட்டங்களின் பின்னால் இருக்கும் வறுமையை பார்க்கும் நமக்கு கடத்தும் விதமான வீரியமான காட்சி ஒன்று கூட படத்தில் இல்லை ..\nஅந்த பயணத்தின் பொது ஒருவன் நடக்க முடியாமல் சக்தியிழந்து கீழே விழுந்து உதவி கேட்டு அழுகிறான் , ஆனால் கண்காணி சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக அவனை அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் , மற்றவர்களை விடுங்கள் அவனுடைய மனைவியே அவனை கை கழுவி விடுகிறாள் .. ஒருவர் கூட கண்காணியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை ... அந்த காட்சியில் கண்காணியை சிலர் எதிர்த்து பேச , அப்பொழுதே கண்காணி தன்னுடைய கோர முகத்தை அவர்களிடம் காட்டுவதை போல இருந்தால் அந்த காட்சியின் வீரியம் இன்னும் கூடிஇருந்திருக்குமே ...பார்வையாளனுக்கு அவர்கள் மேல் ஒரு பரிதாபம் வர வேண்டும் என்பதற்காக இந்த காட்சியை இடைவேளை காட்சியாக வைத்திருக்கிறார் போல , ஆனால் பார்க்கும் நமக்குதான் ஒரு எழவும் வந்து தொலைய மாட்டேங்கிது ...\nஇடைவேளைக்கு பிறகு படம் அதிகபட்ச சோகத்துடன் நகருகிறது , ஆங்கிலேயர்கள் இந்தியர்களை எப்படி மாட்டை விட கேவலாமாக நடத்தினார்கள் , அதற்க்கு பணத்துக்கு ஆசைப்பட்ட சில இந்தியர்கள் எப்படி அவர்களுக்கு உதவினார்கள் என்பதை தனக்கே உரிய கொடூரமான காட்சியமைப்புகளின் மூலம் காட்டியிருக்கிறார் .... ஆனால் இதிலும் காமெடி என்றச் பெயரில் தன் சொந்த மன வக்கிரத்தை வெளிபடுத்தியிருக்கிறார் ... அந்த தேயிலை தோட்டத்தில் ஏதோ ஒரு விஷ காய்ச்சல் பரவ அங்கு ஒரு கிருஸ்துவ மிஷினரி டாக்டர் வருகிறார் , நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதை விட்டு விட்டு அவர்களை மதம் மாற்றும் வேளையில் இறங்குகிறார் , மதம் மாறாதவர்களுக்கு சிகிச்சை கொடுக்க மறுக்கிறார் , கடைசியில் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் , அவரை பார்த்து ஒரு வெள்ளைக்காரன் நம்முடைய கன்கானியை விட மோசமானவன் இந்த ஆன்மீக கண்காணி என்று சொல்லுகிறான் , என்னதான் சுவை கம்மியாக இருந்தாலும் வாழை இழையில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது யாராவது ஒரு ஸ்பூன் மலத்தை உங்கள் இழையில் வைத்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது அந்த காட்சி ... அப்படி ஒரு காட்சி அமைப்பதற்கு தேவையோ , கட்டாயமோ படத்தில் இல்லை , இருந்தும் வலிந்து திணித்திருக்கிறார்.\nகிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் அதகளம் , அதர்வா தன்னுடைய குடும்பத்தை கட்டி பிடித்து அழும் போது அங்கெ ஒவ்வொரு பார்வையாளனையும் தன குடும்பத்தை நினைத்து பார்க்க வைத்து நம் நெஞ்சு குழியை அடைக்க வைத்து விட்டார்... ஆனால் அதர்வா ஏன் அவ்வளவு சத்தமாக அழுகிறார் என்றுதான் தெரியவில்லை , சேதுவில் கடைசியில் விக்ரம் ஒரு பார்வை பார்ப்பாரே ஆயிரம் அழுகை சொல்லாத சோகத்தை அந்த பார்வை சொல்லிவிடும் , அப்படியான ஒரு வாய்ப்பை பாலா இந்த கிளைமேக்ஸ் காட்சியில் வீணடித்திருக்கிறார் ... அந்த காட்சியில் பின்னணி என்ற பெயரில் வாசித்திருக்கிறார் பாருங்கள் ஒரு வாசிப்பு , யோவ் G.V.பிரகாஷ் நீயெல்லாம் நல்லா வருவ ... பல காட்சிகளில் இவரின் இசை கடுப்பை கிளப்புகிறது , இரண்டாம் பாதியில் கொஞ்சம் முழித்து கொண்ட கதாசிரியரை திரும்பவும் குழிக்குள் தள்ளும் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார் G.V.பிரகாஷ் ...\nமொத்தத்தில் இந்த பரதேசி அரைகுறையாக அதீத உணர்சிகளோடு ஏழை/ ஒடுக்கப்பட்ட /தாழ்த்தப்பட்ட /சமூகத்தால் புறக்கணிக்க பட்ட மக்களை பற்றி பாலாவால் எடுக்கப்பட்ட , நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்தே இராத அவர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க கூட நேரமில்லாத அறிவு ஜீவி அப்பாடக்கர்களால் பாராட்டப்படும் இன்னுமொரு படம் அவ்வளவே\nஇந்த கதையைத்தான் ஏற்கனவே அங்காடித்தெருவில் பார்த்தோமே அதிலாவது பாசிடிவ் அப்ரோச் இருக்கும். இதில் அதுவும் இல்லை. ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு 400 கொத்தடிமைகளை வேலி இல்லாமல் மேய்ப்பது இயலுமா அதிலாவது பாசிடிவ் அப்ரோச் இருக்கும். இதில் அதுவும் இல்லை. ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு 400 கொத்தடிமைகளை வேலி இல்லாமல் மேய்ப்பது இயலுமா\nஇந்த பாயிண்ட் எனக்கு தொணவில்லையே ... நீங்கள் சொல்வதை போல படத்தில் ஏகபட்ட ஓட்டைகள் ... படம் சாதாரணமான படம் , பார்க்கலாம் என்று சொன்னால் கூட ஏற்று கொள்ளலாம் , ஆனால் இங்கே பலரும் இதை 100 வருட தமிழ் சினிமாவிலேயே வந்த மிக சிறந்த படம் என்று சொல்லும்போதுதான் கடுப்படிக்கிறது ...\nஅப்பறம் ஸார் ரொம்ப நாள் ஆகிவிட்டது , நல்லா இருக்கீங்களா\nஹி ஹி .. ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறதே ஆச்சரியக்குறி\nநல்லா இருக்கேன் தல.. ஆணிதான் ஜாஸ்தி ஆயிடுச்சி. இனிமேல் அடிக்கடி வரேன். நீங்களும் பாப்பா வந்ததும் இங்கிட்டு லீவ் விட்டுடீங்க போல.. எல்லோரும் நலம்தானே\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்���்திக்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10 - சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலை���ளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில��� கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t27677-topic", "date_download": "2018-06-20T19:18:42Z", "digest": "sha1:Q3HCWT5H44F3K2GBN4QGFUOFRSWYRFCJ", "length": 19361, "nlines": 308, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு வி��சாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,\nஅதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்\n''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''\n''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க\n''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..