diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0433.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0433.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0433.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://puthagampesuthu.com/2017/05/26/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-06-20T02:03:23Z", "digest": "sha1:H6RBC737DUGOC3ESWJW3F7NUZ5GMSZTL", "length": 5941, "nlines": 55, "source_domain": "puthagampesuthu.com", "title": "ஈசாப் கதைகள் தொகுப்பு: முல்லை முத்தையா - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > ஈசாப் கதைகள் தொகுப்பு: முல்லை முத்தையா\nஈசாப் கதைகள் தொகுப்பு: முல்லை முத்தையா\nவாய்மொழி மரபில் உலகப்புகழ் பெற்ற கதைகள் இவை. எகிப்திய மன்னன் ஃபாரோ அமாசீஸ் காலத்தில்,அதாவது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஈசாப் என்று சொல்கிறார்கள்.எழுத்தறிவு இல்லாத இவரின் வாழ்நாள் முழுவதும் வறுமையும் துன்பமுமே நிறைந்திருந்தது. இவரின் மரணமும் கூட இயற்கையானதல்ல எனப்படுகிறது.ஏதோ ஒரு குற்றச்சாட்டின் பேரில் மலைமீதிருந்து உருட்டிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nபுரட்சியாளர்களுக்கும்,புதுமையான கருத்தாளர்களுக்கும் அக்காலத்தில் இயற்கையான மரணம் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாமல் அடிமையாகத் துயரப்பட்டாலும் உலகமே வியக்கும் கதைகளை வழங்கியவர் ஈசாப். கிரேக்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இக்கதைகள் காலத்தை வென்று நிற்பவை..பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே.அவற்றின் வழியே உணர்த்தப்படும் நீதி மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.\nகார்ல் மார்க்ஸ் நூலகர் ச.சீ.கண்ணன்\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு...\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ...\nமயிலம் இளமுருகு வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=223&code=aPcLVYbd", "date_download": "2018-06-20T01:54:36Z", "digest": "sha1:P4SYCGKLND6COT2QRI3SZCY4DCF7KKTG", "length": 16271, "nlines": 349, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதிவர் : கோபால் கண்ணன் on 2017-11-01 07:44:06\nஇரைதேடி பற ; சேகரி\nஉன் வலக்கை ரேகைகளால் போர்த்து\nஉன் துயரென்ன என பரிவுடன் வினவு\nஇளகும் குரலுக்குச் செவி கொடு\nஉச்சந்தலையில் மச்சமளவு முத்தம் வை\nகடல் குளித்து நீர்வழிய எழும் நிலவைப்போல்\nஉடை வழிய உடல் எழும் ; கண்டு ரசி\nஇக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.\nமச்சமளவு முத்தம் - கோபால் கண்ணன்\nகுறிச்சொற்கள்: #கவிதை #கோபால் கண்ணன் #POEM #fb\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர�� பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/12/blog-post_20.html", "date_download": "2018-06-20T01:39:06Z", "digest": "sha1:P6P4ZINBAD2NI5XJ6M2ESOKW4ASNYX4I", "length": 22892, "nlines": 192, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஜெயா தொலைக்காட்சி உரிமையாளர் ?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 21 டிசம்பர், 2016\nசெப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள்.\nஅன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார்.\nநால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது.\nசெப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து, 18 ம் தேதி விடுதலையாகி சென்னை வந்தனர்.\nநால்வரும் 22 நாட்கள் ச���றையிலிருந்த இந்த காலகட்டத்தில் நடந்த முக்கியமானதோர் நிகழ்வுதான் தற்போது வெளியில் வந்திருக்கிறது. அதுதான் ஜெயா டிவியை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.\nஅதாவது இந்த 22 நாட்களில் ஜெயா டிவி யின் 75 சதவிகித பங்குகள் சசிகலா பெயருக்கு மாறியிருக்கின்றன.\nகார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தில் Ministry of Corporate Affairs இது சம்மந்தமாக தாக்கல் செய்யப் பட்டிருக்கும் தஸ்தாவேஜீகள் அல்லது ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. செப்டம்பர் 27 ம் தேதி நால்வரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 1 ம் தேதி மாவிஸ் சாட்காம் Mavis Satcom என்ற கம்பெனி தன்னுடைய பங்கு பரிவர்த்தனையில் பெரியதோர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கோரியும், அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும் நோட்டீஸ் வெளியிட்டது. (For a Board Resolution to approve transfer of shares).\nமாவிஸ் சாட்காம்தான் ஜெயா டிவி யை நடத்திக் கொண்டிருக்கிறது.\nஅக்டோபர் 10 ம் தேதி 6,59,200 பங்குகள், அதாவது மாவிஸ் சாட்காம் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 75.8 சதவிகித பங்குகள், வெங்கடேஷ் மற்றும் மருதப்ப பழனிவேலு என்ற இரண்டு இயக்குநர்களிடமிருந்து சசிகலாவுக்கு மாற்றப்பட்ட (transfer) முடிவுக்கு இந்த நிறுவனத்தின் Board அங்கீகாரம் கொடுக்கிறது.\nஅக்டோபர் 10 ம் தேதி நடைபெற்ற Board Meeting ன் நடவடிக்கைகள் அதாவது Minutes பற்றி இதனது மேனேஜிங் டைரக்டர் பிரபா சிவகுமார் கையெழுத்திட்ட குறிப்பு இவ்வாறு கூறுகிறது: 'நிறுவனத்தின் தலைவர் Board க்கு கொடுத்திருக்கும் தகவலில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை மாற்றிக் கொடுக்கும், மனுக்களை Form நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.\nஇந்த மனுக்களை தீர ஆராய்ந்த Board இந்த பங்குகளை மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதென்று முடிவு செய்கிறது. The Board after due deliberation passed the following resolution: Resolved that the approval be and hereby given to the undernoted transfers'. இதன்படி ஜெயா டிவி 1999 ல் ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து இயக்குநராக இருந்த வெங்கடேஷ் 2,19, 400 பங்குகளையும், 2006 ல் இயக்குநராக சேர்ந்த பழனிவேலு 4,39,900 பங்குகளையும் சசிகலாவுக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள்.\nஇதன்மூலம் நிறுவனத்தில் சசிகலாவின் பங்குகள் 7.01, 260 ஆக உயர்ந்து விட்டது. இது கிட்டதட்ட மொத்த பங்குகளில் 80.76 சத விகிதமாகும் என்ற���ம் கூறப்படுகிறது. இந்த பங்கு பரிவர்த்தனையின் மொத்த ரூபாய் மதிப்பு என்னவென்று குறிப்பிடப் படவில்லை.\nஇதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம் செப்டம்பர் 2013 வரையில் இந்த நிறுவனத்தில் சசிகலாவுக்கு எந்த பங்குகளும் இல்லை. ஆனால் 2013 - 14 கால கட்டத்தில் அப்போது இயக்குநர்களாக இருந்த மூவரிடமிருந்து 42, 860 பங்குகளை சசிகலா வாங்கியிருக்கிறார்.\nஇதில் முக்கியமான விஷயம் சிறையில் இருந்த காலகட்டத்தில் ஒருவரது பெயரில் இதுபோன்று ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதுவும் 75 சத விகித பங்குகளை மாற்ற முடியுமா என்பதுதான். இதில் சட்டப்படி தவறு இல்லையென்று கம்பெனி விவகாரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நன்கறிந்தவர்கள் சிலர் கூறுகின்றனர்.\n'சிறையில் இருக்கும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக ஆக முடியாதென்று கம்பெனிகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் எந்த சட்டப் பிரிவும் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆகவே சசிகலா சிறையில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு மாற்றிக் கொடுக்கப் பட்ட பங்குகள் விவகாரத்தில் சட்ட முறைகேடுகள் ஏதும் நடந்தது என்று நாம் சொல்லி விட முடியாது,' என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கம்பெணி விவகாரங்கள் மற்றும் ஷேர் மார்கெட் பற்றி நன்கறிந்த முதலீட்டு ஆலோசகர் ஒருவர்.\nமற்றோர் பங்கு முதலீட்டு ஆலோசகர் சொல்லுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது. 'இதுபோன்ற பங்கு பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட ஆவணங்களில் பங்குகளை விற்பவர்களும், வாங்குபவர்களும், (அதாவது யார் பெயரில் பங்குகள் மாற்றப் படுகிறதோ அவர்களும்) கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவிஸ் சாட்காம், பங்குகள் மாற்றப் படுவதற்கான transfer Board ன் தீர்மானத்துக்கான நோட்டீஸை அக்டோபர் 1 ம் தேதிதான் கொடுக்கிறது.\nஇதற்கு அங்கீகாரம் கொடுத்த அறிவிப்பு அக்டோபர் 10 ம் தேதி இயக்குநர் பிரபா சிவகுமார் கொடுத்த அறிக்கையில் இருக்கிறது.\nஅப்படியென்றால் தன் பெயரில் பங்குகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்களில் ச சிகலா எப்போது கையெழுத்துப் போட்டார்\nஅவர் செப்டம்பர் 27 ம் தேதிக்கு முன்பே கூட கையெழுத்து போட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. அந்த உண்மை தெரியாமல் நாம் எதுவும் சொல்ல முடியாது'. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், 2013 வரையில் மாவிஸ் ச���ட்காமில் எந்த பங்குகளையும் வைத்துக் கொண்டிராத சசிகலா 2014 அக்டோபரில் திடீரென்று 80 சதவிகித பங்குகளுக்கு எப்படி அதிபதியானார் என்பதுதான்.\nசட்டப்படி சசிகலா செய்ததில் எந்த தவறும் இல்லை என்பது உண்மையாகவே இருக்க கூடும்தான். ஆனால் அஇஅதிமுக வின் ஊதுகுழலாகவும், பிரச்சார பீரங்கியாகவும் இருக்கும் ஜெயா டிவி எப்படி நன்கு திட்டமிட்ட முறையில் சசிகலா வின் கட்டுப்பாட்டுக்குள போனது என்பதுதான் முக்கியமான விஷயம்.\nஅதுவும் ஜெயலலிதாவும், சசிகலா வும் சிறையில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கியமான சம்பவம் நடந்தேறியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது.\nஉலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது(1913)\nசந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது(1968)\nபெத்லகேம் நகரம், இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது(1995)\nநார்வேயின் முதல் தேசிய பூங்காவாக ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது(1962)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nஇது ‘மூக்கைப் பிட��க்கும்’ பிரச்னைதான்.\nகருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா \nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்\nமஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nகருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் ச...\nபேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு\nஇந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nசுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,\nகலங்க வைத்த இறுதி ஊர்வலம்...\n\"'ந மோ\" வின் கொடுங்கோன்மை\nமக்களிடம் உள்ள பணத்தை பறித்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/05/blog-post_12.html", "date_download": "2018-06-20T01:31:58Z", "digest": "sha1:EZQD2UHEBZOLOOC2MXBJE72F62FZMVFS", "length": 24632, "nlines": 259, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஆரிய மாயைத் தவிர வேறென்ன", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஆரிய மாயைத் தவிர வேறென்ன\nதிராவிட கட்சிகள் தமிழ் நாட்டை,மக்கள் வாழ்வாதாரத்தை தாழ்த்தி விட்டதாக பாஜக மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் தொடர்ச்சியாக தாக்கி வருகிறார்கள்.\nஆனால் பாஜக மோடியின் ஆட்சியில் குஜராத் ஊடகங்களில்தான் ஒளிர்ந்துள்ளது.\nகுஜராத் வளர்ச்சி படங்களாக ஊடகங்களில் வந்தவை வெளிநாட்டு சாலை,கட்டிடங்கள் படங்கள்,போட்டோஷாப் படங்கள்தான் என்பது பகிரங்கப்பட்டபோதும் ஊடகங்கள் மறைத்து விட்டன.\nஅச்செய்திகளை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு மோடி வித்தைகளை மக்கள் பகிரங்கப்படுத்தவில்லை.\nஇந்தியாவிலேயே தமிழ் நாடு தொழில்,கல்வித்துறைகளிலும்,கட்டுமானம்,மக்கள் நலன் சுகாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முதன்மை இடங்களையே பெற்றிருந்தது.\nவழக்கமான மோடியின் அந்நிய நாடுகளுக்கு இந்திய துறைகளை விற்பதன் கொள்கை மூலம் தொழிற்துறையில் முதலிடம் என்று மார்தட்டிக்கொண்டிருந்தது.\nஆனால் குஜராத் மக்களுக்கு சாலை,குடிநீர் ,சுகாதார வசதிகளில் பின்தங்கியே இருந்தது.\nஅவை எல்லாம் திட்டமிட்டே மறைக்கப்பட்டு ஊடகங்கள்,சமூக வலைத்தளங்களில் பணத்துக்கு செய்தி முறையால் மோடி செயல்வீரராக,திறமை சாலியாக தூக்கிப் பிடிக்கப்பட்டார்.\nகுஜராத் மட்டுமல்ல,பாரம்பரியமாக பாஜக செல்வாக்குடன் ஆண்டு வரும் ராஜஸ்தான்,உ.பி,ம.பி,போன்ற மாநிலங்களில் மக்கள் நிலை \nசராசரி நித்திய மாநிலங்களிலேயே பின்தங்கிய நிலைதான்.\nஇவைகளில் தங்கள் இயலாமையை காட்டிக்கொள்ளமுடியாத பாஜக தமிழ் நாட்டில் 50 ஆண்டுகால திராவிட ஆட்சி யை விமரிசிப்பது நொள்ளைக்கண்ணன் நல்லக்கண்ணனைபி பார்த்து ஒழுங்காப்பார்த்துப் போயா என்பதைபோல்தான் உள்ளது.\nமுதுகு நிறைய அழுக்கை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமரிசித்து பாஜகவால்,ராஜா.பொன்னார்,தமிழிசை களால் மட்டுமே முடியும்.\nமத்தியில் பாஜக ஆளும் மாநிலங்களை, கல்வியிலும், சமூக பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகத்தை விட பல மடங்கு கீழே, பின்தங்கியுள்ள நிலையில் வைத்துக்கொண்டு, இந்த பாஜக RSS கும்பல், எப்படி கொஞ்சம் கூட மானம் , வெட்கமில்லாமல், தமிழ்நாட்டை குறை சொல்கிறார்கள்என்பதை உங்கள் கவனத்துக்கே விட்டு விடுவோம்.\nஇந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களை பார்ப்போம்...\nபள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்... அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.. தமிழ் நாடு - 38.2%..\nபாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6% ; மபி - 17.4% ; உபி - 16.8% ; ராஜஸ்தான் - 18.0% ; இந்திய சராசரி : 20.4%\nகல்வி நிலையங்களின் தரம் :-\n2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது... அந்த பட்டியலின் படி,\nமுதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்..பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.. இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட\nஇந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை......\nமுதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பிகார் - 1 ; ராஜஸ்தான் - 3\nமுதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ; பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4\nபொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-\nஇந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது.\nமகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.\nபாஜக ளும் வட மாநிலங்கள் குஜராத் - ₹10.94 lakh crore (5th) ;\nசிசு மரண விகிதம்( 1000 பிறப்புக்கு) :-\nதமிழ் ���ாடு - 21 ;\nபாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் - 47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி : 40\nஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்:-\nதமிழ் நாடு - 79 ;\nபாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285 ;\nராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167\nதடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்\nதமிழ் நாடு - 86.7% ;\nபாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; இந்திய சராசரி : 51.2%\nகல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-\nதமிழ் நாடு - 80.33% ;\nபாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி - 70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; இந்திய சராசரி : 74%\nஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-\nதமிழ் நாடு - 943 ;\nபாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ;\nராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919\nபாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442 ; இந்திய சராசரி : 93,293\nதமிழ் நாடு - 0.6663 ;\nபாஜகஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087\nதமிழ் நாடு - 11.28% ;\nபாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ; மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93% ; இந்திய சராசரி : 21.92%\nஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition)\nதமிழ் நாடு - 18% ;\nபாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி - 40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; இந்திய சராசரி : 28%\nமருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)\nதமிழ் நாடு - 149 ;\nபாஜக ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41 ; உபி - 31\n; ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ; இந்திய சராசரி : 36\n-- இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது.... இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..\n1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.\n2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.\n3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.\n4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..\n5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..\nஉண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்... தமிழக மக்களை ஏமாற்றி பாஜகதான் வளர்ச்சியை கொண்டுவரும் என்று மோடி வித்தை காட்டி கட்சியை வளர்க்க முயல்கிறார்கள்.\nஇது ஆரிய மாயைத் தவிர வேறென்ன.\nடில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)\nபிரேசில் அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)\nஇந்திய மக்களவை இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)\nபிரபல நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு\nஇன்னும் 700 நாட்கள் அபாயம்\nசட்டமன்றத்தில் A 1 படம் \nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nஇப்போது பரிணாமம் நிகழவில்லையா .. . . . . \nஜிஎஸ்டி வரி விதிப்பு தயார்\nசென்ற ஏழு நாட்கள் .\nஆரிய மாயைத் தவிர வேறென்ன\nஉங்கள் கணிப்பொறியின் அடிப்படை அறிக்கை,\nசட்டம் - ஒழுங்கு சரியில்லை\nஅண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ---மோடி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-20T01:57:25Z", "digest": "sha1:UC3HPRBSKNFT4TYRIIHH34IHFNBUVQWB", "length": 9121, "nlines": 99, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: August 2013", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nவெயிலின் கொடுமை சாலையில் செல்லும் பொழுது தெரியும். எங்கயாவது ஒதுங்க நிழல் கிடைக்காத என கண்கள் அலைபாயும். அது மரத்தின் நிழலாக இருந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சியே. கிடைக்கும் மர நிழலில் ஒதுங்கக்கூட இடம் கிடைக்குமா() என்பது வேறு விசயம். அந்த அளவிற்க்கு இன்று சாலையோரம் உள்ள மரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தினசரிக் கடைகள் எல்லாம் கிடைக்கும் அந்த ஓரிரு மரங்களின் கீழ் இடம் பிடித்துவிடுகின்றன. இல்லையென்றால், இருசக்கர வாகனங்களின் தற்காலிக புகலிடமாக மாறியிருக்கும். எங்கு மரமிருந்தாலும் அங்கு இந்த நிலைதான், இன்று திரும்பிய திசையெல்லாம். அந்த அளவிற்க்கு ‘மரங்களின் நிழல்கள்’ இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இந்த மரங்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தரப்படுவதில்லை. ஏன் இந்த முரண்பட்டச் சூழல் நம்மிடையே நிலவுகிறது\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 8:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-20T01:55:54Z", "digest": "sha1:W4FXLB7THPOLTST76DBKCFYWFRXMBU3D", "length": 14402, "nlines": 173, "source_domain": "vanavilfm.com", "title": "சினிமா Archives - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nதுபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவை நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா காதல் திருமணம் செய்ய இருக்கிறார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன்…\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nஇனி தான் நடிக்கும் படங்களில் அரசியலே இடம் பெறக்கூடாது என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக���கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து…\nவிஸ்வரூபம்2 ரிலீஸ் திகதி அறிவிப்பு\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த…\nவிஸ்வரூபம்2 டிரைலரை வெளியிடும் அமீர்கான்\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை பிரபலங்கள் மூன்று பேர் வெளியிட இருக்கின்றனர். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள்…\nபகலில் ஒரு நாட்டிலும், இரவில் வேறு நாட்டிலும் வாழும் அபூர்வ மக்கள்\nநாகலாந்தின் எல்லை கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவிலும், இரவில் மியான்மரிலும் என 2 நாடுகளில் வாழ்கின்றனர். நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி.…\nரஜினியின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பம்\nரஜினிகாந்த் நடிப்பில் “காலா' படம் உலகமெங்கம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் “காலா' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில்,…\nஉலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி…\nகாலா சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது\nசென்னை நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாக…\nசிம்பு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா\nமணிரத்னம் இயக்���ி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “செக்கச் சிவந்த வானம்'.…\nபாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வீன்ஸ்ட்டின், இன்று மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் நான் குற்றமற்றவன் என்று வாக்குமூலம் அளித்தார். ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70…\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_30.html", "date_download": "2018-06-20T01:54:10Z", "digest": "sha1:YFAA7I5BFPI35BFE4YCLN3Z2TGDN7XMM", "length": 47355, "nlines": 572, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கை - பெ���ும் தலைகளுக்கு ஆப்பு", "raw_content": "\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nநான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.\nஇனிப் பொட்டி கட்டவேண்டியது தானா\nஅண்மையில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.\nஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..\nமுக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.\nஇந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.\nஇதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.\nமகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.\nஇதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.\nஅண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்டக் கூடிய விடயம்.\nஇந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அ���ிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..\nசிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.\nஅணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த சுழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.\nகாயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.\nநான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..\n20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.\nராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.\nஎட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.\nஇறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .\nஇப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா\nலஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - \" இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்\"\nபெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.\nஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..\nஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.\nஇந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)\nஇந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..\nமறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..\nஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.\nவெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..\nஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..\nஇன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nஅதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.\nதான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)\nஅடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..\nஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....\nஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.\nஇதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nat 12/30/2009 04:01:00 PM Labels: cricket, இலங்கை, கிரிக்கெட், சங்கக்கார, சனத் ஜெயசூரிய\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதலைப்பைப் பார்த்தால் ஏதோ அரசியல் டபுள் மீனிங் போல இருக்கே.. :)\nபெருந்தலை எல்லாம் ஒரேடியா போனது நமக்கு சரிவுதான்... வரும் தொடர பார்க்கலாம்...\nசனத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் ஏதோ அரசியல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். முரளிக்கும் இனி என்ன நடக்குமோ தெரியாது. அஜந்தா மென்டிஸ் இத்தனை சீக்கிரம் இப்படி ஆவார் என நினைக்கவே இல்லை. புது ரத்தம் அணிக்குப் பாய்ச்சப் படுவது நல்லதுதான். அடுத்த அரவிந்த என்றுதான் நானும் ஆரம்பத்தில் சாமரவை நினைத்தேன்.\nமற்றவர்கள் சொல்லி சொல்லியோ இப்ப கிரிக்கெட் பதிவு மட்டும்தான் வருகிறது.\nசங்கக்கார என்னவோ புதுசா எல்லாம் பண்ணுறன் என்று செய்யுறார் பார்க்கலாம்...:)\nஅதுசரி இலங்கையின் உண்மையான உபதலைவர் யார் (அவரை பெயருக்குத்தான் வச்சிருக்காங்களோ\nஅதிரடி மன்னருக்கு ஆப்பு வைத்தது கவலை அண்ணா....ஆனால் இலங்கை அணிக்கு இளம் வீரர்கள் வாறது சந்தோசம்.... இந்திய ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டிய தவிர மத்த நான்கு போட்டிகளிலும் இலங்கை சார்பாக 5 வீரர்கள் அறிமுகமானவர்கள் இது சாதனையா\nபொண்டிங்கின் இன்னொரு சாதனை கடந்த 20 வருடங்களில் பலதடவை ஐசிசி விதிகளை மீறியதற்க்கு தண்ட���க்கப்பட்டவர். தலைவராக அதிகம் தண்டனை பெற்றவரும் இவரே. ஹிஹிஹி\nஆல் ரவ்ண்டர் பர்விஸ் மஹ்ரூப் எங்கே காணவில்லை \nசனத், மென்டிஸ், மலிங்க போன்றவர்கள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாமல் கழற்றிவிட்டது சரி, ஆனால் மஹேலவை காயம் காரணமாக கழற்றிவிட்டதாக சொல்வது ஏன்\nமஹேல கடைசியாக நடந்த போட்டிகளில் திறமையாக ஆடி நான் பார்த்தது குறைவு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்றால் மஹேலவையும் அணியிலிருந்து (ஒருநாள் போட்டிகள்) தூக்க வேண்டுமே\nசாமர கப்புகெதர உண்மையில் பாவம் அண்ணா....\nபொதுவாக துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்காது... ஒரு 45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் அல்லது ஆகக்கூடுதலாக 40 ஆவதில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கொடுத்தால் எப்படி திறமையை வெளிக்காட்டுவது\nஅதே நிலைமை தான் சமரவீரவுக்கும்... வாய்ப்புக் கிடைக்காது, கிடைத்தால் அணி அதிக விக்கெட்டுகு்களை இழந்து தடுமாறும் நிலைமையில் தான் கிடைக்கும்.....\nமத்தியவரிசையில் statistics ஐப் பார்க்க முடியாதே அண்ணா\nஉலகம் கண்ட சிறந்த துடுப்பாட்ட வீருர்களுள் ஒருவர்.... இப்போது அணித்தலைமையிலும் சாதனை....\nஎன்ன செய்வது யோகா.. பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து நீடிக்க முடியாதே.. எனக்கும் சனத் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.. ஆனால் அவர் தன பெறுபேறுகளின் உச்சத்தில் இருந்த போதே ஓய்வு பெற்று கௌரவமாக விலகி இருக்கவேண்டும்.\nநிஷான் - ஆமாம்.. அனுபவம் குறைந்த அணி.. ஆனால் யார் கண்டார், இந்திய அணியை இந்த இளைய அணி பின்னிப் பெடல் எடுத்தாலும் எடுக்கலாம்..\nசயந்தன் - சும்மா இருந்தாலும் கிளப்பி விட்டிருவீங்க போல.. ஏன்யா\nசனத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் ஏதோ அரசியல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். //\nஅதை கொஞ்சம் திருத்தி 'அரசியலும்' இருக்கிறது என்று சொன்னால் சரி.. ;)\nமுரளிக்கும் இனி என்ன நடக்குமோ தெரியாது. //\nமுரளி சாதிக்கும் வரை அணியில் இடம் நிச்சயம்..\nஇன்னொரு சேதி தெரியுமோ.. இன்று ஜனாதிபதியினால் இவர்கள் இருவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன..\nஅஜந்தா மென்டிஸ் இத்தனை சீக்கிரம் இப்படி ஆவார் என நினைக்கவே இல்லை.//\nஒரு மந்திரப் பந்தை மட்டும் நம்பி இருந்தால் இப்படித் தான்.. பார்க்கலாம் மீண்டும் வர முயல்கிறாரா என்று..\nபுது ரத்தம் அணிக்குப் பாய்ச்சப் படுவது நல்லதுதான். அடுத்த அரவிந்த என்றுதான் நானும் ஆரம்பத்தில் சாமரவை நினைத்தேன்.//\nஅப்படித் தான் எல்லாரும் சொன்னார்கள்.. கொஞ்ச நாள் பிரகாசித்து வெளியே போனவர் மறுபடி வருகிறார்.. பார்ப்போம் என்ன செய்கிறார் என்று.\nமற்றவர்கள் சொல்லி சொல்லியோ இப்ப கிரிக்கெட் பதிவு மட்டும்தான் வருகிறது.//\nஷான் - நன்றி.. உங்கள் எண்ணம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.. :)\nவிஜயகாந்த் - எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க விஜய் மீதும் என் மீதும் அவ்வளவு நம்பிக்கையா விஜய் மீதும் என் மீதும் அவ்வளவு நம்பிக்கையா\nசங்கக்கார என்னவோ புதுசா எல்லாம் பண்ணுறன் என்று செய்யுறார் பார்க்கலாம்...:)//\n எல்லாரும் தானே.. டில்ஷான் மற்றும் கிரிக்கெட் தேர்வாளர்களை சொன்னேன்\nஅதுசரி இலங்கையின் உண்மையான உபதலைவர் யார் (அவரை பெயருக்குத்தான் வச்சிருக்காங்களோ\nஇல்லை.. அவரே தான்.. இப்போது அவர் இல்லாத படியால் தான் டில்ஷான்.. நீண்ட கால நோக்கோடு யாராவது ஒருவரை (புதிய முகம்) நல்லது.\nகொஞ்சக் காலம் நான் சொன்னதெல்லாம் கவுத்துது.. இப்போ தான் பலிக்க ஆரம்பிச்சிருக்கு.. சொல்லித் தான் பார்ப்பமே.. ;)\nஅதிரடி மன்னருக்கு ஆப்பு வைத்தது கவலை அண்ணா....ஆனால் இலங்கை அணிக்கு இளம் வீரர்கள் வாறது சந்தோசம்.... இந்திய ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டிய தவிர மத்த நான்கு போட்டிகளிலும் இலங்கை சார்பாக 5 வீரர்கள் அறிமுகமானவர்கள் இது சாதனையா\nஇல்லை சகோதரா.. சிம்பாப்வே, இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் இந்த சாதனைகளை தூக்கி ஏற்கெனவே சாப்பிட்டிருக்காங்க.. ;)\nபொண்டிங்கின் இன்னொரு சாதனை கடந்த 20 வருடங்களில் பலதடவை ஐசிசி விதிகளை மீறியதற்க்கு தண்டிக்கப்பட்டவர். தலைவராக அதிகம் தண்டனை பெற்றவரும் இவரே. ஹிஹிஹி//\nஇல்லையே.. வீரராக ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் இவங்க எல்லாம் முன்னிலை பெற்றிருப்பதும், தலைவராக கங்குலி முன்னால் இருப்பதும் மறந்துட்டீங்களா\nஆல் ரவ்ண்டர் பர்விஸ் மஹ்ரூப் எங்கே காணவில்லை \nஅவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், உபாதைகள் காரணமாக தனது கழகத்துக்கே விளையாடமுடியாமல் இருக்கிறார்\nசனத், மென்டிஸ், மலிங்க போன்றவர்கள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாமல் கழற்றிவிட்டது சரி, ஆனால் மஹேலவை காயம் காரணமாக கழற்றிவிட்டதாக சொல்வது ஏன்\nமஹேல கடைசியாக நடந்த போட்டிகளில் திறமையாக ஆடி நான் பார்த்தது குறைவு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்றால் மஹேலவையும் அணியிலிருந்து (ஒருநாள் போட்டிகள்) தூக்க வேண்டுமே\nடெஸ்ட் போட்டிகளிலும், இந்தத் தொடருக்கு முன்பாகவும் மகெல பெற்ற ஓட்டங்களை மறப்பதற்கு தேர்வாளர்கள் என்ன கங்கோனா ;) இந்த வருடத்தில் மகேள 669 ஓட்டங்களும், ஒரு சதம்+3 அரை சதமும் பெற்றுள்ளார்.\nஆஸ்திரேலிய அணியிலிருந்து ஹசியையோ, இந்திய அணியிலிருந்து யுவராஜையோ அவ்வளவு இலகுவாகக் கழற்றிவிட முடியுமா\nசாமர கப்புகெதர உண்மையில் பாவம் அண்ணா....\nபொதுவாக துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்காது... ஒரு 45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் அல்லது ஆகக்கூடுதலாக 40 ஆவதில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கொடுத்தால் எப்படி திறமையை வெளிக்காட்டுவது\nஅதே நிலைமை தான் சமரவீரவுக்கும்... வாய்ப்புக் கிடைக்காது, கிடைத்தால் அணி அதிக விக்கெட்டுகு்களை இழந்து தடுமாறும் நிலைமையில் தான் கிடைக்கும்.....\nமத்தியவரிசையில் statistics ஐப் பார்க்க முடியாதே அண்ணா\nம்ம்.. நீங்கள் சொல்வது சரியாகவே இருந்தாலும் , சமரவீரவுக்கு அது சரி.. ஆனால் கபுவுக்கு இரு நல்ல வாய்ப்புக்கள் நடந்துமுடிந்த தொடரில் கிடைத்தன.. நின்று நீண்ட இன்னிங்க்ஸ் விளையாடாமல் ஆட்டமிழந்தது அவர் தவறு..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - வி���ர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்���ி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/04/blog-post_48.html", "date_download": "2018-06-20T01:43:45Z", "digest": "sha1:6DXEG4EHXPG5EOTSXBPRJ32LY54URN42", "length": 13471, "nlines": 179, "source_domain": "www.astrosuper.com", "title": "/> வங்கிப்பணி,மருத்துவகல்வி யாருக்கு கிடைக்கும்..? ஜாதக பலன்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்.சனி கேந்திரம் திரிகோனத்தில் இருப்பது மக்கள் செல்வாக்கு புகழ் உண்டாக வழி செய்யும்..\nவங்கி பணிக்கு குரு ,புதன் ஜாதகத்தில் கெடாமல் இருப்பதும் பலமாக இருப்பதும் அவசியமாகும்..\n9 , 10 , 11 , ல் கேது அமையப் பெற்றாலும் , மருத்துவக்கராகன் சந்திரன் உச்சம் பெற்றாலும் , சூரியன் , செவ்வாய் , இணைந்து காணப்பட்டாலும் (அ) பரிவத்தனை அடைந்தாலும் மருத்துவக் கல்வி அமையும்.\nலக்கனத்திற்கு 2 , 10 , ல் செவ்வாய் , சனி , போன்றவர்கள் ஆட்சி பெர வேண்டும். மற்றும் செவ்வாய் 9 ல் அமர்ந்து குரு பார்வை பெற்றால் I a s ஆகலாம் .\n3 , 6 , 10 ,11 , ல் செவ்வாய் அமர்ந்து குரு பார்வை செய்தால் அரசு வேலை கிடைக்கும். 10 ல் குரு அமைய பெற்றவர்கள் வங்கியில் வேலை பார்ப்பர்.\n10 ல் சுக்கிரன் பலம் பெற்று சுக்கிரனை குரு பகவான் பார்வை செய்தால் கலைத்துறையில் தொழில் அமையும்.\nலக்கனாதிபதி 2, 12 ம் வீடுகளின் அதிபர்களுடன் சம்பந்தம் பெற்றால் சிறை செல்லும் அமைப்பு உண்டாகும்.\nஅசுபர்கள் 2 ,12 , ம் வீடுகளில் அமர்ந்து திசா புத்தி காலங்களில் சிறை செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\n. ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் வக்கிரம் அடையக்கூடாது.\n. சனி பகவான் வக்கிரம் அடைந்தால் காரியத்தடை , வியாபார நட்டம் , காரியம் தோல்வி ஏற்படும்\nகுரு பகவான் வக்ரம் அடைந்தால் சுபகாரியம், எடுக்கும் காரியம் , வெற்றி , உயர்வு , பெருமை ஏற்படும்\n. செவ்வாய் வக்ரம் அடைந்தால் விபத்து , உடல் நலக்குறைவு சகோதரனுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.\n7 ல் சூரியன் - சனி சம்பந்தம் பெறுவது நல்லத அல்ல ஆயுள்காரகன் சனி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங���கம் அடைந்தால் ஆயுள் தோஷம் ஏற்படும்.\n. சகோதர காரகன் செவ்வாய் 3 ம் இடத்தில் இருப்பது சகோதர தோஷம் காட்டும். “காரகோ பாவ நாசன்” விளக்கம் ஆகும்.\n. லக்கனத்திற்கு (அ) சந்திரனுக்கு 8 ல் ராகுவும் (அ) 12 ல் சனி பகவான் அமரக் கூடாது .\n. சந்திரன் 6 ,8 ,ல் இருப்பதும் நன்றல்ல .\n. பிறப்பின் கால திசை கிரகம் லக்கினத்திற்கு 6 ,8 , 12 , க்கு உடையவராகி திசையை தொடங்காமல் இருப்பது நல்லது. ,\nலக்கனாதிபதி 5 , 9 , க்குடையவர் சம்பந்தம் பெற்று எங்கு இருப்பினும் யோகவான் ஆவார்\nLabels: மருத்துவகல்வி, ராசிபலன், வங்கிப்பணி, ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட வி...\nசனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்\nஇரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nதமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்.....\nதிருப்பதி திருமலைக���கு ஏன் செல்லவேண்டும்\"\nதிருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை\nமுனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/champaner/", "date_download": "2018-06-20T01:43:13Z", "digest": "sha1:SHBNAYWVCZMVOBK2NSISRRWQ4FEDIQXF", "length": 14476, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Champaner Tourism, Travel Guide & Tourist Places in Champaner-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» சம்பானேர்\nசம்பானேர் – உன்னத வரலாற்று சின்னங்களின் பிரமிப்பூட்டும் தரிசனம்\nசவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார். சம்பக் மலரின் நிறத்தை ஒத்த தோற்றத்துடன் இந்தப்பகுதியின் பாறைகள் காணப்படுவதால் இந்தப்பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.\nபவகாத் எனும் கோட்டை ஒன்று இந்த சம்பானேர் நகரத்திற்கு மேலே கிச்சி சௌஹான் ராஜபுதன வம்சத்தினரால் கட்டப்பட்டிருந்தது. இந்த கோட்டையை கைப்பற்றிய மஹ்மூத் பெக்டா மன்னர் அத்துடன் இந்த சம்பானேர் நகரத்தின் பெயரையும் மஹ்மூதாபாத் என்று மாற்றி தனது தலைநகரமாக்கிக்கொண்டு தனது வாழ்நாளின் அடுத்த 23 ஆண்டுகளை இந்த நகரத்தின் அலங்கார புதுப்பிப்புகளுக்காக செலவிட்டுள்ளார்.\nபின்னாளில் இந்த ராஜ்ஜியம் முகலாயர் வசம் வந்தபோது தலைநகரம் திரும்பவும் அஹமதாபாத் நகரத்திற்கு மாற்றப்பட்டது. அத்துடன் இந்த சம்பானேர் நகரத்தின் பொலிவும் முக்கியத்துவமும் குறைந்து மறைந்து போனது.\nஅங்கு வீற்றிருந்த அற்புதமான கட்டிடச்சின்னங்கள் வனப்பகுதிக்குள் மூழ்கி மறைந்து கிடந்தன. பின்னர் ஆங்கிலேயரது கணக்கெடுப்புகளின்போது இந்த நகரத்தின் இருப்பு வெளிக்கொணரப்பட்டது.\nஅற்புதமான நகர வடிவமைப்புகள் மற்றும் கட்டிடச்சின்னங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் இந்த வரலாற்று நகரத்தை நேரில் தரிசிக்கும் போது நாம் அனுபவிக்க��ம் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.\nஅப்படி ஒரு கலையம்சமும் அதீத கட்டிடக்கலை நுணுக்கமும் இந்த ஸ்தலத்தில் வீற்றிருக்கும் சின்னங்களில் ஒளிர்கின்றன. எங்கே அவர்கள் எங்கே அந்த கட்டிடக்கலை பாரம்பரியம் எங்கே அந்த கட்டிடக்கலை பாரம்பரியம் ஏன் இந்த நகரம் அழிந்தது ஏன் இந்த நகரம் அழிந்தது ஏன் இப்படி வெட்டவெளியில் கிடக்கின்றன இந்த சின்னங்கள் ஏன் இப்படி வெட்டவெளியில் கிடக்கின்றன இந்த சின்னங்கள் என்று கேள்விகளுடன் நம் இதயம் படபடக்க தொடங்கி விடுவது நமக்கே புரியாத விந்தை.\nஏறக்குறைய ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில அற்புதமான கட்டமைப்புகளின் நுணுக்கங்களை ஒத்த கட்டிடக்கலை அமைப்புகளை இந்த அற்புத ஸ்தலத்தில் நீங்கள் தரிசிக்கலாம்.\nஏன் இவை பிரபல்யமடையவில்லை என்றும் உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. எங்கோ இருக்கும் தூண்களையும், பாலங்களையும் பற்றி படிக்க வைக்கப்பட்டிருக்கும் நமக்கு இந்திய மண்ணில் குஜராத்தில் வீற்றிருக்கும் அற்புத வரலாற்று சின்னங்கள் குறித்த அறிமுகம் வாய்க்காதது ஏன் இந்த கேள்வி உங்கள் மனதை ஆக்கிரமிக்கக்கூடும்.\nமனம் மயங்க வைக்கும் இந்த சம்பானேர் வரலாற்று ஸ்தலத்தில் மசூதிகள், சிக்கந்தர் ஷா கல்லறை, ஹலோல், சகர் கான் தர்க்கா, மகாய் கொத்தார் அல்லது நவ்லக்கா கொத்தார், சிட்டாடல், ஹெலிகல் ஸ்டெப்வெல் எனும் படிக்கிணறு, செங்கல் கல்லறை, பவகாத் கோட்டை, கோட்டை வாயில் அமைப்புகள், கோயில்கள், ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயம், கெவ்தி ஈகோ கேம்ப்சைட், தன்பாரி ஈகோ கேம்ப்சைட் போன்ற ஏராளமான அம்சங்கள் இங்கு வரலாற்று ஆர்வமும், கலா ரசனையும் கொண்ட பார்வையாளர்களை வரவேற்கின்றன. இவை தவிர பவகாத் கோட்டையின் சிதிலமடைந்த கோட்டைச்சுவர்களின் மிச்சங்களையும் இங்கு காணலாம்.\nவடோதரா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த சம்பானேர் வரலாற்று ஸ்தலம் அமைந்திருக்கிறது. பேருந்து வசதிகள் மற்றும் இதர வாடகை சுற்றுலா வாகனங்கள் இந்த மூலமாக இந்த இடத்திற்கு வரலாம்.\nயுனெஸ்கோ அமைப்பு 2004ம் ஆண்டில் இந்த வரலாற்று ஸ்தலத்தை உலகப்பாரம்பரிய வரலாற்று ஸ்தலமாக அங்கீகரித்துள்ளது மற்றொரு பெருமைக்குரிய விஷயமாகும்.