\n''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''\nடாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.\n எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு\nஇந்த ஊர்ல திருடர்களே கிடையாதா\n இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க\nகேடி 1 : கபாலி\nகபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.\nகேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது.\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nபடிக்க படிக்க சிரிப்பு வருது .கலக்குங்க தோழரே .\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\n@kalaimoon70 wrote: படிக்க படிக்க சிரிப்பு வருது .கலக்குங்க தோழரே .\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\n@சிவா wrote: நல்ல நகைச்சுவைகள் அப்புகுட்டி\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nஉங்களுக்கு சிரிக்கத் தெரியும் ஹனி\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nRe: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/item/1070-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-20T18:50:06Z", "digest": "sha1:MSA56YTDBKT7YZHPWDOYYIRK2VNEHGSQ", "length": 6236, "nlines": 132, "source_domain": "samooganeethi.org", "title": "பொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு!", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\n19/ 11/ 2017 அன்று பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய மூன்று தாலுக்கா ஜமாஅத்துகள் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜமாஅத் சார்பாக பொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது\nஐக்கிய ஜமாஅத்தோடு அனைத்து சமூக அமைப்புகளும் இணைந்து இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தினர். மௌலவி சதீதுத்தீன் பாகவி அவர்களும் சமூகநீதி முரசு ஆசிரியர் CMN.சலீம் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/210610.html", "date_download": "2018-06-20T18:59:27Z", "digest": "sha1:SCTXZ5L4RF46MY24DJ2F7X6N3Z337RCJ", "length": 33413, "nlines": 410, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –21/06/10", "raw_content": "\nஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்க���ூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..\nதமிழ் கம்ப்யூட்டர் இதழில் என்னை பற்றியும், என் ப்ளாக்கை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இதற்காக என்னை பேட்டி எடுத்த பதிவர் விக்கிக்கு நன்றி. அதே போல் நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷோபாசக்தி, லக்கியுடன், நம்ம ப்ளாக்கை பற்றியும் ப்ளாக் என்கிற வகையில் எல்லோருடய டெம்ப்ளேடையும் எடுத்து போட்டு இருக்கிறார்கள். நான் இரண்டையும் பார்க்கவில்லை.\nபதிவர் டி.வி.ஆரின் ”கலைஞர் எனும் கலைஞன்” புத்தக வெளியீட்டு விழா சிறப்பாய் நடந்தது. கலைமகள் ஆசிரியர் வெளியிட, அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். இந்த ’இலக்கிய’ சிறப்பு மிக்க விழாவில் ஹைலைட்டான விஷயம் ’அண்ணே’ அப்துல்லா வாழ்த்துரை வழங்கியதும், டிவிஆரின் நகைச்சுவையான ஏற்புரையும் தான். பின்னாளில் பெரிய புத்தகமாகவே போடப்பட வேண்டிய புத்தகம். மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவுக்கு நிறைய பதிவர்கள் வந்திருந்து சிறப்பித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் வாங்கக்கூடிய 20 ரூபாய் விலையில் புத்தகம் இருப்பது சிறப்பு.\nதமிழகமே ராவண ஜுரத்திலிருந்து மீண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ராவண அலையில் அடித்து போகப்பட்டது ஓர் இரவு போன்ற சிறு படங்கள் தான். எலலா தியேட்டர்காரர்களும், கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல், ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கிற நேரத்தில் படத்தை எடுத்துவிட்டார்கள். அவர்களை பொறுத்தவரை இம்மாதிரியான சின்னப்படங்களை ஓட்டுவதை விட பெரிய படங்களுக்கான ஓப்பனிங் கல்லா கட்டும் என்பதால் முதல் உரிமை பெரிய படங்களுக்குத்தான். காரணம் ஹோல்ட் ஓவர்.. இதை பற்றி தெரிந்து கொள்ள.. சினிமா வியாபாரம் படியுங்கள்.. ஹி..ஹி.. ஒரு விளம்பரம் தான்…\nதென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் தென்கொரியா க்ரீசை வெற்றி கொண்டது. அந்த வெற்றியை கொரியர்கள் கோலாகலமாய் கொண்டாடியிருக்கிறார்கள். தெருக்களில், வீடுகளில், ஹோட்டல்களில், பார்களில் என்று குடித்தும் ஆடிப் பாடியும் கொண்டாடியிருக்க, அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம். What a News…….\nநண்பர் அஜயன் பாலா ட��விஆரின் புத்தக வெளியீட்டு பின் திடீர் என்று போன் செய்தார். ”கேபிள் உன்னுடன் கவிஞர் நா.முத்துக்குமார் பேசணுங்கிறார்” என்று சொல்லிவிட்டு போனை அவரிடம் கொடுத்தார். ஏற்கனவே அப்துல்லா மூலம் அறிமுக செய்விக்கபட்டிருந்தாலும் பெரிதாய் பேசிக் கொண்டதில்லை. “சாப்டீங்களா” என்று கேட்டார். இல்லை என்றதும் “அப்ப க்ரீன் பார்க் வந்திருங்க” என்றார். நான், அப்துல்லா, கார்க்கி, மூவரும் க்ரீன் பார்க்கில் அவரை சந்தித்தோம். மிக இனிமையான சந்திப்பு. இரவு 12 மணி வரை நீண்டது. கொசுறுச் செய்தி கவிஞரும், அண்ணன் அப்துல்லாவும் ஒரே ரூம் மேட்கள்\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2 வின் முடிவுகள் முன்பே மேட்ச் பிக்ஸிங் போல பிக்ஸ் செய்யப்பட்டது என்று ஒரு அணி புரளியை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தது. வெற்றி பெற்ற அல்கா அஜித்தின் பைனல்ஸ் பர்பாமென்ஸை பார்க்காதவர்கள் பாருங்கள். பார்த்து விட்டு சொல்லுங்கள். இது வின்னிங் பெர்மாமென்ஸா இல்லை பிக்ஸிங்கா என்று..