\nதன்பாரி ஈகோ கேம்ப்சைட் 2\nசிக்கந்தர் ஷா கல்லறை 2\nசகர் கான் தர்க்கா 2\nஅனைத்தையும் பார்க்க சம்பானேர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க சம்பானேர் படங்கள்\nசம்பானேர் பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள சாலைப்போக்குவரத்து மார்க்கமே உகந்ததாக உள்ளது. அஹமதாபாத் மற்றும் வடோதராவிலிருந்து குஜராத் அரசுப்பேருந்துகள் சம்பானேர் ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன.\nகோத்ராவிலிருந்து வடோதரா செல்லும் ரயில் பாதையில் சம்பானேர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இருப்பினும் இப்பாதையில் அதிகம் ரயில் சேவைகள் இல்லை. சம்பானேருக்கு அருகில் 53 கி.மீ தூரத்தில் வடோதரா ரயில் நிலையம் அமைந்துள்ளது.\nசம்பானேர் ஸ்தலத்திலிருந்து 42 கி.மீ தூரத்தில் வடோதரா விமான நிலையம் உள்ளது. இதுதவிர மும்பை சர்வதேச விமான நிலையம் சம்பானேர் ஸ்தலத்திலிருந்து 155 கி.மீ தூரத்தில் உள்ளது.\n195 km From சம்பானேர்\n153 km From சம்பானேர்\n170 km From சம்பானேர்\n105 km From சம்பானேர்\n49 km From சம்பானேர்\nஅனைத்தையும் பார்க்க சம்பானேர் வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2015/09/blog-post_29.html", "date_download": "2018-06-20T01:53:54Z", "digest": "sha1:L2SSTYLWGUPRBEI76ZWFD253SOHFE6XU", "length": 34702, "nlines": 295, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: ஐந்தமிழானவள் சூடிய வலைப்பூ", "raw_content": "\nநம் இலக்கண ஆசான் சொன்ன வரிகள்,,,,,,,,,\nசைகை மொழியாய், குகைகளில் சித்திரமாய், பலப்பட்ட ஒலிகளின் வழியாய், ஓலையில், காகிதத்தில் முகிழ்த்து வளர்ந்த அவளை முத்தமிழ் என்றோம், பின் நான்கானாள் (அறிவியல் தமிழ்), இன்றோ ஐந்தமிழாய், ஆம் கணிணித்தமிழுமாய். வளர்ந்துள்ளாள். கணிணியில் கோலோச்சும் தமிழ் வளர்ந்து வந்த பாதை மிகப் பெரிது. தமிழ் அன்னைக்கு அணிகலன்கள் (காப்பியங்கள்) செய்து அழகுப் பார்த்த நம் முன்னோர்களின் வழியில் அவள் கூந்தலுக்கு பூச்சூடினர். ஆம் வலைப்பூச்சூடி அவளை மேலும் அழகாக்கிய கணிணியில், வலைப்பூக்கள் குறித்தே இக்கட்டுரை.\nதமிழ் வளர்ச்சிக்கு இணையத் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகு உலகம் ஒரு சிற்றூராகியது. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பது இணையமாகும். தகவல் தொழில்நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து வருகின்றது. இது விஞ்ஞானம் அறிவியல் கணக்குகள் என்ற குறிப்பிட்ட சிலவற்றிற்கு மட்டும் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய பாரம்பரியம் மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்குள் வலைப்பூக்கள் என்ற இலக்கிய வகையும் ஒன்று. அதன் வளர்ச்சி மிகப் பெரிது.\nஒருவர் தன் கருத்துக்களைப் பிறருக்கு தெரிவிக்க ஒலி, ஒளி வடிவம் மற்றும் ஓவியம், படங்கள், எழுத்துக்கள் இவைகள் அனைத்தையும் இணையம் வழியே உதவும் சேவையே வலைப்பூ\nவலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக்(blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்பிளாக் (webblog) என்பதாகும். ஜார்ன்பெர்கர் என்பவர் தான் இப்பெயர் சூட்டினார்.இது பின்னர் இரண்டாக உடைக்கப்பட்டு ,,,,, ( இது நீங்கள் அறிந்தது தான்,) இப்படியே வலைப்பூ (blog) எனும் பெயர் நிலைத்தது.\nப்ளாக் (blog) எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nமுதல் தமிழ் வலைப்பூ நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(karthikramas.blogdrive.com/archive/21.html)\nதொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் வலைப்பூக்களின் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது.\nஎழுத்துருச் சிக்கல், தட்டச்சுப் பலகைச்சிக்கல் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.\nவலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு சில வகையாக அவற்றை வகைப்படுத்தலாம்.\nதமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக��கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.\nகவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர ஆசிரியர்களாகவும், தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர்.\nஆன்மீக ஈடுபாடுடைய பலர் அவரவர்க்குப் பிடித்த ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இந்து, இசுலாம், கிறித்தவம், பவுத்தம் மற்றும் பிற ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு தமிழில் வலைப்பதிவு செய்து வருகின்றனர்.\n என்றும் சில வலைகள் கற்றுத்தருகின்றன. இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.\nபறவைகள், விலங்குகள், காடுவாழ் உயிரிகள், இயற்கை மேலாண்மை, கடல்சார் மேலாண்மைக் குறித்த தகவல்கள் பற்றி பலர் பதிவேற்றி வருகின்றனர்.\nவிண்வெளி, அறிவியல், கணிதம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் சில வலைப்பூக்களையும் தமிழில் சிலர் உருவாக்கியுள்ளனர்.\nஅச்சு இதழ்கள்போல தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும்பங்காற்றுகின்றன.\nவிதவிதமான சமையல், கோலம், கைத்தொழில் பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.\nவலைப்பூக்களின் வருகையால் தமிழ் மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெருகியுள்ளனர். இதனால் தமிழின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.\nஇலங்கை,மலேசியா, கனடா,தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்த்துகொள்ள முடிகிறது. தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களான சங்க இலக்கியம் முதற்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவினால் உலகத் தமிழ்ர்களுக்குக் கிடைக்கிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றுவரு���ிறது.\nகணிப்பொறிச் சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன. அறிவியல், விஞ்ஞானக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன். தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன.\nவலைப்பூக்களில் வெளிவரும் படைப்புகளுக்கும், கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும், பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றனர். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம்.\nவலைப்பூ உருவாக்கி எழுதும் பதிவர்கள் சந்திப்பும், மாநாடும் சமீப ஆண்டுகளில் இன்னும் அதிக ஆர்வத்தை அவர்களிடையே ஏற்படுத்தியுள்ளன எனலாம். ஈரோடு, சென்னை மதுரை என நடைப்பெற்ற இச்சந்திப்புகள், இவ்வாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற உள்ளது. இதில் தமிழ்நாடு அரசும் இணைந்து (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) தமிழ்த் தொண்டு ஆற்ற முனைந்திருப்பது வலையுலத்தின் வள்ர்ச்சியே.\nதமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், இருண்ட காலம் என்கின்றோமே அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுகக் காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம். புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பலவகைப்ப்ட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டுச் செல்லப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பும் அளவிட முடியாத ஒன்றாக இன்று உள்ளது.\n(நன்றி- தரவுகள் தந்துதவிய சுனிதா,அன்புச்செல்வன்,\nஇப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.\nகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள்,\nஎன்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 29 September 2015 at 02:08\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nதங்கள் பணியை என்ன சொல்வது என்றே தெரியலப்பா,,,,,,,\nஇவ்வளவு வேகமாக பதிவிட்ட சில நொடிகள்,,,,\nநன்றி நன்றி டி டி சார்,,,,,,,,\nஅனைத்து தரப்பிலும் வெற்றிக் கொடி நாட்டியாகி விட்டது என நினைக்கின்றேன்\nபுதிய தகவல்கள் - தெரிந்து கொண்டேன்..\nவாழ்க நலம்.. வெற்றிக்கு நல்வாழ்த்துகள்\nஎல்லாம் தாங்கள் தரும் ஊக்கம் தான்,,,\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி... என்றும்,,,,\nகணினியில் தமிழும் வலைப்பூ தோற்றம் பெருக்கம் இன்னும் பல செய்திகள். வாழ்த்துகள்\nநன்றி ஐயா, வருகைக்கும், வாழ்த்திற்கும்.\nநல்லதொரு விடயங்கள் அருமை சகோ வெற்றி உமதே வாழ்த்துகள்\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,\nஅறியாதத் தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி\nவாருங்கள் வலிப்போக்கரே, வருகைக்கு நன்றிகள்.\nவலைப் பூவின் தோற்றம் பற்றி\nஅறியாத பல செய்திகள் அறிந்தேன்\nநன்றி சகோ, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.\nமுதல் வலைப்பதிவர் பற்றி இன்று தான் அறிந்தேன். வலைப்பூவில் தமிழின் வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரைக்குப் பாராட்டுக்கள் மகி போட்டியில் எல்லாப் பிரிவுகளிலும் பங்கேற்றமைக்குப் பாராட்டுக்கள் போட்டியில் எல்லாப் பிரிவுகளிலும் பங்கேற்றமைக்குப் பாராட்டுக்கள்\nவாருங்களம்மா, தங்கள் மனம் நிறை வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றிகள் பல.\nநடப்பு சம்பவங்களையே பதிவாக மாற்றி அதை போட்டிக்கும் அனுப்பும் வல்லமை தங்களுக்கு மட்டுமே உண்டு. தமிழின் நவீன இனிமையை சொன்ன விதம் அருமை.\nஎன்னப்பா பன்றது,,,,, தங்கள் அளவுக்கு முடியாது இல்லையா இது கிண்டல் தானே, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,\nவலைப்பூவின் வளர்ச்சி பற்றி அழகாகச் சொன்னீர்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா\nநல்ல ஆராய்ச்சி கட்டுரை,வலைப் பூவைப் பற்றி உங்கள் வலைப் பூவில் :)\nஐந்தமிழ். அருமை. குகனோடு ஐவரானோம் என்பது மாதிரி கணினித் தமிழோடு ஐந்தமிழ்\nவழியில் வளரும் தமிழ் பற்றி அழகாக தொகுத்து அளித்துளீர்கள். நன்றி\nவெற்றி பெற வாழ்த்துக்கள் ...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 29 September 2015 at 19:54\nபடைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...\nநன்றி டி டி சார்.\nவணக்கம் நல்ல வலைப்பூவை பற்றிய கட்டூரை பல தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி\nநன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும்\nவலைப்பூவின் வளர்ச்சி பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.\n\"தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், இருண்ட காலம் என்கின்றோமே அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுகக் காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம்.\" என்ற கருத்தை வரவேற்கிறேன்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.\nவலைப்பூவின் வளர்ச்சி பற்றிய கட்டுரை சிறப்புங்க தோழி.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா\nஅருமையான செய்திகள் அடங்கிய கட்டுரை. வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,\nதேர்ந்த பேச்சாளர் ஒருவரின் உரையை எழுத்தாக்கியது போல இருந்தது தங்களின் இந்தப் பதிவைப் படித்து முடிக்கும் வரை.\nமேடையில் நல்ல பேச்சாளர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அவதானிக்கிறேன்.\nபழையன கழிதல் என்ற நூற்பாவைத்தவிர இன்ன பிற எல்லாம் எனக்குப் புதிய செய்திகள்.\nதங்கள் பதிவின் வாயிலாகப் பலதகவல்களைக் குறித்துக் கொண்டேன்.\nகட்டுரையின் நுவல் பொருளில் இருந்து விலகி என் மனதிற்குப் பட்டதைச் சொல்வதென்றால் , பவணந்தியை இலக்கண ஆசான் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது பேராச்சிரியம் ;)\nமேடையில் தான் என் பேச்செல்லாம்,,,\nஅதில் என்ன ஆச்சிரியம், தாங்கள் தான் அவரை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்களே,,\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பத��வு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nஅரங்கேற்றுகாதை – தமிழ்ப்பல்கலைக்கழகம் 2\nமுப்பதுக்கும் முன்பே மலடியாய் போனாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=6%202237&name=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20", "date_download": "2018-06-20T01:42:50Z", "digest": "sha1:S7JSAYNLPD52PSYMJQBSEIM32AECFLYO", "length": 6300, "nlines": 156, "source_domain": "marinabooks.com", "title": "சித்தம் அழகியார்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகணிதம்குறுந்தகடுகள்பெண்ணியம்நாவல்கள்இல்லற இன்பம்வாஸ்துதமிழ்த் தேசியம்கம்யூனிசம்மாத இதழ்கள்வரலாறுபயணக்கட்டுரைகள்உரைநடை நாடகம்சமையல்கவிதைகள்சித்தர்கள், சித்த மருத்துவம் மேலும்...\nநோக்குசொந்த வெளியீடுசெல்வி பதிப்பகம்ஆரா பதிப்பகம்அடன் புக் மால்தழல் பதிப்பகம்வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன்சாந்திசிவா பப்பிளிகேஷன்ஸ்வழுதி வெளியீட்டகம்சாந்தா பப்ளிஷர்ஸ்Honeybee Publicationsமுதற்சங்கு பதிப்பகம்சவுத் ஏசியின் புக்ஸ்Brain Bankஇயற்கை உணவு நல ஆராய்ச்சி நிறுவனம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநல்ல குடும்பம் நமது இலட்சியம்\nஇந்த நாள் இனிய நாள்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nதெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள்\n60X40 வாஸ்து வீட்டு வரைபடங்கள்\nஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2015/02/26/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2018-06-20T01:56:38Z", "digest": "sha1:3ERRHUBJULXVAWBIB7ZAGYT6MXVRWJ6J", "length": 22790, "nlines": 64, "source_domain": "puthagampesuthu.com", "title": "மீண்டெழும் மறுவாசிப்புகள் - 2 ஹரப்பாவில் அட்டாச்டு பாத்ரூம் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > மீண்டெழும் மறுவாசிப்புகள் > மீண்டெழும் மறுவாசிப்புகள் – 2 ஹரப்பாவில் அட்டாச்டு பாத்ரூம்\nமீண்டெழும் மறுவாசிப்புகள் – 2 ஹரப்பாவில் அட்டாச்டு பாத்ரூம்\nFebruary 26, 2015 admin\tanti- oxidant, The immortals of meluha, அமிஷ் திரிபாதி, அம்புலி மாமா, ச சுப்பாராவ், பிரும்மா, மீண்டெழும் மறுவாசிப்புகள்\nஉயர்ந்த கலாச்சாரமும், ​தொழில்நுட்ப அறிவும் உள்ள ஒரு சமூகம். ஆனால் அந்த சமூகத்திற்கு எதிரிகளின் ​தொல்​லையால் நிம்மதியாக இருக்க முடியவில்​லை. அந்த சமூகத்​தைக் காக்க ஒருவன் வருவான் என்று அவர்களது புனித நூல்களில் ​பெரியவர்கள் ​​சொல்லி ​வைத்திருக்கிறார்கள். அதன்படியே ஒருவன் வருகிறான். எதிரிக​​ளை அழிக்கிறான். இந்த சமூகத்தின் அழகிய இளவரசி​​யை மணந்து ​கொள்கிறான். இத்​தோடு முதல்பாகத்திற்கு சுபம். மிக எளிய இந்த அம்புலிமாமா க​தை பற்றி இந்தக் கட்டு​ரையில் ஏன் சொல்கி​றேன் என்று வாசகர்கள் ​டென்ஷன் ஆக​வேண்டாம். இந்த நான்கு வரிக் க​தைக்கு நடு​வே இதன் ஆசிரியர் சுற்றும் ரீலில் இது நானூறு பக்கக் க​தையாக வளர்ந்துள்ளது. அந்த ரீல்க​ளைச் சற்று ​சொல்கி​றேன்.\nஅந்த நாட்டில் ​வெளியுறவுத் து​றை என்று ஒரு துறை தனியாக இருக்கிறது. குடி​யேற்றச் சட்டங்கள் இருக்கின்றன. அந்த நாட்டின் வீடுகளில், விடுதிகளில் அட்டாச்டு பாத்ரூம்கள் உண்டு. அ​தோடு, அந்த பாத்ரூமில் உள்ள ஒரு கருவி​யைத் திருகினால் அதிலிருந்து தண்ணீர் ​கொட்டுகிறது. குளிப்பதற்கு ​கேக் ​போன்ற வி​னோதமான ஒரு கட்டி உண்டு. அதை அவர்கள் ​சோப் என்று ​சொல்கிறார்கள். அந்த ஊரின் ​கொடி காவி நிறமானது. நடுவில் ராம் என்று ​பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு ​பெரும் நதிகள் ஓடுகின்றன. அவற்​றைக் கடந்து ​செல்ல அரசு படகுப் ​போக்குவரத்துத் து​றை இருக்கிறது. அந்த நாட்டின் மக்கள் ​தொ​கை எட்டு ​கோடி.\nபரம்​பொருளின் த​லையிலிருந்து ​தோன்றியவர்கள், ​தோளிலிருந்து, ​தொ​டையிலிருந்து, காலிலிருந்து ​தோன்றியவர்கள் என்று மக்கள் நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். ​கோவில்கள் உண்டு. ​கோவிலுக்குள் காலணி அணிந்து ​செல்லக்கூடாது. ​வெளியில் ​வைத்து விட்டுச் ​செல்ல ​வேண்டும். அந்தச் ​செருப்புக்க​ளைப் பார்த்துக் ​கொள்ள அரசாங்க​மே ஆட்க​ளை நியமித்திருக்கிறது. அவர்கள் நாமாக ஏதாவது ​காசு ​கொடுத்தாலும் வாங்கிக் ​கொள்ளாத ​நேர்​மையாளர்கள். ஏ​னெனில் அவர்கள் இ​றைப்பணி ​செய்பவர்கள். நாட்டில் பலவிதமான உற்பத்திகள் நடந்துவந்தன. சுற்றுச் சூழ​லைக் ​​கெடுப்பது ​போன்ற உற்பத்தி நடவடிக்​கைகள், மக்கள் வாழுமிடங்க​ளை விட்டுத் தள்ளி, ஒதுக்குப்புறமான இடத்தில் நடக்கும். நாட்டில் அவ்வப்​போது மக்கள்​தொ​கை கணக்​கெடுப்பு நடக்கும். அந்த ஊரில் ​ஹோட்டல்கள் உண்டு. ​​சைவம், அ​சைவத்திற்கு தனித்தனி ​ஹோட்டல்கள். அரிசி, உளுந்​தை ஊற​வைத்து அ​ரைத்து, புளிக்க ​வைத்து, இ​லையில் வட்டவட்டமாக ஊற்றி நீராவியில் ​வேக​வைத்து சு​வையாக ஒரு உண​வைத் தயாரிப்பார்கள். அது இட்லி என்று அ​ழைக்கப்படும். அந்த நாட்டில் ​வே​லை பார்ப்பவர்கள் அ​னைவருக்கும் மாதச் சம்பளம் உண்டு.\nஇ​தெல்லாம் நம் நாட்டில், ஏன் எல்லா நாட்டிலும் இருப்பதுதா​னே, இ​தை ஏன் ஒரு கட்டு​ரையாக எழுத​வேண்டும் என்று ​கோபப்பட ​வேண்டாம். க​தையில் இ​தெல்லாம் இன்​றைக்கு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இருப்பதாகச் ​சொல்லப்படுவதுதான் இதில் முக்கியமான விஷயம். க​தையிலிருந்து இன்னும் சில ரீல்க​ளை ஓட்டிவிட்டு, என்ன புத்தகம், யார் எழுதியது என்ற விபரங்க​ளைச் ​சொல்கி​றேன். யான் ​பெற்ற துன்பத்​தை அ​னைவரும் ​பெற ​வேண்டாமா\n4000 வருடங்களுக்கு முன் இந்தியாவில் மிகப் ​பெரிய ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் ​பெயர் பிரும்மா. அவர் நாம் மூச்சு விடும் ஆக்சிஜன் (ஆக்சிஜன் பற்றி இந்தியர்களுக்கு அப்​போ​தே ​தெரியும்). நமக்கு உயி​ரைத் தருவ​தோடு, நம் உள்ளுறுப்புக​ளைத் துருப்பிடிக்கவும் ​வைக்கிறது – ​வெட்டி ​வைத்த ஆப்பிள் நிறம் மாறுவது​போல். ஆக்சிஜனின் இந்த ​வே​லையால்தான் நமக்கு வயதாகிறது என்ப​தைக் கண்டுபிடிக்கிறார். ஆக்சிஜனின் இந்தச் ​செய​லை முறியடிக்கும் ஒரு ஆன்டி – ஆக்சிடன்ட் (anti- oxidant) ஒன்​றை பிரும்மா கண்டுபிடிக்கிறார். அதுதான் ​சோமரசம். அ​தைக் குடிப்பவர்கள் மரணமில்லாமல் என்றும் இள​மையாக இருப்பார்கள்.\nமுதலில் பிரும்மா நாட்டின் ஏழு முக்கியப் பகுதிகளிலிருந்து ஏழு ​பே​ரைத் ​தேர்ந்​தெடுத்து அவர்களுக்கு அ​தைத் தருகிறார். அவர்கள் அதனால் புது வாழ்வு ​பெற அவர்கள் துவி ​ஜென்மிகளாக, அதாவது இருபிறப்பாளர்களாக மாறுகிறார்கள். அவர்கள் தான் சப்தரிஷிகள். அவர்களின் வழித் ​​தோன்��ல்கள் தான் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் எதிரிகளால் ஆபத்து ​நேர்ந்த ​போது பிரும்மா ஊரார் அனைவருக்கும் ​சோமரசம் தந்து வாழ்​வை நீட்டித்தார். அந்தக் காலத்தில், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த நாட்டில் ​மோகன் என்​றொரு ​பெரிய அறிஞர், பிராமணகுரு இருந்தார். அவர் ​பெயரில் பின்னால் ஒரு ​பெரிய நகரம் உருவாக்கப்பட்டது. அந்த நகரம் உங்களுக்கு மிகவும் ​தெரிந்த நகரம். பள்ளிக்கூடத்தில் நீங்கள் படித்த மொகஞ்சதாரோதான். உண்​மையில் அது ​மோகன் சதா​ரோ என்றுதான் இருந்தது. ​கோவில்களில் ​வே​லை பார்க்க நாட்டின் ​தென்பகுதியிலிருந்த பாண்டிய மன்னனின் வாரிசுகள் வந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் பண்டிட் என்று அ​ழைக்கப் பட்டார்கள்.\nஆட்சி ​செய்ய ராஜ்ய சபா என்று ஒன்று இருந்தது. பிராமணர்களும் சத்திரியர்களும் அங்கம் வகிக்கும் முக்கியமான சபா இது. மன்னர் இறந்து ​போனால், அல்லது சந்நியாசம் வாங்கிக் ​கொண்டு காட்டிற்குப் ​போய் விட்டால், இந்த சபா கூடி திற​மையான சத்திரியர் ஒருவ​ரை மன்னராக்கிவிடும். பரம்ப​ரை ஆட்சி​​​யெல்லாம் கி​டையாது.\nக​தையில் வரும் மிகப் ​பெரிய ரீல் ஒன்​றைச் ​சொல்லி​யே ஆக​வேண்டும். ​வெள்​ளை என்பது பல நிறங்களின் கல​வை என்று அவர்களுக்குத் ​தெரிந்திருந்தது என்று ஆரம்பித்து, ஒளி பற்றிய பல்​வேறு அறிவியல் சித்தாந்தங்க​ளை ஒரு பண்டிட் அள்ளி விடுவதாக ஆசிரியர் அள்ளிவிடுகிறார்.\nஇத்த​னை விஷயங்களும் இடம்​பெற்றிருக்கும் நாவல் அமிஷ் திரிபாதி என்பவர் எழுதிய தி இம்மார்ட்டல்ஸ் ஆஃப் ​மெலுஹா (The immortals of meluha) என்பதாகும். க​ட்டு​ரையின் கிண்டலான ​தொனி​யை ​வைத்து இந்த நாவ​லைக் கு​றைத்து எ​டை​போட்டுவிட ​வேண்டாம். இது சிவன் பற்றிய முத்தொகுதி நூல்கள் என்ற வரி​​சையின் முதல் நூல். அடுத்தடுத்து பாக்கி இரண்டு நூல்களான தி சீக்​ரெட் ஆஃப் நாகா, தி ஓத் ஆஃப் வாயுபுத்ரா ஆகிய​வையும் வந்துவிட்டன. இந்த மூன்றும் ​சேர்ந்து இதுவ​ரை 20 லட்சம் பிரதிகளுக்கு ​மேல் விற்றுவிட்டன. வருவாய் 50 ​கோடி ரூபா​யைத் ​தொட்டுவிட்டது. தமிழிலும் ​மெலுஹாவின் அமரர்கள், நாகர்களின் ரகசியம் என்று ​மொழி​பெயர்ப்புகள் வந்துவிட்டன.\nநாற்பது வயதாகும் அமிஷ் திரிபாதி சாதாரண ஆள் இல்​லை. ஐ.ஐ.எம்மில் படித்தவர். மிகப் ​��பெரிய பன்னாட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் பதினான்காண்டுகள் பணியாற்றிவிட்டு, ​வே​லை​யை உதறிவிட்டு முழு ​நேர எழுத்திற்கு வந்தவர். இவரது இந்த முத்​தொகுதி​யைப் படிக்காத உயர் நடுத்தர, உயர் தட்டு இ​ளைஞ​ர்க​ளே இல்​லை என்று அடித்துச் ​சொல்லலாம்.\nஇந்த அளவிற்கு விற்ப​​னையான ஒரு நூலில் பாராட்டும்படியான விஷயம் ஒன்று​மே இல்​லையா என்று ஒருவர் வியக்கக் கூடும். பாராட்டத் தக்க விஷயங்கள் ஓரிரண்டு இருக்க​வே ​செய்கின்றன. முன்னு​ரையில் சிவன் என்ற கடவு​ளைப் பற்றி எழுத நி​னைத்த நான் கடவுள்களும் ஒருகாலத்தில் நம் ​போன்று மனிதர்களாக இருந்தவர்க​ளே என்ப​தைக் காட்ட நி​​னைக்கி​றேன் என்கிறார். பரவாயில்​லை​யே என்று நாம் பாராட்ட மு​னையும் ​போது, அப்படி மனிதனாக இருந்தவன் தன் முற்பிறவி கர்மவி​னையால் கடவுளாக மாறிவிடுகிறான் என்று ஒ​ரே ​போடாகப் ​போட்டுவிடுகிறார். நாம் பாராட்​டைத் திரும்பப் ​பெற ​வேண்டியதாகப் ​போய்விடுகிறது.\nஆனாலும் ஒரு விஷயத்​தைப் பாராட்ட​வேண்டும். ​வேதகாலத்திற்கு முன்னால் அவரவர் திற​மை​யை ​வைத்து வர்ணம் என்றிருந்த​தை, பிராமணரின்\nபிள்​ளை சத்ரியனாக இருப்பதும், ​வைசியனின் மகன் பிராமணனாக வருவதும் சாத்தியமாக இருந்த​தைச் ​சொல்கிறார். காலப் ​போக்கில் அது பரம்ப​ரையாக வருவதாக மாறிப் ​போன​தை ​லேசாகத் ​தொட்டுச் ​செல்கிறார்.\nபுராதன இந்தியாவில் எல்லாம் இருந்தது என்ற குரல் இப்​போது ​கேட்டுக் ​கொண்​டே இருக்கிறது. ஆனால் ​மோடிக்குக் கூட ஹரப்பா காலத்தில் அட்டாச்டு பாத்ரூம் இருந்தது என்று கூறும் ​தைரியம் இல்​லை. இதில் அமிஷ் ​மோடி​யை மிஞ்சிவிட்டார்\nஉடல் திறக்கும் நாடக நிலம் – 9: ஞாபகவெளியில் கலையாதிருக்கும் கிணத்துமேட்டு நாடகங்கள்\nநேயமும் தோழமையும் சமத்துவமும் விழையும் குரல்….\n ச.சுப்பாராவ் ஜெயித்தவர்களின் கதைகள் புகழ்ந்து பாடப்படும் போது கூடவே தோற்றவர்களின் கதை, அவர்கள் தரப்பு நியாயங்கள் சொல்லப்படாமல் நாசூக்காக...\nசீதைக்கு ராமன் சித்தப்பா…ச.சுப்பாராவ் வரவர நாட்டில் வெளிவரும் மறுவாசிப்புகள் மறுவாசிப்பு என்ற வகைமை பற்றிய நமது புரிதலையே கேள்விக்குள்ளாக்குகின்றன. மக்களால் காலம்...\nமறுவாசிப்பிற்கு ஒரு மறுவாசிப்பு ச.சுப்பாராவ் எழுத்துலகில் வினோதங்களுக்குப் பஞ்சமேயில்லை. அடிப்படையான ஒரு இலக்கியப் பிரதியை மறுவாசிப்பு செய்வது மிகப்பெரிய ஒரு புதுமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/01/blog-post_40.html", "date_download": "2018-06-20T01:26:03Z", "digest": "sha1:T5F4SAR67WGJPC44JMMXQSX33DKWXFFQ", "length": 18598, "nlines": 194, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': மீண்டும் மாநில சுயாட்சி", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 10 ஜனவரி, 2017\nமோடி அரசின் செயல்கள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்கு விரோதமான ஒன்றாகவே இருக்கிறது.\nஅல்லது வடபுறத்தார்கள் திராவிட பகைமை உணர்வா என்பது கேள்வியாக எழுகிறது.\nபாஜக தமிழ் நாட்டில் காலூன்ற முயற்சிப்பதாக வரும் செய்திகளை இது போன்ற தமிழர் விரோத செயல்பாடுகள் பகல் கனவாக்கி விடும் என்பது இங்குள்ள போன்.ராதாகிருஷ்ணன்,தமிழிசை போன்றோருக்கு தெரியாததல்ல.\nஅவர்களின் கருத்துக்கள் தமிழ் நாட்டு செயல்பாடுகள் தொடர்பாக கேட்கப்படுகிறது என்பதே ஐயமாக இருக்கிறது.\nகாவேரி தண்ணீர் பிரசனையில் கர்நாடக பாஜகவினர் பேச்சை க்கேட்டு தமிழ் நட்டு மக்களவை உறுப்பினர்களை சந்திக்க மறுத்ததுடன் பகிரங்கமாகவே கர்நாடக அரசுக்கு ஆதரவாக மோடி நடந்து கொண்டதை தமிழர்கள் மறக்கவே இல்லை.\nஜல்லிக்கட்டு விவகாரத்திலும் மோடியின் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது.\nபழமையான ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றத்தடையை கரணம் கட்டி அலைக்கழிக்கும் மோடி வடக்கே நீதிமன்றத்தடையை மீறி நடந்த ஒட்டகப் போட்டியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.\nஇன்று பெரிதாகி வரவும் ஜல்லிக்கட்டு பிரசினையை திசை திருப்ப தமிழர்களின் பரம்பரை சாதி,மதமற்ற பொங்கல் திருநாளுக்கு பொது விடுமுறையை நீக்கம் செய்வதாகக் கூறி பெரிதாக அறிவிப்பு விட்டுள்ளது.\nஜல்லிக்கட்டுக்கு போராடியவர்கள் இன்று பொங்கல் விடுமுறைக்காக போராட்ட வேண்டிய நிலைக்கு தள்ளுவதுதான் மோடி அரசின் எண்ணம்.\nமத்திய அரசின் கட்டாய விடுமுறைப்பட்டியலில் விநாயகர் சதுர்த்தி,கிருஷ்ண ஜெயந்தி போன்ற வட மாநிலத்தவர் விழாக்கள் உண்டு.ஆனால் பொங்கல் விடுமுறை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடையாது.\nபொதுவாகவே மத்திய அரசு விடுமுறை பட்டியலில் தேசிய விழாக்கள் மட்டுமே அடங்கும்.\nஆனால அந்தந்த மாநில முக்கிய விழாக்களுக்கு இரெண்டோரு நாட்கள் ஒதுக்கப்படும் .ஒதுக்கப்பட���ேண்டும்.\nகுருநானக் பிறந்த நாள்,புத்த பூர்ணிமா போன்றவை தமிழகத்தில் ஏன் தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுவதில்லை.ஆனால் அவை கட்டாய விடுமுறை தினத்தில் இடம் பிடித்துள்ளது.\nஇந்த பண்டிகைகளை அதை கொண்டாடாத மாநிலங்களில் நீக்கி விட்டு அதற்கு பதிலாக,பொங்கல்,ஓணம் போன்றவற்றை அந்ததந்த மாநிலங்களுக்கு கட்டாய விடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட வேண்டும் .\nபொங்கல் விழா மட்டுமல்ல தை தமிழ்ப் புத்தாண்டு பிறப்பும் கூட .\nஇந்தியா பல்வேறு மொழிகள் ,கலாசாரம் கொண்ட நாடு .\nஇதற்கு இந்தி பேசும் மாநிலத்தவர்கள் எண்ணப்படிமட்டும் விடுமுறைகளை தீர்மானிப்பது எப்படி சரியாகும்.\nதமிழர்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள் பற்றியும்.அதற்கு விடுமுறை பற்றியும் தீர்மானிக்க இவர்கள் யார்.\nமுன்பு தமிழர்கள் பெருவாரியாக கண்டறியாத,கொண்டாத விநாயகர் சதுர்த்திக்கு கட்டாய விடுப்பு தந்து இன்றைய மதக்கலவர சூழலை உருவாக்கியது முந்தைய ஜனசங்க பாஜக அரசுதான்.\nஇன்று ஒரே குறியாக தமிழர்களை அவர்களின் ஜல்லிக்கட்டு,பொங்கல் கொண்டாட்டங்களை பறிக்கும் முயற்சியில் பகிரங்கமாகவே மத்திய பாஜக,மோடி அரசு இறங்கி விட்டது.\nஇது மீண்டும் மாநில சுயாட்சி ,திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற ஐம்பதுகளுக்குள் தமிழர்களை கொண்டு போய்விடும் அபாயத்தை உண்டாக்கி விடும்.\nஏற்கனவே காவிரி பிரசனையில் மத்திய அரசின் பாராமுகத்தை கண்டு கலங்கி,வெறுத்துப்போயுள்ள தமிழர்களை ஜல்லிக்கட்டுக்கு,பொங்கல் மறுப்பும் மத்திய அரசின் மீது அவநம்பிக்கையை,வெறுப்பை அதிகரித்து வருகிறது.\nகூட்டாட்சி என்ற பெயரால் தங்கள் வாக்களிக்கவே செய்யாத நபர் பிரதமர் என்று தங்களை வட்டி வதைப்பதை அதிக நாட்கள் பொறுத்துக்கொண்டிருப்பார்களா\nமோடியின் காவிரி நீர் பாராமுகத்தால்தான் தமிழகத்தில் இதுவரை 560க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம்,மாரடைப்பு,தற்கொலை என்று அதிகரித்து வருகிறது.\nஅதற்கு தமிழக அதிமுக அரசின் கையாலாகாத்தனமும் ஒரு காரணம்தான், என்றாலும் இரு மாநில அரசுக்கு இடையிலான பிரசனையை பிரதமர் இல்லாமல் வேறு யார்தான் தீர்க்க முடியும்.\nதமிழக மக்களுக்கு பாஜக மோடி அரசு செய்யும் பழிவாங்கல் நடவடிக்கைகளை விட அதற்கு ஜால்ரா விளக்கங்களைத்தந்து சப்பைக்கட்டும் தமிழிசை,பொன்.ராதாகி மீதுதான் எரிச்சல் அதி���ம்.\nஅது அடுத்த தேர்தலில் நிச்சயம் தெரியும்.\nதமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)\nஉலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)\nமுதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)\nவிக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)\nபின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாஸ்,பிறந்த தினம் (1940)\nஉலகை பார்க்க வைத்த புகைப்படங்கள்.\nஎய்ட்ஸால் பாதிக்கப்பட்டவரின் மரண வேளை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nவீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்\n{பீட்டா} காலிகளை குதறிய காளைகள்\nதி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி\n\"பீட்டா\" மற்றும் தன்னார்வ குழுக்களும்\nஉதய் திட்டம் தமிழகத்திற்கு பலனளிக்குமா\nபக்கவாதம் :வரும் முன் தடுக்க ..\nகுரோம் தேடி மூலம் கணினி வேகம் குறைகிறதா\nதமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி \nமோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டை...\nசின்னம்மா வருக,சீரழிந்த ஆட்சியை தொடர்க \nஉங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-06-20T01:40:52Z", "digest": "sha1:EHRG3HRLKXBBSQKUUYCAD5XFOVZ2XMKL", "length": 16690, "nlines": 176, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அட்லாஸ் வாலிபர் - நவம்பர்", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஅட்லாஸ் வாலிபர் - நவம்பர்\nடுபுக்கு அக்டோபர் மாதத்தில் அடலாஸ் வாலிபராக இருந்து ஒரு கலக்கு கலக்கிட்டாரு. அக்டோபர் மாதமும் முடிஞ்சு போச்சு. அடுத்து, அதாவது நவம்பர் மாதத்தின் அட்லாஸ் வாலிபர் யாருங்கோ அப்படினு தானே கேட்குறீங்க. நம்ம................ ஆங் ஆசை தோசை அப்பள வடை. எனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டேனே... இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க...\nஅடாடா ரொம்ப தான் கெஞ்சுறீங்களே....\nஆனா சொன்ன சொல்லையும், போட்ட கோட்டையும் மீறுவதில்லை என்ற எங்க தல கைப்புவின் கொள்கையில் ஊறினவன் நான். அதனால் அவர் பெயர என் வாயாலா சொல்ல மாட்டேன். கையாலையும் டைப் பண்ணவும் மாட்டேன். இருந்தாலும் உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு, அதனால கொஞ்சம் க்ளு கொடுக்குறேன். நீங்களே தெரிஞ்சிக்கோங்க\nகிருஷ்னருக்கு குசேலர் என்ன வேணும்..... ஆங்க அதான்\nகர்ணனுக்கு துரியோதனன் என்ன வேணும்..... ஆங்க அதான்\nஎம்.எஸ்.விக்கு ராமமூர்த்தி என்ன வேணும்.... ஆங் அதே\nரஜினிக்கு கமல் என்ன வேணும்..... அதே, தளபதி சூர்யாவுக்கு தேவா என்ன வேணும்\nபுரிஞ்சு இருக்குமே நண்பன் என்று.....\nஇவங்க எல்லாம் தங்கள் இனமான இன்னொரு மனிதனிடம் தான் நண்பராக இருக்கின்றார்கள். ஆனா நம்ம ஆள் பெரிய தில்லாங்கட்டி.... வானத்தில் வட்டமா வெள்ளை இருக்குமே, அதாங்க அந்த வச்சு தான் நம்ம தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்கள் பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்காங்களே..... ஆங் நிலா தாங்க. அதுக்கே தோஸ்த் நம்ம ஆள்.\nஇவருக்கு தான் ஒரு ஹீரோவா இல்ல காமெடியானா டவுட்கீதாம், ஆனா கண்டிப்பா அவரு வில்லன் கிடையாதாம். அவரு அடிக்கடி கவுஜ எழுதுவாரு சந்தோஷமா இருப்பதுக்கு. சில சமயத்தில கவுஜ எழுதியே சோகமா ஆயிடுவார். இது மாதிரி பல கவுஜ எழுதி புக் எல்லாம் போட்டு இருக்காருங்க. ஆனாலும் அவர் நம்மள மாதிரி ஒரு வருத்தப்படாத வாலிபர். தன்னை சுற்றி இருப்பவர்கள் எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். பலருக்கு பல வகைகளில் தன்னால் முடிந்த உதவிகளை செய்துக் கொண்டு இருப்பவர். சமீபமாக கல்யாணம் ஆனவர். அப்ப வானத்தில் பறக்க ஆரம்பித்தவர், இன்னும் தரையில் கால் வைக்காமல் சந்தோஷ வானில் சிறகடித்து தன் துணையுடன் பறந்து கொண்டு இருக்கின்றார். அது போல என்றும் அவர் தன் துணையுடன் சந்தோஷ வானில் பறக்க சங்கம் வாழ்த்துகின்றது.\nஇவ்வளவு சொல்லியும், படம் போட்டும், அவரு யாருனு என்னைய மறுக்கா கேள்வி கேககப்பிடாது. ஏதா இருந்தாலும் அவரு வருவாரு. அவருக்கிட்ட பேசுக்கீங்க. சாரு, மாப்பிளை முறுக்குடன் தான் வருவார். அதனால் கொஞ்சம் பாத்து பத்திரமாக ஆப்பு அடிங்க செல்லங்களா. அப்ப நான் வரட்டா......\nஞானியாரைக் கலாய்க்க இப்பதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு\nவந்தவுடன் பயமுறுத்த வேண்டாம். வாழ்த்தி வரவேற்கிறேன்.\nதள, இந்த மாசம் இவர் தான் உங்க டார்கெட்டா.,\nஎன்ன கொடுமை 'சரவணன்' என்று கேட்க தோனுது \nவாங்க நிலவு நண்பரே வந்து அப்படியாக்கா எங்களையும் நிலாவ சுத்தி காட்டுங்க \n ஆப்பு வெக்க வெத்திலை பாக்கு வெச்சி இன்வைட் பண்ணுறதுதான் அட்லாஸா\nசே சே, பாக்கு வெத்திலை வெச்சு ஆப்பும் வெப்போம், அதனால ஒரு மாசத்திலேயே வாலிபரா ஆகிடலாம் பாருங்க\nநிலவு நண்பரை வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறேன் ;-)\n//நிலவு நண்பரை வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறேன் ;-) //\nஎன்ன வெட்டி, அவர அரசியல்வாதி ரேஞ்சுக்கு தூக்கி வச்சு வரவேற்க்குற... ஏதும் பெரிசா ப்ளான் பண்ணி இருக்கீயா\nஎன்ன கொடுமை 'சரவணன்' என்று கேட்க தோனுது \nஏன், கண்ணன், என்னாச்சு. அவரு பாவம் சொல்லுறீங்களா, இல்ல நாங்க பாவம் சொல்ல வறீங்களா...:-))\n//வாங்க நிலவு நண்பரே வந்து அப்படியாக்கா எங்களையும் நிலாவ சுத்தி காட்டுங்க \nஒசில டூர் அடிக்க பாண்டி ஐடியா பண்ணிட்டான்ய்யா, அவனோடு நம்மளும் ஒட்டிக்க வேண்டியது தான்....\nவாங்க வாங்க நிலவு நண்பரேன்...வரும்போது மறக்காம ஒரு லாரி வாடகைக்கு எடுத்திட்டு வந்துடுங்க...என்னாத்துக்கா எங்க அன்ப வீட்டுக்கு எப்படி எடுத்திட்டு போவீங்க :-)\nஎப்படியோ கலாய்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க...விடவா போறீங்க..\nமாதா பிதா குரு பிகரு\nடிசம்பர் மாத அட்லாஸ் வாலிபர்\nஇது ஒரு நகைச்சுவை நாள்\nசிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்...\nஎம் சி ஏ - ஆட்டோகிராப்\nவ. வா. ஆட்டோகிராப் - 3\nப்ளாக்கர்ஸ் Meet - வ வா ச\nஅட்லாஸ் வாலிபர் - ந���ம்பர்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ1NTUzNDc1Ng==.htm", "date_download": "2018-06-20T02:06:43Z", "digest": "sha1:YI7N5DQ6KLT2A2FSRDPGJPUS4PTERD5C", "length": 20858, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "தாழ்வு மனப்பாண்மை- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள ��ல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nபொதுவாக தமக்குள்ளே சண்டைபிடிக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளை குறைத்து மதிப்பிடும், அவர்களை அளவுக்கதிகமாக கட்டுப்படுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளுடைய உண்மையான வளர்ச்சியை தடுக்கின்றார்கள். அதனால் அந்தக்குழந்தைகள் தன்னம்பிக்கை அற்றவர்களாக உருவாகின்றார்கள் என பல ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகின்றது.\nமுதலில் நாம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையே ஊட���ட வேண்டும். தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர்களால் அவர்களுடைய சக்திகளை பயன்படுத்தி வளர்ச்சியடைய முடியும். எவ்வாறு அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம் என பார்ப்போம்.\nஅவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் அவர்களை எல்லாவற்றிலும் கட்டுப்படுத்தி வைக்கக்கூடாது. அவர்களை வைத்துக்கொண்டு பெற்றோர் தமக்குள்ளே ஒருவரை ஒருவர் குறை சொல்லக்கூடாது. அவர்கள் விடும் தவறுகளை பெரிய விடயமாக்கி விடாமல் அவற்றை அமைதியாக அவர்களுடன் அமர்ந்து அவர்களை பார்த்து நயமாக சுட்டிக்காட்ட வேண்டும்.\nநாம் எம்மை சமநிலையில் வைத்துக்கொண்டே குழந்தைகளுடன் பேச வேண்டும். நாம் கோபத்துடனோ, பயத்துடனோ இருந்து அவர்களுக்கு ஒன்றைச் சொன்னால் அவர்களும் அந்த உணர்வுக்கு மாறிவிடுவார்கள். அவர்களால் நாம் சொல்லும் விடயங்களை சரிவர கிரகிக்க முடியாது.\nபெற்றோர் சமநிலையின்றி கவலையுடனோ கோபத்துடனோ இருந்து கொண்டு அதை மறைத்துக்கொண்டு பிள்ளைகளுடன் ஏதாவது ஒன்றைச் செய்யும் பொழுது உதாரணமாக நாம் கவலையுடன் இருந்து கொண்டு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தருவது போன்றவை கூட அவர்களால் எமது இதயத்தினுடைய அந்த உண்மையான உணர்வை அந்த கவலையை, கோபத்தை உணர்ந்து விடமுடியும் என்பது நவீன ஆராய்ச்சிகளின் முடிவு.\nநாங்கள் எங்களை நம்பி அன்பாக உணர்ந்து தன்னம்பிக்கையோடு பிள்ளைகளை அணுகினால் மட்டுமே அவர்களும் அவற்றை உணர்வார்கள். அவர்களும் தன்னம்பிக்கை அடைவார்கள். தமது வாழ்க்கையை சரிவர கொண்டு செல்லாத பெற்றோரால் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றமுடியாது. பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் கேட்பதில்லை. அவர்கள் செய்வதை குழந்தைகள் பார்க்கின்றார்கள். அவர்கள் உணர்வதை குழந்தைகள் உணர்கின்றார்கள். ஆக சிறு வயதிலேயே தன்னம்பிக்கை கொண்ட பிள்ளை வளர்ந்த பின்னும் அப்படியே வாழும்.\nபெரியவர்கள் எவ்வாறு தன்னம்பிக்கையை அடைவது என்பதும் மிக முக்கியமானதாகும். முதலில் எந்த விடயங்களில் நாம் நம்பிக்கை இழக்கின்றோம் என பார்க்க வேண்டும். அதற்கும் கடந்த காலங்களில் நிகழ்ந்த சந்தர்ப்பங்களிற்கும் தொடர்புள்ளதா என பார்க்க வேண்டும்.\nஉதாரணமாக ஒருவர் மேடையில் பேச தயங்குகின்றார் எனில் சிலவேளைகளில் சிறுவயதில் அவர்மேடையேறியிருந்தும் சரிவர பேச முடியாத சம்ப���ம் ஒன்று நடந்திருக்கலாம். அது அவருக்கு நினைவிருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம். இப்படியான சில விடயங்கள் சிறு வயதுகளில் நடப்பது கூட பெரியவர்களானபின் தன்னம்பிக்கையை குறைத்து விடும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இந்த அனுபவங்கள் ஏற்படிருக்கலாம். பெற்றோரால், சகோதரர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படியான விடயங்கள் இருந்தால் அவற்றை உணரவேண்டும்.\nஉணர்வதுதான் முதலாவது படி அந்த பதிவுகளை நீக்குவதற்கு. அவர்கள் என்னைப்போன்றவர்களிடம் வந்து ஹீலிங் பெறுவதன் மூலமும் அவற்றை நீக்கலாம். ஹீலிங் முறை அவர்களுடைய பழைய பதிவுகளால் ஏற்பட்ட சக்திகளை நீக்கி புதிய சக்திகளை வழங்குவது ஆகும். அனைத்துமே சக்திகளின் அடிப்படையில் இயங்குவதால் அது சாத்தியமானதேயாகும்.\nஆகவே தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அடிப்படையானதுமாகும். தன்னம்பிக்கை மற்றும் தன்னைப்பற்றிய சுய அறிவு அவருடைய வாழ்க்கையில் எதிரொலி போல இயங்கும். ஒருவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டதோ அல்லது எப்படி அதை அவர் உணர்கின்றாரோ அதுதான் அவருடைய வாழ்க்கை ஆகும். அதனால் வாழ்வின் அடிப்படையான இந்த இயல்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n- திருமதி ஞானா உருத்திரன்\n* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nஇன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும். மகிழ்ச்சியான தம்பதிகள்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப\nசமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா அல்லது தனி குடித்தனமா என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட\n« முன்னய பக்கம்123456789...6869அடு��்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-06-20T01:39:57Z", "digest": "sha1:QS3ZCHVHCNPCZEVECRBTHP2TX3X3FVQ3", "length": 4542, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குளிர்சாதனப்பெட்டி | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nArticles Tagged Under: குளிர்சாதனப்பெட்டி\nகுளிர்சாதனப் பெட்டியில் இளைஞனின் உடல் பாகங்கள்\nதெற்கு டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள வீடொன்றில், வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் பாகங்கள் குளிர்சாதனப்...\nSmart தொழில்நுட்பம் மூலம் எரிசக்தித் திறனை உயர் மட்டங்களில் வழங்கும் Singer GEO Smart குளிர்சாதனப் பெட்டிகள்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல...\nமே மாதத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை‍யே டெங்குநோய் அதிகரிப்புக்கு காரணம்\nஉலகில் தற்­போது ஏற்­பட்­டுள்ள கால­நிலை மாற்றம் கார­ண­மா­கவே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளது. இலங்­கையில் மே...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/06104101/The-temples-of-Srisakkaram.vpf", "date_download": "2018-06-20T01:33:47Z", "digest": "sha1:IXRGUPVPFL6ZEMEMRZFMXSSJJZQK7X4E", "length": 9635, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The temples of Srisakkaram || ஸ்ரீசக்கரம் அமைந்த ஆலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புத���ச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம்.