\nநளன் இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில், இன்ட்ரஸ்டிங்கான, விஷுவலுடன், ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்.\nஒரு வயதான இத்தாலியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க வந்தான்.\n“பாதர்.. இரண்டாவது உலகப் போரின் ஆரம்பிக்கும் போது ஒரு பெண் ஜெர்மனியர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு என்னிடம் வந்தாள். ஜெர்மனியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவளை என்னுடய வீட்டின் அடித்தளத்தில் ஒளிந்திருக்க சொன்னேன். ஜெர்மனியர்கள் வந்து தேடும் போது அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றான்\nபாதிரி: அருமையான காரியம் செய்தாய் மகனே.. இறைவன் உன்னை ரட்சிப்பார்.\nஇத்தாலியன்: ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன்.\nஇத்தாலியன்: அவளீன் அழகில் மயங்கி உன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றும் நாள் வரை நீ என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். என்று அவளிடம் உற்வு வைத்துக் கொண்டேன்.\nபாதிரி : இது ஒரு வகையில் தவறாக இருந்தாலும். அவள் உயிரை காப்பாற்றியமைக்காக இறைவன் உன்னை மன்னிப்பார் மகனே.. பிறகென்ன.\nஇத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா\nவழக்கம் போல் கலக்கல் பரோட்டா\nஎங்க ஊரு பரோட்டா சால்னா சாப்பிட்ட மாதிரி அப்படி ஒரு சுவை உங்க கொத்து பரோட்டா\n///////ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..\nபடத்தில பிடிச்ச விஷயமே இசை தான். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்கீங்க (உங்க டீம்) .\nபோர் முடிஞ்சா என்ன அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குதானே\nஇத்தாலியும், ஜெர்மெனியும் ஒரே கட்சி-ங்க.\nஏ ஜோக்கா இருந்தாலும்... புள்ளிராஜா விவரத்தில் ரொம்ப கவனமா இருக்கனும் சொல்லிப்புட்டேன்.\nஇனிமே வாழ்த்தெல்லாம் சொல்லப் போறதில்லை. போரடிக்குது.\n1. உங்க படத்துல பாட்டு எழுத அட்வான்ஸ்\n2. ப்ரைம் டைம்ல எப்போ பேட்டி பார்க்கப் போறோம் நாங்க \nநல்ல விஷயங்கள் கலந்த தொகுப்பு...\n பிறகு தொடர்புகொள்கிறேன். கொஞ்சம் பிசி. :-)\nமுதல் இரண்டு விஷயத்துக்கு வாழ்த்துக்கள் ஜி .....\n\"கலைஞர் எனும் கலைஞன்” இந்த புத்தகத்தை பத்தி எங்கையோ படிச்சிருக்கேன் ஜி .... ஏற்கனவே வாங்குன்ன புத்தகத்தை படிக்கவே நேரம் இல்ல ...பார்போம் ...எதாச்சு மலிவு விலை பதிப்பு வந்த வாங்கலாம் ஹீ ஹீ இதே மலிவு விலை தானே ...வாங்கிரலாம்\nஓர் இரவு படமெல்லாம் சிட்டியை தாண்டி வரவே இல்லை .... சிடி ல தான் பார்க்கணும் போல . பிறகு நான் இன்னும் உங்க முத புத்தகத்தையே படிச்சு முடிக்கல ..அதற்குள் இரண்டவதா ......\n\"அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம்\"\nவிற்று இருக்குன்னு தான் news வந்துருக்கு பாஸ் ..... வாங்கினதை எல்லாம் அவங்க use பண்ணினகளா ன்னு தெரியாதே பாஸ் ...\nபாஸ் ..... அந்த சந்திப்பை பற்றி இன்னும் சொல்லுங்க\n\"ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் ௨\" நான் பார்பதில்லை\nஅந்த விளம்பரம் செமைய இருக்குமே பாஸ் ..... கொஞ்சம் தமாஷ் அதுல\n\"ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்\"\nஇப்ப வர எல்ல படமும் இப்படி தானே இருக்கு .... புதுசா பார்க்குற மாதிரி சொல்லுதே\n\"இத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா\nபாதி : கிடைக்குற வரைக்கு���் லாபம் மகனே .... (இந்த ஜோக் ஓட finishing line இதை விட hot யாக இருக்கும் ஜி)\nவாழ்த்து(க்)கள் கேபிள். இன்னும் நிறைய சாதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.\nஅல்கா அஜித்தின் பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டேன். கோயிலில் இருப்பதை போல, கடவுளின் அருகில் இருப்பதை போல் உணர்ந்தேன்.\nவழக்கம் போல் கொத்துப்பரோட்டா அருமை. சீக்கிரம் நீங்க இயக்கற படத்துல நா.முத்துக்குமார் சார் பாட்டு எழுதனும்னா . அந்த சந்தோச நிகழ்வுக்காக ஆவலா வெயிட் பன்றோம் நாங்களாம்.\nஜெயா டிவி, தமிழ் கம்பியூட்டர், இந்தியன் எக்ஸ் பிரெஸ் - கலக்குறீங்க.\nஅல்காவின் “சிங்காரவேலனே” பாடலை Youtube'ல் பார்த்து கேட்டவுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட ஒரு 15 தடவை பார்த்து கேட்டுவிடேன். தொடர்வேன்....\nஸ்ரவனின் இந்த பாடலையும் கேட்டுப் பாருங்கள்.\nகடைசி மூன்றும் செம ரகளை.\nஜெயா டி.வி. - வாழ்த்துக்கள்.\nபுத்தக வெளியீட்டு விழா - மிஸ் பண்ணீட்டண்ணெ.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமுதல் ரெண்டு தகவல்களுக்கு வாழ்த்துக்கள் கேபிள்.\n//ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்.. //\n”அம்மா”வின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எங்கள் அருமை அண்ணன் கேபிளார் வாழ்க...\nஅதுக்குள்ள நீங்க கட்சில சேர்ந்து ”அம்மா” கிட்ட சீட் வாங்கிட்ட ஃபீலிங் வந்துடுச்சி தல...\nஅந்த விளம்பரம் செம கலக்கல் தலைவரே.... எப்பாடி என்னமா யோசிக்கிறாய்ங்க...\nஎம் அப்துல் காதர் said...\nஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி நேரம் தெரிந்து கொண்டு எழுதுங்கள்,, நாங்களும் பார்க்கணும் சார்\nஇந்த வாரம் எல்லாமே அருமை\n//அம்மா”வின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எங்கள் அருமை அண்ணன் கேபிளார் வாழ்க...\nholly bala.. ஷங்கரை அப்படியெல்லாம் பாராட்டாதீங்க..