\nஇந்த ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\n* காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.\n* பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.\n* கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\n* புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.\n* ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.\n* சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.\n* திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.\n* கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்கரமே.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண���டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-06-20T01:53:15Z", "digest": "sha1:G4OGQYAI6TOWJHK4E6K73YJDVRF5TRP6", "length": 19444, "nlines": 301, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: வேறானவள்", "raw_content": "\nபல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பெண் முன்னேற்றம் குறித்த கவிதை, இன்றும் அப்படியே, கவியும் கவிப்பொருளும்,,,,\nஅடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ\nஇப்படித் தான் பல கவிகள்\nஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல\nஅவள் நலமுடன் வளமுடன் வாழ,,,\n//ஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல\nஉணர்சியும், எழுச்சியும் கொள்ளும் வரிகள் அருமை சகோ வாழ்த்துகள்.\nஆஹா, அது எப்படி சகோ, இவ்வளவு விரைவாக,,, அம்மாடியோ,, தங்கள் அன்பிற்கு நன்றி சகோ, தங்களைப் போன்றோர் தரும் ஊக்கம் தான்,,,,,\nநன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்,,,\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,,,\nவரிகள் அனைத்து அருமை படிக்க சுவையாகவே இருக்கின்றன. உங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள்\nதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்,,,\n///மகத்துவம் மிக்க என் இனிய சமூகமே என்று நீ அவளை மனுசியாய்பார்க்கப்போகிறாய்\nபெண்ணை நல்ல தோழியாய்,,,,நல்ல மாணவியாய்,,,,நல்ல அகத்தவளாய்,,,,,இதுவே போதும்\nஅவள் நலமுடன் வளமுடன் வாழ,,,வாழவிடு ,வார்த்தையில் அல்ல வாழ்க்கையில்,,நிஜத்தில்,, ///\nஇந்த வரிகள் மிகவும் அருமையாகவே இருக்கின்றன. சகோ இதைப்படித்த பின் என் மனதில் எழும் கேள்வி இதுதான் இந்த சமுகம் மாறனும் என்றால் ஒவ்வொரு ஆணின் மனநிலையும் மாறனும் அப்பதான் இந்த சமுகம் மாறும். எனது கேள்வி இதுதான் உங்களின் வாழ்க்கை துணை இப்படிதானே உங்களை நடத்துகிறார் இல்லையாமுந்தைய கால ஆண்களோடு ஒப்பிடும் போது இந்த கால ஆண்கள் நிறையவே மாறி பெண்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறார்கள் அல்லவாமுந்தைய கால ஆண்களோடு ஒப்பிடும் போது இந்த கால ஆண்கள் நிறையவே மாறி பெண்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறார்கள் அல்லவாஒட்டு மொத்த சமுதாயமும் மாறவில்லைதான் ஆனால் மாற்றம் சிறிது சிறிதாக ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ப��ு சரிதானே. நீங்கள் சொன்ன இந்த வரிகள் உங்களின் பிள்ளைகள் அல்லது பேரன்களின் காலத்தில் நிஜமாகவே மாறிவிடும்...\n இது அடுத்த தலைமுறையில் நிறைய மாறிவிடும். இப்போது இந்தத் தலைமுறையில் சிறிது ஏற்பட்ட்டுள்ளது. ஆனால் 40, 50வயதான பெண்களைக் கேட்டால் கணவன் மனைவியைத் தோழியாக நடத்துவது என்பது அபூர்வம் அந்தத் தலைமுறையில். நான் எப்போதும் சொல்லுவது ஒரு கணவன் முதலில் நல்ல தோழனாக இருக்க வேண்டும்...கணவன் என்பது அடுத்துதான். அப்போதுதான் அந்த உறவு வலுவுடன் நன்றாக இருக்கும்...தோழமை உணர்வுடன்...\nமாற்றம் சிறிது சிறிதாக ஏற்பட்டுக்கொண்டு இருப்பது என்னவோ உண்மை,,,\nஆனால் அந்த மாற்றம் எங்கோ சிறு புள்ளி,,,\nஎன்னளவில் நான் நலம் என்று என்னால் போக முடியல, படித்தவர்களிடம் தான் நிறைய வேதனைத் தரும் செயல்கள் இங்கு இருக்கிறது.\nஆணிடம் இருந்து மட்டுமே விடுதலையா\nஒட்டுமொத்த மாற்றம் வரும், தலைமுறைத் தாண்டிய மாற்றம்,, கடைசிவரிகள் ,,,, மகிழ்ச்சி,,\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ,,\nவரிகள் அனைத்தும் அருமை மகேஸ்வரி.\nகரந்தை ஜெயக்குமார் 7 March 2016 at 06:54\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ\nகவிதை அருமை... இருந்தாலும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது...பெண்கள்தினம்,,,,,,,கொண்டாட்டம்,,,இல்லை..இல்லவேயில்லை.\nம்ம் ஆம் வலிப்போக்கரே, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 7 March 2016 at 08:50\nநல்ல சிந்தனை, கவிதை வரிகளில்.\nபெண்கள் முன்னேற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. காலங்காலமாய் அடிமையாய் நடத்தப்பட்டு வந்தது பெண்கள் மட்டுமல்ல. மக்களின் மனம் ஒரு மாதிரி வடிவமைக்கப் பட்டு விட்டது மாற்றம் நிகழ நாட்கள் ஆகலாம் ஆணும் பெண்ணும் சமம் என்று நம் வழித்தோன்றல்களுக்குக் கற்பிப்போம்\nஆம் ஐயா மாற்றம் நிகழ நாட்கள் ஆகலாம்,, தங்கள் வருகைக்கு நன்றிகள் ஐயா\nநல்ல கவிதை சகோ. இந்த மாற்றங்கள் அடுத்தத் தலைமுறையில் வந்துவிடும். மதுரைத் தமிழனின் பதிலுக்கு கீதா கொடுத்திருப்பதைப் பாருங்கள். அதுவே எங்கள் இருவரின் பதிலும்...\nஆம் சகோ, எதிர்பார்ப்போம்,, நன்றி சகோ\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ\nஉண்மைதான்மா நீங்கள் கூறுவது அருமையான கவிதை...\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ\nஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல\nவேறான பெண்ணென்றீர் வேகத் தாலா\nவிரட்டிவரும் விஞ்ஞா���ம் வேன்ற தாலா\nஆறான கண்ணுள்ளும் அன்பைச் சேர்த்து\nஅன்னையெனும் சிறப்பெல்லாம் பெற்ற தாலா\nபேறான பிறப்பென்று பெருமை கொள்ளப்\nபெண்ணடிமை அடக்குமுறை வென்ற தாலா\nநீறான மனத்துள்ளே நெருடும் கேள்வி\nநினைவுருக்கிப் போகிறதே கோபம் கொள்ளீர் \nமிகவும் அருமை பேராசிரியரே தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் \nவை.கோபாலகிருஷ்ணன் 12 April 2016 at 00:39\nமுதலில் காட்டியுள்ள படத்தினை மட்டும் எனக்குக் காண சகிக்கவில்லை. :(\nதங்களின் ஆக்கமும் ஆதங்கமும் மிகவும் அருமை. உண்மை. பாராட்டுகள். :)\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-06-20T01:46:55Z", "digest": "sha1:4XQZNK62QBU2H5JZK5NLWR3TOXFQR6ZE", "length": 41320, "nlines": 212, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: \"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\" - தீபச்செல்வன்", "raw_content": "\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\" - தீபச்செல்வன்\nஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன். கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது. இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம்.\n01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத��தை முதலில் தாருங்கள்\nதீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். அப்பாவால் சிறிய வயதில் கைவிடப்பட்ட சூழ்நிலையில் அம்மா இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாய் தனித்து எங்களை வளர்த்து வருக்கிறார். போரில் எனது அண்ணன் ஒருவனை பலிகொடுத்திருக்கிறோம். ஒரு தங்கை இருக்கிறார். இது தான் எங்கள் குடும்பம். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை படித்தேன். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.\n02) நிந்தவூர் ஷிப்லி :- முப்பது வருடங்களாக யுத்தத்தினால் சிதைந்து கொண்டிருக்கும் வடபுலத்திலிருந்து குறிப்பாக கிளிநொச்சி வன்னிப்பகுதியிலிருந்து மிகுந்த நெருக்கடியான சூழலிலும் ஒரு எழுத்தாளனாக உங்களை எங்கனம் நிலைநிறுத்திக்கொண்டீர்கள்..\nதீபச்செல்வன் :- உன்மைதான், யுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\n03) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தின் மீதான ஆர்வம் அல்லது வெறி எப்படி உங்களை தொற்றிக்கொண்டது.\nதீபச்செல்வன் :- முன்பு வாசிப்புக்கள் ஓரளவு எழுதத் தூண்டியிருந்தன. ஆனால் அவை போலச்செய்தல்களாகவும் பலவீனமானவையாகவும் இருந்தன. மிகவும் வறுமையான வாழ்வுச்சூழ்நிலை அம்மாவின் தனித்துவிடப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்தில் அனுபவித்த கொடுமைகள் சொந்தங்களின் நடைமுறைகள் போர் இடப்பெயர்வு என்பன என்னை எழுதத் தூண்டியிருந்தன. எழுத்து நிம்மதியை தந்தபொழுது எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால்தான் எழுத்தைவிட்டு நீங்கமுடியாதிருக்கிறது.\n04) நிந்தவூர் ஷிப்லி:- உங்கள் சமூகம் சார்ந்த வாழ்வியல் வலிகளை உலகளாவிய ரீதியில் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் தற்கால இலக்கிய ஊடாட்டங்கள் அல்லது எழுத்து அசைவுகள் எப்படி இருக்கின்றது.. அவைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா\nதீபச்செல்வன் :- உலகளாவிய ரீதியில் இன்று இலக்கிய வாசி���்பு ஊடாட்டங்களை ஏற்படுத்த முடிகிறது. இதற்கு இணையம் பெரியளவில் உதவுகிறது. சமூகம் பற்றிய ஓட்டங்களையும் வாழ்வியல் வலிகளையும் உடனுக்குடன் பேசுகிற வசதி நிலவுகிறது. அதிலும் இன்று கருத்தூட்டங்கள் என்பது நிதானமாகவும் ஆழமாகவும் கூட முன்னெடுக்கப்படுகிறது.\n05) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தில் உங்கள் குரு யார் யாரையேனும் பின்பற்றுகிறீர்களா வழிகாட்டிகள் அல்லது முன்னோடிகள் என்று யாரையேனும் முன்மொழிகின்றீர்களா\nதீபச்செல்வன் :- குரு என்று யாருமில்லை. யரையும் பின்பற்றுவதும் என்றில்லை. இந்தக் கேள்வியை பல உரையாடல்களில் பார்த்திருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அந்த பாதிப்புக்கள் இருக்கின்றன. உன்னை நீ கண்டு பிடி என்றே நெருங்கி பழகுகின்ற படைப்பாளிகள் கூறியிருக்கிறார்கள். சிலருடைய படைப்புக்களை வாசிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. எனது எழுத்துக்ளை காட்டி கருத்துக்களைக் கேட்டு வருகிறேன். சில இடங்களில் ஏற்றிருக்கிறேன். பலர் என் எழுத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்கள். கருணாகரன், நிலாந்தன், பொன்காந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். கருணாகரன், நிலாந்தன் என்னை கூடுதலாக செம்மைப்படுத்தியவர்கள் என்று கூறலாம். கருணாகரன் சில வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்.\nஅது போல நம்மைப் போன்ற இளையவர்களின் கருத்து உரையாடல்களும் இடம்பெறுகின்றன. றஞ்சனி, பஹீமாகான், சித்தாந்தன், மாதுமை, பிரதீபா, அஜந்தகுமார் போன்றோரிடமும் நல்ல உரையாடல்கள் இடம்பெறுகின்றன.\n06) நிந்தவூர் ஷிப்லி :- உங்கள் தீபம் இணையத்தளம் பற்றிச் சொல்லுங்கள்\nதீபச்செல்வன் :- அது பதுங்குகுழியிலிருந்து தொடங்கப்பட்ட வலைப்பதிவு. அதன் மூலம்தான் எழுத்தை உலகளாவிய அளவில் பகிர்ந்து வருகிறேன். தீபத்தை பலர் வாசித்து வருகிறார்கள். அந்தப் பக்கத்தை குழந்தைகளின் பக்கமாகவே பதிந்து வருகிறேன். உடனுக்குடன் கிடைக்கிற பின்னூட்டங்கள் ஆறுதலும் தருகிறது. அவைகள் செம்மைக்கு உதவுகின்றன.\n07) நிந்தவூர் ஷிப்லி :- யதார்த்த நிகழ்வுகளை வியாக்கியானம் செய்யும் படைப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்\nதீபச்செல்வன் :- இது பற்றி ஓரளவு கூறமுடிகிறது. யதார்த்த நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்ற படைப்புக்கள் அதற்குரிய வடிவத்���ையும் மொழியையும் கொண்டிருக்க வேண்டும். இயல்பான வெளிப்பாடு இங்கு முக்கியமானது போலுள்ளது. அதன் மூலம்தான் கருத்துக்களை எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. தவிரவும் இது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இயல்பான வடிவம் மொழி என்பவற்றின் ஊடாக யதார்த்தத்தைப் பேசுகிற பொழுது அது வெற்றியளிக்கிறது.\n08) நிந்தவூர் ஷிப்லி :- 1990 இற்குப் பின்னரான கிளிநொச்சி வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா போர் நகங்களின் கீறல்களை ஒரு எழுத்தாளனாக எப்படிப் பார்க்கிறீர்கள்\nதீபச்செல்வன் :- 90களுக்குப் பிறகு கிளிநொச்சி பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அவ்வப்போது அதன் வளமான பகுதிகள் அழகான இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 96இல் கிளிநொச்சி நகரமே அடிமையாக்கப்படடு சிதைந்து போனது. அங்கு பல பொதுமக்ககள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மீண்டும் மீட்கப்பட்டபொழுது மீளுகின்ற வாழத் துடிக்கின்ற மனதோடு நகரம் மீண்டும் கட்டி எழுப்பப்படட்து. இப்படியான நகரத்தை மீண்டும் குறிவைத்து வருகிறார்கள். ஈழப்போராட்டம் இன்று கிளிநொச்சி நகரத்தில்தான் மையாக கிடக்கிறது. அது மீண்டும் சிதைக்கப்படுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.\n09) நிந்தவூர் ஷிப்லி :- கிழக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் வடக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்\nதீபச்செல்வன் :- அப்படி வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எல்லாம் படைப்புக்கள்தான். பொதுவாகவே ஈழத்துப் படைப்புக்களுக்ககுரிய இயல்புகளைதான் காணமுடிகிறது. தமிழ்த்தேசியம் பெண்ணியம் சாதியம் போன்ற தன்மைகளில் இயல்பு ஒன்றுகின்றன. இரண்டு பகுதிகளும் இணைந்த மொழி வாசனை என்பவற்றைக் காண முடிகிறது. சிலருடைய படைப்புக்கள் குறிப்பிட்ட பிரதேச சொற்கள் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அது வன்னி யாழ்ப்பாணம் தீவகம் மன்னார் மட்டக்களப்பு என்றே வேறுபடுகின்றன. அதிலும் இன்று எழுதி வருபவர்களிடம் அந்த வேறுபாடுகளைக்கூட காணமுடியவில்லை. அவர்கள் வேவ்வேறு பிரதேச அனுபவங்களையும் எல்லாப் பிரதேசங்களுக்கரிய இயல்புடனும் எழுதுகிறார்கள்.\n10) நிந்தவூர் ஷிப்லி :- யாழ் பல்கலைக்கழக தமிழ் விஷேட துறை மாணவன் என்பதனால்தான் எழுத்தில் உங்களை சீர்படுத்திக்கொண்டீர் என்பதை ஏற்றுக்கொ���்கிறீர்களா\nதீபச்செல்வன் :- இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவன் என்பதனாலோ தமிழ்விசேடதுறை மாணவன் என்பதனாலோ எழுதி வருவதாகக் கூற முடியாது. நமது தமிழ்த்தறையில் ஒரு கட்டுரையைக்கூட சரியாக எழுதமுடியாத மாணவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மருத்துவபீடம் முகாமைத்துவபீடம் விஞ்ஞானபீடங்களில் பல்ல படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள்.\nஇருந்தாலும் இன்று பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எழுதுவதை அடையாளம் காட்டுவதில்லை. சில விரிவுரையாளர்கள் மாணவர்கள் எழுத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. முன்பு பல்கலைக்கழகங்களை மையப்படுத்தியே அங்கிருந்து எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. இப்பொழுது ஆக்க பூர்வமான எழுத்துக்களை பல்கலைக்கழக சூழலில் காணமுடிவதில்லை. வறண்ட சொற்களோடும் பண்டிதத்தனத்தோடும் பல தமிழ்துறைகள் இருக்கின்றன. முதலில் அவை நவீன அறியிவல் துறையாக ஆக்கப்படவேண்டும்.\nபல்கலைக்கழகம் தமிழ்த்துறை என்று எழுத்துச்சூழலை வட்டமிட முடியாது. எழுத்து வாழ்விலிருந்துதான் உருவாகிறது. நல்ல எழுத்தாளர்கள் பலரை பல்கலைக்கழகத்திற்கு வெளியேதான் காணமுடிகிறது.\n11) நிந்தவூர் ஷிப்லி :- கவிதைகள் தவிர வேறெந்த துறைகளில் உங்களுக்கு நாட்டம் இருக்கிறது\nதீபச்செல்வன் :- கவிதைகள் தவிர ஒளிப்படம் எடுப்பதிலும் நாட்டம் இருக்கிறது. வீடியோ விவரணம் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. சமீபமாக ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு காட்டுகிறேன். அத்தோடு எனது பார்வை கருத்துக்களுக்கு எட்டிய வகையில் விமர்சனங்களும் எழுதி வருகிறேன். நல்ல படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலிருக்கிறது முயற்சித்துக்கொண்ருக்கிறேன்.\n12) நிந்தவூர் ஷிப்லி :- தற்போதைய பின்நவீன இலக்கியங்கள் பற்றி தாங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்\nதீபச்செல்வன் :- பின் நவீனத்துவ இலக்கியங்கள் தமிழில் அழகியல் பூர்வமான படைப்புக்களைத் தருகின்றன. இதை கருத்துக்கள் பதுங்கிக் கிடக்கும் அல்லது ஒளிந்திருக்கும் படைப்புக்கள் அல்லது குவிந்துகிடக்கும் படைப்புக்கள் என்று கூறலாம். வடிவத்திற்கும் மொழிக்கும் அதிகமான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி நிற்கிறது. முன்பு நாட்டாரியல் இலக்கியம் செவ்விலக்கியம் என்பன பிரிந்து கிடந்தன. ஆனால் பின் நவீனத்துவ இல��்கியங்களில் நாட்டாரியல்கூறுகள் கலந்த சமூகத்தின் அசலான தோற்றதத்தை காணமுடிகிறது. படைப்பக்களில் ஆழமும் கனதியும் ஏற்பட்டிருக்கிறது. இரசனை அதிகரித்திருக்கிறது.\nஅதிகாரங்களினால் மக்களது வாழ்வும் கருத்துக்களும் விழுங்கப்படுகின்ற சூழ்நிலையில் பின் நவீனத்துவ இலக்கியங்கள் கருத்துக்களை பதுக்கி காவிச் செல்கிறது. மனிதர்களைப்போல கருத்துக்களும் இங்கு பதுங்கிக்கிடக்கின்றன.\n13) நிந்தவூர் ஷிப்லி :- இலங்கையின் எழுத்துத்துறை முன்னொருபோதுமில்லாதவாறு இன்றைய காலகட்டங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்து என்கிற கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதா\nதீபச்செல்வன் :- அப்படிக்கூற முடியாது. இப்பொழுது இலங்கையை மற்றும் ஈழத்தை பொறுத்தவரை எழுத்து ஆபத்தானதாகக் காணப்படுகிறது. சமூகத்தை அசலாக பிரதிபலிக்கின்ற படைப்புக்கள் மிகவும் குறைவாகவே வருகின்றன. எல்லாவற்றையும் அப்படி கூறிவிடமுடியாது. சிலரிடம் துணிச்சலும் அக்கறையும் நேர்மையும் இருக்கிறது. ஆனால் அதிகாரங்களினால் அவைகளின் மேலாதிக்கங்களினால் சில எழுத்துகள் அடங்கி விடுகின்றன. தணிக்கை எச்சரிக்கை என்பன இயல்பான எழுத்தைப் பாதிக்கிறது. ஊடகங்கள் அரசம மற்றும் தனியாள் அதிகார மயமாகிவிட கருத்து நசிபடுகிறது. பொறுப்புள்ள ஒரு படைப்பாளிக்கு இது சங்கடமானதாயிருக்கும். சிலர் அதிகாரங்களிற்கு மடிந்து ஏதோ எழுதி தம்மை எழுத்தில் தீவிரமாகக் காட்டுவது பக்கங்களை நிறைப்பது படங்களை பிரசுரிப்பது நமது இலக்கிய வளர்ச்சி இல்லை என்றுதான் படுகிறது.\n14) நிந்தவூர் ஷிப்லி :- போர்வலிகளைத்தவிர வேறு கருக்களில் நீங்கள் கவிதை எழுத எத்தனிக்கிறீர்கள் இல்லை. கவிதையின் உள்ளார்ந்தம் மிகப்பரந்தது இல்லையா\nதீபச்செல்வன் :- நான் போர் வலிகளைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அப்படி இல்லை. தனிமனித உணர்வுகள் போன்று பலவற்றை எழுதுவதாக நினைக்கிறேன். அறையிலும் வெளியிலும் சந்திக்கின்ற மனிதர்களின் முகங்கள் கோபம் நெருக்கம் பிரிவுகள் போல பலவற்றால் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறன். மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கங்களை 'பல்லி அறை' என்ற வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். எழுதுகின்ற எல்லாக் கவிதைகளையும் படித்தால் இது புரிந்து விடும். இருந்தாலும் இன்றைய கால���்திற்குப் பொருத்தமாக நான் எழுதுகின்ற போர் மற்றும் அரசியல் கவிதைகளைத்தான் பத்திரிகைகள் இணையதளங்கள் பிரசுரிக்க முக்கியம் கொடுக்கின்றன.\n15) நிந்தவூர் ஷிப்லி :- விரைவில் காலச்சுவடு பதிப்பகத்தால் உங்கள் கவிதை நூலொன்று வெளிவர இருப்பதை அறிகிறேன்... அந்நூல் பற்றி கூறுங்கள்\nதீபச்செல்வன் :- கவிதைப் புத்தகம் வெளியிடுவதை முதலில் நான் சிந்திக்கவில்லை. சுவிஸலாந்திலிருக்கும் எழுத்தாளர் மாதுமைதான் புத்தகம் வெளியிடுகின்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தினார். 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' என்ற அந்த புத்தகம் வெளிவர அவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார். இது தான் எனது முதலாவது புத்தகமாக வருகிறது. தெரிவுசெய்யப்பட்ட கவிதைகள்தான் இடம்பெறுகின்றன. காலச்சவடு பதிப்பகம் அதனை சிறப்பாக வடிவமைத்து வெளியிடுகிறது. இங்கு நிலவுகின்ற போர்ச்சூழலில் புத்தகம் பதிப்பது வெளியிடுவது மிகவும் சிக்கல் மிகுந்திருக்கிறது. எனவே காலச்சுவட்டின் இந்த வெளியிட்டிற்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.\n16) நிந்தவூர் ஷிப்லி :- தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் வகிக்கும் பங்கு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன\nதீபச்செல்வன் :- நிறையவே இருக்கிறது. அதுவும் பிரக்ஞை பூர்வமான பங்களிப்பிருக்கிறது. ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை சித்திலெப்பைதானே எழுதியிருக்கிறார். உமறுப்பலவர் பேராசிரியர் உவைஸ் போன்றவர்களின் பங்களிப்புக்கள் செம்மையானவை. பிற்காலத்தில் நுஃமான் சோலைக்கிளி மஜித் பௌசர் ஓட்டமாவடி அறாபத் அஃராப் போன்றவர்கள் பங்களித்திருக்கிறார்கள். பங்களித்து வருகிறார்கள். சமகாலத்தில் அனார் அலறி பஹீமகான் வஸீம் அக்ரம் போன்றோர் எழுதி வருகிறார்கள். பெருவெளி போன்ற இதழ்கள் வருகின்றன. தமிழுக்கும் முஸ்லீம்களும் இடையிலிருக்கிற நெருக்கம் இன்னும் நிறைவே இருக்கிறது. (முழுவற்றையும் குறிப்பிட முடியவில்லை)\n17) நிந்தவூர் ஷிப்லி :- இது நமது இரண்டாவது உரையாடல். முதல் உரையாடலுக்கும் இதற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் துளிர் விட்டிருக்கிறதா இதைத் தொடர நீங்கள் விரும்புகிறீரா\nதீபச்செல்வன் :- நீங்கள் பேசிய விடங்களுக்கும் நான் பேசிய விடயங்களுக்கம் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் வெள்வேறு சூழலில் வாழ்வதனால் அப்படி இருக்கின்றன. கேள்விகள் பெரும்பாலும் ஒத்த தன்மையுடையனவாக இருக்கின்றன. தொடர்ந்து உரையாடலாம். அதன் மூலம் மிக இளையவர்களான நாம் நமது எழுத்தை செம்மைப்படுத்துகின்ற பக்குவத்தை அடையலாம்.\nஅத்தொடு நமது அந்த உரையாடலை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையான தினகரன் தணிக்கைகளுக்கு உட்படுத்தி தமது நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறது. அதில் போரில் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய நிலைகள் - அரசு காட்டும் போர் முனைப்பு - செலவிடும் பணம் போன்ற விடங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இணையதளங்களில் அது முழுமையாக வெளிவந்திருந்தது. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறான விடயங்களிலிருந்து உரையாடல்களையும் கருத்துக்களையும் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.\n18) நிந்தவூர் ஷிப்லி:- இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீரா\nதீபச்செல்வன் :- எழுத்து ஆபத்தானதாக இருக்கிறபொழுதும் எழுத்தை விட்டு நீங்க முடியவில்லை. அதுதான் நிம்மதியாக இருக்கிறது. போர் தின்று ஏப்பமிடுகிற எங்கள் மண்ணில் நிம்மதி மலர வேண்டும். எமது மக்களுக்கு நாடும் உரிமைகளும் கிடைக்க வேண்டும். நாங்கள் வாழவே விரும்புகிறோம். காலம் காலமாய் கிராமத்திற்குக் கிராமமும் நாட்டிற்கு நாடும் அகதியாக திரிந்துகொண்டிருக்கிற எங்கள் சனங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டும். எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது.\nநன்றி தீபச்செல்வன். மிகுந்த நெருக்கடியான சூழலிலும் நமது இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது. உங்கள் நூல் விரைவில் வெளிவரவும் எழுத்துத்துறையில் நீங்கள் இன்னுமின்னும் முன்னேறவும் எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உடனிருக்கும். மீண்டும் சந்திப்பில் இன்னும் அலசுவோம். நன்றி நண்பரே.\nபல தளங்களில் செயல் படுகிற அவரின் ஆர்வமும் இளவயதின் திறமையும் வியத்தகும், உணர்வுகளை மொழியாக்குகிற வசீகரமும் நன்றாகவிருக்கிறது...\nஇந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை- ஒரு குறியி...\n'எங்க‌ள் காய‌ங்க‌ளும் வெறுமைக‌ளும் வேறுவித‌மான‌வை'...\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடி...\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poarmurasu.blogspot.com/2008/07/123.html", "date_download": "2018-06-20T01:21:40Z", "digest": "sha1:MW7XSAMT7I2C7T3XZSINIGIWALMIHQTJ", "length": 18050, "nlines": 69, "source_domain": "poarmurasu.blogspot.com", "title": "போர்முரசு: அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!", "raw_content": "\nமக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் - மாவோ\nஅமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் \n1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.\nமனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.\nஅப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த \"அதிவேக ஈனுலைகள்\" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.\nரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.\n..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.\nஇந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.\nஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.\nஇப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.\nஅதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.\nஇதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.\nஅணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..\nஇப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.\n\"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது.\" என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.\nஅமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.\nஇதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா\nஇந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.\n\"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து\" மன்மோகன் சிங் \"உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்\" என்று கூறிவிட்டார்.\nஎனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.\nஇந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.\nஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடிய���து என்று கூறிவிட்டார்.\nஉடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.\nஇந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.\n1...2...3...பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங...\nபல கோடிகளுக்கு விலை போகும் பாராளுமன்ற 'பன்னி'கள்\nஅணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்ப...\nஅமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அ...\nஅமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அ...\nநேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்\n\"\"தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/03/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:16:03Z", "digest": "sha1:CGNPZGEDCKGUFSUTFKWFPKWOIMT6EWD5", "length": 18899, "nlines": 219, "source_domain": "puradsifm.com", "title": "பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது - Puradsifm", "raw_content": "\nபிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது\nபிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது\nபிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்தானது என ஆய்வுகள் மூலம் தெரியந்துள்ளது.\nபிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் அருந்தும் போது அதில் காப்படும் ரசாயன துகள்கள் கலந்து விடுவதாகவும் இதனால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமொன்று இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.\nபிளாஸ்டிக் பெட்பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவது இப்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் இந்த வகை குடிநீரைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.\nஉலகம் முழுவதும் இதே நிலை உருவாகி விட்டது. பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களையே தங்கள��டன் எடுத்துச்சென்று தேவையான நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது நாகரீகமாகவும் மாறிவிட்டது.\nஆனால், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று இப்போது வெளிவந்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுசம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.\nஉலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 250 குடிநீர் பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்து அவற்றை பரிசோதித்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து பிஸ்லரி குடிநீர் பாட்டிலும் சோதனைக்கு எடுக்கப்பட்டது.\nஇந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ராஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்து தெரியவந்தது.\nஅதாவது பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் அந்த வடிகட்டியில் தேங்கி இருந்தன. அதாவது தண்ணீருக்குள் இந்த துகள்கள் கலந்து இருந்தன.\nPrevious FB மீதான தடை நீக்கம்\nNext பாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் - இலியானா\nஇறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்…\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த சீன தம்பதியினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013-ம் ஆண்டு கார் விபத்தில்\nபற்பசை ( toothpaste) பாவிப்போருக்கான எச்சரிக்கை.. அதிகம் பகிருங்கள் உங்களுக்கும் இந்த நோய் பரவலாம்…\nஇன்றைய உற்பத்திப் பொருட்களில் பெரும் அளவில் விஷத்தன்மை கொண்டவை தான். எதை எடுத்தாலும் அதிலும் நச்சுத்தன்மை இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையிலும் ���லக்கப்பட்டு இருக்கும் இரசாயனம் கொடிய நோயை ஏற்படுத்துகின்றதாம் . குழந்தைகள் முதல்\nபெண்களின் கன்னித்தன்மை (vergin) பற்றி அதிர்ச்சி தகவல்..\nபெண்களை இன்றும் உயிருடன் கொண்டு புதைக்கும் ஒரு விடயம் என்ன என்றால் “கன்னித்தன்மை” பரிசீலனை தான். சில இடங்களில் திருமணம் முடிந்த நாள் இரவில் வெள்ளை துணி ஒன்றை கட்டிலில் விரித்து வைத்து விடுவார்கள் காலை எழுந்ததும் வெக்கம் இன்றி அதை\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/13/big-happy/", "date_download": "2018-06-20T02:08:36Z", "digest": "sha1:RCCPHP6C4TYUPUTTAKEZ6UAEB7THUUXG", "length": 16819, "nlines": 216, "source_domain": "puradsifm.com", "title": "பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..! தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..! பாருங்கள்.....! - Puradsifm", "raw_content": "\nபிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்.. தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்.. தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..\nபிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்.. தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்.. தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..\nபிக் பாஸ் என்றாலே ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள் . மகிழ்ச்சிக்கு மட்டும் இல்லை கலாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவு நடக்கும் . இம்முறையும்\nபிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது.\nஇத���ல் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம்.இம்முறையும் பல குறும்படங்கள் பார்க்கலாம் .\nஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.\nஅதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர். தண்டனை யார் பெற்றாலும் மீம் கிறியேட்டர் ஹாப்பி அண்ணாச்சி தான் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா...\nNext ஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nTags puradsifmtamil hd musicசினிமா செய்திகள்பிக் பாஸ்புரட்சி வானொலி\nஜான்வியின் ஜீன்ஸ காணோம்” ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி புகைப்படத்தால் சர்ச்சை..\nஸ்ரீதேவி மரணத்தின் பின் அனைவரது பார்வையும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மேல் திரும்பியுள்ளது . நடிகை ஸ்ரீதேவியின் மகள் எது செய்தாலும் சென்சேஷன் ஆகி விடுகிறது. அவர் ஜிம் போவதில் இருந்து அப்பாவுடன் வெளியில் டின்னர் செல்வது வரை அவரது புகைப்படங்கள்\nமக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்\nமக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியத்துவம் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன், மக்கள் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்\nஸ்ரீதிவ்யாவிற்கு டும் டும் டும். மாப்பிள்ளை இவர் தானாம்..\nஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்ததும் எல்லோரும் நினைத்தது ஒரு வலம் வருவார் என்று ஆனால் சில படங்களுடனேயே சுருண்டு விட்டார் . நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீ���ியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/11/blog-post.html", "date_download": "2018-06-20T01:41:47Z", "digest": "sha1:6NZFVIOJTUHNTEQDTALQBEEM3FPYBJ2V", "length": 11814, "nlines": 154, "source_domain": "www.astrosuper.com", "title": "/> உங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஉங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்\nகிராமங்களில் பச்சை வைத்தல் எனும் சம்பிரதாயம் உண்டு...அதாவது ஒருவருக்கு வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் மோசமாக இருந்தால் ஆட்டையோ கோழியையோ அந்த ஊர் எல்லையில் இருக்கும் தெய்வத்துக்கு பழி கொடுத்து ஊரில் இருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு போடுவது ஆகும்...பசியோடு இருப்பவருக்கு சாப்பாடு போடுவது போன்ற உன்னதமான பரிகாரத்துக்கு நிகர் எதுவும் இல்லை..\nஅமெரிக்காவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றவர் ராக் பெல்லர்.இவர் மகா கஞ்சன்.பணத்தை பெருக்குவதில் திறமைசாலி இவர் ஒருமுறை நடக்க முடியாமல் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்தார். உலகின் புகழ்பெற்ற மருத்துவர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் ஒன்றும் பலன் இல்லை..\nஅப்போது அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் யதார்த்தமாக யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள்..கஞ்சன்..யாருக்கும் காசு கொடுக்காம இவனும் திங்காம இருந்தான் இப்படி கிடக்கிரான் என சொல்ல ராக் பெல்லர் மனதில் அது இடி போல இறங்கியது உடனே தன் செயலாளர்களை அழைத்து பல கோடி டாலர்களை ஏழைகளின் நலனுக்காக செலவிட உத்தரவிட்டார்...அடுத்த நாளே படுக்கையில் இருந்து எழுந்தார் முன் போல சுறுசுற��ப்பாக செயல்பட்டார் ..அப்போது அவர் ஆரம்பித்ததுதான் உலகின் மிகப்பெரிய எழைகளின் தொண்டு நிறுவனமான ,ராக்பெல்லர் பவுண்டேசன்.\nஉலகின் கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதர்கு நிதி உதவி செய்கிறார்கள் உலகில் இருக்கும் அடித்தட்டு மக்களை எல்லாம் தேடி சென்று இந்த பவுண்டேசன் உதவி செய்வதாக சொல்கிறார்கள்..அக்காலத்தில் நம் தமிழர்களில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் தர்ம சத்திரம் கட்டிதான் தங்கள் மன இறுக்கத்தை போக்கிக்கொண்டார்கள்...\nபெரிய கோடீஸ்வரர்கள் எல்லோருக்கும் இறுதி காலத்தில் ஒரு பெரும் குழப்பம் வரும்..இவ்வளவு சம்பாதித்தோம்..எதற்காக ..இனி இவை என்ன ஆகும் என்ன இதனால் சாதித்தோம் என நினைக்க வைக்கும்..அதற்கு ஒரே வழி நம் தமிழ் செல்வந்தர்கள் கன்னியாகுமரி முதல் காசி வரை கட்டி வைத்த தர்ம சத்திரங்கள் அன்னதான கூடங்கள் வழி காட்டும்..\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநல்ல நேரம் ��ுறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nஉங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்\nவிருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/06/door-no27-bada-kana-buffet.html", "date_download": "2018-06-20T01:48:19Z", "digest": "sha1:MOG6VDB5CASIEQSHMFJG7SYWMALQQU36", "length": 25171, "nlines": 260, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை -Door No.27 Bada Kana Buffet", "raw_content": "\nநன்றாக சாப்பிடவேண்டும் அதுலேயும் விதவிதமாய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிருக்கிறவர்களுக்கு சிறந்தது ப்ஃபேதான். கல்யாணங்களில் கூட இப்போதெல்லாம் 500 பேருக்கு மேல் என்றால் பஃபே சிஸ்டம்தான் வசதியாயிருக்கிறது வைத்து விடுகிறார்கள். டோர் நெ. 27 பற்றி சில மாதங்களுக்கு முன் தான் எழுதியிருந்தேன். முக்கியமாய் அவர்களுடய பிரியாணியையும் எண்ணெய் கத்திரிக்காயையும் சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போதே சொன்னார்கள் விரைவில் பஃபே சர்வீஸ் ஆரம்பிக்கப் போவதாய். அதுவும் வார இறுதி நாட்களில் மட்டும். அவர்கள் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்றிருந்தேன். 450 ரூபாய் என்றதும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. 50 அயிட்டங்களின் லிஸ்டைப் பார்த்ததும் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்தேன். நான் போயிருந்தது மதிய லஞ்சுக்கு.\nகொஞ்சம் காண்டினெண்டெல் டைப்பில் சாலட்டுகள் இருந்தது. கொஞ்சமே கொஞ்சூண்டு லேசாய் கண்ணில் காட்டிவிட்டு, முதலில் வெஜ் லைனுக்கு போனேன். வெஜ் ஸ்டாடர்ஸாய் வெஜ் ஷீக் கபாப், தந்தூரி ஆலு, பன்னீர் டிக்கா இருந்தது. வெஜ் ஷீக் கபாபும், பன்னீர் டிக்காவும் க்ளாஸ். தந்தூரி ஆலுவில் கொஞ்சம் லேசாக காரம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதுவும் பன்னீர் செம ப்ரெஷ். மெயின் கோர்ஸாய் வெஜ் ப்ரைட் ரைஸ், வெஜ் ஹைதரபாதி பிரியாணி, ப்ளெயின் சாதம், கார்லிக் ப்ரெட், சென்னா தால், வெஜ் கடாய், வெஜ் மஞ்சூரியன் போட்ட சைனீஸ் சைட்டிஷ், காண்டினெண்டலுக்கு ��ெஜ் ஹெர்ப் சாஸ். மற்றும் தயிர் சாதம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று வரிசைக் கட்டியிருந்தார்கள். அடுத்த வரிசையில் நான் வெஜ் வேறு இருந்ததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் டேஸ்டுக்காக சாப்பிட ஆரம்பித்தேன். ஸ்டாடர்ஸே அசத்தலாய் இருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாகி விட, ரெண்டு புல்கா சுடச் சுட எடுத்து வரச் சொன்னேன். கொஞ்சம் கடாய் வெஜ், சென்னாதால், மஞ்சூரியன் மூன்றையும் போட்டுக் கொண்டேன். கடாய் வெஜ் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் ஸ்பைஸியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மஞ்சூரியன் அட்டகாசம். குறிப்பாய் அந்த வெஜ் பால்ஸுகளை ஸ்டஃப் செய்து பொரித்திருந்த விதமும், அதன் சுவையும் இன்னொரு மஞ்சூரியனை சாப்பிடத் தோன்றியது. இவற்றையெல்லாம் அடித்து தூக்கியது சென்னா தால். நல்ல பெரிய பெரிய சென்னா. நன்றாக வேக வைகக்ப்பட்டு, மசாலாவோடு நன்றாக ஊறி வாயில் வைத்தவுடன் அளவான காரமும், சுவையும் உச்சிக்கு ஏறுகிறது. நல்ல சூடான புல்காவோடு, ம்ம்ம்.. டிவைன்.\nஅப்படியே நான் வெஜ் கவுண்டருக்கு ஒர் எட்டு எட்டிப் பார்த்தேன். நாவில் நீர் சுரந்துவிட்டது. ஸ்டாடர்ஸ் அங்கேயும் அசத்தலானது. சிக்கன் ஹரியாலி கபாப், ப்ரான் மலாய், சிக்கன் டிக்கா. ஹரியாலி சிக்கன் கபாப்புடன் அவர்கள் கொடுத்திருந்த புதினா சட்னி நாவின் டேஸ்ட் பட்ஸை தூண்டிவிட்டது. சிக்கன் டிக்காவில் கொஞ்சம் உப்பு அதிகம். ப்ரான் மலாய் நல்ல பெரிய பெரிய சைஸ் முந்திரி கணக்காய் இருந்தாலும் கொஞ்சம் சுவை குறைவுதான். அடுத்து மெயின் கோர்ஸாய் சிக்கன் ப்ரைட் ரைஸ், சிக்கன் ஷேவாகன், தேங்காய் போட்ட மீன் கறி, காண்டினெண்டலுக்கு ப்ரான் ஃபைன் ஹெர்ப், பெப்பர் சிக்கன், எக்புர்ஜி, சிக்கன் பிரியாணி, எரா பிரியாணி, மற்றும் அவர்களுடய பேவரேட் எண்ணெய் கத்திரிக்காய், மற்றும் தயிர் வெங்காயம்.\nசிக்கன் ப்ரைட் ரைஸும், ஷேவாகனைப் பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை ஏனென்றால் பக்கத்திலிருந்த பெப்பர் சிக்கன் மற்ற அயிட்டங்கள் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. குறிப்பாய் பெப்பர் சிக்கன் என்கிற பெயரில் கிரேவியாய் பெப்பர் அதிகமாய் ஒருவிதமான அதிக காரத்துடன் சர்வ் செய்வார்கள். ஆனால் நன்கு வெந்த சிக்கனில் பெப்பர் கிரேவியோடு, அதில் தாளிக்கும் காய்ந்த மிளகாயின் காரம் சிக்கன��ல் உள் வரை இறங்கி, பெப்பர் மற்றும் மசாலா, மிளகாயின் சுவை எல்லாம் சேர்த்து ஒரு பீஸை வாயில் வைத்து பாருங்க அப்ப தெரியும். வாவ்.. வாவ்.. அதிலும் சூடான புல்கோவில் ஒரு பீஸை வைத்து சாப்பிடும் போது சிக்கனில் இருக்கும் மசாலாவும் அதன் ஜூஸும் சேர்ந்து புல்காவிற்கு தனி சுவையை கூட்டுகிறது. வெஜ் லைனிலிருக்கும் ப்ளையின் ரைஸை எடுத்துக் கொண்டு, அங்கேயிருந்த தேங்காய் அரைத்துவிடப்பட்ட மீன் கிரேவியை ஊற்றிக் கொண்டேன். தேங்காயின் சுவையும், கூடவே மஞ்சள் மற்றும் மசாலாவும் இணைய கொஞ்சம் கூட வாடையேயில்லாத மிக சுவையான மீன் குழம்பு கிரேவிக்கு புர்ஜி செம காம்பினேஷன். சிக்கன் பிரியாணியைப் பற்றி தனியாய் சொல்ல வேண்டியது இல்லை. டிவைனோ டிவைன். எரா பிரியாணி சுவை நன்றாக இருந்தாலும் கொஞ்சம் நீர்த்து போயிருந்தது மைனஸாய் இருந்தது. லேசாய் கொஞ்சம் தயிர் சாதத்தை போட்டுக் கொண்டு, பெப்பர் சிக்கனின் கிரேவியை அதன் மேல் ஊற்றி சாப்பிட்டவிட்டு, டெஸர்டுக்கு வந்தால் லைனாய் பெங்காலி சுவீட்டுகளாய் அடுக்கி வைத்திருந்தார்கள்.\nரசகுல்லா போன்றது, குலாப்ஜாமூன், ட்ரை குலாப்ஜாமுன் மற்றும் சட்டென பெயர் ஞாபகமில்லாத அயிட்டங்கள் வரிசைக் கட்டியிருந்தது. ஸ்வீட் பிரியார்களுக்கு கொண்டாட்டமான விஷயம். மேலாக பார்ப்பதற்கு ஜாமூன் அயிட்டகளை தவிர மற்றதெல்லாம் ட்ரையாக இருந்தது. என்னடா இது என்று ஒரு வில்லல் எடுத்து போட்டதும் உள்ளிருந்து ஜூஸாய் இறங்கியது. வாவ்... வாவ்... வாவ்.. ஷுகர் இருப்பவர்கள் நிச்சயம் இந்தப் பக்கம் திரும்பாதீர்கள். உங்களால் கண்ட்ரோல் செய்ய முடியாது. இதெல்லாம் முடித்து ஐஸ்க்ரீம் வேறு தருகிறார்கள். மூன்று ஆப்ஷன்களிலோடு ம்ஹும்.. என்னால முடியலைப்பா..\nதனிப்பட்ட முறையில் இவ்வளவு அயிட்டங்களையும் சாப்பிட முடியுமா என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் முடியாது. பஃபேயின் ஸ்பெஷாலிட்டியே யார் யாருக்கு என்ன விருப்பமோ அதை அளவில்லாமல் சாப்பிடுவதற்குத்தான். நான் எல்லா அயிட்டங்களையும் சுவை பார்க்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றிலும் கொஞ்சம் டேஸ்ட் பார்த்தேன். விரும்பிய அயிட்டங்களை நன்றாக சாப்பிட்டேன். என்னைப் பொறுத்தவரை இதை விட மொக்கையான பஃபேக்களுக்கு ஆறு நூறும் ஏழு நூறும் தண்டம் அழுது இருக்கிறேன். அந்த வகையில் இவர்களின் பஃ���ே நல்ல தரமான, சரியான் விலையில் வைக்கப்பட்டிருக்கும் வரிசைதான். இருந்தாலும் வெஜ், மற்றும் இரண்டும் கலந்த பஃபே என்று போட்டால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றும், மேலும் சில காண்டினெண்டல் அயிட்டங்கள் சுவையில் குறையில்லாவிட்டாலும் அதை விரும்பும் ஆட்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்பதாரல் அதற்கு பதிலாய் புதிய அயிட்டங்களை அறிமுகப்படுத்தலாமே என்று சொல்லிவிட்டு வந்தேன். விரைவில் வெஜ் மட்டும் தனி பஃபேவாக ஆரம்பிக்கப்படலாம். நம் சாப்பாட்டுக்கடை மெம்பர்களுக்கு என சிறப்பு சலுகை கூட அறிவிக்க இருக்கிறார்கள். அது பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக்கவும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா\nசினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nகேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/03/", "date_download": "2018-06-20T01:24:37Z", "digest": "sha1:IEGBVAIGDO3DABXZAABH4KB6EQOBKJNC", "length": 26226, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "03 | ஓகஸ்ட் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபுதிய பென்ஷன் திட்டம்… மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா\nமூத்த குடிமகன்களுக்கு, அடுத்த பத்து வருடங்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த வாரம் தொடங்கி வைத்தார். பிரதான் மந்த்ரி வய வந்தனா யோஜனா (PMVVY) என இந்தத் திட்டத்துக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டு இருந்தாலும், வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா 2017 திட்டத்தின் காப்பிதான் இது.\nஇந்தத் திட்டத்தில் 2018 மே 3-ம் தேதி வரை மட்டுமே சேர முடியும். அதற்கு மேல் சேர முடியாது என்பதால், மூத்த குடிமக்களில் சிலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று பரபரப்பாகச் செயல்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேருவதினால் நன்மையா என்று பார்ப்போம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா\nசரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, தங்கம் விஷயத்தில், ‘புதிய நகை வாங்கும்போது மட்டுமல்ல, பழைய நகையை விற்பவர்களும் ஜி.எஸ்.டி வரியைக் கட்ட வேண்டும்’ என்று தகவல் பரவ, இந்தச் சூழலில் அவசரத்துக்கு நகையை விற்றால் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் செய்வதறியாமல் திகைத்தார்கள் பலர். இப்போது அவசரத் தேவைக்காகக்கூட பழைய நகையை விற்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் பெண்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஎக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் – டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி\nஅறிவியல் வளர்ச்சியில் உள்ளுறுப்பு களின் செயல்பாடுகளைக் கண்டறிய எக்ஸ்-ரே, ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஞ்சியோகிராம் உள���ளிட்ட சில சோதனைகளில் உடல் பாகங்களைப் பரிசோதிக்கும்போது அதிகளவில் கதிர்வீச்சு செலுத்தப்படுவதால் டாக்டர்கள், டெக்னீஷியன்கள், நோயாளிகளின் உடன் வருபவர்கள் என அனைவரும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மருத்துவமனைகளில் அவர்கள் காரீய ஏப்ரன் அணிவது கட்டாயம். 5 கிலோ எடை, மறுசுழற்சி செய்யவோ, மடித்து வைக்கவோ முடியாதது போன்ற காரணங்களால் இந்த ஏப்ரனைப் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.\nசகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று.\nபாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம்.\nஇந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.\nஎப்படிப் பாடுவது, எப்படி வழிபடுவது\nஅனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.\nதினமும் காலையில் எழுந்து நீராடி, சமயச் சின்னங்கள் தரித்து, பூஜையறையில் முருகப்பெருமான் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு வண்ண மலர்களை பயன்படுத்துவது விசேஷம் என்றாலும், அவை கிடைக்காதபட்சத்தில் மற்ற வாசனை மலர்களையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். முருகனின் மகிமையைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் சொல்லி பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். பாடல் முடிந்ததும் நிறைவாக நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து, தூப-தீபம் காட்டி ஆராதித்து வணங்க வேண்டும்.\nஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள், இன்னும் பிற தோஷங்களால் வருந்துவோர், அனுதினமும் குமாரஸ்தவத்தைப் பாராயணம் செய்து குமரன் அருளால் வாழ்வும் வரமும் பெற்று மகிழுங்கள்.\nஇங்கே, நீங்கள் அர்ச்சித்து வழிபடுவதற்கு வசதியாக முழுப் பாடலும் முதலில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து… பாடல் வரிகளின் விளக்கத்தை, மகிமையை நீங்கள் அறிந்து உணர்ந்து வழிபடும் விதம் ஒவ்வொரு வரியும் உரிய விளக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்��ும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/31174929/The-spiritual-drops.vpf", "date_download": "2018-06-20T01:52:10Z", "digest": "sha1:HJIB3LCZL6XSQZ77RNH7G6DB4YTRHMT4", "length": 8363, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The spiritual drops || ஆன்மிகத் துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉன் மனதை உலகப் பொருட்களை நாடி ஓட விடாதே; அவை கனவுபோல் மறைபவை. உன் உள்ளத்தை என்னிடம் ஒப்படைத்து விடு.\nஉன் மனதை உலகப் பொருட்களை நாடி ஓட விடாதே; அவை கனவுபோல் மறைபவை. உன் உள்ளத்தை என்னிடம் ஒப்படைத்து விடு. என்னையே வணங்கு, என்னையே தியானி. உள்ளத்தை என்னிடம் நிறுத்தி, எப்போத��ம் நிலைபெற்ற மனதினராய், உயர்ந்த சிரத்தையுடன் என்னை யார் வழிபடுகிறார்களோ, அவர்களே யோகியருள் மிகச் சிறந்தவர்.\nஉலகத்திற்குச் சூரியன் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இதயம் மனதிற்கு ஒளி தருகிறது. சூரிய அஸ்தமனத்தின் போது, சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்தில்இருந்து விலகி நிற்கும் போது மனதை மட்டுமே காண முடிகிறது.\nஎவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ, அவனே நாத்திகன். புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத் தான் நாத்திகன் என்று சொல்கிறது. ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, சமயத்திற்கு மிகப் பெரிய முரண்பட்ட கருத்தாகும்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/09152841/blessing-of-the-God-seeks-victory.vpf", "date_download": "2018-06-20T01:52:18Z", "digest": "sha1:EDQOEJZZW7NAQ5ZOZ3BBYTIBB4RGRIKH", "length": 16455, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "blessing of the God seeks victory || வெற்றியைத் தேடித்தரும் தேவனின் ஆசீர்வாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெற்றியைத் தேடித்தரும் தேவனின் ஆசீர்வாதம் + \"||\" + blessing of the God seeks victory\nவெற்றியைத் தேடித்தரும் தேவனின் ஆசீர்வாதம்\nநீங்கள் விரும்புவதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதித்து உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம்முடைய ஆண்டவருடைய சித்தமாகும்.\n‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக் கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்’. எபே.3:20\nஇந்த வசனத்தின்படி, நீங்கள் விரும்புவதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதித்து உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம்முடைய ஆண்டவருடைய சித்தமாகும்.\n‘அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருடைய ஒரு ஸ்திரீ கேட்டு க்கொண்டிருந்தாள், பவுல் சொல்லியவைகளை கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தை திறந் தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நா னம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என எங்களை வருந்திக் கேட்டுக்கொண் டாள்’. அப்போஸ்தலர் 16:14,15\nமேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசிக்கும் போது லீதியாள் என்னும் பெயருள்ள பெண் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போஸ்தலர் 16:15 சொல்லுகிறது, ‘அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ் நானம் பெற்றார்கள்’.\nஇதிலிருந்து நாம் அறிந்துக் கொள் கிறது என்ன ஒரு குடும்பத்தில் ஆண்டவர் ஒரு நபரை சந்திக்கும்போ து அந்த நபர் மூலமாக முழு குடும் பத்தையும் ரட்சிக்க தேவன் வல்லவராக இருக்கிறார்.\nமேலும், பவுலும் சீலாவும் நடுராத்தி ரியில் ஜெபம் பண்ணி தேவனை துதித்து பாடினபோது சிறைச்சாலையின் அஸ்தி வாரங்கள் அசைந்தது. உடனே கதவுகள் திறந் தன. எல்லாருடைய கட்டுகளும் கழன்றது. அதை அறிந்த சிறைச்சா லைக்காரன் வாளை உருவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தபோது பவுலுடைய வார்த்தையை கேட்டு ரட்சிப்புக்குக் தன்னை அர்ப்பணித்தான்.\n‘இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான்’ அப்போஸ்தலர் 16:30. அதற்கு பவுல் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த அனை வருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்’. அப்போஸ்தலர் 6:31,32\nமேலும், அவ்வதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது ‘வீட்டார் அனைவரோடும் கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்’. (அப்.16:34) எ��� காண்கிறோம்.\nநம்முடைய ஆண்டவர் ஒரு வீட்டில் ஒருவரை ரட்சிப்பாரென்றால் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு முழுக்குடும்பத்தையும் ரட்சித்து எபேசியர் 3:20-ன் படி தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவார்.\nநிரம்பி வழியும் ஆசீர்வாதத்தை அருளும் தேவன்\n‘அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள், அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக் கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்’. II ராஜாக்கள் 4:7\nநம்முடைய கர்த்தர் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டும் கொடுக்கிறவரல்ல, உலகப்பிரகாரமான ஐசு வரியத்தையும், செழிப்பையும் அருளுகிற தேவன் என்பதை மறந்து போகக்கூடாது.\nஉதாரணமாக மேலே குறிப்பிட்ட அதிகாரத்தில் ஆவியானவர் ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினை வூட்ட விரும்புகிறார். ஒரு தீர்க்கதரிசி மரிக்கும்போ து கடன்காரனாக மரித்தான். விதவையான அவருடைய மனைவி தன்னுடைய 2 பிள்ளைகளோடு தன்னுடைய பிரச்சினையிலிருந்து விடுதலையடைவதற்காக எலிசா தீர்க்கதரிசியை அணுகினாள்.\n‘வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல்’ என்று தீர்க்கதரிசி கேட்டபோது ‘ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் என் வீட்டில் ஒன்றும் இல்லை’ என்றாள் என II ராஜாக்கள் 4:2 கூறுகிறது.\nஆனால் நடந்தது என்னவெனில் வேறே பாத்திரம் இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு எல்லா பாத்திரங்களையும் கர்த்தர் எண்ணெய்யால் நிரப்பி னார். மேலும், அந்த எண்ணெய்யை விற்று தன்னுடைய கடனை எல்லாம் அடைத்து, மீதமுள்ள எண்ணெய்யை வைத்து தானும் தன்னுடைய பிள்ளை களும் ஜீவனம் பண்ணக் கூடிய அளவிற் கு நிரம்பி வழியும் ஆசீர்வாதத் தைக் கர்த்தர் கட்டளையிட்டார்.\nஅந்த விதவையோ கடனை அடைப் பதற்கு வழியைத் தேடி தேவ மனுஷனை அணுகினாள். கர்த்தரோ அவளுடைய கடனை மட்டுமல்ல, அவளும், அவ ளுடைய பிள்ளைகளும் வாழ்க்கை நடத்துவதற்கான வழியையும் திறந்து கொடுத்தார். அந்த விதவைக்கு அற்புதம் செய்த கர்த்தர் உங்களுக்கு ம் அற்புதத்தை செய்து நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தினால் நிச்சயம் நிரப்பு வார்.\nஏனெனில் எபேசியர் 3:20-ன்படி நீங்கள் நினைப்பதற்கும் வேண்டி க்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் உங்களில் கிரியை செய்கிறவர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விம���்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alraja.blogspot.com/2017/03/roof-farm-14.html", "date_download": "2018-06-20T01:48:57Z", "digest": "sha1:RZU237757QZBEW2DBAUHS2ETVASO5ZV2", "length": 20163, "nlines": 176, "source_domain": "alraja.blogspot.com", "title": "color: Roof Farm-14", "raw_content": "\nவீட்டுத்தோட்டம் அமைப்பதென்றால்... நிறைய இடம் தேவை, நிறைய நேரம் தேவை என்றெல்லாம் மலைத்துத்தான் பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், “அதெல்லாம் தேவையேயில்லை. மனம் இருந்தால் போதும் மார்க்கம் உண்டு’’ என்கிறார், மாடித்தோட்டம், மற்றும் புறத்தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து வரும், கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜா.\n“அடிப்படையில் நான் ஒரு மென் பொருள் பொறியாளர். வளர்ந்தது எல்லாமே கிராமத்திலதான். அதனால விவசாயம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் அதிகம். சொந்த வீடு வாங்கி தோட்டம் அமைக்கணும்னு நினைச்சேன். சென்னையில் வசிக்கும் போது அது முடியலை. கோயம்புத்தூருக்கு வந்த பின்னாடி, தோட்டம் அமைக்கறதுக்காகவே காலி இடம் இருக்கிற மாதிரியான வீட்டைத் தேடிப் பிடிச்சு வாங்கினேன்.\nநல்ல இடமா அமைஞ்சதால மரங்களும் வளர்க்க முடிவு பண்ணினேன். பெருசா கிளையடிக்கிற மரமா இல்லாம, கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சீதாப்பழம், தென்னை, சப்போட்டா, முருங்கைனு ரகத்துக்கு ஒண்ணா எட்டு மரங்களை நட்டேன். வீட்டுத்தோட்டம் பத்தி சில இடங்கள்ல பயிற்சி எடுத்துக்கிட்டு... நாலு வருஷத்துக்கு முன்னாடி வீட்டைச் சுத்தி இருந்த காலி இடங்கள், மொட்டை மாடினு எல்லா இடத்துலயும் தோட்டம் அமைச்சேன்” என்ற சிவராஜா அவரது வீட்டுத்தோட்டச் செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.\nஆன்லைன் மூலமாக நாட்டு விதைகள்\n‘‘மாடியில் அதிக வேர் விடுற செடிகளை வளர்க்க முடியாது. அதனால கத்திரி, தக்காளி, மிளகாய், முட்டைக்கோஸ், 8 வகை கீரைகள், முலாம்பழம், வெங்காயம், சோளம், மக்காச்சோளம், வெண்டை மாதிரியான பயிர்களை மாடியில வளர்க்கிறேன். பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தான் பயன்படுத்துறேன். இப்ப ஆன்லைன்ல கூட நாட்டு விதைகள் கிடைக்குது.\n20 பைங்க உள்ள தோட்டம் அமைக்க 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். ஆனா, ரெண்டே மாசத்துல அதை ஈடுகட்டிடலாம். மாடித்தோட்டத்துக்கு நிழல் வலை அமைக்கணும்ங்கிற அவசியம் கிடையாது.\nநாங்க, ஒரே நேரத்திலதான் எல்லா செடிகளையும் விதைப்போம். முழுமையா அறுவடை முடிஞ்ச பிறகு, ஒரு மாசத்துக்கு தோட்டத்துக்கு ஓய்வு கொடுத்திடுவோம். தோட்டம் அமைக்கிறதோட முக்கிய நோக்கமே நம்மளோட ஆரோக்கியமும், திருப்தியும்தான். அது இப்ப முழுமையா கிடைக்கிறதா நான் நம்புறேன். எங்க தேவைக்கு அதிகமாகவே காய்கறிகள் விளையுது. அதை பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கிறோம்” என்ற சிவராஜா நிறைவாக,\n“வீட்டைச்சுத்தி மரங்கள் இருக்கறதால தினமும் குருவி, மைனா மாதிரியான பறவைங்க, வீட்டுக்கு வருது. சில நேரத்துல இங்கயே கூடு கட்டுது. இதையெல்லாம் பார்க்கிறப்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.\nபசுமையான சூழல் இருக்கிறதால வீடு எப்பவும் குளுமையாவே இருக்கு. வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுல நான் கத்துக்கிட்ட, கத்துக்கிற விஷயங்களை என்னோட வலைப்பக்கத்துல பதிவு செய்துக்கிட்டு வர்றேன். அதைப் பார்த்தும் பலர் ஆர்வமா இதுல இறங்கியிருக்காங்க. நீங்களும் வீட்டுத்தோட்டம் அமைச்சுப் பாருங்க... நகர வாழ்க்கையில் கூட இயற்கையை ரசிக்க முடியும்’’ என்றார்.\nசத்ரபதி – 25 - நம்மை நாமே ஆளும் சுயராஜ்ஜியம் என்பது எட்டமுடியாத கனவாகவே சிவாஜியின் நண்பர்களுக்கு, அவன் வார்த்தைகளில் பெரும் உற்சாகம் பெற்றிருந்த நிலையிலும் தோன்றியது. ஒரு...\n - பாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா பட்டணமா, தேவர் ம...\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\n��னைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nகாலா - KAALA - கலர்லெஸ் ... - *சூ*ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவரு முத தடவையா கட்...\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nவேடந்தாங்கல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர...\nகிண்டில் மின்னூல்கள் - அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r_other_apa_i_n0J...\nபுதுவருட கொண்டாட்டங்கள் - கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனம...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\n- *இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் **(**26**)** மயில்* நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில். இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர்* ‘Pavo crista...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம் - *நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன் திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nWayanad - மொக்க ட்ரிப்.\nதமிழ் யை உபயோகப்படுத்த CLICK செயவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=2&cat=12", "date_download": "2018-06-20T01:31:34Z", "digest": "sha1:XWP6LWQMW4VIBH4ESD2EFFDDWVDURQKR", "length": 5298, "nlines": 57, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nகிராம வங்கிகளில் அதிகாரி பணி\nநன்றி குங்குமச் சிமிழ் வேலை வழிகாட்டி\nதேசியமயமாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாளர்களை பொது எழுத்துத் தேர்வு மூ�...\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 248 இடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகனநீர் வாரியத்தில் 209 காலியிடங்கள்\nமும்பை அணுசக்தி கழகத்தின் கனநீர் வாரியத்தில் 209 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ/டிப்ளமோ/ பிஎஸ்சி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின...\nவிளையாட்டு வீரர்களை அழைக்கிறது வருமான வரித் துறை\nசென்னையிலுள்ள முதன்மை தலைமை வருமானவரி ஆணையத்தில் வருமானவரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு ...\nஇந்தியன் ஆயில்கழகத்தில் 58 பணியிடங்கள்\nபொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் வ�...\nமத்திய அரசு துறைகளில் 65 காலியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 65 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (யுபிஎஸ்சி) தேர்ந்தெடுக்கப்பட உள...\nராய்ப்பூர் எய்ம்சில் 30 இடங்கள்\nராய்ப்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள Personal Assistant உள்ளிட்ட 30 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆவின் பால் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணி\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சீனியர் ரெசிடெண்ட் பணி\nஎஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2014/02/blog-post_5739.html", "date_download": "2018-06-20T01:31:18Z", "digest": "sha1:QJXKPDEGX3MKBISOJLFDL3VLHM3DBPEY", "length": 21068, "nlines": 119, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: சஹாதத்தின் சுவை தேடும் வீரத்தின் மைந்தர்கள் ......", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசஹாதத்தின் சுவை தேடும் வீரத்தின் மைந்தர்கள் ......\nசிரியாவின் உள்ளே........... என்ன நடக்கிறது - I.S.I.S.- ன் நட்சத்திர தளபதி பற்றிய ஓர் அறிமுகம் \n(சிரிய இஸ்லாமிய போராளிகள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள் ஏன் இது இஸ்லாம் இகாமத் செய்ய வேண்டும் அதன் நிழலில் ஒரு நொடியாவது வாழ்ந்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் தோன்றிய கருத்து வேறுபாடு மேற்குலகு மற்றும் அதன் அராபிய கைத்தடிகள் விடயத்தை பூதாகரமாக காட்டியது .ஆனால் இதன் பின்னால் உள்ள அரசியல் சூட்சுமங்கள் ஏகாதிபத்தியத்தின் பழுத்த உளவுப் பிரிவுகளுக்கே தலை வலியை கொடுத்துள்ளது . அதாவது ஆப்கானில் இருந்து போஸ்னியா சென்று செச்னியாவை ஊடறுத்து சிரியா வரை வந்த விடயம் பலஸ்தீனை அடைந்தும் தொடரும் என்பது மிகச் சாதரணமாக ஊகிக்க கூடியது .\nஇமாமுள் முஜாஹிடீன் அப்துல்லாஹ் ஆசாம் (ரஹ் ) 1980 களில் (பாலஸ்தீன் லனா) பலஸ்தீனை நோக்கி .. என்ற தலைப்பில் ஆற்றிய உரை இன்று ஞாபகம் வருகிறது . சத்திய சாம்ராஜ்யத்தின் கீழ் களம் குதிக்க காலித் இப்னு வலீத் (ரலி )களும் ,சலாஹுதீன்களும் (ரஹ் ) காத்திருக்கிறார்கள் . ஒரு ஆற்றல் மிக்க கலீபாவை தேடியவர்களாக அற்புதமான அபூபக்கரின் (ரலி ) தெரிவு போல அல்லாஹ் எமக்கும் உதவுவான் என்பதும் எமது அசைக்க முடியாத நம்பிக்கையே .அல்லாஹு அக்பர் . -அபூ ருக்சான் -)\nKafra Hamra வட சிரியாவின் அலிபோவில் உள்ள ஒரு சிறிய நகரம். அது அண்மையில் போராளிகளினால் பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையிழந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத சிரிய இராணுவம் ஹெலிகொப்டர்கள் மூலம் வெடிகுண்டு பரல்களை அலிபோவின் மீது வீசி 125 இற்கும் அதிகமான மக்களை கொண்றொழித்தது. உறுதியான கொன்கிறீட் பாதுகாப்பு அரண்கள் நிறைந்த இந்த நகரை இதற்கு முன்பும் போராளிகள் கைப்பற்ற முற்பட்டு பலத்த இழப்புக்களுடன் தோல்வியை தழுவியிருந்தனர். ஆனால் கடந்த ஜனவரி 26-ல் அவர்கள் அதன் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதலை வழி நடாத்தியவர் கொமாண்டர் சலாஹுதீன் அல்-செசின். செச்னியாவில் இருந்து வந்து சிரிய சமர்களில் பங்கேற்ற போராளிகளின் தலைமைத் தளபதி. அபூபக்கர் அல்-பக்தாதி, அஹ்மட் அல்-ஜிலானி போன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜபாஃ அல் நுஸ்ராவின் தலைவர்களிற்கு அடுத்த நிலையில் இவர் போராளிகள் மத்தியில் பிரபல்யமானவர். ஆனால் இவரையும் விட பிரபல்யமிக்க ஒருவரும் இருக்கிறார்.\nஇவ்வேளை இன்னொரு போராளிகளின் தலைவர் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானிய போராட்த்தின் போது அதில் வந்து பங்கேற்ற ஷேய்ஹ் அப்துல்லாஹ் ஆஸம் (ரஹ்), செச்னிய போராட்த்தில் வந்து பங்கேற்ற கொமண்டர் கத்தாப் (ரஹ்) போன்றே Abu Omar al-Shishani அவர்களை முஜாஹிதீன்கள் மிகவும் மதிப்புடன் நோக்குகின்றனர். அமீருல் முஜாஜிதீன் என்றே இவர் செச்னிய போராளிகளினால் அழைக்கப்படுகின்றார். இவர் ஒரு ஜோர்ஜிய முஸ்லிம். செச்னிய விடுதலை போரில் தன்னை முழுமையாக இணைத்து கொண்டவர். இப்போது சிரியாவில் நிற்கிறார்.\n“முஹாஜிதீன் பிரிக்கேட்” என அழைக்கப்படும் Jaish al-Muhajireen wal-Ansar அமைப்பின் தலைவராக செயற்பட்டவர். சிரிய சமர்களில் அவர்களிற்கு ஆதரவாக களமிறங்கிய பிற தேச போராளிகளின் தலைமை அமைப்பு இது.குளோபல் ஜிஹாத் என்ற பெயரை சிரியாவிற்கு பெற்றுக்கொடுத்ததும் இந்த அமைப்பே. ஜபாஃ அல் நுஸ்ராவின் கூட்டில் இது அலிபோவில் குறிப்பாக செயற்பட்டு வந்தது. ஆனால் அபூ ஒமர் அல் செச்சின் I.S.I.S. (ISLAMIC STATE OF IRAQ & SHAM) இடம் பைஅத் எனும் உறுதிப்பிரமாணம் பெற்று அதன் துணை அமைப்பாக செயற்பட முற்பட்ட போது அதனை பல போராளிகள் ஏற்க மறுத்தனர்.\nஇதன் காரணமாக இவர் ஜெய்ஷ் அல் ம��ஜாஹிரீன் வல்-அன்சார் அமைப்பில் இருந்து வெளியேறினார். அதன் பின் அவ்வமைப்பிற்கு சலாஹுதீன் அல்-செச்சின்எனும் இன்னொரு செச்னிய கொமாண்டர் தலைமையேற்றார்.\nAbu Omar al-Shishani ஒரு ஜோர்ஜியர். ஜோர்ஜிய இராணுவத்தில் பணியாற்றியவர். நவீன ரக ஆயுத கையாள்கை, போர் முனை உளவுச் செயற்பாடுகள் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவர். எதிர்பாராத விதமாக தனது டாக்டர் பட்டத்தை ஆர்ம்ஸ் ஹேண்ட்லிங் அன்ட் ஸ்பையிங் எனும் தலைப்பில் அவரால் பூரணப்படுத்த முடியாமல் போனது. செச்னிய போராளிகளிற்கு ஜோர்ஜியா ஊடாக ரஷ்யாவிற்குள் ஆயுதங்களை கடத்தும் செயற்பாட்டில் மும்முரமாக இயங்கியவர். ஒரு கட்டத்தில் ஜோர்ஜிய அரசு அதனை அறிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்தார். பின் அரசு அவரை விடுதலை செய்தது. ரஷ்ய-ஜோர்ஜிய போரின் போது இவர் அந்நாட்டிற்கு வழங்கிய சிறப்பு சேவைகளை கருத்தில் கொண்டு அவர் விடுதலை செய்யப்படடார். ரஷ்ய-ஜோர்ஜிய போர், இரண்டாம் செச்னிய சண்டைகள், அலிபோ சமர்கள் என பல களங்களை வாழ்நாளில் கண்டவர் இவர். ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் வட சமர்கள கட்டளைத்தளபதியாக அபூ ஒமர் அல்-செச்சின் அவர்கள் இப்போது செயற்பட்டு வருகின்றார்.\nNur ad-Din az-Zinki படையணியின் தலைமை தளபதியாக செயற்பட்டே இந்த தாக்குதலை சலாஹுதீன் அல்-செச்சின் அவர்கள் மேற்கொண்டுள்ளார். அஷ்-ஷிங்கி என்பவர் சிலுவை சண்டைகளின் போது சிரியாவின் அலிபோவின் தளபதியாக செயற்பட்டு கிறிஸ்தவ படைகளை சிதறடித்தவர். அவரின் பெயரிலேயே இந்த படையணி அமைக்கப்பட்டுள்ளது.\nசெச்னியாவின் இரண்டு தளபதிகள் பற்றி நாம் இங்கு பார்த்துள்ளோம். இன்ஷாஅல்லாஹ் இன்னும் பார்ப்போம். ..\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் ���ெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nசிந்திக்க சில வரிகள் ......(காலத்தின் தேவை கருதிய ...\nஒரு புலி நியாயம் பேசுகிறது \nசஹாதத்தின் சுவை தேடும் வீரத்தின் மைந்தர்கள் .........\nமௌலானா மௌதூதியின் (ரஹ் ) ஜமாதே இஸ்லாமியும் , இன்றை...\nசிரியப் போராட்டம் பற்றி நிஜங்களை மறைக்கும் நிழல்கள...\n( ஒரு புரிதல் நோக்கி ...)\nஒரு புலி நியாயம் பேசுகிறது \nஅலிபோவின் மத்திய சிறைத்தளம் மீது ஜபாஃ அல்-நுஸ்ரா ப...\nவீரர்களின் மார்க்கம் கோழைகளை பிரசவிக்குமா \nஇது 'பெனால்டி கிக்கா சேம் சைட் கோலா' \nஇஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - (The Intell...\nஹிஜ்ரி 1342, ரஜப் 28ல் என்ன நடந்தது-\nF.S.A.-யின் புதிய கொமாண்ட் இன் சீஃப் - Brigadier G...\nஇலங்கையிலும் 'BROTHERS WAR' \"சபாஷ் சரியான போட்டி \nநிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியி...\nசிறுபான்மை 'பிக்ஹை' நம்பிய பயணங்கள் முடிவதில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-06-20T02:04:10Z", "digest": "sha1:WWKZK4L62GJSNIDHJCQG7TJWKXQUTM2K", "length": 7336, "nlines": 67, "source_domain": "oorodi.com", "title": "சொந்த வலைப்பதிவு", "raw_content": "\nசொந்த வலைப்பதிவு வைத்திருக்க என்னென்ன தேவை என்று ரவிசங்கர் தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்தில் வரிசைப்படுத்தி, விளக்கியிருந்தார். அதில் ஒரு அனானி பணம் செலுத்தாமல் விட்டுவிட்டால் என்னவாகும் என்று கேட்டிருந்தார். அந்த கேள்விதான் இந்த பதிவின் இடத்தூண்டியது.\nபணம் செலுத்தாமல் விட்டு இல்லாமல் போய்விடும் என்பதனைவிட, சாதாரணமாகவே வழங்கிகளில் இருந்து உங்கள் தரவுகள் மற்றும் கோப்புகள் அழிந்து போய்விட வாய்ப்பிருக்கின்றது. புளொக்கரில்கூட பல வலைப்பதிவுகள் ஒரேயடியாக அழிந்து போய்விட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றது. வழங்கிகள்(எவரிடம் இருந்து வாங்கப்பட்டாலும்) பூரணமாக நம்பத்தகுந்தவை அல்ல. எப்பொழுதுமே உங்கள் கோப்புகள் மற்றும் தரவுகளை நீங்கள் இழந்து விடாமல் இருக்கவேண்டுமென்றால் சிறிது காலத்திற்கொருமுறை (குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறையேனும்) அவற்றை Backup செய்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வழங்கி வழங்குனர்களும் பொதுவாக அதனை செய்வார்களாயினும் உங்கள் பிரதி ஒன்று உங்களிடம் எப்போதும் இருப்பது பயன்தரும்.\nஇலவச புளொக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் என்பன Backup இற்கான பல்வேறு வசதிகளை அளிக்கின்றன. ஆனால் நீங்கள் சொந்தமாக உங்கள் வலைப்பதிவினை வைத்திருந்தால் இந்த வசதியை வழங்கி வழங்குனர்களே வழங்குவார்கள்.\nஉங்கள் வழங்கப்பட்ட வழங்கியின் control panel இல் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள Backup என்பதனை அழுத்தினால், கீழே காட்டப்பட்டவாறாக வரும்.\nஇதில் உங்கள் தரவுகள் மற்றும் கோப்புகளை இலகுவாக Backup செய்து கொள்ள முடியும்.\nஉங்கள் வழங்கியில் கீழே வட்டமிட்டு காட்டப்பட்டது போன்ற Fantastico இருந்தால் உங்களால் வேர்ட்பிரஸ் உட்பட பல்வேறு வகையான வலைப்பதிவு மென்பொருட்களையும், வேறு பல PHP Scripts (மின்வணிகம், CMS உள்ளடங்கலாக) இனையும் இலகுவாக உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.\n5 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\nகுறிச்சொற்கள்: backup, self hosted blogs, வேர்ட்பிரஸ்\nLampotharan சொல்லுகின்றார்: - reply\n5:07 பிப இல் ஐப்பசி 20, 2011\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/03/mia.html", "date_download": "2018-06-20T01:27:46Z", "digest": "sha1:U6FMBPO2GYMN7LKQFZWRYPBZTARBLHN7", "length": 8483, "nlines": 188, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: மியா (M.I.A)", "raw_content": "\nமியாவை (M.I.A) ஆரம்பத்தில் அறிந்தபோதும், பிறகு அவரது இறுவட்டைக் கேட்டபோதும் மியா தமிழ் இசைக்கலாசாரத்தை இன்னொரு தளத்துக்கு நகர்த்துவார் என்று நினைத்திருந்தேன். அவரது 'அருளர்' இறுவட்டில் தமிழில் intro வருவதும், வீணை போன்ற இசைக்கருவிகள் பாவிக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.\nஇதோ மியாவின் bird-flu பாடல் கானா இசையோடு வந்திருக்கின்றது. இசை மட்டுமல்ல, படமாக்கப்பட்டதும் அந்த கானாவைப் பாடிக்கொண்டிருக்கின்ற மக்களை உள்ளடக்கித்தான் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாயா தனது பாடல்களை காட்சிப்படுத்தும்போது 'அழகு/அழகியல்' என்று இதுவரை மேற்கத்தைய பாடல்களில் கட்டியமைக்கப்பட்டதை மறுதலித்தபடியே இருக்கின்றார். இந்தப்பாடலில் வரும் மக்களைப்பார்க்கும்போது அது இன்னும் தெளிவாகும்.\nஉடுக்கை/பறை அடிகள் அதிர அதிர நாம் நமது மண்ணுக்குப்போன மாதிரியான உணர்வு. பாட்டின் இடையில் வரும் வரிகளிலும், படமாக்கப்பட்டதில் இறுதியில் தெரிவதும் 'எவர்கள்' என்பதில் மியா மீண்டும தனது அரசியலை/ சார்பு நிலையை வெளிப்படையாகக் கூறுகின்றார்.\nமியாவின் தமிழ்க்குரலோடு சிறுமிகளின் விளையாட்டு.\nஇந்த ஞாயிறு ஆடல் பாடலுடன் கழியவேண்டும் என்று விரும்பின் மியாவின் இந்த galang remixஐ ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.\nநன்றி டிசே.....எனக்கு நிறைய நிறையப் பிடிச்சிருந்தது என்பதைவிட ஈர்த்துவிட்டது என்று கூறலாம். அந்தப் பொண்ணை உண்மையிலேயே பாரட்ட வேணும். புலம்பெயரலின் பின் நம் அடுத்தலமுறையினருக்கும் எமது சமுகத்துகுமான ஊடாட்டம் பற்றிய கேள்விகளுக்கு இதுபோன்ற இளம் தலமுறையினரின் வரவு நம்பிக்கைதருகிறது.\nநடுவே வந்த காட்சிகளையும் இறுதியில் வந்த காட்சியையும் நானும் பார்த்தேன்.\nஇந்தப்பாட்டோடு இன்னும் சில ஒளிப்படத்துண்டுகளைச் சேர்த்துள்ளேன்.\nஈழத்தில் பெண் பார்க்கும் படலத்தை நண்பர்கள் சிலர் அ...\nஒரு தமிழ் ராப் பாடல்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/04/blog-post_30.html", "date_download": "2018-06-20T01:33:26Z", "digest": "sha1:UESOQM7NWKLMWDIC6VYQXNOLCHS3XK6V", "length": 60525, "nlines": 253, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': உண்மையான...குற்றவாளிகள் யார்?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 1 மே, 2017\nமே தினம், தொழிலாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் பாரம்பரிய தினமாக, உலகம் முழுதும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்த அரசியல் கட்சிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇன்றைய அரசியல் நிலைமைகள் உலக அளவில் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும், அவை தொழிலாளர் வர்க்க இயக்கத்துடனும் இடதுசாரி அரசியலுடனும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும் இது மிகவும் பொருத்தமான தருணமாகும்.\nசென்ற ஆண்டு, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பல, வலதுசாரிகளின் பக்கம் சாய்ந்தன. ஐரோப்பாவில் அந்நியர்கள்மீது வெறுப்பை உமிழும் கட்சிகளும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளும் செல்வாக்குப் பெற்றுவரும் சூழ்நிலையில்தான் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபிரான்ஸ் நாட்டில் மேரின் லீ பென் (Marine Le Pen) தலைமையில் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதையும், நெதர்லாந்தில் சுதந்திரக் கட்சி (The Freedom Party), ஜெர்மனியில் ஜெர்மனிக்கான மாற்று (The Alternative for Germany) என்பவை முன்னுக்கு வந்திருப்பதும் இத்தகைய போக்குகளைக் குறிப்பாகத் தெரிவிப்பவைகளேயாகும்.\nமேலும் இலத்தீன் அமெரிக்காவிலும�� இடதுசாரிகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்த் தாக்குதல் (rightist counter offensive) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபிரேசிலிலும், அர்ஜெண்டினாவிலும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததற்குப்பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் தூக்கிப்பிடிக்கும் வலதுசாரிகள் வெனிசுலாவில் உள்ள நிலைமையை பலவீனப்படுத்திட பகீரதப்பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇவ்வாறு ஐரோப்பாவில் வலதுசாரிகள் பக்கம் நகர்வு ஏற்பட்டிருப்பதற்கான காரணிகளில் ஒன்று, அங்கே பிரதானமாகவுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளின் திவாலாகிப் போன அரசியலாகும்.\nபாரம்பரியமாகத் தொழிலாளர்களுடன் நல்ல பிணைப்பை வைத்திருந்த இக்கட்சிகள், ஐரோப்பாவில் கடந்த முப்பது முதல் நாற்பது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாறியிருப்பதே, இந்த சூழ்நிலைமை எழுவதற்குக் காரணம் ஆகும்.\nஇந்த கட்சிகள்ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போது, இவை கடைப்பிடித்திடும் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களின் இதர பகுதியினரையும் கடுமையாகப் பாதிக்கின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக இக்கட்சிகளின் அரசுகள் வேலை வாய்ப்புகள் மீதும், சமூக நலத் திட்டங்கள் மீதும் தொடர்ந்து ஏவிவந்த தாக்குதல்கள்தான்.\nஆதரவு அளித்து வந்த தொழிலாளர் வர்க்கத்தை இத்தகைய சமூக ஜனநாயகக் கட்சிகளிடமிருந்து விலகிச் செல்வதற்கு இட்டுச் சென்றன. பல இடங்களில், நம்பகமிக்க இடதுசாரி மாற்று இல்லாத நிலையில், தொழிலாளர்களின் கோபமும் தற்போதுள்ள அமைப்பிற்கு எதிராகத் தனிமைப்படுதலும் அவர்களை வலதுசாரி தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்திட இட்டுச்சென்றன.\nடிரம்ப் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்திட்ட வலதுசாரி தேசியக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் இவை ஒரு காரணமாக அமைந்தன.\nஎனினும், சென்ற ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சிகளின் சமரசக் கொள்கைகளுக்கு எதிராக ஒருசில இடங்களில் தேவைப்படும் மாற்றம் நிகழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.\nபிரிட்டனில், பிளேரிசத்தால் (Blairism)(அதாவது டோனி பிளேரின் தலைமையில் இருந்த போது போர் வெறி பிடித்திருந்த) கறைபடிந்திருந்த தொழிலாளர் கட்சி, ஜெர்மி கோர்பின் அதன் தலைவராக வந்தபின் கடந்த கால கறைகளைப் போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.\nஅமெரிக்காவில், சென்ற ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக சோசலிஸ்ட்” மேடையைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், தொழிலாளர் வர்க்கம், மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் கணிசமான அளவில் ஆதரவினைப் பெற்றதைப் பார்த்தோம்.\nஇது, ஜனநாயகக் கட்சியின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு எதிரான ஒரு கலகமாகும்.\nசமீபத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முடிவடைந்த முதல் சுற்றில், இடதுசாரிகளின் மேடையான லா இன்சௌமைஸ் சார்பில் நின்ற ஜீன் லக் மெலென்சான் 19.62 சதவீத வாக்குகள் பெற்று வலுவான விதத்தில் முன்னேறியிருக்கிறார்.\nசமூக ஜனநாயக சோசலிசக் கட்சியின் வேட்பாளர் மிகவும் குறைந்த அளவில் வெறும் 6.35 சதவீத வாக்குகளே பெற்றிருக்கிறார்.\nஇந்த அனைத்து நிகழ்வுகளிலுமே, இடதுசாரி மேடையைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்க முடிந்திருக்கிறது; மற்றும் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளின் நிலைப்பாடுகளுடன் முறிவினை ஏற்படுத்தக்கூடிய அளவில் கடும் தாக்குதலைத் தொடுக்க முடிந்திருக்கிறது.\nஅவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, அங்கே நிலவும் வெற்றிடத்தைக் காட்டுகிறது. அது ஒரு வலுவான இடது மாற்றால் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்.\nதொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஆட்சியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் எதிர்ப்பினை மேற்கொண்டுவரும் அதே சமயத்தில், இத்தகைய எதிர்ப்பினை ஒரு நம்பகமான அரசியல் மாற்றாக மாற்றக்கூடிய அளவிற்கு அரசியல் சக்தி எதுவும் அங்கே இல்லை.\nசமூக ஜனநாயகக் கட்சிகளிடமும், சோசலிசம் என்று கூறிவிட்டு சமரசம் செய்து கொள்பவர்களிடமும் விலைபோகாமல் கறைபடியாமல் இடதுசாரி மேடைமூலம் உருவாகி இருக்கக்கூடியவர்கள் இதற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்.\nஇவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களையும், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்த்து சமர்புரிந்து வரும் இதர இயக்கங்களையும் ஒன்றிணைந்து ஒரு தெள்ளத்தெளிவான இடதுசாரி மேடையை உருவாக்க வேண்டும். இதனால் மட்டும்தான் ஒரு வலுவான வீரியமிக்க அரசியல் மாற்றை அளித்திட முடியும்.\nஇந்தியாவில், 2016 ச���ப்டம்பர் பொது வேலைநிறுத்தத்திற்குப்பின்னர் கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பல வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கின்றன.\nமிகப் பெரிய அளவில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் பல நடந்துள்ள போதிலும், குறிப்பாக இவற்றில், 2017 பிப்ரவரி 28 அன்று வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய வேலைநிறுத்தம், இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கங்களின் சம்மேளனம் (FMRAI) பிப்ரவரி 3 அன்று நடத்திய ஒரு லட்சம் ஊழியர்களின் வேலைநிறுத்தம், மார்ச் 16 அன்று 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.\nதனியார்மயத்திற்கு எதிராக சேலம், துர்காபூர், பத்ராவதி உருக்காலை தொழிலாளர்கள் ஏப்ரல் 11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.\nசிஐடியுவின் அறைகூவலுக்கிணங்க 2017 ஜனவரி 20 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அங்கன்வாடி, ‘ஆஷா’, மதிய உணவு ஊழியர்கள், ‘அனைவருக்கும் கல்வி’ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.