\n//போர் முடிஞ்சா என்ன அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குதானே\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம���\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T18:38:59Z", "digest": "sha1:NZK2QZDBNYOUEH4WZJ5UM55WS5X3GFCB", "length": 7324, "nlines": 146, "source_domain": "www.inidhu.com", "title": "பெட்டைக் கோழி - இனிது", "raw_content": "\nபெட்டைக் கோழி கூவுது ‍ -வெண்\nமுட்டை இட்ட கோழி குந்தி\nமுட்டை அடை காக்குது – கோழி\nவட்டச் சேவல் அருகில் வந்து\nபஞ்சு போலச் சின்னச் சின்னக்\nகுஞ்சு தாயைத் தொடருது – சின்ன\nஅஞ்சி அஞ்சிப் பெட்டைக் கோழி\nபருந்து கீரி பார்த்து பார்த்தே\nபாய்ந்து கோழி தாக்குதே – சீறிப்\nஅருந்த குஞ்சு சீய்த்துக் காட்டி\n���றுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்\nNext PostNext ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா\nபெற்றோர்களுக்கு ஒரு கடிதம் – ஏ.ஆர்.முருகதாஸ்\nநீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்\nஎங்கள் ஆசான், நல் ஆசான்\nஆட்டுப்பால் – இரண்டாவது தாய்ப்பால்\nசிக்கன் 65 செய்வது எப்படி\nநீட் தேர்வு – தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_87.html", "date_download": "2018-06-20T19:20:22Z", "digest": "sha1:LZY7EMESI4FZWFOLM5XURXUDQOOZYGTU", "length": 35077, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மடவளையில் இஸ்லாமிய ஒன்றுகூடல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமடவளையில் இன்று (5.8.2016) இடம்பெறும் இஸ்லாமிய ஒன்று கூடல் நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சிறுவர் நலத்துறை விசேட வைத்திய நிபுனர் கே.வீ.எஸ்.ஹபீப் முஹம்மத் விசேட பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.\nஅகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை ஒழுங்கு செய்துள்ள பிராந்திய இஜ்திமா என்ற நிகழ்வு இன்று மடவளை மதீனா மத்திய கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில் பி.ப.4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகி உள்ளது.\n'உள்ளத்தை உயிரூட்டுவதற்கு உலகத்தில் வழிசொல்லும் இறை தியானம்' பற்றி சொற்பொழிவுகள் அடங்கிய இந்கழ்வில் அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரசீட் ஹஜ்ஜூல் அக்பர் அஷ்ஷெய்க் ஹூஸ்னி முபாரக் அகியோரும் சொற்பொழிவாற்றுவர்.\nவிசேட உரை நிகழ்த்தும் டாக்டர் கே.வீ.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நூலாசியாகளில்; ஒருவராவார். இவர் 11 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இது தவிர அவர் பிரபல சொற்பொழிவுகள் 800 மேற்பட்டவற்றை நிகழ்த்தி பல���வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவராவார்.\nசென்னை இஸ்லாமிய தகவல் மையத்தின் நிறுவுனரான இவர் சிறுவர் நலத்துறை விசேட வைத்திய நிபுனராவார். இந்தியாவில் பிரபலமான 'மானுட வசந்தம்' என்ற நிகழ்சியைத் தொடராக கடந்து 16 வருடங்களாக நடத்தி பலரதும் பாராட்டப் பெற்றவராவார்.\nஎனவே சகலரும் கலந்து இதில் பயனடையுமாறு வேண்டப்படுகி;ன்றனர்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2017/08/21vinayagar-80-tips.html", "date_download": "2018-06-20T18:44:20Z", "digest": "sha1:JTIQI3GUUYBTDAHU3VKCBSKL75SBWHCS", "length": 46265, "nlines": 236, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: கணபதிக்கு பிரியமான 21.Vinayagar 80 tips", "raw_content": "\nகணபதிக்கு பிரியமான 21.Vinayagar 80 tips\nபிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள்\nஅம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் \nமதுரை அழகர்கோயில் 18ம் படி திறக்கும்\nமந்திராலய ராகவேந்திரர் ஆராதனை 10.08.2017\nகணபதிக்கு பிரியமான 21.Vinayagar 80 tips\nகணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்...ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு\nஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.\nமலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.\nஅபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.\nஇலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, , மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.ஜன்பகப்பூ\nநிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்\nவிநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்\n1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.\n2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.\n3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.\n4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.\n5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.\n6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந��திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.\n7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.\n8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.\n9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.\n10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.\n11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.\n12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.\n13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.\n14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.\n15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.\n16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.\n17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.\n18. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.\n19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.\n20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.\n21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.\n22. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.\n23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.\n24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.\n26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.\n27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்த�� செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.\n28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.\n29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.\n30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.\n31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.\n32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.\n33. சாதூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவிலில் தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை.நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ்செயலில் உங்களுக்குத்துணையாக இந்தக்கணபதி விளங்குவார்.\n34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா\n35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.\n36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.\n37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.\n38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.\n39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.\n40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.\n41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.\n42. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.\n43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\n44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.\n45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொ��ுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.\n46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.\n47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.\n48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.\n49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.\n50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.\n51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.\n52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.\n53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.\n54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.\n55. மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள��� வரை வைக்கப்பட் டுள்ளது.\n56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\n58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.\n59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.\n60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.\n61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.\n62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.\n63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.\n64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.\n65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.\n66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.\n67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.\n68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.\n69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.\n70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.\n71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.\n72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.\n73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.\n74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.\n75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.\n76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.\n77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.\n78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.\n79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.\n80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதி���்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/agua", "date_download": "2018-06-20T18:35:22Z", "digest": "sha1:NLHZNI3TCDYQPTUVJDCMUJJJCZYH262H", "length": 3994, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"agua\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nagua பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nabba ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d7100-with-16-85mm-lens-combo-photron-tripod-450-fotonica-mc-uv-77mm-filter-black-price-pdlnrf.html", "date_download": "2018-06-20T18:36:13Z", "digest": "sha1:W2MVHP2AI3T7L2R53WR47PTUTQ33HEOT", "length": 18406, "nlines": 363, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெ��்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக்\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக்\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் சமீபத்திய விலை Jun 20, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,07,059))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் சமீபத்திய விலை கண்டுப���டிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Above\nநிகான் ட௭௧௦௦ வித் 16 ௮௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௭௭ம்ம் பில்டர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33816-topic", "date_download": "2018-06-20T18:57:39Z", "digest": "sha1:5H6WFNVLM3VMRT2EBRVAOCMFCPVCML3O", "length": 12108, "nlines": 180, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பாடல் -முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண��டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n(பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவென்று என்ற பாடலில் பெண் பாடும் மெட்டில் எனது வரிகள்)\nவீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே\nகண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே\nஅன்று என் நெஞ்சம் நொந்ததடா\nஇன்று பெண் ஊரில் ஆனந்தமே\nஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே ஒ..ஒ..\nவீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே\nகண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே\nஉன் கண்ணை நான் வாங்கி உன் கால் தொட்டு வாழ்ந்தாலும்\nஆண் நெஞ்சில் தலை சாய வேண்டுமம்மா\nஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே\nஆசையால் அணைத்தாலும் முத்தங்கள் தந்தாலும்\nபெண் ஊஞ்சல் திசை மாற சென்றேனம்மா\nபூக்கள் போல் மன வாழ்க்கை எந்நாளும் மணக்கட்டுமே\nஉயிர் போகும் பாதையிலும் ஒன்றாய் போகணுமே\nஇரு உயிரினிலும் ஒரு உடலென்று\nஅந்த அக்கினியில் சாம்பலாய் வெந்து மறுஉலகு பிறந்திட\nவலிக்குதே காலங்கள் வலிக்குதே ஒ.ஒ.\nவீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே\nகண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே\nமறு ஜென்மம் வாங்கி வந்து மணி கணக்காய் பேசிடனும்\nயாரில்லா தேசத்தில் கரை சேரனும்\nஉன் முகத்தில் மருவாகி என் முகத்தில் பருவாகி\nமண் காற்றில் நீயும் நானும் வாழணுமே\nஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே\nஅடைகாக்க வந்தவனை கண் போல காத்திடுவேன்\nமயில் கூட்டம் கவிதை தந்தால் இமையோடு மொழி கோர்ப்பேன்\nஉன்னில் என் மனதை எந்தன் கருவடியில் தந்து\nஉனக்கும் எனக்கும் ஒன்றாய் மரணத்தை வாங்கிட\nஅழைக்குதே கண்களும் அழைக்குதே ஒ..ஒ..\nவீசும் காற்றே வீசும் காற்றே வீசாத என்னுள்ளே\nகண்ணின் வழியே கண்ணின் வழியே காதல் உன்னாலே\nஅன்று என் நெஞ்சம் நொந்ததடா\nஇன்று பெண் ஊரில் ஆனந்தமே\nஏங்குதே என் நெஞ்சம் ஏங்குதே ஒ..ஒ..\nRe: பாடல் -முஹம்மத் ஸர்பான்\nபாடல் வரிகளை வாசிக்கும்பொழுது உங்களுக்கு நிச்சயம் திரைப்படங்களில் பாடல் எழுத நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது\nRe: பாடல் -முஹம்மத் ஸர்பான்\nRe: பாடல��� -முஹம்மத் ஸர்பான்\nRe: பாடல் -முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=6%202612&name=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T19:24:33Z", "digest": "sha1:YRPGUITC2GEI7CS2LMFPN7PLTELSPMIH", "length": 6101, "nlines": 132, "source_domain": "marinabooks.com", "title": "பெரியார் என்னும் இயக்கம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்லாம்சிறுகதைகள்விளையாட்டுஉரைநடை நாடகம்வாஸ்துகணிப்பொறிபொது நூல்கள்அரசியல்சித்தர்கள், சித்த மருத்துவம்பகுத்தறிவுEnglishவாழ்க்கை வரலாறுஉடல்நலம், மருத்துவம்கணிதம்இல்லற இன்பம் மேலும்...\nஜீயே பப்ளிகேஷன்ஸ்ஜெ.பி.தியாகராஜன்Atcharamஅறம் பதிப்பகம்சேது ஆனந்தன் தமிழ் அறிவு பதிப்பகம்பஞ்சவர்ணம் பதிப்பகம்நாட்டுப்புறவியல் ஆய்வுக்குடில்சித்தரடியார் இரமணாதமிழ்த்தேன் பதிப்பகம்சென்னை பல்கலைக்கழகம்பன்மைவெளி வெளியீட்டகம்அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியாபிரகாஷ் புக்ஸ் தமிழ்மண் பதிப்பகம் மேலும்...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/155615?ref=home-feed", "date_download": "2018-06-20T19:07:37Z", "digest": "sha1:ODLVRTMEMYH2UPX2PRZB6ACZ3Y3FDMBO", "length": 6090, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்னையை அதிர வைத்த காலா முதல் வார வசூல், நம்பர் 1 - Cineulagam", "raw_content": "\nஉங்க பிறந்த தேதி சொல்லுங்க: உங்க காதல் எப்படினு நாங்க சொல்றோம்..\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இளம் தமிழ் பெண்......\nமண்ணில் புதைந்த பிணங்களை திருடி விற்கும் சிறுமி அதிரவைக்கும் பின்னணி\nவிஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு, ரஜினி ரசிகர்கள் செய்யவில்லையா- விளாசிய பிரபலம்\nபாலாஜி, நித்யாவால் ஏற்பட்ட பூகம்பம்... பட்டி���ியால் வாடும் சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nஆரவ்வுடன் நெருக்கமாக ஓவியா... மீண்டும் மலர்ந்ததா காதல்.. புகைப்படத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி\nவிஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nசென்னையை அதிர வைத்த காலா முதல் வார வசூல், நம்பர் 1\nகாலா படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், பல இடங்களில் படத்திற்கு பாசிட்டிவ் டாக் இருந்தும் பெரியளவில் கூட்டம் வரவில்லை என கூறப்படுகின்றது.\nஆனால், சென்னையில் மட்டும் காலா ராஜ்ஜியம் தான், படம் வெளிவந்து ஒரு வார முடிவில் மட்டுமே ரூ 8 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.