\nஹரியானாவில் நடைபெற்ற சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், மாருதி சுசுகி நிகழ்வில் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து மாருதி தொழிற்பிரிவுகளில் நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தமும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.\nகர்நாடகாவில் 20 ஆயிரம் அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்கள் அனைவரும் பெங்களூருவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டார்கள்.\nநான்கு நாட்கள் தொடர்ந்து சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்ததற்கும் மேலாக, அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும், உதவியாளர்களுக்கு 500 ரூபாயும் கூடுதலாக அறிவித்தது.\nமேலே குறிப்பிட்ட தொழிலாளர் வர்க்கத்தின் நடவடிக்கைகள், பிரதானமாக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய விதத்திலும், தங்கள் வாழ்வாதாரங்களையும், தங்கள் வருமானத்தையும் பாதிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தன.\nஇவைகள் தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியான போராட்டங்களின் குணத்தைப் பெற்றிருந்தன.\nஎனினும், நாட்டில் வலதுசாரிகளின் தாக்குதல்களை எதிர்த்திட தொழிலாளர் வர்க்கம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை.\nதொழிலாளர் வர்க்கம் அவற்றை அரசியல்ரீதியாக எதிர்த்திட வேண்டிய நிலையில் இருக்கிறது. வலதுசாரி அரசியலின் பிரிக்கமுடியாத பகுதி, இந்துத்துவா மதவெறி தாக்குதல்களாகும். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொழில்மையங்களில் கணிசமான அளவிற்குத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாக்குகளை பாஜகவிற்கு அளித்திருப்பதைக் காண முடிகிறது.\n“பொருளாதாரப் போராட்டங்கள் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் அரசியல் உணர்வை ஏற்படுத்திவிடாது” என்கிற மாமேதை லெனினின் பொருள்பொதிந்த வாசகத்தை இங்கே நினைவுகூர்தல் அவசியம்.\nஅவ்வாறு நம்பினோமானால், அது பொருளாதாரவாதத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்றே அர்த்தமாகும். இது, தற்போதுள்ள நிலை குறித்து சீர்திருத்த மாயைகளையே ஊட்டி வளர்த்திடும்.\nதொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் தொழிலாளர்களை வீரஞ்செறிந்த போராட்டங்களுக்குத் தயார்படுத்திடும் அதே சமயத்தில், அவர்கள் மத்தியில் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான கூர்மையான அரசியல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும்.\nஇதனைத் தொழிற்சங்கங்கள் மட்டும் செய்துவிட முடியாது. இதனை, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில், அவர்களுடைய பணியிடங்களில், அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளில், அவர்களுடைய குடும்பத்தார் மத்தியில், தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட வேண்டும்.\nநாடு முழுதும் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இந்துத்துவா குண்டர்கள் தங்கள் கருத்துகளுக்கு எதிராகப் பேசுபவர்களை நசுக்கிட முனைகிறார்கள்.\nமாமேதை லெனின், தன்னுடைய புகழ்பெற்ற “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில் தெரிவித்துள்ளபடி, தொழ��லாளி வர்க்கம் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கும் எதிராகத் தக்க பதிலடி கொடுக்கக்கூடிய விதத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.\nஅதனை, சோசலிச உணர்வுடன் ஊட்டி வளர்த்திட வேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திச்செல்லக்கூடிய வல்லமையை அதற்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.\nஇன்றையதினம் இந்தியாவில், இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, தொழிலாளர் வர்க்கம் தலைமைதாங்க வேண்டும் என்கிற உணர்வை அதனிடம் ஊட்டி வளர்த்திட வேண்டும்.\nகம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்த்திட வேண்டும். அப்போதுதான், நவீன தாராளமய முதலாளித்துவம் மற்றும் வகுப்புவாதம் என்னும் இரண்டையும் எதிர்த்துப் போராடி முறியடிக்கக்கூடிய அளவிற்கு தொழிலாளர் வர்க்கம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.\nபீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (ஏப்ரல் 30, 2017)\nபுளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)\nஇந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)\nஜெயலலிதா கோட்டையில் அரசாண்டதை விட கொடநாட்டில் ஓய்வெடுத்ததே அதிகம்.அன்று கிராமத்தினர் கூட அவ்வழியாக போகக்கூடாது என்று தடுக்கப்பட்டதால் மர்மம் நிறைந்த கொடநாடு மாளிகை இன்றோ மர்மம் மிகு திகில் மாளிகையாகிவிட்டது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கும் அதிகமாக சேர்த்துள்ளதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் கோர்ட்டில் பட்டியலிடப்பட்ட சொத்துபட்டியலில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 306 வகை யான சொத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெ., மறைவுக்குப்பின் இந்த சொத்துக்களின் கதி என்ன, யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, என்பது மர்மமாகவே உள்ளது.\nஇச்சொத்துக்கள் பற்றி ஓரளவு விபரமறிந்த மன்னார்குடி குடும்பத்தினர், அவற்றை கைப்பற்ற கடும்போட்டியில் இறங்கியிருப்ப தாகவும், அதனால் மோதல் முற்றி வருவதாக வும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஒரு மாநிலத்தை ஆண்டு, ஆட்சியிலும், கட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஜெ.,வின் சொத்துக்களையே சூறையாட ஒரு கும்பல் திட்டமிட்டு துணிந்திருப்பதையே, கோடநாடு சம்பவம் காட்டுவதாக, தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகோடநாடு எஸ்டேட் கொலையில் தொட��்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும்,அதிமுகவில் இருந்தும் கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.\n'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், காவலாளி ஓம்பகதுார், 51, என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு பங்களாவிற்குள் நுழைந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பயன்படுத்திவந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஐந்து கைக்கடிகாரங்கள், வீட்டு அலமாரியில் வைக்கப்படும் படிகப்பொருட்கள் சிலவற்றை மட்டும்\nஜெ., பங்களாவில் நுழையமுயன்ற முகமூடி கும்பலை பார்த்த காவலாளி ஓம்பகதுார் கூச்சலிட்டுள்ளார். அவரைப்பிடித்து கட்டிப் போட முயன்றபோது, திமிறி எழுந்து போராடி யுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், இரும்பு ராடால் அவரை தலையில் அடித்துள்ளது; இதில் அவர் உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதனிப்படை போலீசார் கூறுகையில், 'மற்ற காவலாளிகளை காட்டிலும், 'கூர்க்கா'க்கள் பணியிடத்திற்கு விசுவாசமாக நடப்பவர்கள். கொலை செய்யப்பட்ட ஓம்பகதுார், எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்த்து போராடியதாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்' என்றனர்.\n''இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர், கோவையைச் சேர்ந்த சயான். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கூட்டுச் சேர்த்து கோடநாடு எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பணமிருக்கும் எனக்கருதி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியாகிவிட்டார்.\n''இன்னொரு முக்கிய குற்றவாளியான சயான், பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாய மடைந்து கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகிறார். இவ்வழக்கில், திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ்சமி,39, தீபு,32, சதீஷன், 42, உதயகுமார், 47, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் நீலகிரியைசேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கோ, அரசியல் பிரமுகர் களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. முழுக்க முழுக்க கனகராஜ், சயான் தலைமையிலான 11 பேர் கும்பலே காரணம்,'' என்று, நேற்றுமுன் தினம் அவசர அவசரமாக 'வழக்கை முடித்து' அறிக்கை வெளியிட்டிருக் கிறது நீலகிரி மாவட்ட போலீஸ்.\nசம்பவம் நடந்து, ஐந்து நாட்களாக எந்த போலீஸ் உயரதிகாரியும் ஊடகங்களிடம் பேச முன்வராத நிலையில், தேடப்பட்டதாக கூறப் பட்ட நபர்கள் சாலை விபத்தில் சிக்கிய அன்று மாலையே, வழக்கின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டதைப் போன்று, நிருபர்களை அழைத்து பேட்டியும் அளித்திருக்கிறார் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா. இதன் பின்னணிதான், பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.\nபோலீசார் கண்டுபிடித்து அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்ட, 'வழக்கின் கதை' (தியரி) பல்வேறு கேள்விகள் எழ காரணமாகி இருக்கிறது.\n*கோடநாடு கொள்ளை வழக்கில் கனகராஜ், சயான் ஆகியோர்தான் 'மாஸ்டர் மைண்ட்' என்றால்... சாலை விபத்தில் அவர்கள் சிக்கும் முன்பே, அவர்களை பிடிக்க மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை என்ன\n* கனகராஜை 'தீவிரமாக' தேடியிருந்தால் அவரால் எப்படி சர்வசாதாரணமாக தனது வீட்டிற்கு சென்றுவர முடிந்தது நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவரது இரு சக்கர வாகனத்தை 'ஓசி' வாங்கிச் செல்ல முடிந்தது நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவரது இரு சக்கர வாகனத்தை 'ஓசி' வாங்கிச் செல்ல முடிந்தது இவரது நடவடிக்கைகளை உண்மையாகவே கண்காணித்திருந்தால் விபத்தில் சிக்கி பலியாகும் முன்பே எளிதாக கைது செய்திருக்க லாமே; அதை செய்யாதது ஏன்\n* வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கூறப்படும் சயான், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீத்து ஆகியோர், விபத்துக்குள்ளான காரில் இருந்து மீட்கப்படும் போது, மூவர் கழுத்திலும் ஒரே மாதிரியான வெட்டுக்காயம் இருந்ததாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் நீலகிரி போலீசார் விசாரித்தனரா\n* மனைவி, மகளை பலிகொடுத்த சயான், பாலக்காடு மருத்துவமனையில் சுயநினைவுடன் பேசும் நிலையில்தான் இருந்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அங்குள்ள மாஜிஸ்திரேட்டை வரவழைத்து, 'மரண வாக்குமூலம்' வாங்காமல் கோவைக்கு அவரை, அவசர அவசரமாக கோவை போலீசார் 'துாக்கி வந்தது' யாருடைய உத்தரவின் பேரில்\n*ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் கடந்த, 2012 ம் ஆண்டிலேயே வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், கோடநாடு பங்களாவில், 'சி.சி.டி.வி.,' கேமரா கிடையாது என்பது அவருக்கு எப்படி தெரியும்\n* சாதாரண டிரைவரான கனகராஜ் என்ற தனி நபருக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு கெடுபிடி மிகுந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து\n* ஜெ., மரணத்துக்குப்பிறகோ, சசிகலா சிறைக்குப் போன பிறகோ கோடநாட்டில் நடக்காத சம்பவம், தினகரன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக டில்லி சென்றதும் நடந்ததன் பின்னணியை விசாரித்தனரா\n* ஜெ., - சசி பங்களா அறைகளில் இருந்த ஐந்து கைக்கடிகாரங்கள் மட்டுமே களவுபோனது என்ற முடிவுக்கு எப்படி போலீசார் வந்தனர் கொள்ளையர்கள் இவ்வாறு கூறினர் என்றால்... அவர்களது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டதா போலீஸ் கொள்ளையர்கள் இவ்வாறு கூறினர் என்றால்... அவர்களது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டதா போலீஸ் வேறுபொருளோ, ஆவணமோ கொள்ளை போகவில்லை என்பதை யாரை வைத்து புலன்விசாரணையில் உறுதிப்படுத்தினார்கள்\n* கூலிப்படையை ஏற்பாடு செய்ததே மன்னார்குடி குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக இருக்கும், நீலகிரி மாவட்டத்தில் மர ஆலை நடத்தும் முக்கிய புள்ளி என, தனிப்படை போலீசார் விஷயத்தை முன்கூட்டியே கசியவிட்டது எப்படி\n*கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அந்நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதா அவர் பல ஆண்டு களாக கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதார ணமாக சென்று வந்தவர் என்பது, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்களும் அறிந்த விஷயம். அவ்வாறு இருக்கையில் அவரை விசாரணை செய்யாமலேயே அவசர அவசரமாக வழக்கை முடிக்க துாண்டிய சக்தி எது\n*கொலை நடப்பதற்கு மூன்று நாள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார் என்ற நிலையில் அவரது நடவடிக்கையை போலீசார் சந்தேகித் திருக்க வேண்டாமா மன்னார்குடி குடும்பத்தின ருக்கு மிகநெருக்கமானவர் என்பதால் உண்மை யறிந்து விசார��க்காமல் விட்டுவிட்டார்களா\n*கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்த ஐந்து வாட்ச்களையும் குற்றவாளிகள், கேரளாவிலுள்ள ஆற்றில் துாக்கி வீசிவிட்டார்கள் எனக்கூறும் போலீசார், அலமாரி அலங்காரத்துக்கு மட்டுமே பயன்படும் படிகப் பொருட்களை மட்டும் எவ்வாறு பறிமுதல் செய்தார்கள்\nஜெ., - சசி பயன்படுத்திய ஐந்து வாட்ச்களின் மதிப்பை காட்டிலும், படிகப் பொருட்களின் விலை அவ்வளவு மதிப்புடை யதா இவற்றை மட்டும் ஆற்றில் போடாமல் பத்திரமாய் பாதுகாத்து வைத்திருந்தார்களா\n* எஸ்டேட் பங்களா அறைகளில் ஜெயலலிதாவின் சொத்து பத்திர ஆவணங்களோ,பணமோ கொள்ளை போகவில்லைஎன்ற முடிவுக்கு போலீசார் எவ்வாறு வந்தனர் வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, 'பிரஸ்'சுக்கு பேட்டி அளிக்குமாறு சென்னையில் இருந்து உத்தரவிட்ட அதிகாரி யார்\nஇவை உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற கேள்விகள், நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் உலாவுகின்றன. போலீஸ் தரப்பில் பதில்தான் இல்லை. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கமும் இல்லை. வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும், 'வாய்ப்பூட்டு' போடப்பட்டிருக் கிறது. கோடநாடு சம்பவம் மற்றும் போலீசாரின் 'வழக்கு முடிவுரையை' பார்க்கையில், கூலிப் படையினரை மட்டும் கணக்கில் காட்டி, அவர்களை குற்றம்புரியத்துாண்டிய நபர்களை போலீசாரே காப்பாற்ற முயற்சிப்பதாக புலம்புகின்றனர், கோட நாடு எஸ்டேட் தொழிலாளர்கள்.\nகோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதாரணமாக சென்றுவரக்கூடிய நபர் யார் என்பது, நீலகிரி போலீசார் அறியாத ரகசியம் அல்ல. அந்த நபருக்குத்தான் ஜெ., அறை எது, சசி அறை எது என்று நன்கு தெரியும். காரணம், பல ஆண்டுகளாக பல்வேறு வேலைகளை கவனித்தவர் அவர்.சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். அதனால் தான், கடந்த சட்டசபை தேர்தலின்போது, நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக் கான தேர்தல் செலவினங்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டது.\nஅமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களே அவரிடம் கூறி மேலிடத்தில் காரியம் சாதித்தது உண்டு. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா சிறையிலும், துணைப்பொதுச்செயலாளர் தினகரன் டில்லி போலீஸ்லும் உள்ளனர். குடும்பத் திற்குள் பல உறுப்பினர்களிடையே பதவி, சொத்துச் சண்டை உக்கிரத்தில் உள்ளது.\nஇந்நிலையில்தான், எஸ்டேட் பங்களா விபரங் களை நன்கறிந்த நபரைக்கொண்டு, சொத்துப்பத்திர ஆவணங்களை கடத்தியுள்ள னர். துரதிஷ்டவசமாக காவலாளி தடுத்து போராடியதால் அடித்துக் கொல் லப்பட்டி ருக்கிறார். விவகாரமும் யாரும் எதிர்பார்க் காத வகையில் பூதாகரமாகிவிட்டது. கொலைநடந்திருக்காவிட்டால், இது ஒரு பெரிய சம்பவ மாகவே கருதப்பட்டிருக்காது.\nமன்னார்குடி குடும்ப உறுப்பினர் யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில், கூலிப் படையை அனுப்பியது, 'நீலகிரி புள்ளி'யாக இருக்கலாம் என்பதுதான் எங்களது சந்தேகம். சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரை பின்னாலிருந்து இயக்கியது யார் என தெரிய வில்லை.\nஏற்கனவே, வழக்கு சிக்கலில் உள்ள மன்னார் குடி குடும்பத்திற்கு மேலும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது எஸ்டேட் காவலாளி கொலை விவகாரம்.சேலத்தைச் சேர்ந்த கனகராஜ், கோவையைச் சேர்ந்த சயான் ஆகியோரை மட்டுமே இவ்வழக்கில்,'தலைமை குற்றவாளிகளாக' அறிவித்ததன் மூலம், இவ்வழக்கின் உண்மையான 'மாஸ்டர் மைண்ட்'களை தப்பிக்கவிட்டுவிட்டதாகவே சந்தேகம் எழுகிறது. போலீஸ்துறையை, குறிப்பாக உளவுத்துறையை தன் கட்டுப்பாட் டில் வைத்திருக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.\nஎனவே, கோடநாடு மர்மம் குறித்து புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்அப்போதுதான் உண்மை வெளிவரும் என்கிறார்கள் அதிமுகவில் உள்ள விபரம் தெரிந்தவர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு\nஇன்னும் 700 நாட்கள் அபாயம்\nசட்டமன்றத்தில் A 1 படம் \nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nஇப்போது பரிணாமம் நிகழவில்லையா .. . . . . \nஜிஎஸ்டி வரி விதிப்பு தயார்\nசென்ற ஏழு நாட்கள் .\nஆரிய மாயைத் தவிர வேறென்ன\nஉங்கள் கணிப்பொறியின் அடிப்படை அறிக்கை,\nசட்டம் - ஒழுங்கு சரியில்லை\nஅண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ---மோடி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swayamvaraparvathi.org/thiruppavai-pasuram-23-maari-malai-muzhanjil-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:12:14Z", "digest": "sha1:3Z56UQKTLQZPQ2AIVDMDGFMCD3UTBP2H", "length": 4188, "nlines": 76, "source_domain": "swayamvaraparvathi.org", "title": "Thiruppavai Pasuram 23. Maari malai muzhanjil திருப்பாவை பாசுரம் 23. மாரி முலை முழஞ்சில் |", "raw_content": "\nThiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)\nதிருப்பாவை பாசுரம் 23. மாரி முலை முழஞ்சில்\nமாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து\nவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா\nகோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய\nசீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த\nகாரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்\nThiruppavai Pasuram 24. Anru ivvulagam திருப்பாவை பாசுரம் 24. அன்று இவ்வுலகமளந்தாய் ▶\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t359-topic", "date_download": "2018-06-20T01:51:30Z", "digest": "sha1:M74LSGGYVEKVCJ7QMIXOXN27OXUGAAWI", "length": 11187, "nlines": 58, "source_domain": "tamil.boardonly.com", "title": "நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்..", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nநம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்..\nஒரு ஊருல ஒரு முனிவர் இருந்த���ரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,\"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு\" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் \"தெரியலயப்பான்னு\" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.\"என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர்\n\" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட \"சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்\" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.\nகொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கி தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.\nஅதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,\"ஏம்பா உன் கருத்து என்னன்னு\", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு,\" இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு\". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,\"ஏம்பா உன் கருத்து என்னன்னு\", அதுக்கு அவன் ,\"தெரியலயே சாமின்னு\", சொன்னான��. இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.\nஇந்தக் கதைல வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/03/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:44:20Z", "digest": "sha1:UERYBVWQ44DWTEHJV3PGZJCLZ3LLZP4D", "length": 9831, "nlines": 153, "source_domain": "www.astrosuper.com", "title": "/> செல்வவளம் பெருக்கும் அற்புத நாள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வேண்டுதல்கள் கோயில்களில் நிறைவேறுவதில்லை..கோயிலுக்கு செல்வதில் திதி ,நட்சத்திரம் மிக முக்கியம் என சொல்லி பல விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..அதில் முக்கியமான ஒன்று வளர்பிறை சஷ்டி வழிபாடு ..\nசெல்வம் பெருகவும் கடன் தீரும் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து முன்னேற்றம் உண்டாகவும் இந்த வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும்\nநாளை 23.3.2018 முக்கியமான நாள்..செல்வபெருக்கு நட்சத்திரமான ரோகிணி....சுக்கிரன் வீட்டில் உச்சம் ஆகும் சந்திரன் நாளாகும் ..மகாலட்சுமி அனுகிரகம் நிறைந்த நாளாகும்..அந்நாளில் வளர்பிறை சஷ்டி அமைவது மிக அபூர்வம்.இந்நாளில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் முருகன் சன்னதிக்கு காலை 6.30 முதல் 7.30க்குள் சுக்கிரன் ஓரையில் சென்று முருகனை வழிபட வேண்டும்..\nமுதல் தரமான நெய் மண் செட்டி விளக்கில் விட்டு தீபம் 6 ஏற்றி முருகனுக்கு முல்லை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ பெருக்கு உண்டாகும்....கடன் பிரச்சினைகள் குறையும்..சித்தர்கள் ஜீவ சமாதியில் இதனை செய்து ரோஜாமாலை அணிவித்து கல்கண்டு படைத்து வழிபட்டால் இரு மடங்கு பலன் கிடைக்கும்..\nLabels: கடன் தீர, சஷ்டி, செல்வம் உண்டாக, நோய் அகல, ராசிபலன், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nகுரு வக்ரம் எந்த ராசியினருக்கெல்லாம் யோகம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2017/sep/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-2773853.html", "date_download": "2018-06-20T02:13:02Z", "digest": "sha1:JKQQBCBLQH5W5GSJIO3RCQYQ5PJDKS6H", "length": 8499, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தேனியில் அண்ணா பிறந்தநாள் போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nதேனியில் அண்ணா பிறந்தநாள் போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் பரிசுகள் வழங்கினார்.\nகவிதைப் போட்டியில் கோட்டூர், மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரி மாணவர் கருப்பசாமி முதலிடம் வென்றார். குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவி பொன்.அழகம்மை 2-ஆம் இடமும், தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேது 2-ஆம் இடமும் வென்றனர்.\nகட்டுரைப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மகேஸ்வரி, ஸ்ரீவி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி, குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவி காவியா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வென்றனர்.\nபேச்சுப் போட்டியில், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ராகவி முதலிடமும், பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி மாணவர் குப்புசாமி 2-ஆம் இடமும், பெரியகுளம் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி நிவேதா 3-ஆம் இடமும் வென்றனர்.\nஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் வென்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், 2-ஆம் இடம் வென்றவர்களுக்கு தலா ரூ.7,000, 3-ஆம் இடம் வென்றவர்களுக்கு தலா ரூ.5,000 ரொக்கப் பரிசை ஆட்சியர் வழங்கினார்.\nஅப்போது, இந்தப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர் என்று ஆட்சியர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரக அலுவலக கண்காணிப்பாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODg3MzY4NDc2.htm", "date_download": "2018-06-20T01:56:27Z", "digest": "sha1:FHTY4PVDA6RTHRCGX4GWC2MXEDKZU5YS", "length": 16018, "nlines": 136, "source_domain": "www.paristamil.com", "title": "பிரான்சின் எல்லைகள்! - ஒரு சுவாரஷ்ய பார்வை!!- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில�� அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\n - ஒரு சுவாரஷ்ய பார்வை\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதும், தன் எல்லைகளுக்கு மேலதிக பாதுகாப்பு போட்டுள்ளது பிரித்தானியா. சரி விடுங்கள்... ஆனால் பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் 'நண்பேன்டா' எல்லைகளை திறந்தே வைத்துள்ளது. பிரெஞ்சு எல்லையில் வசிக்கும் மக்கள் யாராவது காலையில் சாவகாசமாய் 'வோக��கிங்' போக நேர்ந்தால்.. பக்கத்து நாட்டுக்குள் நுழையவும் வாய்ப்புகள் உண்டு\nஇன்று பிரெஞ்சு புதினத்தில்.. பிரான்சோடு ஒட்டியிருக்கும் அண்டை நாடுகளின் எல்லைகளின் தூரம் குறித்து பார்க்கலாம்.\nபிரான்சுக்கும் ஜேர்மனிக்குமான எல்லைக்கோடு 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்போதல்லவா இப்படி திறந்திருக்கின்றது... பண்டைய காலத்தில் எல்லை தாண்டி கால் வைத்தால் வெட்டிவிடுவார்கள் இந்த எல்லையின் மொத்த தூரம் 450 கிலோ மீட்டர்கள்.\nவிசு படத்தில் வருவது போல் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் 'கோடு' போட்டது 1659 ஆம் ஆண்டில் மொத்தம் 623 கிலோ மீட்டர்கள் தூரம்.\nபிரான்சையும் பெல்ஜியத்தையும் நிலப்பரப்பில் இணைக்கும் தூரம் 620 கிலோ மீட்டர்கள். 1995 ஆம் ஆண்டில் இருந்து 'எல்லையும் இல்லை... தொல்லையும் இல்லை' என நிரந்தரமாக எல்லையை அகற்றிவிட்டார்கள். இரு நாட்டிலும் பயங்கரவாதம் பெல்லி டான்ஸ் ஆடுகிறது\nமறுபக்கம் இத்தாலி நாட்டின் எல்லை 515 கிலோமீட்டர்கள். இரண்டு நாட்டுக்கும் இடையே பல நெடுஞ்சாலைகள் ஊடறுத்து செல்கின்றன. சாலையில் உள்ள எல்லைக்கோட்டில் உங்கள் மகிழுந்தின் முன் சக்கரத்தை ஒரு நாட்டிலும்.. பின் சக்கரத்தை ஒரு நாட்டிலும் நிறுத்தி.. ஹாயாக செல்ஃபி எடுக்கலாம்\nசுவிட்சர்லாந்தின் எல்லை 572 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு இணைந்து கிடக்கிறது. இதில் விஷேசம் என்னவென்றால் Rhine நதி, பிரான்ஸ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் எல்லையை இணைத்து பாய்கிறது.\nநடுவில் லக்ஸம்பேர்க் எனும் ஒரு குட்டி நாடு உள்ளதே... அதன் எல்லை விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நான்கு சாலைகள் கொண்ட எல்லைகள் இருக்கின்றது.\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nReuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய பதினோராவது நாள் தொடரில், பரிசில் மிக அதிகமான சனத்தொகை நிறைந்த பதினோராம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nபத்தாம் வட்டாரம் என்றதும் உங்களில் பலருக்கு சட்டென ஞாபகம் வருது என்ன..\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nகுறித்து சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்... ���ன்பதாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது.\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய எட்டாம் நாள் தொடரில், பரிசின் எட்டாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.\n« முன்னய பக்கம்123456789...99100அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/05/blog-post_35.html", "date_download": "2018-06-20T01:21:00Z", "digest": "sha1:UK3UAGR6DUQAQ3UJT5RTEV6A2PBCPGAH", "length": 24616, "nlines": 441, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தொல். திருமாவளவன் அறிக்கை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச...\nதினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம...\nஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர்...\nவடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில...\nஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள...\nவடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் த...\n.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரி...\nபிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்\nஎல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் ம...\nபிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவை...\nஎம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நப...\nமாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்\nதிருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற...\nபெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்\nதமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்;...\nமுதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...\n4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் ப...\n''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....\nஇந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக ம...\nபரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து ...\nரூ.570 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார...\nசர்வதேச நலன்களை பூர்த்தி செய்யவே புதிய அரசியலமைப்ப...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மன...\nஇலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதி...\nயாழ்ப்பாணத்தில் புலம்பெயர் புலி பினாமிகள் நிதியுதவ...\nஎமது நாட்ட�� எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொ...\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் ப...\nமனம் திறக்கும் பசீர் முஸ்லிம் காங்கிரசினுள் வலுக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம் -22\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறி...\nகஞ்சா கடத்தல், இலங்கையில் 5 இந்தியர்கள் கைது\nகேரள தலித் இளம் பெண் படுகொலை: தீவிரமாகிறது போராட்ட...\nதமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் ...\nஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்\nகிழக்கிலங்கை சுவிஸ் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல...\nநல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழல...\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெ...\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வரு...\nமட்டக்களப்பு சிறையிலிருந்து ஒரு மேதின செய்தி\nமட்டக்களப்பில் அணி திரண்ட தமிழ் மக்கள் விடுதலைப்பு...\n2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் \nஎமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது\nநாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்;இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.\nஅதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் வாரி இறைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது\nஎனவே, தமிழகம் முழுவதும் எமது கூட்டணியின் மாற்று அரசியலை ஏற்று வாக்களித்துள்ள இலட்சக் கணக்கான மக்களுக்கும் கொளுத்தும் வெயிலிலும் அரும்பாடுபட்டு தேர்தல் பணியாற்றிய, கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்\nமேலும், காட்டுமன்���ார்கோயில் தொகுதியில் நான் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்றாலும், மக்கள் அளித்துள்ள இந்த மகத்தான வாக்குகள் ( 48, 363 ) யாவும் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறது.எனவே, குறிப்பாக அவர்களின் காலடிகளிலும் எனது நன்றியைப் காணிக்கையாக்குகிறேன்.\nஅத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத\nநலன்களை முன்னிறுத்தும் 'கூட்டணி ஆட்சி' உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்\nமுப்படை தளங்களில் பிரவேசிக்க கிழக்கு மாகாண முதலமைச...\nதினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம...\nஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர்...\nவடமாகாண சபைக்கு டக்ளசையோ பிள்ளையானையோ முதலமைச்சராக...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக திருகோணமலையில...\nஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள...\nவடக்கு, கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் த...\n.. கிழக்கு மாகாண முதலமைச்சர் . ஹாபிஸ் நசீரி...\nபிள்ளையான் இன்றி பறிபோக தயாராகும் எல்லைகிராமங்கள்\nஎல்லைப்புற தோட்டங்களில் இன்னும் இருண்ட யுகத்தில் ம...\nபிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவை...\nஎம்மை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற ‘நப...\nமாற்றுடை இல்லாமல் உடுத்த உடையுடன் மக்கள்\nதிருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளர்கள் பலர் சொற...\nபெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்\nதமிழகத் தேர்தல் 2016 : கட்சிகளின் வாக்கு வீதங்கள்;...\nமுதன்முறையாக கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு...\n4வது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வர் ப...\n''வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்''....\nஇந்துத்தவ பாரதிய ஜனதாவுக்கு இங்கே இடமில்லை தமிழக ம...\nபரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார்.\nஇலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : திறந்து ...\nரூ.570 கோடிக்கு சொந்தக்காரர்கள் யார்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார...\nசர்வதேச நலன்களை பூர்த்தி செய்யவே புதிய அரசியலமைப்ப...\nசூடாகிக் கொதித்து குளிர்ந்து தணிந்தது -வாசிப்பு மன...\nஇலங்கையில் கருக்கலைப்பை 'சட்ட வரைமுறைக்குள்' அனுதி...\nயாழ்ப்பாணத்தில் புல��்பெயர் புலி பினாமிகள் நிதியுதவ...\nஎமது நாட்டு எலும்புத்துண்டு எதிர்க்கட்சியை போன்றதொ...\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் ப...\nமனம் திறக்கும் பசீர் முஸ்லிம் காங்கிரசினுள் வலுக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம் -22\nஈ.பி.டி.பியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறி...\nகஞ்சா கடத்தல், இலங்கையில் 5 இந்தியர்கள் கைது\nகேரள தலித் இளம் பெண் படுகொலை: தீவிரமாகிறது போராட்ட...\nதமிழ் அரசுக் கட்சியின் சுழியோட்டம்: கூட்டமைப்பின் ...\nஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்\nகிழக்கிலங்கை சுவிஸ் இளையோருடனான மாபெரும் ஒன்றுகூடல...\nநல்லாட்சி அரசில் கைதுகள் மீளவும் ஒரு யுத்தச் சூழல...\n“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் வெ...\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வரு...\nமட்டக்களப்பு சிறையிலிருந்து ஒரு மேதின செய்தி\nமட்டக்களப்பில் அணி திரண்ட தமிழ் மக்கள் விடுதலைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2017/05/21/lakshmi-rai-exposes-the-sleeping-around-attitude-of-directors-and-producers-casting-couche/", "date_download": "2018-06-20T02:08:44Z", "digest": "sha1:KD5EVX6VZWZAHBQGAVOUULY4KU44KLML", "length": 22628, "nlines": 51, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் ம��்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.\nநான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார், “நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nவெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோகதிதான்.\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்\n[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]\n[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]\n[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\nகுறிச்சொற்கள்: அம்மடு, காஸ்டிங் கவுச், கும்மடு, சமரசம், ஜூலி, ஜூலி-2, நடித்தல், படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால் சான���ஸ், ராய், லக்ஷ்மி ராய், லட்சுமி ராய், வா, வாவா\nThis entry was posted on மே 21, 2017 at 10:56 முப and is filed under அங்கம், அனுஷ்கா, ஆபாசம், உடலின்பம், உடல், உடல் இன்பம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, கஸ்தூரி, காட்டுவது, குஷ்பு, கொக்கோகம், சான்ஸ், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், நெருக்கம், படு, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பெட்ரூம், மகிழ்வி, மகிழ்வித்தல், ராய், லக்ஷ்மி, லக்ஷ்மி ராய், லட்சுமி, லட்சுமி ராய், விபச்சாரம், விபச்சாரி, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harish-sai.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-20T01:49:57Z", "digest": "sha1:5YTBHQRQ6HKE2KMXWLVJDCAQ7BBFYVGO", "length": 3788, "nlines": 69, "source_domain": "harish-sai.blogspot.com", "title": "Harish Blog: October 2010", "raw_content": "\nஏழு எட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டது. நீண்ட நெடிய அயர்வான கால கட்டங்கள். புலம் பெயர்ந்து, உயிர் இழந்த வலி உணர்ந்த நாட்கள். உள்ளுர், வெளியூர், வெளி-நாடு என்று நிறைய பயணங்கள். அயர்ச்சியும், அழுகைகளும் போக சொச்சமாய் மகிழ்ச்சி மிச்சம். ஜயகாந்தனின் திரையுலக அனுபவங்கள், சிலமுறை படித்த சுஜாதாவின் கணைழாளியின் கடைசிப்பக்கங்கள், தேவனின் சிறுகதைத்தொகுப்பு என்று சில புத்தகங்கள் மட்டுமே படித்ததாய் ஞாபகம். தயாளு அம்மாளின் தங்கை பேத்தி கடைத்திறப்பு விழா போன்ற நேரத்தை விழுங்கும் வெட்டிச்செய்திகளுக்கு இடையே எனது வேலை சம்பந்தமாய் சில அறிந்தது ஆறுதல். சென்ற இடங்களும், சந்தித்த மனிதர்களும் என்றுமே புதியன. அவை பற்றிய பதிவுகள், எண்ணங்கள் தொடர்ச்சியாய் தொடரும் இனி...\nபெரிதாய் சொல்ல ஓன்றும் இல்லை. சொல்லும் படியாய் ஒன்றும் செய்யவில்லை\nFollowers - என்னைத் தொடர\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகட்டுரை: \"தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்\"\nஅறிந்தும் அறியா மனிதர்கள் (1)\nவாழ்த்துக்கள் பல இப்படியும் சில (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/adobe-related/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-06-20T02:02:45Z", "digest": "sha1:7TNZGIID4PANQ2ZU6XB4RBD2RKNRVVW3", "length": 6686, "nlines": 98, "source_domain": "oorodi.com", "title": "தமிழையும் பாவிக்கலாம்", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்னர் நான் அடொப் அப்பலோ பற்றி எழுதிய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டமாக அடொப் flex பற்றியும் குறிப்பிட்டு அதில் தமிழினை பயன்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். நான் நீண்ட நாட்களாகவே Adobe Flex இனை பயன்படுத்தி வந்தாலும் தமிழை (Unicode) ஒருபோதும் பயன்படுத்தி பார்க்காமையினால் என்னால் எக்கருத்தும் தெரிவிகக இயலவில்லை.\nஆனால் தமிழை பயன்டுத்துவதில் (அல்லது Unicode இல் உள்ளடங்கும் எந்த ஒரு மொழியினையும் பயன்படுத்துவதில்) எனக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை. திரைவெட்டுகளை பாருங்கள்.\nஅனேகமாக நண்பரின் பிரச்சனை இதுவாக தான் இருந்திருக்கும். ஆனால் நண்பர் மேலும் விளக்கமாக பின்னூட்டமொன்றினை இட்டால் என்னால் முடிந்தளவு பதிலளிக்க தயாராயுள்ளேன். (நண்பருக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும்தான்….)\n30 பங்குனி, 2007 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: Adobe, Adobe Flex\n8:43 பிப இல் சித்திரை 3, 2007\n5:20 முப இல் சித்திரை 4, 2007\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:02 முப இல் சித்திரை 9, 2007\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:02 முப இல் சித்திரை 9, 2007\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/05/29/diffrent-girl/", "date_download": "2018-06-20T02:12:37Z", "digest": "sha1:2JCUKIQFL6VIVRRTCJV4JAUZRHFXIEQZ", "length": 19219, "nlines": 222, "source_domain": "puradsifm.com", "title": "ஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்..! இந்த மணம்(வாசனை) வருமாம் ...! உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.!? - Puradsifm", "raw_content": "\nஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்.. இந்த மணம்(வாசனை) வருமாம் … இந��த மணம்(வாசனை) வருமாம் … உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.\nஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்.. இந்த மணம்(வாசனை) வருமாம் … இந்த மணம்(வாசனை) வருமாம் … உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.\nபொதுவாகவே நாம் சில விடயங்கள் ஆராய்ந்து படிப்போம் .சில நேரம் அதில் வரும் முடிவை ஏற்போம் சில நேரம் பொய்யாக இருக்கும் என கடந்து செல்வோம் .\nஆனால் இதை ஏற்பதா கடந்து செல்வதா என்ற குழப்பமே தோன்றுகிறது . என்ன தெரியுமா நீங்களே படியுங்கள் புரியும்.. அவுஸ்திரேலியாவில் உள்ள இளம்பெண் ஒருவர் தமக்கு வாசனையால் மரணம் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும்அரி காலா என்ற 24 வயது இளம்பெண்ணே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஉளவியல்பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர், தனது 12-வது வயதில் முதன் முறையாக தமதுஉறவினர் இறப்பதற்கு முன்னர் அந்த வேறுபட்ட வாசனையை அனுபவித்ததாக கூறியுள்ளார்.\nநோய்வாய்ப்பட்டு தீவிரசிகிச்சையில் இருந்த இவரது உறனிரின்கடைசி நாட்களில் இவர் அவருக்குபணிவிடை செய்து வந்துள்ளார்.\nஅவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர், அவர் படுத்திருந்த அறையில் அழுகிய பழத்தின் வாசனை பரவியுள்ளது.\nஇதற்கு முன்னர் அவ்வாறான வாசனையை அவர் அனுபவித்தது இல்லை எனவும், அந்த அறையில் இருந்த அனைவரும் அதை அனுபவித்திருக்கலாம் எனவும் கருதியுள்ளார்.\nஆனால் உறவினர்கள் எவரும் அந்த வாசனையை அனுபவித்திருக்கவில்லை.\nபின்னர் பலமாதங்கள் கடந்த நிலையில், பல முறை இதே வாசனையை பலர் இறப்பதற்கு முன்னர் இவர் அனுபவித்திருக்கிறார்.\nஆனால் இதை வெளியே தெரிவிக்க மறுக்கும் அவர், தமது விருப்ப பணியான உளவியல் பயிற்சி வழங்குவதிலையே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.\nமக்கள் இதுபோன்ற தகவலை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதே தமதுஇந்த முடிவுக்குகாரணம் எனவும் அரி காலா தெரிவித்துள்ளார்.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் த���்கைக்கு இப்படி ஒரு நிலையா.\nNext ஸ்ரீதேவியை தொடர்ந்து தமிழ் சினிமா துறைக்கு இன்னுமொரு இழப்பு . இவரின் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்..\nஇரண்டாக பிரியும் கடல் .. கடலில் நடக்கும் பக்தர்கள்..\nகடவுள் நம்பிக்கை இருக்க தான் வேண்டும் இது போன்ற அதிசயங்கள் நடப்பதால் கடவுளை நம்பாமல் இருக்க முடிவதில்லை உண்மையில் . அட ஆமாங்க பாருங்க நீங்களும் என்னை போல் ஆச்சர்ய படுவீர்கள்.. கடவுளை வழிபட வழிபட நம்வாழ்விற்கான வழி பிறக்கும் என்பது\nஃபேஸ்புகில் இருந்து இந்த முக்கிய வசதி நீங்கப் படுகிறது ..\nFace book இல்லாமல் இப்ப எல்லாம் வாழ்க்கையே இல்லை என்று சொல்லலாம் Facebook 6 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டோர் வரை பாவிக்கின்றனர் . இப்படி இருக்கும் பேஸ்புக்கில் முக்கிய வசதியான இவை நீக்கப் படுகின்றதாம்.. பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக பல்வேறு\nபெற்ற மகளையே கற்பழித்த தந்தை – முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு ஜயன்குளம் புத்துவட்டுவான் பகுதியிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது. தனது பதின்ம அகவை மகளை கர்பமாக்கினார் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே தந்தை ஒருவரை மல்லாவி பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/09/blog-post_23.html", "date_download": "2018-06-20T01:37:04Z", "digest": "sha1:GIONQPYZ3QKE5YXQM3B2PGQMRBQL4FZW", "length": 43210, "nlines": 550, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள்..", "raw_content": "\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள்..\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009 பற்றி முன்னைய பதிவில் \"ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\" பார்த்தோம்..\nஇப்போது அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள் பற்றிக் கொஞ்சம் சுருக்கம்,கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்..\nநேற்றைய வெற்றி பலராலும் முதல் மூன்று வாய்ப்புள்ள அணிகளுள் (தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா) இல்லாமல் இருந்த இலங்கையை இப்போது hot favouritesஆக மாற்றியுள்ளது என்பது அதிசயமே..\nஎட்டு அணிகளையும் எட்டிப் பார்க்கலாம்.. வாங்க..\nமேற்கிந்தியத்தீவுகளை யாராவது அதிர்ஷ்ட தேவதை ஆசிர்வதித்தால் மட்டுமே அரையிறுதி பற்றி சிந்திக்கலாம்.\nடரன் சமி, டெர்ரி டௌலின் போன்றோர் பிரகாசிக்கக் கூடிய வீரர்கள்.\nகலைஞரின் அறிக்கைகள் போல, இந்திய அரசியல்போல, கண்டியின் காலநிலைபோல எளிதில் ஊகிக்கமுடியாத அணி\nஇலங்கையில் வைத்து கடைசி இரு ஒருநாள் போட்டிகளை வெற்றி கொண்டதைப்போல, தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் பெறுபேறுகள் காட்ட ஏனோ முடியாமலுள்ளது. (இன்னமும் உள் வீட்டு சிக்கல்களா\nகம்ரன் அக்மல், இம்ரான் நசீர், ஹொயிப் மாலிக், யூனிஸ்கான், யூசுஃப், சயீட் அஃப்ரிடி, மிஸ்பா உல் ஹக், பவாட் அலாம், உமர் அக்மல் என்று நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும், தடுமாறும் பந்து வீச்சும், மோசமான களத்தடுப்பும் பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்லவிடாத காரணிகளாகத் தெரிகின்றன. மொஹமட் ஆசிப், உமர் குல், நவீட் உல் ஹசன் மூவருமே பிரகாசித்தால் வாய்ப்புண்டு.\nஉமர் அக்மல், உமர் குல் பிரகாசிக்கக்கூடியவர்கள்.\nசேவாக், சாஹிர்கான் இல்லாத வெற்றிடங்கள் நிரப்பப்படமுடியாத ஓட்டைகள். எனினும் அரையிறுதி வாய்ப்பு உறுதியான அணிகளுள் ஒன்று.\nகம்பீர் பூரண சுகத்துடன் அணிக்குள் வந்தால் - Form இலுள்ள சச்சின், தோனி, யுவராஜ் எனப் பட்டைகளப்பும் அணி.\nநேஹ்ரா, ஹர்பஜன் தவிர அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் என்றால் அது யுவராஜ் சிங் தான் எனுமளவுக்கு பலவீனமான பந்துவீச்சுத்தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nதோனி மனம் வைத்தால் 2007 T 20 மகிழ்ச்சியை மீண்டும் பார்க்கலாம் எனுமளவுக்கு பலரால் தூக்கிப் பிடிக்கப்பட்டாலும், இன்னும் சச்சின் இல்லையேல் அணியில்லை (அடுத்தபடியாக யுவராஜ்) எனும் நிலையிருக்கிறது.\nசச்சின், யுவராஜ், டிராவிட், தோனி என்று நால்வரையும் நம்பியிருக்கலாம்.\nமுன்புபோல Hot Favourites என்று முத்திரை குத்த முடியாவிட்டாலும் இங்கிலாந்தை 6 -1 என்று துவைத்தெடுத்த துணிச்சலோடும் எல்லா வீரர்களும் formக்குத் திரும்பிய மகிழ்ச்சியோடு குதித்திருக்கிறது.\nபொன்டிங், கிளார்க், ஜோன்சன், லீ இந்த நான்கு பேரும் வெற்றித் தினவெடுத்து நிற்கின்றனர் என்றால்,\nகிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட புதியவர்களை விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், கலும் பெர்குசன் மற்றும் புதிய அவதாரமெடுத்துள்ள கமரான் வைட் ஆகியோரும் நம்பிக்கையளிக்கின்றனர்.\nஆடுகளங்களும் சாதகமானவை என்பதனால் அரையிறுதி நிச்சயம் என்றே தோன்றுகின்றது.\nபெர்குசன், ஜோன்சன், வைட், ஷேன் வொட்சன், லீ - இந்தப் பஞ்ச பாண்டவரைப் பார்த்திருங்கள்.\nவெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளை சுவைக்கும் நம்பிக்கையை சங்கக்காரவின் தலைமையில் மேலும் ஊட்டும் துணிச்சல் கொண்ட அணி. பாகிஸ்தான் அணிபோலவே சிலவேளை நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிடும்.\n96இலிருந்து ஜெயசூரியவை நம்பியிருந்தது போல, இப்போது அவருடன் சேர்த்து /அவரில்லாவிடில் டில்ஷானை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.\nஅண்மைக்காலத்தில் தேடிக்கொண்டிருந்த – அர்ஜூன. அரவிந்த காலத்திலிருந்த பலமான, நம்பகமான மத்திய வரிசை வாய்த்திருக்கிறது.\nபல்வகைமை கொண்ட பயமுறுத்தும் பந்துவீச்சாளர்களும் (முரளி, மென்டிஸ், மாலிங்க, குலசேகர, துஷார, மத்தியூஸ், ஜெயசூரிய) துடிப்பான களத்தடுப்பும் அரையிறுதி தாண்டி இறுதிக்கும் கொண்டு செல்லலாம்.\nநேற்றைய வெற்றி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்று நம்புகிறேன்.\nதென்னாபிரிக்க ஆடுகளங்களில் சறுக்கி வந்த மகேலவும், சங்காவும் நேற்று அபாரமான அரைச்சதங்கள் மூலம் இலங்கை வென்றது நம்பிக்கைகளையும், வாய்ப்புக்களையும் அதிகப்படுத்தியுள்ளது.\nசங்கக்கார, டில்ஷான். மென்டிஸ் பிரகாசிப்பார்கள்.\nChokers - முக்கியமான தருணங்களில் சோர்ந்து – தோற்று விடுவோர் என்பதை '92 உலகக்கிண்ணம் முதல் நிரூபித்து வருபவர்கள். சொந்த செலவிலே சூனியம் வை���்கும் அணி.\nசொந்த மண்ணில் இந்த முறை இதை மாற்றியமைத்து வெற்றிவாகை சூடுவோம் என்று சூளுரைத்துக் களம் புகுந்தது.\nஎனினும் நேற்று இலங்கைக்கெதிராகப் பெற்ற தோல்வியினால் ஒருநாள் தரப்படுத்தலில் பெற்றிருந்த முதலாமிடத்தையும் இழந்துவிட்டு தடுமாறுகிறது.\nஸ்மித் கிப்ஸ் (குணமடைந்து அடுத்த போட்டிக்கு வந்தால்), கலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, பௌச்சர். மோர்க்கல் என்று நீண்ட துடுப்பாட்ட வரிசையும், பலமான நிறைவான பந்துவீச்சாளர்களும், துடிப்பான களத்தடுப்பும், பூரண சொந்த நாட்டு ரசிகர் ஆதரவும் இருந்தும் கூட துரதிஷ்டமும் பதற்றமும் துரத்துகிறது.\nஸ்மித், ஸ்டெயின், கலிஸ், டிவில்லியர்ஸ் - கவனித்துப் பார்க்கலாம்.\nஇவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்\nபிளின்டொப், பீட்டர்சன் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள்\nயுவராஜூம் இந்தியாவும் இந்தப்பிரிவில் இல்லை என்பதில் ஸ்டுவர்ட் புரோட் குழுவினர் நிம்மதியடையலாம். முதல் சுற்றில் ஒரு போட்டியில் வென்றாலே பெரிய அதிசயம்.\nஜோ டென்லி, லூக் ரைட் பிரகாசிக்கலாம்.\nஎன்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன் கிண்ணத்தின் கறுப்புக்குதிரைகள் இவர்கள் தான்\nஆடுகளங்களின் சாதகமும், இளமைத்துடிப்பும் சில பலமான அணிகளை அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும்.\nஷேன் பொண்ட்டின் மீள்வருகை உற்சாகத்தை அதிகரித்துள்ளது. சகலதுறைவீரர்களே இந்த அணியின் பலம்.\nஜெசி ரைடர், நீல் புரூம், ஷேன் பொண்ட் - கலக்கலாம்.\nஏதோ ஒரு அணி இரண்டாவது தடவையாக ICC சாம்பியன்ஸ் கிண்ணத்தைத் தனதாக்கப் போகின்றது என்பது உறுதி\nஇறுதிப்போட்டியில் அண்ணனும் தம்பியும் (இந்தியா - இலங்கை) மோதலாம்...\nஇம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை ஆரம்பித்து வைத்த இரு அணிகளே இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.\nபொன்டிங்கின் அணி இம்மூவரில் ஒருவரை இறுதிப்போட்டியில் சந்திக்கவும் வாய்ப்புக்கள் உண்டு\nநானும் உதைத்தான் மேனை சொல்லியிருக்கிறன். நேற்று தென்னாபிரிக்காவுக்கு இலங்கை சாத்திய சாத்தில் இந்தியா ஆஸி இரண்டு நாடுகளும் பயந்துகொண்டிருக்கும். எனக்கு நியூசிலாந்தை விட பாகிஸ்தான் கருப்புக் குதிரையாகத் தெரிகிறது.\nகிரிக்கெட்டில் எதுவும் சொல்லமுடியாது என்பதால் பொறுத்திருந்துபார்ப்போம்.\nஎனக்கு இந்தியா கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று ஆசை. என்ன நடக்கிறது ���ன்று பார்ப்போம்.\nடாப்பில் உள்ள அணிகள் தோற்பதால் இந்தியா தற்பொழுது தரவரிசைப்பட்டியலிலி முதலிடத்திற்கு வந்துள்ளது.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nகலைஞரின் அறிக்கையோடு எங்களது ஊர் காலநிலையை ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஉலக கிரிக்கட்டில் புதிய Chokers ஆக இணைந்து இருப்பவர்கள் நம்ம இலங்கை அணியினர். ஆனாலும் நேற்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் தெம்பை கொடுத்துள்ளது.\nசங்கக்கார கிண்ணத்தை கொண்டு வருவார் என நம்புகிறேன்..\nஸ்ரீலங்கா நல்லா விளையாடிக்கொண்டு இருப்பினம். நீங்கள் பதிவு போட்டதை கேள்விப்பட்டு, வாசிச்சு போட்டு குஷியாகி கோட்டை விட்டுடுவினம். பாப்பம் இந்தமுறை உங்கட பதிவின்படி நடக்குதோ எண்டு. எனக்கென்றால் பங்களாதேஷ் வந்திருந்தால் வேண்ட்டிருப்பினம் போல. அந்தளவுக்கு எந்த அணியையும் நம்ப முடியவில்லை. ஆர கம்மாஸ் அடிக்கினமோ பாப்பம்.\n///இவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்\nஇதை யாராவது தமிழ்ப்படுத்தி இங்கிலாந்து கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் அனுப்புங்கோ.... You stole the words from my mouth Loshan\n\"துடிப்பான களத்தடுப்பும் அரையிறுதி தாண்டி இறுதிக்கும் கொண்டு செல்லலாம்\"\nஇந்த வரிகள் நீங்கள் ஸ்ரீலங்கா சுப்போர்டர் என்று தெளிவாய் சொல்கிறது over confidence உடம்புக்கு ஆகாது\nமொஹமட் ஆமிர் பற்றி சொல்லலியே இரண்டாவதாக இல்லாமல் பாகிஸ்தான் சம்பியன் ஆனால் இரண்டாவதாக இல்லாமல் பாகிஸ்தான் சம்பியன் ஆனால்..(இன்றைய போட்டிய பார்த்தா கொஞ்சம் கஸ்டம் என்றுதான் தோணுது... ஹ்ம்.........\nதங்கள் குரூப்பில் ஆசிய அணிகள் இல்லாதது இலங்கைக்கு சாதகம்(குறிப்பாக மெண்டிஸிற்கு).\nதென்னாப்ரிக்கா போன்று வெறு எந்த அணியும் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்ய ஆசைப்படாது என்பதால் மற்ற போட்டிகளில் இலங்கை கவனமாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும்.\nயானை தன் தலையில் மண் வாரிப்போட்டது போல தென்னாப்ரிக்கா தனக்கு கிடைத்த டாஸ் வாய்ப்பை கோட்டை விட்டது.\nயுவராஜும் இல்லாமல் போனது இந்தியாவுக்கு இழப்புதான். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கலக்கிய விராத் ஹோலிக்கு இந்த போட்டிகள் திருப்புமுனை அளிக்கலாம்.\nதென்னாப்பிரிக்க களங்களில் அதிக அனுபவமுள்ள இந்திய பந்து வீச்சாளர்கள் இந்த முறை ஃபார்ம் இன்றி தவிக்கிறார்கள். இதனால் இந்தியாவிற்கு வாய்ப்புகள் குறைவுதான்.\nஆஸி, பாகிஸ்தா���், நியூசி மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன்.\nஇங்கிலாந்து அணியையும் surprising list இல சேர்கவும். அவர்களிடம் நல்ல அணி உண்டு ஆனால் players போர்ம் இல்லை. strauss, bopara, collingwood, owais shah எல்லாரும் talented but இப்ப form இல்லை. they can produce upsets.\n96இலிருந்து ஜெயசூரியவை நம்பியிருந்தது போல, இப்போது அவருடன் சேர்த்து /அவரில்லாவிடில் டில்ஷானை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. எல்லா teams உம் opening players ல தங்கி இருப்பாங்க அது மாதிரி தான் sl team also. அது தான் அவர்களின் strength எண்டா அது தப்பு. கன காலத்துக்கு அப்புறமா they have a mixed balanced team. mahela, sanga, samaraweera, kandamby mathews strong மிடில் ஆர்டர். ஆனால் இம்முறை bowling strong ஆனா team தான் champions.\nto anonoymous: இது மண்ணள்ளி போட்ட கதை இல்ல. south africa's power is run chasing. ஏனெண்டால் அவர்களின் bowling not fit as batting. அதான் bowl பண்ண முடிவெடுத்தாங்க.\nநேற்றைய சூடான news யுவராஜ் சாம்பியன்\nகிண்ணத்திலிருந்த்து வெளியேற்றம்.இது இந்தியா சாம்பியன்\nதற்போதைய hot favorites இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தான்........\nஇவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்\nபிளின்டொப், பீட்டர்சன் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள்\nசொன்னமுல england யும் surprising list ல சேருங்கன்னு. காட்டிடாங்க புள்ள. ரெண்டு வரில அந்த நாட பத்தி சொல்லி முடிசுடீன்களே trophy தூகினாலும் தூகிடுவாங்க பா பாத்து. நாங்க இங்கிலாந்து supporters இல்ல ஆனாலும் cricket ல எந்த அணியையும் குறைச்சி ஒப்பிட படாது சாமியோவ்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழ...\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அ���ிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/yoga/2017/may/10/yoga-and-wellness-2699703.html", "date_download": "2018-06-20T02:05:09Z", "digest": "sha1:WVRCPI6GDOOH67RRERVA4U6EIHGCUA3M", "length": 12991, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "நோய், யோகா, ஆரோக்கியம்!- Dinamani", "raw_content": "\nயோகா செய்வதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக ஒருவர் எப்படி இருக்க முடியும் இந்தக் கேள்வி பலருக்கும் பொதுவானதுதான். இதைப் பற்றி விரிவாக அலசுகிறது இக்கட்டுரை…\nபொருள்தன்மை எப்போதுமே காரணம் மற்றும் விளைவு ஆகியவற்றிற்கு நடுவேதான் நடக்கிறது. இப்போது ஒரு நோய் தொற்று ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம், இந்த செயல் வெளியிலிருந்து நடந்துள்ளது: உதாரணத்துக்கு அது ஒரு கிருமியால் ஏற்பட்டது என்றால், இதன் விளைவு நோய்தொற்றாகத்தான் வெளிப்படும். இந்த நிலையை மாற்றுவதற்கு நீங்கள் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சாப்பிடுகிறீர்கள். அந்த செயல் வெளியிலிருந்து செய்யப்பட்டதால், அதை மாத்திரைகள் மூலம் அழித்து விடுகிறீர்கள்.\nவெளி காரணத்தால் ஏற்படாத மற்ற நோய்கள், கிருமித் தொற்றுடன் ஒப்பிட்டால் அதன் காரணம் மிக ஆழமாக இருக்கும். இது போன்ற நோய்கள் வெளிப்படுவதற்கு, சக்தி உடலில் ஏற்படும் ஒரு நிலைகுலைவு அல்லது சீர்கேடுதான் காரணமாக இருக்கும். அது அங்கிருந்து பௌதீக உடலுக்கோ அல்லது மனோ உடலுக்கோ பரவுகிறது.\nசக்தி நிலை சிகிச்சையைப் (pranic healing) போன்ற ஒன்றையோ அல்லது வேறொரு சிகிச்சை முறையிலோ உங்களால் அதன் விளைவுகளை குறைக்கத்தான் முடிய���ம். உங்கள் சக்தி நிலையின் மீது சிறிதளவு அல்லது முழுமையான கட்டுப்பாடு இருந்தால், காரணத்திற்கும் அதன் விளைவுக்கும் நடுவே உங்களால் ஒரு திரையைப் போட முடியும். இப்படிச் செய்வதால் அந்த எதிர்வினை இறந்துவிடுகிறது, ஆனால் அதன் காரணம் அப்படியே இருக்கும்.\nஇயற்கையையும், உயிர்சக்தியையும் பொறுத்தவரை, விளைவு என்பதே, அங்கே ஒரு காரணம் உள்ளது, உங்கள் சக்திநிலை தொந்தரவுக்குள்ளாகிறது என்பதை தெரியப்படுத்துகிறது. இன்னொருவருக்கு இருக்கும் நோயின் மூலத்தை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளத் தெரியாவிட்டால், குணமாக்குதல் என்பது உண்மையில் சாத்தியமில்லை.\nஅதே நேரத்தில், அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டால், அதன் காரணத்தோடு தொடர்பு கொள்ள முடியும். விழிப்புணர்வை கொண்டு வந்து, வந்ததை ஏற்றுக் கொள்வதைப் பற்றிப் பேசும்போது, தோல்வி மனப்பான்மையைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் அந்த நோயைப் பற்றி உண்மையிலேயே அறிந்து கொண்டுவிட்டால், அதன் காரணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். உங்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி உங்கள் விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டால், சக்திநிலையில் அது உடனடியாக உயிர்ப்பானதாக மாறிவிடும், இதனால் பல விஷயங்கள் நடக்கத் துவங்கும்.\nஉங்களுடைய சக்தி உடல் எப்படி சீர்குலைகிறது தவறான வாழ்க்கை முறை, தவறான எண்ண வடிவங்கள், தவறான உணர்ச்சிகள் அல்லது இவை எல்லாம் சேர்ந்து இருப்பதால் சக்தி உடல் சீர்கெடுகிறது. குறிப்பிட்ட ஒரு கர்ம கட்டமைப்பை நீங்கள் உருவாக்குவதால், அது ஒரு சக்திநிலைத் தடுமாற்றைத்தை ஏற்படுத்தி, பௌதீக உடலுக்குள் நோயாக உருமாறிவிடுகிறது.\nநீங்கள் உங்கள் சக்திகளை, ஹீலிங் மூலமாக அல்லது மனக்குவிப்பின் மூலமாக அல்லது விழிப்புணர்வின் மூலமாக ஓரளவு சரி செய்தாலும், அது உருவாக்கிய கர்ம வினைகள் தீர்வதில்லை. உங்கள் கர்ம வினைகள் உங்கள் சக்திநிலைகளுக்குள் ஒரு சாப்ட்வேர் ப்ரோகிராம் போல பதிவாகிவிடுகின்றன. அந்த ப்ரோகிராம் எல்லைக்குள் மட்டும்தான் அவை செயல்பட முடியும்.\nஉங்களுக்குள் இருக்கும் உயிர்சக்திதான் உங்கள் முழு உடலையும் உருவாக்கியுள்ளது. அவற்றால் அந்த அளவு செயல்பட முடியும்போது, இதயத்தில் இருக்கும் ஒரு சிறிய ஓட்டையையோ அல்லது அடைப்பையோ நீக்க முடியாதா\nமக்களுக்���ு யோகா கிரியாக்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சிகிச்சைகள் இயல்பாகவே நடக்கும். சிகிச்சைக்காக இதை கற்றுக் கொடுக்காவிட்டாலும், அது கண்டிப்பாக நடக்கும். இதில் சாதனாவும் அடங்கியிருக்கிறது, இதன் மூலம் கர்மாவையும் நம்மால் கரைக்க முடியும். காரணம் என்பது கரைக்கப்பட்டால், விளைவு என்பதே இருக்காது.\nநன்றி : ஈஷா மையம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nYoga Wellness யோகா உடல்நலம் காக்கும் யோகா\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-06-20T01:59:22Z", "digest": "sha1:5OCYAT3GZ7NJSCC4TBS4RJ2H7LFPHIXE", "length": 11872, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஎமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nஎமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்து வருகின்ற மலையக மக்களுக்கே 150 வருடங்கள் கழிந்தும் இந்த நாட்டில் இந்த நிலை எனும்போது, கடந்தகால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து, எட்டே வருடங்கள் கழிந்துள்ள நிலையில், எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிப்பு வழங்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அந்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் தங்களுக்குரிய வாழ்வாதாரங்களையே போதியளவு ஈட்டிக்கொள்ள இயலாத நிலையில் இருக்கின்ற வடக்கு – கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குமோ என்ற சந்தேகமே எனக்கு ஏற்பட்டுள்ளது – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய���ன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்;.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nவலிகாமம் வடக்கிலிருந்து 26 வருடங்களுக்கு முன்பதாக இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலர் இன்னமும் முகாம்களிலும், தற்காலிகக் கொட்டில்களிலும், மண்ணால் கட்டப்பட்ட சிறு சுவர்களைக் கொண்ட குறுகிய வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இருப்புக்காக தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்ற இம் மக்கள், மழைக் காலங்களில் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகின்றனர். இவர்களது சொந்த காணி, நிலங்கள் இந்த மக்கள் மீளக் குடியேற முடியாத வகையில் பாதுகாப்பாகவே வைக்கப்பட்டுள்ளது. தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவித்துத் தருமாறு எல்லோரிடமும் கேட்டுவிட்டார்கள். போராட்டங்களையும் நடத்திவிட்டார்கள். இதுவரையில், நடந்தது ஒன்றுமே இல்லை.\nகிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுமாக மேலும் 741 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,422 பேர் தங்களது சொந்த இடங்களில் தங்களை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வெடி பொருட்களை அகற்றுவதில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், மீள்குடியேறியுள்ள மக்களுக்கு 11 ஆயிரத்து 786 புதிய வீடுகள் தேவை என்றும், ஆயிரத்து 96 வீடுகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nவவுனியா மாவட்டத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. பல்வேறு கிராம மக்கள் மீள்குடியேறியுள்ள நிலையிலும் வீட்டு வசதிகளின்றியும், அடிப்படை வசதிகளின்றியுமே வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில், வவுனியா தாலிக்குளம் கிராம மக்கள் மீளக்குடியேறி 10 வரு���ங்களாகியும் தங்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் இல்லை எனக் கூறி அண்மையில் ஓர் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தனர்.\nஇப்படியான பிரச்சினைகள், தேவைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளிலும் இல்லாமல் இல்லை. அவை அனைத்தையும் குறிப்பிட்டுக் கூறுவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்பதால் ஓரிரு உதாரணங்களை மாத்திரமே இங்கு குறிப்பிடுகின்றேன்.\nகாணிகள் விடுவிப்பு - எழுத்தளவில் - பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை எமது மக்கள் குடியேற ஏ...\nஉதிரிக் கட்சி என்று எம்மை கூறியவர்கள் இன்று உதிர்ந்துபோனார்கள் - டக்ளஸ் தேவானந்தா\nதிருக்கோணேஸ்வரத்தின் மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு\nஅநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...\nதியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM4Nzc4NTM5Ng==.htm", "date_download": "2018-06-20T01:59:12Z", "digest": "sha1:ZHJCDFWN7RHT76VHN3NV5VYNKPDWO76F", "length": 15878, "nlines": 134, "source_domain": "www.paristamil.com", "title": "முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் வ��ழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nமுடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்\nபெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக இரு���்கிறது. இது அவர்களுக்கு மன உலைச்சலையும் ஏற்படுத்துகிறது. முடி அதிகம் கொட்டுகிறதே என்று கவலைப்பட்டால் இன்னும் தான் முடி கொட்டும். கவலையை நிறுத்தி, இந்த நெல்லிக்காய் தைலத்தைத் தலையில் தேயுங்கள்.\nமாயாஜாலம் நிகழும். பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை - தலா 100 கிராம் எடுங்கள். நான்கையும் சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள்.\nஅதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும். இந்த சாற்றினை சேமித்து, இதன் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.\nபனிகாலம்.... தலையில் பனித்துளிகளைப் போன்று பொடுகும், செதில்களும் வந்து இம்சிக்கும். இதைப் போக்கி நிம்மதி தருகிறது இந்த நெல்லிக்காய் பேஸ்ட். வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன்.. இந்த மூன்றையும் கலக்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு (இரண்டும் சம அளவு) சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.\nஇந்த பேஸ்ட்டை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே தண்ணீர் விட்டு அலசுங்கள். வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூன்றும் தலையை சுத்தப்படுத்தி செதில்களை நீக்கும். எலுமிச்சைச்சாறு தலையில் உள்ள அரிப்பைப் போக்கும். நெல்லிக்காய் முடியின் நுனி பிளவை நீக்கி முடியை கருகருவென வளரச்செய்யும்.\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nவிளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து\nஇரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்க\nபொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினை\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nசரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்கா\n« முன்னய பக்கம்123456789...131132அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-06-20T02:03:06Z", "digest": "sha1:5PT5VRLXXULJVNIOJT7U2D3GKI4GWU7C", "length": 6661, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமான் குடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஓமான் வளைகுடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஓமான் குடா அமைந்துள்ள இடம்.\nஓமான் குடா, அரபுக் கடலையும் ஹோர்முஸ் நீரிணையையும் இணைக்கும் ஒரு நீரிணை (உண்மையான குடா அன்று) ஆகும்[1]. ஓமான் குடா, ஹோர்முஸ் நீரிணையை இணைத்த பிறகு பாரசீகக் குடாவுக்கு இட்டுச் செல்கிறது. ஓமான் குடா, பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2015, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/priya-prakash-varrier-clicks-2/", "date_download": "2018-06-20T02:09:39Z", "digest": "sha1:LYE423PWH3VYSPCFNJUTK3W6H3TI3SPM", "length": 3079, "nlines": 81, "source_domain": "www.v4umedia.in", "title": "Priya Prakash Varrier Clicks! - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ�� – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t38080-topic", "date_download": "2018-06-20T01:48:46Z", "digest": "sha1:BM55B6W5Y5NIK5ACY3BMAXJK5FNQAWOL", "length": 8515, "nlines": 179, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அழகும், ஆபத்தும்! – கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/02/blog-post_70.html", "date_download": "2018-06-20T01:33:08Z", "digest": "sha1:DJVGKYSLM7WZAUR3QIOPWPXIN2NBFUQG", "length": 43316, "nlines": 243, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': போதை அது அழிவு பாதை .", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2017\nபோதை அது அழிவு பாதை .\nநவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக ஆண்களின் ஆயுட்காலம் 67 வயதாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தகாத பழக்கங்களால் 50 வயதுக்குள்ளேயே தங்களை அழித்துக் கொள்கிற ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனையானது.\nபோதை பொருட்கள் பயன்படுத்தாத ஆண்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று பலரும் ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.\nதவறான நண்பர்கள், பார்ட்டி கலாசாரம், திடீரென ஏற்படும் வேலை இழப்பு, காதல் தோல்வி, விவாகரத்து, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் தகாத பழக்கங்களுக்கு ஆளாகி, அதற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.\nஅவர்களே வெளியேற வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நினைத்தாலும் முடிவதில்லை.\nகொலைகள், தற்கொலைகள், விபத்துகள் என்று பெரும்பாலான ஆண்கள் இளவயதிலேயே உயிரிழப்பதன் பின்னாலும் இந்த போதை வஸ்துக்களே இருக்கின்றன.\nஉடல்ரீதியான, மனரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஆண்கள் இதனால் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசமூகத்தில் நன்மதிப்பும் கெட்டுப்போவதுடன், அவருடைய குடும்பத்தார் சந்திக்கும் துயரங்களும் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதல்ல.\nபோதைப் பொருட்கள் மீது இருக்கும் அடிமைத்தனத்தை உடைக்க, முதலில் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.\nமனநல மருத்துவரின் ஆலோசனை மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம். தேவைப்படும் பட்சத்தில் போதை மறுவாழ்வு மையத்திலும் சேர்த்து சிகிச்சைகள் எடுக்க வைக்கலாம்.\nபிரச்னை வந்த பிறகு அதிலிருந்து நிவாரணம் தேடுவது என்பதைவிட வரும்முன் காப்பதே எப்போதும் சிறந்தது.\nபோதைப்பொருள் பயன்படுத்தும் நபரின் வாரிசுகளுக்கும் மரபணு காரணமாக அந்த அடிமைத்தனம் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஅதனால், போதையின் பாதை பரம்பரை பரம்பரையாக அழிவைத் தரும் பாதை என்பதை மறக்கக் கூடாது.\nமதுவென மெல்லக் கொல்லும் விஷம்.\nஇன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். அதில் தமிழகத்தில் நிலை மிக மிக மோசம்.\nசுமார் ஒரு கோடிப் பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’.\nஇதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம். மதுவால் நோய் வந்து நேரடியாகவும், போதையில் ஏற்படும் விபத்து போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்து லட்சத்தைத் தாண்டுகிறது.\nஅணு ஆபத்து மனிதர்களை மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக\nஆம், ‘மது... மயக்கம்... மரணம்...’ இது அன்றாடம் நிகழும் நிஜம். இந்த ஆபத்து எப்படி நேர்கிறது மதுவில் இருக்கும் ‘ஆனந்தப் பொருளு’க்குப் பெயர் ஆல்கஹால். ஆக்ஸிஜனைப் போல் ஆல்கஹாலும் குடிநோயாளிகளுக்கு அனுதினமும் அவசியம். என்ன காரணம்\n‘எண்டார்பின்’ (Endorphin) என்ற சந்தோஷ சமாசாரம் செய்யும் சதி.\nசுருக்கமாகச் சொன்னால், பெருமகிழ்ச்சியில் திளைக்கும்போது உங்கள் மூளையில் உருவாகும் ஒரு ரசாயனம்தான் ‘எண்டார்பின்’.\nவிளக்கம் தேவை என்றால், நீங்கள் நன்றிப் பெருக்கில் நண்பரைக் கட்டி அணைக்கும்போது... உங்கள் காதலை காதலி ஏற்றுக்கொள்ளும்போது... பிடித்த இணையுடன் உறவில் உச்சத்தை எட்டும்போது... இப்படி நீங்கள் பரவசப்படும்போதெல்லாம் உடலில் அமுதசுரபியாகச் சுரப்பது எண்டார்பின்.\nமது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், மூளையில் எண்டார்பின் சுரப்பதைத் தூண்ட, காற்றில் உடல் பறப்பது போல் ஒரு போதை தலைக்குள் ஏறுகிறது.\nஎண்டார்பின் கொடுக்கும் இந்த ஏக சுகத்தை, மூளை தனது அழிக்க முடியாத ஹார்டு டிஸ்க்கில் நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்கிறது.\nநாளடைவில் உடலும் மூளையும் அந்த சுகபோக அனுபவத்துக்குப் பழகிவிட, குறிப்பிட்ட நேரத்தில் அந்த சுகத்தைத் தேடி அலைகிறது.\n‘மணி ஆறாச்சு... சரக்கு எங்கே’ என்று மூளை கேட்கிறது. இப்படித்தான் பலரும் குடி போதைக்கு அடிமையாகின்றனர்.\nமது குடித்ததும், ஆல்கஹால் நேராக சிறுமூளைக்குச் (Cerebellum) சென்று “ஹலோ” சொல்கிறது. வீட்டுக்கு விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்ச நேரம் அம்மாவை மறந்துவிடும் குழந்தை மாதிரி, இந்தப் புதிய நட்பில் மூளை எனும் எஜமானரின் கட்டுப்பாட்டிலிருந்து சிறுமூளை விலகிவிடுகிறது.\nமது குடிப்பவர்களின் கண்களில் போதை தெரிவதும், கால்கள் பின்னுவதும், வாய் குழறுவதும், லேசான மயக்கத்தில் திளைப்பதும் இதனால்தான்\nஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் தினமும் 3 பெக் மது அருந்தினால், அவரது கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதி. ஆல்கஹால் என்பது முழுக்க முழு���்க மாவுச்சத்து நிரம்பிய அமிலம்.\nஅது உடலுக்குள் அதிகமாகப் போனால், கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தன்னிடம் சேமித்துக் கொள்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் அவர் தொடர்ச்சியாக மது அருந்துகிறார் என்றால், கல்லீரல் செல்கள் பாதிக்கப்படும்.\nஈரம் மிகுந்த மரங்களில் கறையான்கள் யோசிக்காமல் கூடு கட்டுவதைப் போல், கெட்டுப் போன கல்லீரல் செல்களில் கொழுப்பு செல்கள் சுலபமாகக் குடியேறிவிடும்.\nஇதனால் கல்லீரல் லேசாக வீங்கத் தொடங்கும். இதன் பெயர் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty liver). கல்லீரல் பாதிப்பின் முதற்கட்டம் இது; அறிகுறி எதுவும் வெளியில் தெரியாது. இதை நினைத்து ‘வயிறுதான் சமத்தாக இருக்கிறதே’ என்று குடிநோயாளிகள் சந்தோஷப்பட முடியாது.\nஇந்தக் கட்டத்தில் அவர்கள் சுதாரித்தால் ஆச்சு இல்லாவிட்டால் அவர்களின் மொத்த ஆரோக்கியமும் போச்சு இல்லாவிட்டால் அவர்களின் மொத்த ஆரோக்கியமும் போச்சு வருஷத்துக்கு ஒருமுறை வயிற்றை ஸ்கேன் செய்து, கல்லீரல் பரிசோதனை (LFT) செய்து, அதன் நிலைமையைப் புரிந்து, மதுவை மறந்து, தகுந்த மாத்திரை, மருந்துகள் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும்.\nஇல்லையென்றால், ஆறுமுகத்துக்கு ஆன கதிதான் உங்களுக்கும் ஆகும். ஆறுமுகத்துக்குக் கொத்தனார் வேலை. மனைவி கீரை விற்பவர்.\nவிபத்தில் கணவனை இழந்த மகள் உடனிருப்பது வீட்டுக்குக் கூடுதல் சுமை. அந்த சோகத்தில் குடிக்க ஆரம்பித்தார். காலையில் ஒரு குவார்ட்டர் குடித்தால்தான் கட்டுமானக் கரண்டியைக் கையில் எடுக்கமுடியும். அப்படி ஒரு மெகா குடி\nஆறுமுகம் ஆரம்பத்தில், “பசி இல்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை, வாந்தி வருகிறது, வயிறு வலிக்கிறது” என்றுதான் என்னிடம் வந்தார். அப்போதே “மதுவைத் தொடாதே” என்று எச்சரித்தேன். “என்னால குடிக்காம இருக்க முடியல, டாக்டர்” என்றார்.\nஅவருக்கு மஞ்சள் காமாலை வந்தது.\nபாபநாசம் போய் பச்சிலை மருந்து சாப்பிட்டார். “இது குடியால் வந்த காமாலை.\nபச்சிலைச் சாற்றுக்குக் கட்டுப்படாது. குடிப்பதை நிறுத்தினால்தான் காமாலை அடங்கும்” என்றேன். அவர் புரிந்துகொள்ளவில்லை.\nஆறு மாதத்துக்குள் ஆறு கிலோ எடை குறைந்தது.\nநெஞ்சு எலும்பெல்லாம் வெளியில் தெரிந்தது.\n“எங்கிருந்துதான் வந்து சேர்ந்ததோ” என அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு வயிற்றில் நீர் கோர்த்து, பானை மாதிரி வீங்கிவி���்டது.\nஅவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. பணக்கஷ்டம். அரசு மருத்துவமனைக்குப் போனார். ஸ்கேன் ரிப்போர்ட் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) என்றது.\nமாதாமாதம் அங்கே அட்மிட் ஆகி வயிற்றுக்குள்ளிருந்து சுமார் மூன்று லிட்டர் வீச்சம் எடுத்த திரவத்தை ஊசி மூலம் வெளியில் எடுத்துக் கொண்டு வந்தார்.\nபாதை தெரியாதவருக்குப் பார்வையும் தெரியாமல் போனால் எப்படி இருக்கும்\nஆறுமுகத்துக்கு வயிற்றில் நீர் சேர்ந்தது போதாமல், கால்களிலும் நீர் சேர்ந்து யானைக்கால் போன்று வீங்கி விட்டது. நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் விண்விண்ணென்று வலி உயிர் போனது. அவர் படும் அவஸ்தைகளைப் பார்த்து மகளும், மனைவியும் அழாத நாள் இல்லை.\n” என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு மரணம்தான் முடிவு சொன்னது. ஆம், ஓர் அந்திப்பொழுதில் ஆறுமுகம் குடம் குடமாக ரத்த வாந்தி எடுத்துச் செத்துப்போனார்.\nமதுவென்பது ரசித்துப் புசிக்கும் பழச்சாறு அல்ல. மெல்லக் கொல்லும் விஷம் எப்படி இதை ‘லிவர் சிரோசிஸ்’ கட்டத்திலிருந்து தொடர்வோம்.\nகல்லீரல் பாதிப்பின் இரண்டாவது கட்டம் இது. 60 மி.லி. மதுவைச் செரித்து முடிக்க இயல்பான கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். லேசாக வீங்கிய கல்லீரலுக்கு இரண்டு மணி நேரம் ஆகும். ‘ஃபேட்டி லிவர்’ கொண்ட ஒருவர், ஒரு நாளில் எட்டு ‘லார்ஜ்’ மது குடிக்கிறார் என்றால், என்ன ஆகும்\n16 மணி நேரம் ஆகும். இதற்கிடையில் பித்தநீர் சுரப்பது, என்சைம்கள் உற்பத்தி என ஏகப்பட்ட வேலைகளையும் அது பார்க்க வேண்டும்.\nஅதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது\nஅந்த 16 மணி நேரத்துக்குள் குடிநோயாளி அடுத்த ஆறு லார்ஜ்களை உள்ளே இறக்கிவிடுகிறாரே இப்படி அடுத்தடுத்து கல்லீரல் தாக்கப்படுவதால், முதலில் தர்பூசணி போல் காணப்பட்ட கல்லீரல், இப்போது முள் முள்ளாக இருக்கும் அன்னாசி போல் மாறிவிடுகிறது.\nஇதனால், கை இழந்தவர் கார் ஓட்டமுடியாத மாதிரி கல்லீரல் செயல் இழக்கிறது. இதைத்தான் ‘லிவர் சிரோசிஸ்’ (கல்லீரல் சுருக்கம்) என்கிறோம்.\nஇதன் கொடுமைதான் காமாலை, வயிறு வீக்கம், வீச்சம் எடுக்கும் நீர் கோத்தல், கால்வீக்கம் எல்லாமே சிலருக்கு இது புற்றுநோயாகவும் மாறக்கூடும். இன்றைய நவீன மருத்துவத்தில் கல்லீரல் சுருக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கல்லீரலைக் காக்கும் வசதி வ��்துவிட்டது என்றாலும், மதுவை மறந்தால் மட்டுமே பல ஆண்டுகள் நிம்மதியாக வாழ முடியும்.\nஇல்லையென்றால் எந்த நிமிடமும் கல்லீரல் செயல் இழந்துவிடலாம். அப்போது ‘கல்லீரல் மாற்று’ (Liver Transplantation) ஒன்றுதான் தீர்வு.\nஇது லேசுப்பட்ட சிகிச்சை அல்ல; சவால் மிகுந்தது.\nநினைத்த நேரத்தில் கல்லீரல் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் எல்லோருக்கும் இது பலன் கொடுக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. கல்லீரல் பாதிப்பின் மூன்றாவது கட்டம் ‘ஈசோபேஜியல் வேரிசஸ்’ (Esophageal varices). சிலரின் கால்களைப் பார்த்திருப்பீர்கள்.\nகுட்டிப் பாம்பு படுத்திருப்பது போல் ரத்தக்குழாய்கள் நெளிநெளியாய் புடைத்துக்கொண்டிருக்கும்.\nஇதுமாதிரிதான் குடிநோயாளியின் உணவுக்குழாயில் ரத்தக் குழாய்கள் வீங்கி வெடிக்கக் காத்திருக்கும். இந்த ‘எரிமலைகள்’ எப்போதெல்லாம் வெடிக்கிறதோ, அப்போதெல்லாம் லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி எடுப்பார்கள். அந்த அதிர்ச்சியில் மரணம் அடைபவர்கள் அதிகம்.\nஇதைக் குணப்படுத்துவது ரொம்பவே கடினம். கிளைமாக்ஸாக இன்னொரு கட்டம் இருக்கிறது. அதற்கு ‘ஹெப்பாடிக் என்செபலோபதி’ (Hepatic encephalopathy) என்று பெயர். புத்தி பேதலித்து, பித்துப் பிடித்த மாதிரி அலைய வைக்கும் நோய் இது.\nமது குடிப்பவர்களை மரணப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் மிகவும் உறுதியாக இருப்பது இதுதான். மதுவின் பாதிப்பால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை மூளைக்குப் பரவுவதால் இந்தக் கொடுமை ஏற்படுகிறது; குடிநோயாளியை ‘கோமா’வுக்குக் கொண்டு சென்று மரணக்குழியில் தள்ளிவிடுகிறது.\nஇதைத்தான் கிராமப்புறங்களில் ‘பித்தம் தலைக்கு ஏறி செத்துப்போனான்’ எனும் சொலவடையில் சொல்கிறார்கள்\n2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)\nபெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)\nடிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)\n🔉\"தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்\" என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் வைகோ ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி அரசியல் களத்தில் அடித்த அந்தர் பல்டிகள் கொஞ்சநஞ்சமல்ல... சாம்பிளுக்குக் கொஞ்சம் இங்கே...\n🔉 எந்த ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து நடைபயணம் போனாரோ, அ��ே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தபோது ஆரம்பித்ததுதான் வைகோவின் இந்த 'டமால் டுமீல்' அரசியல் விளையாட்டு.\n* 🔉பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம் பூமராங்காகப் பாய்ந்தது.