\nஇதுவரை வந்த தமிழ் படங்களிலேயே சென்னையிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் காலா தான் நம்பர் 1 என கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26098", "date_download": "2018-06-20T18:38:03Z", "digest": "sha1:6VGNHKREQGLGEBWYJF5I75AB6ZZHGFJ5", "length": 8797, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா உற்பத்தி | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nபெரு நாட்டில் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகடந்��� பிப்ரவரி மாதம் தங்களுடைய குழந்தையின் மருத்துவதற்காக கஞ்சாவிலிருந்து எண்ணெயை பெற்றோர் பிரித்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த பெற்றோரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்பின்னரே Marijuana எனும் கஞ்சாவை மருத்துவத்திற்காக அனுமதிக்கும் மசோதாவை அந் நாட்டு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து சட்டமசோதா தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அதிகளவான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவே கன்சர்வேட்டிவ் காங்கிரஸ் கட்சி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.\nஇதனை தொடர்ந்து கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனையை சட்டப்பூர்வமாக செய்யலாம்.\nஇதுதொடர்பான சட்டவிதிகள் 60 நாட்களுக்குள் உருவாக்கப்படும் என ஆளும் கட்சியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சட்டம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nபெருவின் அண்டை நாடுகளான சிலி மற்றும் கொலம்பியாவில் ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெரு கஞ்சா கஞ்சா எண்ணெய் தயாரிப்பு இறக்குமதி\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து. தமிழக அரசியல் சூழல் தொடர்பாக விவாதித்துள்ளனர்.\n2018-06-20 21:27:39 ராகுல் காந்தி கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nசுமத்ராவின் டோபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 180 பேர் காணாமல் போயுள்ளனர்,\n2018-06-20 19:43:05 சுமத்ரா 180 மாயம் இந்தோனேசியா\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது.\n2018-06-20 15:58:32 பெண் பத்திரிகையாளர் எஸ்.வி.சேகர் பிணை\nஇந்தியாவின் சிக்கிம் மாநில அரசின் தூதுவரானார் ஏ.ஆர் .ரஹ்மான்\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.\n2018-06-20 16:26:33 சிக்கிம் சுற்றுலாத் தலம் ஏ.ஆர் .ரஹ்மான்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-06-20 12:28:40 இந்தியா பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28870", "date_download": "2018-06-20T18:38:22Z", "digest": "sha1:66LE4TKPE6MGFGQX7DK2AS2FMCAHSB4O", "length": 7412, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "எலினர் சூறாவளி தாக்கும் அபாயம்!!! | Virakesari.lk", "raw_content": "\nநகர தொடர்மாடிமனை அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nவலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅவசியமான வெற்றியை சுவைத்தது போர்த்துக்கல்\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஎலினர் சூறாவளி தாக்கும் அபாயம்\nஎலினர் சூறாவளி தாக்கும் அபாயம்\nபிரித்தானியாவின் சில பகுதிகளில் எலினர் சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.\nவட இங்கிலாந்து, தென் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.\nஇதேவேளை பிரித்தானியாவின் மேற்குக் கரையோரத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுகின்றது.\nபலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக மேற்குக் கரையோரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பிரித்தானியாவின் சுற்றுச்சூழல்துறை முகவரகம் எச்சரித்துள்ளது.\nபிரித்தானியா எலினர் சூறாவளி வானிலை நிலையம்\nடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து. தமிழக அரசியல் சூழல் தொடர்பாக விவாதித்துள்ளனர்.\n2018-06-20 21:27:39 ராகுல் ��ாந்தி கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nசுமத்ராவின் டோபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 180 பேர் காணாமல் போயுள்ளனர்,\n2018-06-20 19:43:05 சுமத்ரா 180 மாயம் இந்தோனேசியா\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது.\n2018-06-20 15:58:32 பெண் பத்திரிகையாளர் எஸ்.வி.சேகர் பிணை\nஇந்தியாவின் சிக்கிம் மாநில அரசின் தூதுவரானார் ஏ.ஆர் .ரஹ்மான்\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.\n2018-06-20 16:26:33 சிக்கிம் சுற்றுலாத் தலம் ஏ.ஆர் .ரஹ்மான்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-06-20 12:28:40 இந்தியா பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/17079", "date_download": "2018-06-20T19:17:29Z", "digest": "sha1:6CF32AO4CE5WEOEZ66VIMD2MGX6GUJFG", "length": 6922, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் ஒரு வாரத்துக்கு பிறகு சுட்டெரிக்கும் சூரியன்! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & ��ேலை வாய்ப்பு\nஅதிரையில் ஒரு வாரத்துக்கு பிறகு சுட்டெரிக்கும் சூரியன்\nஅதிரையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர் மழையின் காரணமாக மக்களுக்கு எது பகல் எது இரவு என்று தெரியாத அளவுக்கு குளிர்ச்சியும் வெளிச்சமின்மையும் அதிரையில் காணப்பட்டது. வெயில் ஒரு வாரமாக இல்லாமல் மக்கள் வெயிலை இன்றைக்காவது பார்க்க முடியாதா என்று ஏங்கினர். காரணம் துவைத்த துணிகள் காய இடமின்றியும் வீட்டுள் மின் விசிரியில் காய வைக்கும் சூழலும் நிலவியது.\nஅதுமட்டுமின்றி சாலைகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர் வற்றுவதற்கும் பழைய வீடுகளில் கசியும் தண்ணீர் காய்வதற்கும் வெயில் தேவைப்பட்டது.