\n🔉 \"காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம், எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க 'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது\" எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்த வைகோ அடுத்த சில வருடங்களில் தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பினார்.\n🔉 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு பிரிப்பதில் தி.மு.க உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, 'பொடா' சட்டத்தில் உள்ளேதள்ளிய, ஒருகாலத்தில் \"Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் ம.தி.மு.க விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லையென்பதால் அந்தக் கட்சியைத் தடை செய்யவேண்டும்\" எனக்கூறிய 'அன்புச்சகோதரி' ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.\n🔉 2011 தேர்தலின்போது அதே 'அன்புச் சகோதரி' ஜெ. தான் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க, தன்மானம் தலை தூக்க, \"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் ம.தி.மு.க வுக்கு இல்லை\" என துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்.\n🔉 தி.மு.க ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டை எப்போதும் வாபஸ் பெறமாட்டேன் என வாக்குமாறாமைக்கு வாய்ச்சொல்லால் முட்டுக்கொடுத்த வைகோ, கருணாநிதியின் சாதியைப் பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு சுதாரித்து, \"தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்\" என அறிக்கை விட்டார்.\n🔉 \"இது மாற்றத்திற்கான கூட்டணி; தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் கூட்டணி\" என அதார் உதார் ரவுசு விட்டு, கோவில்பட்டி தொகுதியில் மனுத்தாக்கல் செய்வது திடீரென அதையும் வாபஸ் வாங்குவது என மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடி, கூட்டணிக் கட்சிகளுக்கே கிலி கொடுத்தார். க��டச் சேர்ந்த பாவத்துக்குக் கூட்டணி சகாக்களுக்கும் வாக்கிங் போவதும், வாலிபால் விளையாடுவதுமாக விளையாட்டுக் காட்டி முட்டுச் சந்தில் போய் மடாரென மோதவிட்டார்.\n🔉 \"தேர்தலில் தி.மு.க வீழ்ந்ததே எனது ராஜதந்திரத்தால்தான்\" என சொன்னதும் நண்டு சிண்டெல்லாம் கமுக்கமாகச் சிரித்தபடி கலாய்க்க, 'அண்ணனுக்கு என்ன ஆச்சு..' எனச் சொந்தக் கட்சிக்காரர்களே கேட்கப் போய் கொஞ்சம் அரண்டுதான் போனார்\n🔉விவசாயிகளின் பிரச்னைகள் தீரும்வரை பச்சைத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டேன் என உருக்கமாகச் சத்தியம் செய்த இவர் அப்படியே அப்பீட்டாகி கொஞ்சநாளில் தலைப்பாகை இல்லாமல் திரும்பி வந்தார். தலைப்பாகையைக் காணோம்\n🔉 ‘கேப்டன்தான் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றவர், ‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது தப்புதான்’ என்று தாறுமாறாய்த் தண்டால் எடுத்தார்.\n🔉 அதுவும் போதாதென்று, அப்போலோவில் அம்மாவைப் பாரக்கப் போன கேப்பில் 'லண்டன் டாக்டர் எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தார்..' எனச் சின்னப்புள்ளைத்தனமாக பெருமைபேசியும், காவிரி மருத்துவமனையில் ரவுண்டு கட்டப்பட்டும் சென்றவருடக் கடைசியில் ரொம்பவே கலங்கிப் போனார். 'எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே..'ன்னு மக்கள் பரிதாபமாகப் பார்க்க, 'என்னம்மா அங்க சத்தம்..' எனக் கேட்டபடி நைஸாக எஸ்ஸாக ம.ந.கூ. இப்போது மல்லாக்கக் கிடக்கிறது.\n🔉அப்புறம் அய்யனார் போல அரிவாளைத் தூக்கிக்கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்கக் கிளம்பியவரை 'கொஞ்சநாளாவது பஞ்சாயத்து நிம்மதியா இருக்கலாம்...' என மொத்தத் தமிழக மக்களும் சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.\n🔉 'எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியில் போடவில்லை என்றால் அண்ணா படமே உலகிற்குத் தெரிந்திருக்காது' என இப்போது எடக்குமடக்காகப் பேசி எத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். 'அ.தி.மு.க வை யாரும் அழிக்க விடமாட்டேன்..' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..' என வீராவேசமாக முழங்கிய தலைவரைப் பார்த்து, 'சொந்தக் கட்சி சிரிப்பாய்ச் சிரிக்கிது... அங்க அத்த அரிசிவாங்கக் காசில்லாம அல்லாடயிலே ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா..' என மக்கள��� குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்கள்.\n🔉 மைக்கைக் கிட்டே கொண்டுபோனாலே எக்குத்தப்பா எதையாவது பேசி, கடைசியில் கட்சியையே நட்டாற்றில் இறக்கிவிட்டு அப்போவும் 'எல்லாம் என் ராசதந்திரம்லே..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபோதை அது அழிவு பாதை .\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாகவே மோடி அரசு\nஓடி ஒழிந்து மறைந்து உல்லாசம் \nஜெயலலிதா - சசிகலா கூட்டுச்சதி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/07/blog-post_26.html", "date_download": "2018-06-20T01:41:07Z", "digest": "sha1:RA57P3NUEMUTRBQKW7ELV53JHJFILMUQ", "length": 6252, "nlines": 155, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: நம்பிக்கை - கவிதை", "raw_content": "\nநாராயண் வெங்கட்... அறிவித்திருந்த போட்டிக்கு., என் முயற்சி...\nநம்பிக்கையுடன் தான் புற்றெடுக்கிறது கரையான்\nநாகம் குடிபுகும் எனத் தெரிந்தும்....\nசத்துணவு, முட்டை, சேலைவேட்டி, சைக்கிள்\nகுத்து பணம் கொடுத்த கட்சிபார்த்து...\nபற்றிக்கொள் நம்பிக்கை கயிற்றை... விட்டுவிடாதே....\nநன்றி தோழி.சந்திரவதனா., விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.\nஇன்றுதான் உங்கள் பழைய பதிவுளில் சிலவற��றை படித்தேன் கலக்கியிருக்கிங்க போங்க, ஒத்தை ஆளா நின்னு விளையாடியிருக்கிங்க, உண்மைய சொன்னா நீங்கதான் புரட்சித் தலைவி...\nஇந்த கவிதை நன்றாக உள்ளது, அந்த நாரயணன் பதிவுக்கு சுட்டி தாங்களேன் அப்படி என்ன இருக்கு எல்லோரும் கவிதை எழுதறிங்கனு பார்ப்போம்\n., புரட்டுத் தலைவியா நான் இல்லாம இருந்தாலே போதும். உங்கள் பதிவுகளை ஆற அமரப் படிக்க வேண்டும் என நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதோ நீங்கள் கேட்ட சுட்டி., http://mentalcentral.blogspot.com/2005/07/blog-post_112192738039102868.html\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-Manikandan/1317", "date_download": "2018-06-20T01:52:40Z", "digest": "sha1:XZZ6UEL3LDBXC7CRWMGUABCJU3VQFI4I", "length": 2848, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nChikku Bukku சிக்கு புக்கு Vizhi oru paadhi விழி ஒரு பாதி\nChikku Bukku சிக்கு புக்கு Vaazhkkaiye vaazhndhida வாழ்க்கையே வாழ்ந்திட\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/dec/08/4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%822-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2822490.html", "date_download": "2018-06-20T02:06:29Z", "digest": "sha1:QU76LQYP4LIAPWKJ67XRVDMOINF3JPZC", "length": 7658, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், மடிக் கணினி திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\n4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், மடிக் கணினி திருட்டு\nகோவையில் அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் ரொக்கம், மடிக் கணினி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nகோவை, ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் உள்ள வணிக வளாகத்தில் மின் சாதனம், பரிசுப் பொருள் விற்பனையகம், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் அமைந்துள்ளன.\nஇந்நிலையில், அங்குள்ள கடைகளை மூடிவிட்டு பணியாளர்கள் புதன்கிழமை இரவு சென்றுள்ளனர். பின்னர் வியாழக்கிழமை கடையை திறக்க வந்தபோது 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nவெரைட்டி ஹால் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது 4 கடைகளில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம், மடிக்கணினி திருடுபோனது தெரியவந்தது. மேலும் 3 கடைகளில் பணம் இல்லாததால் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், அதில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்திய போது 3 பேர் கொண்ட கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதுகுறித்து வெரைட்டி ஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yavvanam.blogspot.com/2012/07/blog-post_26.html", "date_download": "2018-06-20T01:44:52Z", "digest": "sha1:NTPOXBFCTITPDG2IXI2A67VJNP2FC2TX", "length": 7657, "nlines": 160, "source_domain": "yavvanam.blogspot.com", "title": "யவ்வனம்: ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்", "raw_content": "\nஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்\nஒரு மாநகரத்தின் பரோட்டா கடையில்\nஒரு பரோட்டா மாஸ்டரை உருவாக்குவது குறித்து\nபரோட்டா அறிவில்லாத கூமுட்டையனாக இருந்தால்\nநிரம்ப நல்லதென்கிறது முட்டை பரோட்டா.\nபத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி\nகூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா.\nபக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி\nஅவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை.\nஅவன் கனவில் பரோட்டா வட்டவட்ட பௌர்ணமியாக\nவாழ்க்கை ஒரு பரோட்டாவைப் போல அவனைப்\nஅவன் ஊரைவிட்டு ஓடிவந்திருக்க வேண்டும் என்கிறது\nபதத்துக்கு வராமல் அவன் முரண்டுபிடித்தால்...\nஅப்படியே இரண்டு கைகளால் அவனை அள்ளிக்குவிச்சு\nமுகத்தில் நான்கு குத்துகள் குத்தவேண்டும்.\nஅப்போது கைகளில் அடங்காமல் திணறுவான்.\nஅந்நேரத்தில் உருண்டைப் பிடித்துவிட வேண்டும்.\nசுருட்டிப் போட்டு சூடான கல்லில் இரண்டு பிரட்டுப் பிரட்டி\nஇரும்புக் கம்பி கொடுத்து நெம்பினால்\nதம்பி தானாகப் பதத்துக்கு வந்துவிடுவான்.\nதிட்டத்தைச் சொன்னது முட்டைப் பரோட்டா.\n’’ஆகா, அற்புதம்’’ என்ற சாதாபரோட்டா\nகடையில் சால்னா தளும்பிச் சிந்துகிறது\nதம்மைப் புரட்டிப் போடும் மனிதனை வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என அழகாய் சொல்லி விட்டன பரோட்டாக்கள்:)\nப‌ரோட்டா க‌டையில் கூட‌ ஒளிந்திருக்கிற‌து த‌த்துவ‌ம்\nநேர‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான க‌டைசி மெனு.\nபுரிகிற‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ளைப் போல்\nஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்\nகாலத்தின் மீது விரைகிறது பொறுப்பு\nஎன்ன செய்யலாம் இந்தப் பிரியத்தை வைத்துக்கொண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/category/trisha/", "date_download": "2018-06-20T01:53:55Z", "digest": "sha1:NVUDVPK7RMKVG4XMMCENVYIHGZP3V2IY", "length": 2861, "nlines": 67, "source_domain": "www.v4umedia.in", "title": "Trisha Archives - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2011/04/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:38:09Z", "digest": "sha1:E37SDGNYUSZ4JZ2UNIYDZNPJSKO354LF", "length": 4139, "nlines": 79, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: தெய்வத் தமிழ்மாலை", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங��கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 9:49 PM\nமுத்து நிகர்மாலை முன்வந் தருள்மாலை\nசித்து நிறைமாலை செம்மொழிசெய் - பத்திநிறை\nஅம்பலவன் பேர்துதிக்கும் அன்புத் தமிழ்மாலை\nபூமாலை நல்ல புகழ்மாலை போற்றியெனும்\nபாமாலை பத்தி பகர்மாலை - மாமாலை\nநெஞ்சில் நிறைமாலை நேர்கதி சொல்மாலை\nஏற்ற புகழ்மாலை இனிய தமிழ்மாலை\nகூற்றந் தவிர்மாலை குற்றமதை - மாற்றிவிடும்\nபோதத் தவமாலை புத்தமைதி கொண்டுலவும்\nதேனாய் இனித்துத் திகழ்மாலை நம்மை\nஊனாய் உருக்கும் உயிர்மாலை - கானாற்று\nவெள்ளமென நல்லருள் மேவுமாலை நம்பிக்கை\nஓதுவார் நெஞ்சிலுறை ஒப்பற்ற பாமாலை\nதீதுதவிர் தேவாரச் சீர்மாலை - மோதுபுகழ்\nகொள்மாலை வெள்ளிமாலைக் கோன்மாலை நம்மிதயப்\nசாற்றும் மறைமாலை சந்தனச் சொல்மாலை\nபொற்றற் குயர்மாலை பூமாலை - தோற்றம்\nதருமாலை நம்மின் தொடர்மாலை நால்வர்\nவெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்கள் எழுதிய தெய்வத் தமிழ்மாலை(வெண்பா அந்தாதி) என்னும் நூலில் எனக்குப் பிடித்த பாக்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.\nLabels: தெய்வத் தமிழ்மாலை, வெண்பா, வெண்பா அந்தாதி, வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_57.html", "date_download": "2018-06-20T01:45:18Z", "digest": "sha1:GZLHSWOUDMTUA34PDRXEP2YKABYD5DH4", "length": 28137, "nlines": 254, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஆதார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு: டெல்லி போலீஸ் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆதார் ��ிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு: டெல்லி போலீஸ்\nஆதார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு: டெல்லி போலீஸ்\n500 ரூபாய் அளித்தால் ஒருவரின் ஆதார் விவரங்கள் அனைத்தும் \"தரகர்\" மூலம் வெறும் 10 நிமிடங்களில் பெற்று விடலாம் என்று செய்தி வெளியிட்ட The Tribune பத்திரிகையின் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\"தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக\" பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇது குறித்து பிபிசியிடம் பேசிய சம்பந்தப்பட்ட செய்தியாளர் ரச்னா கைரா, \"செய்திகளை பார்த்துதான் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை தெரிந்துக் கொண்டோம். அது குறித்த முழு விவரங்கள் தெரிந்த பின்புதான் எதுவும் கூற முடியும்\" என்றார்.\nகுற்றஞ்சாட்டப்பட்ட ரச்னா மீது இந்திய குற்றவியல் சட்டப்படி, 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 420(ஏமாற்றுதல்), 468(மோசடி) மற்றும் 471 (பொய்யான ஆவணங்கள் பயன்படுத்தியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆதார் நிறுவன அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த செய்திக்காக ரச்னா தொடர்பு கொண்ட சிலர் மீதும் வழக்கு செய்யப்பட்டுள்ளது.\nPaytm மூலம் 500 ரூபாய் செலுத்தினால், ஒருவரின் ஆதார் விவரங்களை பெறமுடியும் என ஜனவரி 4ஆம் தேதி The Tribune செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்காக வாட்சப்பில் ஒரு குழு இயங்குவதாகவும், பணம் கொடுத்தால் குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, அஞ்சல் குறியீடு, புகைப்படம், தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவெளியான இந்த செய்தியை மறுத்த ஆதார் நிறுவனம், ஆதார் தரவுகள் அவ்வாறு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் மக்களின் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளது எனவும் தெரிவித்தது.\nஆதார் திட்டம் மற்றும் இதற்காக சேகரிக்கப்படும் தனி நபரின் கண் கருவிழி, கைரேகை போன்ற விவரங்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளதால் அது தனி நபர் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளது என்று தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.\nஅரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் பலவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஊடகங்களை குறிவைப்பது போன்ற தவறான பிம்பம் ஆதார் நிறுவனம் மீது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது முற்றிலும் தவறானது என்றும் அந்நிறுவனத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட எவராக இருந்தாலும், அது செய்தியாளராக இருந்தாலும், அவர்கள் மீது புகார் அளிக்க வேண்டியது தங்கள் கடமை என்றும் அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n\"இதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை. வழக்கின் முடிவில்தான் யார் குற்றவாளிகள் என்று தெரியவரும்\" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், ஆதார் விவரங்கள் எதுவும் வெளியே கசியவில்லை என்றும், பணம் கொடுத்தால் தரவுகளை பெற முடியும் என்று வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஆதார் நிறுவனம் கூறியுள்ளது.\nஆதார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது.\nஜனவரி 5 ஆம் தேதி, ஆதார் நிறுவனம் Tribune நாளிதழ் செய்தியாளர் மீது புகார் கொடுத்தது. இந்த புகாரை பதிவு செய்த போலீஸ், அதை முதல் தகவல் அறிக்கையாக மாற்றியது.\nஆதார் பாஸ்வார்டை பகிர்ந்தது யார் என்பதில் கவனம் செலுத்தி இந்த வழக்கை விசாரித்து வருவதாக போலீஸ் கூறுகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்க��ம், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும��� போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/latest_main.asp", "date_download": "2018-06-20T01:50:53Z", "digest": "sha1:F52WUHHXVZIR5WN2LVH6XIGGMFE7T2YZ", "length": 34500, "nlines": 396, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil News| Tamil Paper | News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Newspaper in tamil | latest news |Tamil latest news| Latest Tamil News| India News|Breaking News- Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தற்போதைய செய்தி\nபுழல் சிறையில் 3ம் கட்டமாக 47 கைதிகள் விடுவிப்பு ஜூன் 20,2018 06:59 IST\nசத்தியமங்கலம்: கிணற்றில் தவறி விழுந்த 3 யானைகளை மீட்க போராட்டம் ஜூன் 20,2018 06:58 IST\nதேர்தல் ஆணையத்தில் கட்சியை இன்று பதிவு செய்கிறார் கமல் ஜூன் 20,2018 06:58 IST\nராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை ஜூன் 20,2018 06:41 IST\nஜூன்-20: பெட்ரோல் விலை ரூ. 79.16, டீசல் விலை ரூ.71.54 ஜூன் 20,2018 06:06 IST\nஐ.நா., மனித உரிமை கவுன்சிலிருந்து அமெரிக்கா விலகல் ஜூன் 20,2018 05:36 IST\nகுடிமராமத்து திட்ட பணிகள்: முதல்வர் இன்று ஆலோசனை ஜூன் 20,2018 05:10 IST\nஉலக கோப்பை கால்பந்து: எகிப்தை வீழ்த்தியது ரஷ்யா(3-1) ஜூன் 20,2018 03:27 IST\nபாலிவுட் படங்களை ரசிக்கும் சீன அதிபர் ஜூன் 19,2018 23:27 IST\nமதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி: அமைச்சர் ஜூன் 19,2018 23:12 IST\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு ஜூன் 20,2018 06:56 IST\nபுதுடில்லி : 'ஏர் - இந்தியா' நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவை, மத்திய அரசு கைவிட்டுள்ளது. லாப பாதைக்கு திரும்ப, மேலும் முதலீடு செய்து, தேவையான [...]\nகட்சியை இன்று பதிவு செய்கிறார் கமல் ஜூன் 20,2018 06:44 IST\nபுதுடில்லி : நடிகர் கமல்ஹாசன், தான் துவங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியை, தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யும் பொருட்டு, இன்று ( 20ம் தேதி), கட்சி [...]\nமீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை ஜூன் 20,2018 06:43 IST\nராமநாதபுரம் : ராமநாதபுரம், ராமேஸ்வரம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த [...]\nமீண்டும் சட்டசபை தேர்தல்: ஒமர் ஜூன் 20,2018 06:37 IST\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: [...]\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூன்-20) காலை 6 மணி முதல் [...]\nஐ.நா மனித உரிமை: அமெரிக்கா விலகல் ஜூன் 20,2018 05:36 IST\nவாஷிங்டன் : ஐ.நா., மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகுகிறது. இதனை ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார். சமீபத்தில் பாரிஸ் பருவநிலை [...]\nவாரிசு அரசியல் துரதிருஷ்டவசமானது ஜூன் 20,2018 04:56 IST\nபுதுடில்லி: நாட்டில் வாரிசு அரசியல் துரதிருஷ்டவசமானது என பா.ஜ., எம்.பி., வருண் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: நாட்டில் அரசியல் என்பது, வாரிசு [...]\nஎல்லையில் 480 முறை அத்துமீறிய பாக்., ஜூன் 20,2018 04:49 IST\nபுதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்த ஆண்டு மட்டும், 480க்கும் அதிகமான முறை, பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் [...]\nஆதார் இல்லையா; தேசிய விருது கிடையாது ஜூன் 20,2018 04:37 IST\nசென்னை: ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஆதார்' இல்லாவிட்டால் விருது கிடையாது; சி.பி.எஸ்.இ., [...]\n'கவுரி லங்கேஷ் கொலைக்கு 13,000 ரூபாய்' ஜூன் 20,2018 03:48 IST\nபெங்களூரு: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ததற்காக, 13 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக, இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும், பரசுராம் [...]\nஎகிப்தை வீழ்த்தியது ரஷ்யா ஜூன் 20,2018 03:26 IST\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற ரஷ்ய அணி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு [...]\nராணுவ வீரர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி ஜூன் 20,2018 02:21 IST\nஜம்மு : உலகின் மிக உயர்ந்த போர்க்களமான, காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில், சத்குரு ஜக்கி வாசுதேவ், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுள்ளார். அதன் ஒரு [...]\nபாலிவுட் படங்களை ரசிக்கும் ஜி ஜின்பிங் ஜூன் 19,2018 23:27 IST\nபுதுடில்லி,:''பாலிவுட் திரைப்படங்களை பார்ப்பது, சீன அதிபர், ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் பிடிக்கும்,'' என, சீன துாதர் லுவோ ஸாஹுய் [...]\nமதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி ஜூன் 19,2018 23:07 IST\nமதுரை: மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி என அமைச்சர் உதயகுமார் பேசினார். அ.தி.மு.க. சார்பில் மதுரையை அடுத்த மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக [...]\nபோலந்தை வீழ்த்தியது செனகல் அணி ஜூன் 19,2018 22:34 IST\nமாஸ்கோ: ரஷ்யாவில் உலககோப்பை கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த லீக் ஆட்டத்தில் போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது [...]\n481 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை ஜூன் 19,2018 22:16 IST\nநாட்டிங்ஹாம்: ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து, [...]\nவிருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி ஜூன் 19,2018 21:22 IST\nராய்கட்: மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகே காலாப்பூரில் நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் [...]\nகனிமொழி வீட்டில் கருணாநிதி ஜூன் 19,2018 20:23 IST\nசென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவர் [...]\nதிருத்தணி: 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் ஜூன் 19,2018 20:16 IST\nசென்னை: தமிழகத்தில் சென்னை, திருத்தணி, திருச்சி, கடலுார், நாகை ஐந்து இடங்களில் சதமடித்தது. திருத்தணி-104 , சென்னை, திருச்சி, கடலுார் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி [...]\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பலி ஜூன் 19,2018 19:59 IST\nபுல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா தரால் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக [...]\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை ஜூன் 19,2018 19:42 IST\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ. , பிடி.பி. கூட்டணி முறிந்ததையெடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ., பி.டி.பி. [...]\nகொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான் ஜூன் 19,2018 19:28 IST\nமாஸ்கோ: ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஜப்பான் [...]\nமெட்ரோ ரயில் நிலையத்தில் யோகா பயிற்��ி ஜூன் 19,2018 19:14 IST\nசென்னை: உலக யோகா தினத்தையொட்டி, மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச யோகா, தியானம் பயிற்சி நடத்த முடிவு செய்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம். இதன்படி, ஜூன் 21-24 வரை [...]\nமாயமான 8 ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு ஜூன் 19,2018 19:00 IST\nநாகை: மாயமான 8 ராமேஸ்வரம் மீனவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடல் பகுதியில் மீட்கப்பட்டனர். சூறைக்காற்றால் திசைமாறிப்போன நிலையில், படகில் டீசல் [...]\nகூட்டணி முறிந்ததில் அதி்ர்ச்சி இல்லை ஜூன் 19,2018 18:53 IST\nஸ்ரீநகர்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை என மெகபூபா முப்தி கூறினார்.ஜம்மு காஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணி [...]\nசென்னை: அடுத்து நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் தான், தான் ஆரம்பிக்கும் கட்சி போட்டியிடும் என ஏற்கனவே ரஜினி அறிவித்திருக்கிறார். அடுத்தாண்டு, மே [...]\nபோலீசுக்கு ஐகோர்ட் கேள்வி ஜூன் 19,2018 16:48 IST\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. தகுதி நீக்கம் [...]\nஜனாதிபதி ஆட்சி: உமர் கோரிக்கை ஜூன் 19,2018 16:47 IST\nஸ்ரீநகர்: காஷ்மீரில், பாஜ., ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, முதல்வர் மெகபூபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் [...]\nபிடிபியுடன் கூட்டணி இல்லை; காங்., ஜூன் 19,2018 15:39 IST\nஸ்ரீநகர்: பிடிபி கட்சியுடனான கூட்டணி முறிந்தது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:தற்போது நடந்தது நல்ல விஷயம். காஷ்மீர் [...]\nலாரி மீது கார் மோதி 3 பேர் பலி ஜூன் 19,2018 15:31 IST\nவேலூர்: சேர்க்காடு அருகே நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 7 பேர் [...]\nகட் அவுட்களுக்கு திமுக கட்டுப்பாடு ஜூன் 19,2018 14:09 IST\nசென்னை: திமுக வெளியிட்ட அறிக்கை: திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட் என அளவின்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம். கட்சி நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகளை [...]\nவிவசாயியிடம் ரூ.1.70 லட்சம் கொள்ளை ஜூன் 19,2018 14:08 IST\nவேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலியில், ஜெயச்சந்திரன் என்ற விவசாயி, வங்கியில் நகையை அடகு வைத்து பெற்ற ரூ.1.70 லட்ச ரூபாய் பணத்துடன் வந்தார். [...]\nசெம்மரக்கட்டை பறி��ுதல்: ஒருவர் கைது ஜூன் 19,2018 14:07 IST\nதிருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கரக்கம்பாடி வனப்பகுதியில், ரூ.1 கோடி மதிப்புள்ள 73 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சேலத்தை [...]\nடூவிலர் மீது வேன் மோதல்: 2 பேர் பலி ஜூன் 19,2018 14:07 IST\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே நெடுமரம் என்ற இடத்தில், டூவிலர் மீது வேன் மோதியது. இதில், டூவிலரில் பயணம் செய்த விஜி மற்றும் லலிதா [...]\nகுமாரசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் ஜூன் 19,2018 14:05 IST\nசென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பிரதிநிதியை நியமிப்பதில் கர்நாடகா காலம் தாழ்த்துகிறது. இந்த [...]\n18 பேரின் குடும்பத்திற்கு நிதி ஜூன் 19,2018 13:45 IST\nசென்னை: பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி [...]\nதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு ஜூன் 19,2018 13:43 IST\nசென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு [...]\nஉதய் திட்டத்தால் இழப்பு குறைந்தது ஜூன் 19,2018 13:06 IST\nபுதுடில்லி: மத்திய அரசு அறிவித்த உதய் திட்டத்தால் மின் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பில், 70 சதவீதம் குறைந்துள்ளது.கடும் நிதி நெருக்கடி [...]\nசாலை பணிக்கு எதிர்ப்பு: மாணவி கைது ஜூன் 19,2018 12:36 IST\nசேலம்: சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவி வளர்மதி என்பவரை போலீசார் கைது [...]\nலக்னோ ஓட்டலில் தீ: 5 பேர் பலி ஜூன் 19,2018 12:32 IST\nலக்னோ: லக்னோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தில், சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று [...]\nநிர்மலா தேவிக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் ஜூன் 19,2018 12:20 IST\nமதுரை: கல்லூரி மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் [...]\nஆணையம் காலத்தின் கட்டாயம்: அமைச்சர் ஜூன் 19,2018 12:13 IST\nசென்னை: அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: காவிரி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்து��ிட்டதால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைவது காலத்தின் [...]\nநடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் ஜூன் 19,2018 12:08 IST\nசென்னை: சென்னை பதிவெண் கொண்ட படகில் பயணம் செய்த மீனவர்கள், 98 கடல் மைல் தொலைவில், நடுக்கடலில் தத்தளித்தனர். அந்த படகில் சென்னையை சேர்ந்த 9 மீனவர்கள் [...]\nதகுதி தேர்வு விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு ஜூன் 19,2018 11:06 IST\nபுதுடில்லி: சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை: வரும் 22ம் தேதி துவங்குவதாக இருந்த மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, [...]\nஅரசியல் சாயம் இல்லை: அமைச்சர் ஜூன் 19,2018 11:01 IST\nசென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களுக்கு அரசியல் சாயம் கிடையாது. அதில் அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது. கூட்டுறவு சங்க [...]\nராகுலுக்கு வயது 48 ஜூன் 19,2018 09:47 IST\nபுதுடில்லி: காங்., தலைவர் ராகுலுக்கு இன்று 48வது பிறந்த நாள் . இவரது பிறந்தநாளை கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். டில்லியில் காங்., [...]\nஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை ஜூன் 19,2018 07:43 IST\nதர்மபுரி: ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால், சுற்றுலாபயணிகள் குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்கவும் 3வது நாளாக இன்றும் தடை [...]\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 20,2018\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்' ஜூன் 20,2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 20,2018\nராணுவ வீரர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்பு யோகா பயிற்சி ஜூன் 20,2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=noorupergalbk1pt7", "date_download": "2018-06-20T02:02:47Z", "digest": "sha1:OECOMFUULC2LRKSFIMT2AIGYI3TGOML7", "length": 80976, "nlines": 284, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 7 | Karmayogi.net", "raw_content": "\nதன் நிலையின் அறியாமையை அறிவது முன்னேற்றம்\nHome » நூறு பேர்கள் முதல் பாகம் » பகுதி 7\nபலன் ஒரே விதமாக ஏற்படும். பூலா என்பவர் இரவு 2 மணிக்கு, சமாதியில் சொன்ன செய்தியை, காலை 8 மணிக்கு அன்னை தம்மிடம் இரவு பூலா சொல்லியதாகச் சொன்னார். மனிதனை நம்பி நாடுவதற்குப் பதிலாக, மாறி அன்னையை நாடுவதை மாற்றம் என்று ��ழுதுகிறேன். மகனுக்கு இன்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்த பின் அவன் சேர மறுக்கிறான், வம்பு செய்கிறான் எனில் நாம் பயன்படுத்தும் முறைகளை உலகம் அறியும். இனி பையனிடம் வாதாடுவதில் பயனில்லை, அன்னையிடம் சொல்வோம், என மனம் மாறி, அன்னையிடம் சொன்னால், பையன் மாறுகிறான். சொல்லியதை மாற்றிக் கொள்கிறான், கல்லூரியில் சேர சம்மதிக்கிறான். இதைப் பலரும் பார்த்துள்ளனர். இது பலிக்க நாம் செய்ய வேண்டியவை,\nபலனைப் பற்றி நினைப்பதில்லை என முடிவு செய்ய வேண்டும்.\nதங்களை அறியாமல் மாறியவர்கள் இதுபோல் நடப்பதை அடிக்கடிக் காண்பார்கள்.\nநாம் தேடும் மாற்றத்திற்கு மனதிலுள்ள வெறுப்பு தடை. விருப்பும் தடையாகும். வெறுப்புகளை, சமர்ப்பணத்தால் களைதல் பலன் தரும். நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு பக்தருக்குப் பெரிய தீங்கு செய்தனர். பக்தர் அவர்கள் திட்டத்திற்குப் பலியானார். இரண்டு நாள் கழித்து பக்தர் சமாதிக்கு வந்தார். அவர் இழந்ததைப் பெற பிரார்த்திக்கவில்லை. 'என் எதிரிகள் மீது எனக்கு வர்மம் ஏற்படக் கூடாது' என்று பிரார்த்தனை செய்தார். பல ஆண்டுகள் கழித்துத் தம் மனத்தைச் சுத்தம் செய்யும்பொழுது எல்லாவற்றையும் துடைத்து எடுத்த பின் இரு சிறு நிகழ்ச்சிகள்\nகரைய மறுத்தன. அப்பொழுதுதான் தமக்கு ஊறு செய்த எதிரிகள் மீது தமக்கு வர்மம் மனத்திலில்லை என்று தெரிய வந்தது. வர்மம் ஏற்படுமுன் விழிப்பாக இருந்தால், பெரிய துரோகமாயினும் முன் கூட்டிச் செய்யும் சமர்ப்பணம் வர்மத்தைத் தடை செய்கிறது. அது போன்ற கவனமில்லாத இடத்து, சிறு நிகழ்ச்சிகளும் தடையாக உருவாகின்றன.\nஎனக்கு 1300 ரூபாய்க்குச் செலவு வந்த பொழுது, ஒரிரு நாளில் பணம் தேவை என்ற பொழுது, என்ன செய்யலாம் என நினைத்தேன். அருகிலுள்ள எவரிடமும் அப் பணத்தைப் பெற்றுச் சமாளிக்கலாம் என்று நினைக்கும் பொழுது, அன்னையைக் கேட்கத் தோன்றவில்லை. 2214 ரூபாய் எதிர்பாராமல் வந்தபொழுது, எனக்கு யாரைக் கேட்கலாம், என்ன செய்யலாம் எனத் தோன்றுகிறதேயொழிய அன்னையைக் கேட்கத் தோன்றவில்லை. எனினும் அன்னை அப்பணத்தை அனுப்புகிறார் என்று நினைத்தேன். அதே சமயம் 500ரூபாய் காணிக்கையாக வந்ததும், இது அன்னையின் சூழல் செயல்படுவதால் எனப் புரிந்தது. அன்று காலையிலிருந்து Thy Will be done திருவுள்ளம் பூர்த்தியாகட்டும்'எனச் சொல்ல முடிவு செய்தே���். வாயால் சொல்ல முடிகிறது. சொல் உள்ளிருந்து தானே சில சமயங்களில் எழுகிறது. தவறாமல் எழுவதில்லை என்று கண்டேன். என் மனம் முழுவதும் அங்கேயே லயித்திருந்தது. இதுபோல் சொல்லும் பொழுதும் நம் மனம் நமக்கு முக்கியப் பிரச்சினையை இதிருந்து விலக்கிவிடும். இந்த மந்திரம் மற்ற விஷயங்களைத் தழுவும். முக்கியமான விஷயம் எப்படி நடக்க வேண்டும் என நமக்கு அபிப்பிராயமிருந்தால், அதை இச்சொல்லிலிருந்து விலக்குவோம். இது என் அனுபவம். எனவே இம்முறை அது போல் எதையும் விலக்கக் கூடாது என்று முயன்றேன். முயற்சி அதிகமானால், அதாவது முக்கியப் பிரச்சினையையும் சேர்த்துக் கொண்டால், குரல் வாயிலிருந்து எழுகிறது. முக்கியப் பிரச்சினையை\nவிலக்கினால், குரல் உள்ளிருந்து எழுகிறது. எனவே அதையும் சேர்த்து, குரலை உள்ளிருந்து எழுப்ப முனைந்த பொழுது, பணம் தேவைப்பட்டது என்ற நினைவு வந்தது. அப்பொழுதும் அன்னை நினைவு வரவில்லை. எனினும்Thy Will be done என்ற சொல் அன்னையைச் செயல்பட நினைவு படுத்திற்று. மாற்றம் பல நிலைகளில் ஏற்படும். எந்த நிலையிலும், மனம் (sincere) உண்மையாக இருக்காது. நம் மனம் நமக்கே உண்மையாக இல்லை என்பதை ஏற்பதே உண்மையாகும். (sincerity) உண்மை அவசியம். மாற்றத்திற்கு மனம் உண்மையாக இருப்பது அவசியம்.\nநாம் இருவகையினராகப் பிரிகிறோம். ஒன்று சமர்ப்பணம். அடுத்தது பழக்கம். நம் பழக்கம் சுவையற்றது. அது occupation) நம்மை ஆட்கொண்டது. நெடுநாளான பின் சுவையற்ற பழக்கமே நமக்கு, சுவையுடையதாகிறது. அதாவது அது இல்லாமல் முடிவதில்லை. ஜீவனற்ற, சுவையற்ற, அர்த்தமற்ற பழக்கங்கள் நம் வாழ்வை நிரப்புகின்றன. அவை நமக்கு அவசியம் என நாம் நினைக்கிறோம். உண்மையில் அவை அவசியமில்லை. நம்மால் அவற்றை விடமுடிவதில்லை. விடமுடியாத இவற்றை, கொஞ்சம் கொஞ்சமாகச் சமர்ப்பணத்திற்குள் கொண்டு வந்தால், அவை மாறும் நேரம் ஜீவன் சாவிலிருந்து விடுதலையடைகிறது. அதனால் உடல் புல்லரிக்கிறது. அந்நேரம் சூழல் மாறுகிறது. மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும், சுபவேளை நல்லது செய்யும், விரதங்கள் தெய்வ அனுக்கிரஹம் பெற்றுத் தருகின்றன, என்பவை இது போன்ற விடமுடியாத பழக்கங்கள். நம் வழிபாடு அனைத்தும் இத்தலைப்பில் வருவதாகும். அதனால் வழிபாடு ஜீவனற்றது என்கிறார் அன்னை. நம் கலாச்சாரம், மதாசாரம், அத்தனை ஆசாரங்களும் இத்தகையன. மாற்றம் ஏற்பட்டால் இத்தனைக்கும் கல்லறை கட்டி விடுவோம்.\nThe Mother அன்னை என்ற நூலில் பகவான் அன்னையை அற்புதமாக வர்ணித்திருக்கிறார். சமர்ப்பணத்தில் demandஐக் கலக்காதே. உனக்குத் தேவையானதை, சமர்ப்பணத்தினடியில் ஒளிக்காதே என்று அந்நூலில் எழுதுகிறார். நம் உரிமையை நாம் அனுபவிக்கிறோம். அதை இறைவனுக்கு விட்டுக் கொடுப்பதே சமர்ப்பணம். இது நமக்குள்ள உரிமை.Demand என்பது இல்லாத உரிமையை, தகுதியற்றவன் அடித்துக் கேட்பது. பொதுவாக இது தவறானவர்களுடைய செயலுக்குரிய அடையாளம். மேலும் விவரம் தெரியாதவர் கேட்பதாக இருக்கும். கணவன் மனைவியிடம் தன் சம்பளத்தை இருமடங்கு எனப் பொய் சொல்லியிருப்பான். தன் உத்தியோகத்தை பொய்யாக உயர்த்திக் கூறியிருப்பான். அவன் சில சமயங்களில் மறைத்திருக்கும்பொழுது மனைவி இல்லாத சம்பளத்தை கற்பனை செய்து கொண்டிருப்பாள். அதன் அடிப்படையில் வேகமாகப் பேசுவாள். ஆவேசமாகவும் பேசுவாள். இல்லாத உரிமையைத் தகுதியில்லாதவர், விவரம் தெரியாமல் கேட்கும் பொழுது அடித்துக் கேட்பார்கள். இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அறிவில்லாத ஒருவர் ஆவேசமாக நடந்த பொழுது, நான் அவருடைய ஆவேசத்தையும், அறிவின்மையையும் புறக்கணித்து, அதன் பின் ஏதாவது உண்மை ஒளிந்திருக்குமானால், அதை நாம் ஏற்க வேண்டும், அப்படியிருந்தால் அவர் கேட்பதைத் தர வேண்டும் என முடிவு செய்தேன். பின்னணியில் உள்ளது உண்மையா, ஆவேசமா என அறிய முயன்றேன். 2 மணிக்கு முடிவு செய்து முடிவை, சமர்ப்பணம் செய்ய முனைந்தால், முடிவு சமர்ப்பணமாகவில்லை. மாலை 6.30 வரை முடியவில்லை. எனவே 61/2 மணி முதல் 8 மணி வரை நிகழ்வனவற்றைக் கவனிக்க நினைத்தேன். மூன்று நிகழ்ச்சிகள் நடந்தன.\nஒருவர் வந்து சர்க்காருக்குத் துரோகம் செய்து ஜெயிலுக்குப் போனவனைப் பற்றிச் சொன்னார்.\nநான்கு பேர் பேராபத்திலிருந்து ஓரிழையில் பிழைத்த செய்தி வந்தது. பிழைத்தவர் அனைவரும் நம் வீட்டு மனிதர்.\nஉயிர் பிரியும் தருணத்தில் வரும் களைப்பு 4 ½ மணி நேரம் என்னைக் கவ்வியது.\nசமர்ப்பணம் செய்ய முடியாத நிலையில் சூழல் மூன்று வகைகளாக எச்சரித்தது. பின்னணியில் உள்ளது உண்மையன்று, துரோகம் எனப் புரிந்து என் எண்ணத்தைக் கைவிட்டேன். இவர்கள் பக்தர்கள். மாறவேண்டும் என்ற நினைப்பவர்களில்லை. மாறி விட்டோம் எனப் பறை சாற்றுபவர்கள். நாம் மாறிய நேரம் தவறு வ���ராது. சரியா, தவறா எனில், சமர்ப்பணம் விளக்கும். சூழல் ஐயம் திரிபுஅறத் தெரிவிக்கும்.\nபெரிய வாய்ப்புகள் சிறிய மனிதனுக்கு வருவதில்லை. விலக்கு எல்லா இடங்களிலும் உண்டு. பல தலைமுறைகளாக உழைத்து உயர்ந்தவர்க்கு அறிவாலும், திறமையாலும் நிறைந்த வாழ்வுண்டு. அவர்களுக்குப் பெரிய வாய்ப்பு வருவதுண்டு. சிறிய மனிதனுக்கு அது வருவதேயில்லை. எளிய மனிதர்கட்குப் பெரிய வாய்ப்புகளிருப்பதாகத் தெரியவே தெரியாது. அன்னை அன்பர்கட்கு வாய்ப்புகள் வரும், பெரிய வாய்ப்புகளும் வரும். அன்னை மீதுள்ள பக்தி பல தலைமுறை உழைப்புக்குச் சமம். அன்னையை நம்புவது நம்மை அறிவால் உயர்ந்தவர்க்குச் சமமாக்குகிறது. நம்பிக்கையோடு வரும் வாய்ப்பை அதற்குரிய பெருமையுடன் வரவேற்றால் அது பலிக்கும். அப்படியில்லாமல் நம் பழைய குணங்களை வெளிப்படுத்தினால், பெரிய வாய்ப்புகளைச் சிறிய புத்தியால் வரவேற்றால் அது மறையும்.\n20 வருஷம் வியாபாரம் செய்து -- இறக்குமதி வியாபாரம் -- கையில் 20 இலட்சம் மீதியில்லாதவர்க்கு 20 கோடி வருமானம் அவர்கள் பக்திக்காக சூழலில் எழுந்தது. இருப்பது\n4, 5 பேர். எவருக்கும் வரும் வருமானத்திற்குரிய உயர்ந்த திறமைகளோ, பண்போ, பக்குவமோ இல்லை, வந்தது போய்விட்டது. அவர்கள் மனம் உயர்ந்தது என்பதாலும், சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்பதாலும், வந்தது மறைந்தாலும், தொடர்ந்து வந்தபடியிருந்தது. இந்நிலையிலும் அவர்களால் அதைப் பெற முடியவில்லை.\nநம்பிக்கையும், மூடநம்பிக்கையும் ஒன்றுபோல் தோன்றுவதுண்டு. ஒரு சந்தர்ப்பம் வந்தபொழுது ஆன்மா விழிப்புற்று, அக்காரியம் முடிவு பெறும் என உணர்வது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையால் செயல்படும்பொழுது பயன்படுத்தும் முறைகளைப் பார்த்தவர், அம்முறைகளை நம்புவது மூடநம்பிக்கை. ஒரு பக்தர் எழுதிய நிகழ்ச்சியை அவர் சொற்களிலேயே கீழே எழுதுகிறேன்.\n\"நெய்வேலியில் பழுதான பாய்லரில் உள்ள (boiler tube) ட்யூப்களை மாற்றுவதற்காக ஒரு காண்ட்ராக்ட் கிடைத்தது. அதில் உள்ள எல்லா tubeகளையும் கழற்றி விட்டோம். ஒரே ஒரு tube மட்டும் கழற்றும் கருவிகள் சென்றடைய முடியாத இடத்தில் இருந்தது. எவ்வளவு முயன்றும் முயற்சி தோல்வியுற்றது. அன்று சனிக்கிழமை, நேரம் ஆகிவிட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தtubeஐ கழற்றாவிட்டால் ஒப்பந்தம் பூர��த்தியாகாது. முக்கால் கிணறு தாண்டிய நிலை. அடுத்த நாள் ஞாயிறு, வேலையில்லை.