\nஇந்நிலையில் இன்று அதிகாலை முதல் மழை மேகங்கள் நமதூரை விட்டு மறைந்து வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை பிறையின் தொடர் செய்திகளின் எதிரொலி தண்ணீரில் தத்தளிக்கும் பிலால் நகர் பகுதிக்கு விடிவுகாலம் (படங்கள் இணைப்பு)\nசென்னையில் சாலை மேல் படகு சவாரியை துவங்கிய மக்கள் (படங்கள் இணைப்பு)\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/03-ar-rahman-loses-chance-enter-oscar.html", "date_download": "2018-06-20T18:58:07Z", "digest": "sha1:KORUSBGB5QFIIBRGM3SR5GYFHAABRNK4", "length": 9431, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது! | AR Rahman loses chance to enter Oscar nominations, ரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது\nரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது\nலாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு கை நழுவியது.\nகடந்த ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இசையமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும், இந்த ஆண்டு 2 கிராமி விருதுகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்று இந்திய இசைக்கு மகுடம் சூட்டினார்.\nஇந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது போட்டிக்கும் கப்பிள்ஸ் ரிட்ரீட் என்ற படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நா நா... என்ற பாடல் அனுப்பப்பட்டது.\nஇது ரஹ்மான் எழுதிய முதல் தமிழ் பாடல். அவர் மகன் அமீன் பாடியிருந்தார். இந்தப் பாடல�� நிச்சயம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஹ்மானே இதுபற்றி சமீபத்தில் அறிவித்திருந்தார்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் என்ற இடத்தில் நேற்று நடந்த விழாவில், ஆஸ்கார் விருது போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட பாடல்களை நடிகை ஆனி ஹதாவே அறிவித்தார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடல் போட்டிக்கான தேர்வில் வெற்றி பெற வில்லை.\nஇதனால் இந்த ஆண்டும் ரஹ்மான் ஆஸ்கர் வெல்வார் என்ற கனவு கலைந்துபோனது. தமிழ் ரசிகர்களுக்கு இதில் சர்று ஏமாற்றம்தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்: ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது\nரொம்ப எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது\nRead more about: ஏஆர் ரஹ்மான் கபிள்ஸ் ரீட்ரீட் விருது ஆஸ்கர் பரிந்துரை a r rahman oscar nominations couples retreat\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/super-monster-wolf-success-japan-farming-trials-314102.html", "date_download": "2018-06-20T18:45:22Z", "digest": "sha1:BNI44UAGPU7EZHPNYNMZV4TUILPYRMKC", "length": 10388, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க 'ரோபோ ஓநாய்' வடிவமைப்பு | 'Super Monster Wolf' a success in Japan farming trials - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க ரோபோ ஓநாய் வடிவமைப்பு\nஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க ரோபோ ஓநாய் வடிவமைப்பு\nரொனால்டோ கோலால் போர்ச்சுகல் வென்றது\nஜப்பானின் தொழில்நகரம் ஒசாகாவில் பயங்கர நிலநடுக்கம்.. ஹோண்டா, டொயோட்டா ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு\nதொடர்ந்து 64 நாட்கள் வேலை... கோவில் நிர்வாகத்திற்கு எதிராக ரூ. 50 லட்சம் கேட்டு புத்த பிட்சு வழக்கு\nகோரிக்கைக்குப் போராட ஜப்பான் பஸ் டிரைவர்கள் கையாண்ட விநோத வழி\nவிவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.\n65 சென்டிமீட்டர் நீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை போல முடியையும், சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது என அசஹி டிவி கூறுகிறது.\nகாட்டுப்பன்றிகளிடம் இருந்து அரிசி மற்றும் செஸ்நட் பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது.\nவிலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருதுவடன், ஊளையிடவும் தொடங்கும். சூரிய ஆற்றல் பேட்டரிகள் மூலம் இது செயல்படும்.\nஇந்த ரோபோ ஓநாய் இருக்கும் பகுதிகளில், பயிர் இழப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டன என ஜப்பான் விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்பு கிசாருசு நகரத்தில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டு விளையும் பயிர்களில் ஒரு பகுதியை காட்டுப்பன்றியிடம் இழந்து வந்தனர்.\nஒரு மின் வேலினை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாய கூட்டுறவு நிறுவனம் கூறியுள்ளது.\nஇப்போது, ரோபோ ஓநாய் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் விலை, 4,840 டாலர்கள் ஆகும்.\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nஎன்ன சொல்கிறது எம்.எஸ். சுவாமிநாதனின் அறிக்கை\nதுப்பாக்கி வாங்க வயது வரம்பை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nதிருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு சுயமரியா��ைத் திருமணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\njapan farming ஜப்பான் விவசாயம்\nநினைக்கும் போதெல்லாம்திறந்துவிட காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு\nகுடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்\nசென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்.. யாரெல்லாம் போறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863834.46/wet/CC-MAIN-20180620182802-20180620202802-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}