\nவேலை ஒன்றும் செய்யத் தெரியாத நிலையில் பாண்டிக்கு வந்து சமாதியருகில் அமர்ந்தேன். அன்று முழுவதும் வேறு ஒன்றும் செய்யத் தெரியாத நிலையில் சமாதியருகே இருந்துவிட்டு திங்கள்கிழமை நெய்வேலி சென்று நான் பூட்டிய அறையைத் திறந்து boiler tubeஐப் பார்க்கச் சென்றேன். நான் தேடிய boiler tubeஐக் காணவில்லை. இருப்பினும்\nநம்பிக்கையில்லை. மறுபடியும் தேடிப் பார்த்தேன். காணவில்லை. அந்த tube எப்படி மாயமாய் மறைந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே மின்னல் போன்ற எண்ணம். கருணைத்தாயின் கைவண்ணம் என்று அறிந்து நான் பெற்ற மகிழ்ச்சியை நேரில் பார்த்தால்தான் தெரியும்.\nவேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சமாதியில் சென்று பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தது. அப்பொழுது திறமை, புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்ததால், இந்த அதிசயம் நடந்தது.''\nஇது நம்பிக்கையால் நிகழ்ந்தது. இவர் காரில் போனார். அதனால் காரில் போனால் காரியம் நடக்கும் என்று இவரைப் பார்த்தவர் நினைத்தால், இவரது ஆன்மா கொண்ட நம்பிக்கையை மறந்து, இவர் செய்த மற்ற பல காரியங்களைப் பார்த்து, அதேபோல் நாமும் செய்தால் பலிக்கும் என நினைப்பது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையால் செயல்படும் யாரோ ஒருவருக்கு ஆன்மா விழிப்பு இருந்து காரியம் பலித்தால் அதையே நம்புவது மூடநம்பிக்கையை வலியுறுத்தவதாகும்.\nமாறியது நல்லது, மாற்றம் இனிமையானது, மகிழ்ச்சிக்குரியது, நம்பிக்கையை வளர்க்கக்கூடியது. ஆனால் மாறாதவர்க்கு நம்பிக்கை குறைவு என்று சொல்ல முடியாது. மாறியதால் நம்பிக்கை அதிகமாயிற்று என்று திட்டவட்டமாகச் சொல்லவும் முடியாது. மாற்றம் உயர்ந்தது, எனினும் சில முறைகளைப் பின்பற்றி மாறிவிட முடியும். ஒரு வகையில் ஜபம், படிப்பு, அன்னைக்கு அருகிலிருப்பதுபோல் மாற்றமும் ஒரு முறையாகச் செயல்பட முடியும். வெள்ளை மனமும் (freshness)\nஉண்மையும் (sincerity) உயர்ந்தவை. அவை எக்காலத்தும் முறையாக மாறக் கூடியவை அல்ல. ஜபம் முதல் மாற்றம்வரை உள்ளவை முறைகள். மாற்றம் முழுமையான முறையாகாது. இவற்றால் வெள்ளை மனமும், உண்மையும் உற்பத்தியாகும். இவை உள்ளுறை சாராம்சமாகும். சாராம்சம் சைத்தியப்புருஷனுக்கு விழிப்பு தரும். அது உண்மை. அதற்கு மேற்பட்டது ��ோகத்திலில்லை.\nமாற்றம் உயர்ந்தது என்பதால் அதை மட்டும் வலியுறுத்தினால் அதன் உயர்வு குறைந்து முறையாகிவிடும்.\nஅன்னைக்கு அருகிலிருப்பது பூர்வ ஜென்மப் புண்ணியம். அருகிலிருப்பதால் விழிப்போடிருக்க வேண்டும் என்பதை அறியவேண்டும். தூரத்திலிருப்பவர் பழக்கம், அருகில் இருப்பவர்க்குக் கூடாது, பாதிக்கும். தூரத்திலிருப்பவர் நெறிகளைப் பாராட்டாமலிருக்கலாம். அது அவரைப் பாதிக்காது. அருகிலுள்ளவர் நெறிகளைப் புறக்கணித்தால் அவர்களை அது பாதிக்கும். சூழலின் உயர்வுக்குத் தகுந்த உயர்வான நெறி தேவை என்பதை அறிதல் முக்கியம்.\nமனித சுபாவத்தைப் பற்றி உலகம் நன்கறியும். அதன் சூட்சுமங்களை அறியாத நாகரீகமில்லை. ஸ்ரீ அரவிந்தர் இது வரை உலகம் அறியாத மனித சுபாவங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். உலகம் அறிந்த அம்சங்களுக்கும் உலகம் அறியாத விளக்கங்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று, நம்முள் பல்வேறு சுபாவங்கள் கலந்துள்ளன, எதிரெதிரானவையும் உடனுறைகின்றன என்பது.\nசர்வதேச அரங்கில் மதர் சர்வீஸ் சொஸைட்டி செயல்பட விரும்பும் சமாதானக் குழு ஒன்றை நிர்மாணித்தது. நோபல்\nபரிசு பெற்ற இருவர், ஜார்டன் ராணி, ரஷ்யாவின் தலை சிறந்த விவசாய விஞ்ஞானி, ஜப்பானியக் கப்பல் கட்டும் தனவந்தர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி, ஐரோப்பிய விஞ்ஞானக்கழகத் தலைவர், ஐ.நா. அபிவிருத்திக் கழக இந்தியத் தலைவர் போன்றவர்கள் நிறைந்த குழு அது. இதை நிர்மாணிக்க நாம் நிதி வசூல் செய்யவில்லை. சொஸைட்டி உறுப்பினர்களுடைய சொந்த வருமானத்தைச் செலவு செய்து கமிஷனை நடத்தி 5 ஆண்டுகளில் அதற்கான (ரிப்போர்ட்) அறிக்கை தயார் செய்தோம். கமிஷன் முடிந்துவிட்டது. கடமையும் நிறைவேறியது.\nஇரண்டாவது யுத்தம் முடிந்த பின் எந்த நேரமும் மூன்றாம் யுத்தம் வெடிக்கும் நிலையிருந்ததால், பகவானும் அன்னையும் அதை, சூட்சும உலகில் தடுப்பதைத் தங்கள் முதற் கடமையாகக் கொண்டனர். கொரியா, கியூபா, வியட்நாம் ஆகிய இடங்களில் மூன்றாம் யுத்தம் உருவாகியது. அவற்றை அன்னை சூட்சும உலகிலேயே தவிர்த்தார். மயிரிழையில் தவிர்க்கப்பட்டவை அவை. சைனா இந்தியாவில் அதே சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதுவும் அன்னையால் தவிர்க்கப்பட்டது. என்றாலும் அணுகுண்டுகளை மலைபோல் குவித்துள்ளதால், இக்குவியல் வல்லரசுகளை உந்தும��� என்று அன்னை சொல்கிறார். அன்னை disarmament ஆயுதங்களை அழிக்க எவரும் அறியாமல் ஆரோவில் நகரத்தை நிர்மாணித்து வேலை செய்து வந்தார். ஆயுதங்களை அழிக்க, அன்னை செய்தவை அனந்தம். அதை உலகில் தொடர்ந்து செய்ய வேண்டியே சமாதானக் கமிஷனை ஏற்படுத்தினோம். அன்னையின் சக்தி பெரியது. முடிவான பலனை முதலேயே கொடுத்தது. கமிஷன் முதற் கூட்டம் போடுவதற்குச் சில நாட்களுக்கு முன் இதன் இலட்சியம் பூர்த்தியாயிற்று. பெர்லின் சுவர் விழுந்தது, ரஷ்யாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் எதேச்சாதிகாரத்தை அழித்தன கமிஷன் இதரஇலட்சியங்களை நாடியது.\nஉலகில் உணவு பற்றாக்குறையை அழிக்க,\nஅனைவருக்கும் வேலை செய்யும் உரிமை வழங்க,\nஉணவுப் பொருள் உற்பத்தியை உலகில் இரு மடங்காக்க,\nரஷ்ய நாடுகளில் உற்பத்தியை இருமடங்காக்க,\nபணத்தையும், பொருளையும்விட மனிதனை முக்கியமாக்க,\nகமிஷன் அறிக்கை தயார் செய்தது. இம்முயற்சியில் நாம் அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற்றோம். ஒருவர் மட்டும் ஆரம்பத்திலிருந்து நம் முயற்சியின் சிறப்பை, பூரணமாக அறிந்து பாராட்டினார். அவர் பாராட்டு நமக்கு அளவு கடந்த உற்சாகத்தைக் கொடுத்தது. நாட்டில் பணவீக்கத்தை அடியோடு அழித்த பெருமை அவருடையது. இந்தக் கமிஷன் உங்களுடையது. எல்லா வேலைகளையும் செய்தது நீங்கள், செலவும், உழைப்பும், இலட்சியமும் உங்களுடையனவே என்று பாராட்டினார். இவ்வுயர்ந்த பாராட்டு வேறெங்கும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர் கமிஷனுக்காக ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு 8 இலட்சம் பீஸ் வாங்கினார். தன்னால் அதைச் சேவையாகச் செய்ய இயலாது என்றார். கட்டுரையைக் காலம் கடந்து அறிக்கை அச்சுக்குப் போன பின் கொடுத்தார். கட்டுரை முடியுமுன் பீஸ் கேட்டு பில் கொடுத்தார்.\nஇலட்சியத்தையும், சேவையையும் இலட்சியக் கருத்துகளையும் எவரும் கண்டு கொள்ளாத காலத்தில் மனமார வாயாரப் புகழ்ந்தவர் இவர். இவர் மனம் அது போல் உண்மையான பரந்த நோக்கமுடையது. அத்துடன் தன்னால் சேவை செய்ய முடியாது என்று பீஸுக்கு அவசரப் படும் குணம் உண்டு. இவை இரண்டும் எதிரெதிரானவை.\nஅவை ஒருவரிடத்திலேயே ஒரே சமயத்தில் ஒரே விஷயத்தில் இருக்க முடியும் என்று பகவான் மனித சுபாவத்தைப் பற்றி எழுதியுள்ளார். நம் அனுபவத்தில் இது போன்ற பலரைக் காணலாம். மாற்றத்தை நாடுபவர் தம்முள் இதுபோல் எதிரெதிராக உ���்ள சுபாவங்களைக் காண முன்வர வேண்டும். எதிரெதிரான சுபாவங்களின் பின்னணியில் பிரம்மம் உள்ளது என்பது தத்துவம். அதைக் கண்டு கொண்டால் ஆண்டவனை நெருங்க முடியும்.\nநான் சொல்லும் மாற்றம் அதில் முதல் அடி.\nமனித வாழ்வின் அம்சங்களுக்கு அர்த்தமுண்டு, சூட்சுமமான அர்த்தமும் உண்டு. பழம்பெரு நாகரீகங்களான எகிப்து, இந்தியா, சைனாவில் இது பண்பாக மாறியதைக் காணலாம். பிரான்சு போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்வில் இப்பண்புகள் சிறந்து வெளிப்படுவதைக் காணலாம். இதன் அம்சங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட்டு மாற்றத்திற்கு அது பயன்படும் முறையைக் கூற விரும்புகிறேன். அதற்கு முன் சில அம்சங்களைக் குறிப்பிடுகின்றேன்.\nதெய்வம் உட்பட எவரும் உலகில் உண்மையாகச் செயல்பட முடியாது.\nதர்மத்தையும் நிலை நாட்ட அதர்மமான முறை அவசியம்.\nஉலகில் எந்த நாகரீகமும் ஆணுக்குக் கற்பைக் கற்பிக்கவில்லை.\nபெண்ணின் கற்புக்கு அடிப்படை சொத்துரிமை.\nதான் வாழ்வதில் பெறும் இன்பத்தை விட பிறரை அழிப்பது மனித இயல்பு.\nபிறர் வாழ மனிதன் பொறுக்க மாட்டான்.\nஅன்னை இவற்றின் உண்மையை ஏற்றார்; ஆனால் அன்னை வாழ்வில் அவர் இவற்றை அனுமதிப்பதில்லை. அவருடைய கோட்பாடுகள் மாறியவை.\nமனிதனும் உலகில் உண்மையாகச் செயல்பட முடியும்.\nஅதர்மத்தையும் அழிக்க சத்தியம் மட்டும் போதும்.\nஅன்னை வாழ்வில் கற்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவசியம்.\nபிறர் வாழ்வை வளப்படுத்துதல் மனிதனுடைய கடமை.\nஇம்மாற்றம் ஏற்பட்டால் நாம் எந்த வாழ்வுக்கு அடிமைப்பட்டுள்ளோமோ, அது நமக்கு அடிமைப்படும். பேச்சு, சிந்தனை, அறிவு, தெளிவு, மௌனம் ஆகியவற்றில் இம்மாற்றம் கொண்டுள்ள தொடர்பை மட்டும் உதாரணமாக விளக்குகிறேன். இது சம்பந்தமான கருத்துக்கள் சில.\nநமக்கு ஒரு விஷயம் புரியும்வரைதான் அது நம் மனத்தில் எண்ணமாகவோ, வாயில் சொல்லாகவோ வெளி வரும். புரிந்த பின் சொல் மறையும், எண்ணம் கரையும்.\nவிஷயம் புரிவது முழுமையானால், அதன் சக்தி எழுந்து, காரியத்தைப் பூர்த்தி செய்யும் திறனுடையது (life response).\nபுரிந்த விஷயத்தை நாம் பேசுவதாக நினைப்பது செயல் அளவில் உண்மை. மனத்தளவில் நாம் புரியும்வரை பேசுகிறோம். புரிந்தால் பேசுவது இல்லை. அதாவது நமக்குப் புரியாதவற்றை மட்டுமே பேசுகிறோம்.\nமனம் செயல்படும் நிலைகளை அதன் வெளிப்பாட்டால் கீழே ப���்டியலாக விவரிக்கின்றேன்.\n1. திரும்பத் திரும்பச் சொன்னதையே அக்ஷரம் தவறாமல் சொல்லும் முதல் நிலை. (Repeated utterances of the same idea)\nமனம் புரிந்து கொள்ள முயல்வதை உணர்வாலும், உணர்வின் சொல்லாலும், வாயின் அசைவாலும் பேசுவது. (physical,vital expression of mental work)\n2. பேச்சு, பேச்சு எனும் செயல் (speech-the spoken work)\nமனம் புரிந்து கொண்டதை உணர்வு வெளிப்படுத்துவது.(vital expressing the idea of mind)\nமனத்தின் அஸ்திவாரமான ஜடம் (மூளை) செயல்படுவது. (Brain-physical-activity)\n4. உணர்வு மனத்தில் எண்ணமாக எழுவது (mental emotional thought)\nஉணர்வு மனத்தைச் செயல்படுத்துவது (mental vital activity)\nமனத்தின் தூய்மையான செயல் (pure mental activity)\n6. எண்ணமற்ற மனநிலை (its creation)\nமனம் புரிந்துக் கொள்கிறது (mind understands)\n7. அதை மனம் மறந்து விடுகிறது (it is forgotten)\nஜீவனை 9 பகுதிகளாகப் பிரித்த பொழுது அவற்றுள் மனத்தை 1,2,3, என்ற நிலைகளில் பிரித்தேன்.\nசிந்தனைக்குரிய தூய்மையான மனம் (Pure mind)\nமூளையால் நிர்ணயிக்கப்படும் ஜடமான அறியாமை மனம் (Physical mind)இம்மூன்று நிலைகளும் மேல் மனத்திற்குரியவை.\nஆழ்மனம் (subconscient) உள்மனத்தில் (inner mind) உறைகிறது. மேல் மனம் முழுவதுமாகப் புரிந்த பின், ஆழ்மனம் அதை ஏற்கிறது. அத்துடன் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் மறைகிறது. மேற்சொன்னவற்றை வேறு வகையாக எழுதினால்,\nபுரிய ஆரம்பிக்கும்பொழுது திரும்பத் திரும்பப் பேசுகிறோம்.\nமுதல் நிலையில் புரிந்தால் சிந்திக்கிறோம், பேச்சு குறையும்.\nஅடுத்த நிலையில் புரிந்தால் எண்ணம் மறைகிறது. அந்நிலையை ஆழ்மனம் ஏற்கிறது.\nமேல் மனம் ஏற்றதை ஆழ்மனம் ஏற்றால் அறிவு, திறனாகி, சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, எதிரான இடையூறுகளை (எதிரொலியாக எழுபவை) முறியடித்து நம்மைச் சாதிக்கத் தயார் செய்கிறது.\nபேசினால் புரியவில்லை என்று பொருள்.\nசிந்தனை செய்தால் முழுவதும் புரியவில்லை என்று அர்த்தம்.\nமுழுவதும் புரிந்தால், சூழ்நிலை கட்டுப்படும்,\nகாரியம் பூர்த்தியாகும், தடை இருக்காது.\nமாற்றத்தை நாடினால் காரியம் 10 மடங்கு பூர்த்தியாக வேண்டும். நம் மனத்தைச் சோதனை செய்தால், பேசாத இடம், நினைக்காத இடம், அதிகமாகப் பேசும் விஷயம், அடிக்கடி நினைப்பவை தெரியும்.\nபேச்சைக் குறைத்து, சிந்தனையாக்கி, சிந்தனையை அழித்துச் செயலாக்கி, செயலை 10 மடங்கு உயர்த்தி மாற்றத்தைச் சாதிக்க வேண்டும்.\nமனம் மனப்போக்கால் attitude நிறைந்தது. அதைச் செயல்பட வைப்பதும் அதுவே. பல சமயங்களில் மனப்போக்கு உதவியாக இ��ுக்கும். சில சமயங்களில் தலைகீழாக இருக்கும். அர்த்தமற்றதாகவுமிருப்பதுண்டு.\nமூடநம்பிக்கையிலிருந்து விடுபடும் நிலை, கிராமிய வாழ்வை விட்டு நகரத்திற்கு வருவது, படிப்பை ஏற்க முன் வருதல், அறிவை ஏற்கும் மனநிலை, பண்பை ஏற்று மாறுவது, நாலுபேருடன் ஒத்துப் போவது மாறி சொந்தமாகச் சிந்திப்பது, சொந்தச் சிந்தனையை விட்டு அன்னைக் கருத்தை ஏற்பது, எதிரியை அழிப்பதில் பெருமையடைவதை விட்டு நாகரீக ஒத்துழைப்பை ஏற்பது, சோம்பேறித்தனத்தை அதிர்ஷ்டமாகக் கருதுவதைவிட்டு வேலை செய்ய முன்வருதல், பிறரால் ஏற்படும் வசதியை அறியாமல் அவரை எதிரியாக நினைப்பதை மாற்றி வசதி பெறுதல், பிறரை அழித்துச் சேர்த்த பணத்தை அந்தஸ்தாக நினைப்பதை மாற்றி, அருளால் பொருள் சேர்க்க ஆரம்பிப்பது, உயர்ந்த பட்டம் பெற்ற மடையன் பட்டத்தின் உயர்வை மடமையின் உயர்வாகக் கருதுவது, உயர்ந்த ஜாதியின் தாழ்ந்த குணங்களை அதே போல் போற்றிப் பெருமைப்படுவது போன்ற பல்வேறு நிலைகளைவிட்டு மனிதன் அடுத்த நிலையை நாடுகிறான்.\nநிலை மாறும்பொழுது பல சட்டங்கள் செயல் படுகின்றன.\nஒரு நிலைக்குரிய சட்டம் அடுத்த நிலையில் செல்லாது.\nஒரு நிலைக்குரிய சட்டம் அந்நிலையில் பெரிய உதவி, அடுத்த அடுத்த நிலையில் அது தடை.\nநிலைக்கும், சட்டத்திற்கும் தொடர்பில்லையானால் சட்டத்திற்கு அர்த்தமில்லை.\nஇவற்றை விவரிக்கும் சில நிகழ்ச்சிகள் :\nமேலை நாடுகட்கு ஆசிய நாடுகள் பெரிய மார்க்கெட் என்று புரியாத நிலையில் ஆசிய நாடுகளை உலகுக்குப் பாரமாக நினைத்தார்கள். பெரிய மார்க்கெட் உள்ள இடம் என்று தெரிந்தவுடன், ஆசிய நாடுகளை உலகில் எதிர்கால அதிர்ஷ்டத்தின் உறைவிடம் என்று பேசுகின்றனர்.\nபெரிய டெக்னலாஜி (automation) வந்தால் 100 பேர் செய்த வேலை ஒருவர் செய்வதால், டெக்னாலஜி வேலையில்லாத் திண்டாட்டத்தை உற்பத்தி செய்கிறது என்று பேசியவர் டெக்னாலஜி வந்தபின் வேலைவாய்ப்பு இந்நூற்றாண்டில் அமெரிக்காவில் 4 மடங்கு அதிகரித்து உள்ளது என்று கண்டார்.\nதரித்திரம் பிடித்த சோம்பேறி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 15 வருஷம் தெண்டச் சோறு சாப்பிடும் பொழுது தானே அந்த வீட்டு அதிர்ஷ்டம் என்று பேசிக் கொண்டிருக்கும்பொழுது, நிலை மாறி அவர் வெளியேறியவுடன் தரித்திரம் மறைந்ததை வீடு கண்டது.\nஸ்தாபனத்தில் புதியதாக வந்த சிறிய மனிதனை எவரும் சேர்க்க மறுத்த பின், சிறியவர் பக்தியால் பெரியவரான பின், அவரால் தங்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கண்டனர்.\nகோள் சொல்வது, மட்டமாகப் பழகுவது, மட்டம் தட்டிப் பேசுவது, விஷமம் செய்வது, பொய் வதந்தி கிளப்புவது போன்றவை நிறைந்த ஸ்தாபனத்தில் இவற்றையெல்லாம் பண்பின் உயர்வால் செய்ய முடியாதவரை, திறமையற்றவர் என நினைத்து அவருக்குப் பாதகம் செய்த பொழுது, தம் திறமையால் அவர் தம்மைத் தற்காத்துக் கொண்ட வகையைப் பார்த்து தாங்கள்\nதிறமையற்ற நிலை என நினைத்தது பண்பின் பக்குவம் எனக் கண்டனர்.\nநான் கூறும் மாற்றம் அன்னை வாழ்வுக்கு மாறுவது.\nஉலகில் சமூகத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடந்தபடியிருக்கின்றன. அவை சமூக மாற்றம், மனநிலை மாற்றம், செல்வ நிலை மாற்றம், நாகரீக மாற்றம் எனப் பல வகைப்படும். சுருக்கமாக அவற்றைப் பார்ப்போம்.\nஜடமான மனிதன் உணர்வுள்ள குடிமகனாவது (physical to vital)\nஉணர்ச்சி வசப்பட்டவன் அறிவால் மாறுவது (vital to mental ),\nசிந்தனைக்குரிய அறிவாளி தவத்தை ஏற்பது (mental to spiritual),\nமோட்சம் தேடும் யோகி உலக ஆன்மீக விடுதலையை நாடுவது (spiritual to the supramental),\nபுறநிகழ்ச்சியிலிருந்து அகவுணர்வை நாடுதல் பழைய மரபை விட்டுப் புதுமையைக் கைக்கொள்வது (tradition to modernism),\nகிராமத்தை விட்டு நகரத்தை அடைவது (rural to urban),\nஜீவனற்ற பழைமையை விட்டு நடைமுறையை ஏற்பது (past to present),\nகுறுகிய உள்ளம் பரந்து விரிவது (narrow to broadmindedness),\nஇவையெல்லாம் நாம் அறிந்தவை. ஏராளமான உதாரணமும், விளக்கமும் எழுதலாம். அவசியமில்லை. எல்லா இடங்களிலும் சிரமம் எழும் பொழுது கேள்வி ஒன்று தான்.\nபழைமையை விட முன் வரமுடியுமா\nஉலகில் உன்னதமான வேதப் பரம்பரையை அன்னை சிறுபிள்ளைத்தனம், கடந்த காலப் பழைமை என்கின்றார். தெய்வங்களும் ஏற்கும் திருமண வாழ்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். இயற்கையாகப் பெற்றோர் திறமை பிள்ளைகளுக்கு வருவதுபோல் உலகில் பெரும்பாலான சமுதாயங்கள் ஏற்கும் வாரிசுத் தத்துவத்தை அழிப்பது அவசியம் என்கிறார் அன்னை. அன்னைக்கு உலகமே பழைமையாகப் படுகிறது. உலகத்தில் அனைவரும் அறியும் இனிமையை (sweetness) அன்னையின் தெய்வீக இனிமையை இதன் மூலம் விவரிக்க முடியாது. அவை வேறு வேறு இரகத்தைச் சார்ந்தவை என்கிறார். பிரியம் என்பதை உன்னதமாகக் கருதுகிறோம். கடமையை, தெய்வமாக நினைக்கிறோம். வாழ்வில் உயர்வது மட்டுமே இலட்சியம் என்கிறோம். பிரியமும், கடமையும், உயர்வும் பின் தங்கிய மனிதனுக்குரியன. உண்மை (sincerity) புது மனிதனுக்கு உரியது என்கிறார் அன்னை. அன்னையின் ழுமையை அறிவது, அறிந்து ஏற்பது இன்றைய உயர்வை, சுவையற்ற அர்த்தமற்ற செயலாக்கும்.\nதீராத பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகிறவர்கள் பிரார்த்தனையை மேற்கொண்டால், ஏதாவது அதிசயம் நடக்கும், அன்னை அதை நடத்துவார் என்று\nஎதிர்பார்ப்பதுண்டு. அதிலிருந்து மாறி, நான் செய்யக் கூடியதென்ன என்ற நினைக்க வேண்டும் என்பது இம்மாற்றத்தின் அடிப்படைகளில் ஒன்று. அகவுணர்வால், புறநிகழ்ச்சி ஆளப்படுகிறது என்பதை இது குறிக்கும்.\nநம் மனப்போக்கு, செயலில் உள்ள குறை, நம்பிக்கை ஆகியவற்றை மாற்றி எதிர்பார்க்கும் பலனை அடைதல், புறநிகழ்ச்சியை எதிர்பார்ப்பதைவிட மேல். இதைவிட உயர்ந்ததும் உண்டு. அது நம்மை நம்பாமல் அன்னையை நம்புவது. எதையும் கோட்டுக்கு மேலிருந்து செய்வது நல்லது, கீழிருந்து செய்வது எதிர்மாறான பலனைத் தரும். இம்முறையையும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.\nநம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இனி அன்னையை மட்டும் நம்புவது.\nநம்மால் முடிந்ததில் நம்பிக்கையில்லாமல், அன்னையை மட்டும் முதலிலிருந்து நம்புவது.\nI முதல் நிலையைக் கோட்டுக்கு மேலும் கீழுமாகப் பிரித்து காட்டலாம்.\nநான் செய்யக்கூடியது என்ன (2)\nஏதாவது அதிசயம் நடக்கும் எனக் காத்திருப்பது (1)\nII இரண்டாம் நிலையையும் அதேபோல் பிரித்துக் காட்டலாம்.\nமுயற்சியிலும், திறமையிலும் உள்ள நம்பிக்கையை அகற்றி முதலிலிருந்தே அன்னையை எதிர்பார்த்துக் காத்திருப்பது. (4)\nமுயற்சியை முடித்துவிட்டுக் காத்திருப்பது (3)\nநிலைகள் இரண்டு. ஒவ்வொரு நிலையிலும் ஒரு கோடு என இரு கோடுகள்.\n1ருந்து 2க்குப் போவது முதல் நிலை மாற்றம். 3லிருந்து 4க்குப் போவது இரண்டாம் நிலை மாற்றம். முதல் நிலையிலிருந்து (I) இரண்டாம் நிலைக்குப் (II) போவது அடிப்படையான மாற்றம்.\nவாழ்வின் சாதனையும், சந்தோஷமான குடும்பமும்\nசாதனை எனில் நமக்குத் தேவையான காரியம் பலன் தருவதாகும். நம்மைப் போன்ற பிறரால் முடியாத தேவையான உயர்ந்த காரியத்தை மேற்கொண்டு பலன் பெறுவது சாதனையாகும். ஊரில் உள்ள நம்மைப் போன்ற கடை வியாபாரி சௌக்கியமாக வீடு கட்டிக் கொண்டு நல்ல சிறு குடும்பம் செய்யும் பொழுது, ஒருவர் பஸ் வாங்கி ��ட்டினால் அது சாதனை. நம்மைப் போன்ற மாணவர்கள் B.A, B.Sc அட்மிஷனுக்கு அலையும்பொழுது நம்மால் இன்ஜீனியரிங், மெடிகல், விவசாயக் கல்லூரி போன்ற இடங்களிலும் இடம் பெற முடியும் என்பது சாதனை. நான் சொல்லும் சாதனை, பிரச்சினையற்ற, வாய்ப்பு நிறைந்த உயர்நிலை வாழ்வு பெருவாழ்வாக நமக்கு மாற்றத்தால் பலிப்பது. இதைச் செய்ய பல்வேறு உபாயங்கள் உள்ளன. குடும்பக் கண்ணோட்டத்தில் இப்பகுதியை எழுதுகிறேன்.\nகுடும்பம் நம் உணர்வு மையம். உணர்வு வாழ்வு மையம். உடலுழைப்பின் பலன் சிறியது. அறிவின் தீட்சண்யம் பிரகாசமானது. சாதிக்காது. உடலுழைப்பின் செறிவையும், அறிவின் வீச்சையும் சேர்த்துப் பூரணம் பெறக் கூடியது உணர்வு. பள்ளியில் இரவு பகலாய்ப் படிக்கும் மாணவனைச் சுற்றியோ, அதிமேதாவியுடனோ கூட்டம் இருப்பதில்லை. தலைவன் மாணவர்களால் சூழப்பட்டிருப்பான். தலைவன் உணர்வைத் தட்டி எழுப்புவான். தலைவனான மாணவன் கடின உழைப்பாளியாகவும், புத்திசாலியாகவும் அமைந்த இடத்தில் அவன் கல்லூரித் தலைவனாகி, பின்னால் நாட்டில் தலைவனாகிறான். இன்றையத் தலைவர்களின் மாணவப் பருவம் அதற்குச் சான்று.\nஉணர்வால் மனிதன் வாழ்வதால், குடும்பம் உணர்வைப் பூர்த்தி செய்வதால், நல்ல திறமையான குடும்பம் உணர்வின் பூரணம். குடும்பம் அதுபோல் வெற்றியடைந்தால், வெளியில் அவன் சாதிப்பான். குடும்பத்தின் மையம் மனைவி. மனம் ஒத்த மனைவி அமைந்தால், மனைவியின் மனத்தோடு ஒன்றியிருக்க மனம் இசைந்தால், குடும்பம் நிறையும், குடும்பம் நிறைந்தால் தொழில் நிறைவு பெறும். ஆவதும் பெண்ணால் என்ற சொல்லுக்குரிய கருத்து இது. பெண் இதைச் செய்யலாம். முனைந்தால் ஆண் இதைச் செய்யலாம். இருவரும் முனைந்தால் நல்லது. உள்ளத்தில் உணர்வின் சாதனை, ஊரில் தொழிலின் சாதனையை நிர்ணயிக்கும். தொழில் வெற்றி பெறுவது தொழிலோடு எந்த அளவு உணர்வால் நாம் இணைந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. தொழிலை விரும்பினால், போற்றினால், உயிர்போல் கருதினால், தன்னைத் தொழிலின் வெற்றிக்கு அர்ப்பணம் செய்தால், தொழில் சாதிக்கும். வீட்டில் மனம் நிறைவு பெற்றால் தொழிலில் சாதனை நிறைவு பெறும்.\nகுடும்பத்தின் நோக்கம் வேறு, தொழிலின் இலட்சியம் வேறு, ஆனால் நிறைவு இரண்டிற்கும் பொது. குடும்பத்தில் குறையிருந்தால் யார் குறைக்குக் காரணம் என்பது வேறு. தொழிலில் நிறைவு பெறுதல் கடினம். முடியாது என்பதன்று. பொதுவாக முடிவதில்லை.\nமாற்றத்தை நாடுபவர் குடும்ப நிறைவை எய்தினால் மாற்றம் எளிது. யாருடைய தவறு என்பதை மறந்து, குடும்பத்தில் நிறைவுக்கு வழியைத் தேடும் மனப்பான்மை வேண்டும். அது தொழிலில் நிறைவைத் தரும். வாழ்வில் மாற்றத்தைத் தரும்.\nபுலன்கட்குச் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. அறிவுக்குப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இரயிலில் போகும்பொழுது இரயில் நிற்பதாகவும், தந்திக் கம்பங்கள் ஓடுவதாகும் தோன்றினால், நாம் இரயில் ஓடுகிறது, தந்திக் கம்பங்கள் ஓடவில்லை என நம்புகிறோம்.\nபகவான் ego அகந்தையைப் பற்றி எழுதும்பொழுது, அகந்தை இறைவனை முழுவதும் அறிந்த பின், தன்னை மையமாக்கி, பிரபஞ்சம் தன்னைச் சுற்றியுள்ளது எனவும், தனக்காக உள்ளது எனவும், இறைவனும் தனக்காக இருப்பதாகவும் நினைப்பதாக எழுதுகிறார். உலகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் இந்த நோக்கத்திலிருந்து எழுவதாக அன்னை கூறுகிறார்.\nநாட்டில் ஒரு புதிய சட்டம் வந்தாலும், திட்டம் ஏற்பட்டாலும், மார்க்கெட்டில் ஒரு புதிய பொருள் விலைக்கு வந்தாலும், நாம் புதியதாக எதைப் பார்த்தாலும், இதனால் நமக்கு என்ன பயன் என்று நினைக்கிறோம். நம்மை மையமாக வைத்து வாழ்வைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.\nஆபீசிலோ, வீட்டிலோ புதியதாக எது நடந்தாலும் நம்மை அது எப்படி பாதிக்கும், நமக்கு அதனால் என்ன பிரயோஜனம் என்று நினைப்பது பெரும்பாலோர் இயல்பு. இதை மாற்ற முனைவது நான் சொல்லும் மாற்றத்திற்கு உதவும்.\nவேதாந்த ஞானம் என்ற அத்தியாயத்தில் (Life Divine) பகவான் வேதாந்த முறையை விளக்குகிறார். புலன்கள் அகந்தையால் எழுந்தன. புலன்கள் அகந்தையின் கருவி. புலனறிவு அகந்தையின் அறிவு. அவற்றின் மையம் மனஸ். அறிவின் உறைவிடம் புத்தி. புத்தி நடைமுறையில் மனத்திற்குட்பட்டது. புத்தி மனத்திற்குட்பட்டதால் புலனுக்குட்பட்டது. வேதாந்தம் புத்தியைப் புலனிலிருந்து பிரித்து விடுவதால் புத்தி நேரடியாக ஞானத்தைப் பெற முடிகிறது என்கிறார். இது வேதாந்தத்தின் சாதனை என்கிறார். நூலின் இக்கருத்தை நாம் பயன்படுத்த முடியுமா புலனறிவிலிருந்து பிரிந்த அறிவு பகுத்தறிவாகிறது. பகுத்தறிவு பலன் தரும்.\nநம்மை (அகந்தை) மையமாக வைத்து உலகமும், உற்றாரும் நமக்காக இருக்கிறார்கள் என நினைப்பது புலன��� அறிவு, பகுத்தறிவாகாது. இறைவனை மையமாகக் கொண்ட வாழ்வில் நாம் ஒரு பகுதி என அறிந்தால் அது பகுத்தறிவாகும், மையமாக இறைவனையடைய உதவும், அகந்தையழிய உதவும்.\nவாழ்வின் மாற்றத்தை நாடுபவர்கள் வீடு எனக்காக இருக்கிறது. ஆபீஸ் என் சௌகரியத்திற்காக இருக்கிறது என்ற எண்ணத்தை மாற்றி, நான் வீட்டிற்காக இருக்கிறேன், ஆபீசுக்காக இருக்கிறேன் என்ற செயல்பட்டால், மாற்றம் ஏற்படும். இப்புது மனப்போக்கு வீட்டிலும், ஆபீசிலும் உள்ள பிரச்சினைகளைப் பெரிதும் விலக்குவதையும் காணலாம்.\nநூலில் பரிணாமத்தைப் பற்றி எழுதும்பொழுது (ape) மனிதக் குரங்கு மனிதனாக மாறியது என்றால், அந்த மனிதக்\nகுரங்கால் அன்று அதை நினைத்திருக்க முடியுமா என்று பகவான் கேட்கிறார். எதிர்காலத்தில் தான் மனிதனாக மாறப் போகிறோம் என்ற அறிவை மனிதக் குரங்கால் அன்று நினைத்தும் பார்த்திருக்க முடியாததுபோல், மனிதனால் தான் சத்திய ஜீவனாகப் போவதை நினைக்க முடியாது என்கிறார். நான் பேசும் மாற்றம் வெகு எளிமையானது என்றாலும், இந்த மாற்றம் தன் வாழ்வில் நடக்கும் என்றறிய முடியாத நிலையில் இன்று மனிதன் இருக்கின்றான்.\nபேரதிர்ஷ்டம் வந்தவர்கள் இவையெல்லாம் என் வாழ்வில் நடக்கும் என்று நான் நினைத்தது கூட கிடையாது என்று கூறுவார்கள். அன்னை அருளால் ஓரளவு மாற்றம் ஏற்பட்ட அனைவரும் அதேபோல் கூறியுள்ளனர். மேலும் அதையே கூற வேண்டும் என்பதும் அவசியமில்லை. இது நாள்வரை தெரியவில்லை. இனியும் தெரிந்து கொள்ளாமலிருக்க வேண்டியதில்லை. தெரிய முடியாது என்ற நினைக்க வேண்டியதில்லை. தெரிந்து கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ள முடியும் என்று நினைப்பவர்க்கு உதவியாக எழுதப்படுவதே இக்கட்டுரை. பிறர் வாழ்வில் நடந்ததையும், தங்கள் வாழ்வில் நடந்ததையும் நினைவு கூர்ந்து சிந்தனை செய்தால், இந்த மாற்றம் முடியும் என்று நாம் அறியலாம்.\nமேலும் இது போன்ற மாற்றங்கள் சமூகத்தின் பல பகுதிகளில் நடப்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nநடந்ததே புரியும், நடக்கப் போவதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது பொது உண்மை. எனினும், நடந்ததைக் கொண்டு, நடக்கப் போவதை அறிய முடியும் என்பதும் உண்மை. பொது உண்மையைப் புறக்கணித்து, அடுத்த உண்மையைக் கருதுபவர் உண்டு. நாமும் அவர் வரிசையில் சேரவேண்டும். இதை வேறு வகையாகவும் சொல்லலாம். சம��கத்தில் பலரும் ஏற்றதை நம்மாலும் ஏற்க முடிகிறது. எவரும் ஏற்காததை நம்மால் ஏற்க முடிவதில்லை. எவரும்\n‹ பகுதி 6 up பகுதி 8 ›\nநூறு பேர்கள் முதல் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/11/blog-post_7725.html", "date_download": "2018-06-20T01:30:49Z", "digest": "sha1:2EMRXT5TIEXXKWGLIP5HXIQR4PGMDONJ", "length": 19506, "nlines": 128, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: சிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... - கமால் பாஷா இன்னும் இறக்கவில்லை போலும் !!", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... - கமால் பாஷா இன்னும் இறக்கவில்லை போலும் \nசிரிய விவகாரத்தில் நான்கு சக்திகள் தங்கள் எதிர்கால நலன்களிற்கான பின்புலத்தில் செயற்படுகின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி சவுதி அரேபிய என்பன ஒரு அணியாகவும், ஈரானும் ஷியா மத தலைமைகளும் மறு அணியாகவும் பங்காற்றுகின்றன. இதை விட மூன்றாம் அணியாக துருக்கி தனது பிராந்திய நலன்களை மேம்படுத்தும் நோக்கில் சிரிய விவகாரத்தை கையாள முற்பட்டுள்ளது. இவைகளை தவிர ரஷ்யாவும் தனது மத்தியகிழக்கு மற்றும் மத்தியதரைக்கடல் ஆதிக்கத்திற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இவர்கள் எவருக்குமே சிரிய பொது மக்கள் பற்றிய நலன்களின் எந்த கரிசணையும் இல்லை.\nஇதில் துருக்கியின் வகிபாகம் பொதுவாக யாருக்குமே தெரிவதில்லை. முஸ்லிம் தேசங்களின் தலைமைத்துவத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஓநாய் தனமான சிந்தனைகளுடனேயே துருக்கிய அரசு செயற்பட்டு வருகிறது. சிரிய துருக்கிய எல்லையில் ஒரு குர்திஸ்களிற்கான சுயாட்சியை ஏற்படுத்தும் திட்டத்தில் துருக்கிய உளவமைப்பு தனது செயற்பாடுகளை செய்து வருகிறது. பலம்வாய்ந்த இராணுவ வளங்களுடன் கூடியு குர்திஷ் அணியொன்று சிரிய சமர்க்களத்தில் இறக்கி விடப்பட்டிருப்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. அதன் இன்னொரு கட்டமாக துருக்கிய அதிபர் சில கருத்துக்களை பிரித்தானிய கார்டியன் பத்திரிகைக்கு கடந்த ஞாயிற்க்கிழமை வெளியிட்டுள்ளார்.\nஅவர்...“இஸ்லாமிய போராளிகள் மத்திய கிழக்கில் ஒரு ஆப்கானிஸ்தானை உருவாக்கப் போகிறார்கள்” என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். “நாம் உலகை நோக்கியும் அதன் தலைவர்களை நோக்கியும் பல தடவை சிரியாவில் ஏற்பட்டு வர��ம் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கை செய்திருந்தோம். யாருமே அது பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை. இப்போது அந்த பயங்கரவாதம் துருக்கு முதல் ஐரோப்பா வரை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைவது அவசியம்” என தெரிவித்துள்ளார்.\n“மத்திய தரைக்கடல் படுக்கைகளில் ஆப்கானிய பிராந்தியங்களை முஸ்லிம் போராளிகள் உருவாக்கியுள்ளார்கள்” எனும் அப்துல்லாஹ் குல்லின் கருத்துகளிற்கு பின்னால் உள்ள விபரீத அரசியல் என்னவென்பது வாசகர்களிற்கு புரியும் என்று நினைக்கின்றோம்.\n“உலகம் மேலும் சிரியாவின் விவகாரத்தில் மெத்தனப்போக்கை மேற்கொள்ளுமாக இருந்தால் அதன் விளைவுகள் விபரீதமானவை. இப்போது போராளிகள் தான் அடிப்படைவாதிகளாக மாறியுள்ளனர். இந்நிலை நீடித்தால் சாதாரண பொது மக்களும் அடிப்படைவாதிகளாக மாறி விடுவார்கள்” என துருக்கிய அதிபர் அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார்.\n20,00,000 சிரிய மக்கள் வேறு தேசங்களிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மொத்தமாக உள்நாடு உட்பட 50,00,000 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 600,000 பேர் துருக்கியினுள் அகதிகளாக வருகை புரிந்துள்ளனர் என்பதனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதுருக்கி முன்பு சிரியாவுடன் நல்ல நண்பனாக இருந்தது. துருக்கிய பிரதமர் ராயிப் தய்யிப் ஏர்டோகான் சிரிய அதிபர் பஸர் அல்-அஸாதுடன் நட்பாக செயற்பட்டவர். பிற்பட்ட காலங்களில் அவர் சிரிய அரசின் எதிரியாக மாறினார். சிரிய அரசிற்கு எதிரான துருக்கிய இராணுவ நடவடிக்கைகள், நேட்டோவுடன் இணைந்த சிரிய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கைகள் என பல திட்டங்கள் பற்றி விவாதித்தவர் துருக்கிய பிரதமர்.\nதுருக்கிய பிரதமர் அஹ்மட் டாவுட்டோக்லு ஒரு முறை பேசுகையில் “ நாம் (துருக்கி) ஒரு போதும் முஸ்லிம் நாடுகளிற்கு எதிராக இஸ்ரேலுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட மாட்டோம்” என கூறியிருந்தார்.\nஆனால் தற்போதையை சிரிய விவகாரத்தில் அரசியல் மற்றும் உளவு பரிமாற்றங்களை மிக நெருக்கமாக துருக்கி அரசு இஸ்ரேலுடன் மேற்கொண்டு வருகிறது. மீண்டும் சொல்வதானால் கவுண்டமணி பாஷையில் “அரசியலில் இதெல்லாம சகஜமப்பா....”\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் ���ள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nசவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வ...\nஅரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவ...\nமேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் ம...\nஇஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ்...\nஹிஜ்ர�� சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்க...\nகாமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா \nசிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... -...\nடமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணுவ Commander Mohammad J...\nஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம...\n (சிரியா ஜிஹாதில் சில ப...\nசிரிய இராணுவத்தின் “மாகின்” ஆயுத கிடங்குகள் போராளி...\nஇது வரலாற்று சதிகளின் முகவரியில் இருந்து .....\n (இது இன்னொரு திசையில் இலங்கை வ...\n'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தில் ச...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல்...\nசிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad \nஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......\nஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான...\nஇந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு...\nஇஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.\nஅட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' \n'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா \nமுஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்துவா'மெச...\nஓநாய்களின் பாசறை (பகுதி 03)\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உ...\nஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்\n'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-06-20T02:06:19Z", "digest": "sha1:MMIIOQDP2VUWTQYWPQPEJP3HHBGFV4L3", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண��மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்பட�� 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால��� கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல��( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுற���ர்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=95291", "date_download": "2018-06-20T01:23:32Z", "digest": "sha1:QP4EABFWWK3SVKZGWLITGYHGKSVEB5YJ", "length": 23503, "nlines": 101, "source_domain": "thalamnews.com", "title": "மைத்திரியின் ஓலமும், ரணிலின் மௌனமும், சம்பந்தனின் விரக்தியும் ஒன்று சேர்ந்துள்ளது .! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome சிறப்பு கட்டுரைகள் மைத்திரியின் ஓலமும், ரணிலின் மௌனமும், சம்பந்தனின் விரக்தியும் ஒன்று சேர்ந்துள்ளது .\nமைத்திரியின் ஓலமும், ரணிலின் மௌனமும், சம்பந்தனின் விரக்தியும் ஒன்று சேர்ந்துள்ளது .\nஎதிர்கட்சித் தலைவர் என்ற ஆசனத்தில் அமர்ந்தவாறு அரசாங்கத்துக்குச் சாமரை வீசிக் கொணடி;ருக்கும் சம்பந்தனால் மட்டுமே மை���்திரி – ரணில் பிரச்சனையை தீர்க்க முடியும். இலங்கையின் அரசியல் பரப்பில் வேறு எவராலும் இது முடியாது.\nஇலங்கை என்கின்ற நாட்டை அரசியல் ரீதியாக இரு வேறு தேசங்களாகப் பார்க்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டை மே 18 கொண்டுவந்துவிட்டது.\nதமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் அழுது புலம்பிச் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மூழ்கிக் கிடக்க, தென்னிலங்கை போர்வெற்றி நாளென்று கூறி சிங்கள பௌத்த மமதையில் கொண்டாட்டம் நடத்தியது.\nபிளவுபடாத பிரிக்க முடியாத ஒரே நாடு என்ற பம்மாத்தில் தமிழ்த் தலைமை கீழிறங்கிப் பேரம் பேச, சிங்கள இனவெறித் தலைமை தமிழரெவரும் கொல்லப்படவில்லை, ஜெனிவாவில் இராணுவம்மீது போர்க்குற்றம் சுமத்தப்படவில்லையென்று வாய்வீச்சு நடத்துகிறது.\nஇலங்கை பிளவுபடாத ஒரே நாடு என்றால் மே 18ம் திகதி நாடு பூராவும் ஒரே குரலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ந்திருக்க வேண்டுமே\nஅவ்வாறு நடைபெறாமல் ஒருபுறம் ஓலமும், மறுபுறம் வெற்றிக் களிப்புமென்றால் இதனை என்னென்று சொல்லலாம்.\nதமிழர்களின் களக்கவிஞன் பாடிய, “நீங்கள் வேறு நாடையா, நாங்கள் வேறு நாடு” என்பது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், பௌதிக ரீதியாக அவ்வாறாகிவிட்டது என்று கூறினால் தவறிருக்க முடியாது.\nஇந்தப் பின்னணியில் இருவேறு குரல்களின் தாற்பரியத்தை இங்கு கவனிப்போம்.\nஒரு குரலுக்குரியவர் பேரினவாதத்தின் நிகழ்காலத் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. மற்றைய குரலுக்குரியவர், பிரிக்க முடியாத ஒருமித்த நாடே தீர்வென்று அழுங்குப்பிடியாக நிற்கும் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன்.\nமுதலாமவரின் குரல் அவரது கோபம், சீற்றம் என்பவற்றின் மொத்தவடிவமாக அமைந்துள்ளது.\nஇரண்டாமவரின் குரல், இதுவரை கொண்டிருந்த நம்பிக்கையிழந்த நிலையில் கிளம்பும் விரக்தியாக அமைந்துள்ளது.\n2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பும் படலத்துக்கு காற்கோள் இட்டவர் சோபித தேரர் என்ற பௌத்த பிக்கு.\nபொது வேட்பாளராக மைத்திரியை மகிந்தவிடமிருந்து பிரித்து இழுத்து வந்து, ரணிலுடன் இணைத்து வெற்றிக்கு வழி வகுத்தவர் இந்தத் தேரரே.\nஅமரராகிவிட்ட தேரரின் பிறந்த தினத்துக்கான நிகழ்வு கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.\nஇதற்கு ஜனாதிபதியை அழைக்காது இருட்டடிப்புச் செய்யும் வகையில், அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாயினும், இதனை அறிந்த அவர் தாமாகச் சென்று கடும் கோபத்துடன் உரை நிகழ்த்தியதால் அது மிகச் சூடாக அமைந்தது.\nஅவரது சீற்றத்தின் அளவினை உரை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.\nஎவரையும் பெயர் குறிப்பிட்டு உரை அமையவில்லையாயினும், பிரதமர் ரணிலையும் அவரது ஐக்கிய தேசிய கட்சியையும் அவர் தூள்தூளாக கிழித்துத் தள்ளினார்.\nமுன்னைய ஜனாதிபதி காலத்திலிருந்த உயர்ரக வாகனங்களை மகிந்தவும் ரணிலும் பங்கு போட்டுவிட்டு, தமக்கு தரமற்ற வாகனங்களை விட்டது,\nதேர்தலில் தோல்வியடைந்த மகிந்தவை இரவோடிரவாக விமானப்படை விமானங்களில் வீட்டுக்கு அனுப்பி வைத்தது,\nதம்மைக் கேட்காமலே முதல் நூறு நாள் வேலைத்திட்டத்தை அறிவித்தது,\nஅரசாங்க வங்கிகளை மூடி தனியார் வங்கிகளை விரிவுபடுத்த ரகசியமாக திட்டம் போட்டது,\nகடந்த மூன்று ஆண்டுகளாக செய்து முடிக்க வேண்டிய பல வேலைகளை ஏதோ காரணங்களால் செய்யாது விட்டது,\nரணில் தரப்பினால் அமைச்சரவைக்குக் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளை தாம் தடுத்து நிறுத்தியது என்று அழாக்குறையாக உள்வீட்டு விடயங்கள் பலவற்றை தமது உரையில் மைத்திரி சொல்லி முடித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை கூட்டுப் பொறுப்பு என்று சொல்வார்கள். அவைபற்றி எவரும் வெளியில் வாய் திறக்கக்கூடாது.\nஆனால், அமைச்சரவையின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியே பொதுவெளியில் அமைச்சரவை விவகாரங்களை விமர்சித்தது முறையா என்ற கேள்வி இங்கு எழுகிறது.\nகோபத்தின் உச்சியில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவர் இந்த உரையை நிகழ்த்தியதாலேயே இவ்வாறு பல விடயங்களைப் போட்டுடைத்தாரென்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.\nஅரசுக்குள் இடம்பெற்றுவரும் இருமுனைப் போராட்டம் (மைத்திரி எதிர் ரணில்), இப்போது கூட்டரசை பிளவு நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.\nதமக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரணில் விரும்பி வரவேற்ற காரணம் இப்போது பகிரங்கமாகியுள்ளது.\nஏற்கனவே பிளவுபட்டிருந்த சுதந்திரக் கட்சியில் மேலும் 16 பேர் இப்போது தனிக்குழுவாக மாறியுள்ளனர்.\nஇவ்வாறான நடவடிக்கைகள் மைத்திரியை பலமிழக்கச் செய்யும் என்பதும், தம்மை மேலும் பலப்படுத்தும் என்பதும் ரணிலுக்கு நன்கு தெரியும்.\n��ாலங்கடந்து இதனைப் புரிந்திருக்கும் மைத்திரி, இப்போது வெளியரங்க நிகழ்வுகளில் தமது சோகத்தைப் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nமைத்திரியின் கருத்துக்கு ரணில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.\nமைத்திரியின் உரை சம்பந்தமாக எவரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாதென்று தமது கட்சியின் ஒவ்வொருவருக்கும் அவர் உத்தரவும் பிறப்பித்துள்ளார்.\nரணிலின் இந்த எதிர்பாராத முடிவு அவர் ஏதோவொரு முடிவுக்கு வந்துள்ளாரென்பதை தெரிய வைக்கிறது.\nஅரசியலில் மௌனம் என்பது பல்லாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய பயங்கர ஆயுதம் என்பது அதில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.\nஇதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்றம் அதன் ஆயுட்காலத்துக்கு முன்னராகவே கலைக்கப்பட்டு திடீர்த் தேர்தல் நடத்தப்படலாமென கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட ஆரம்பித்துவிட்டன.\nஇது தெற்கின் அரசியல் நிலை\nஇப்படித்தான் தமிழர் தரப்பின் அரசியல் பயணமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய அரசியலமைப்பு, வழிகாட்டற் குழுவின் அறிக்கை, இனப்பிரச்சனைத் தீர்வு என்பன வெறும் அறிக்கை அளவிலேயே சட்டம் போட்டுச் சுவரில் கொழுவும் நிலைக்கு வந்துவிட்டன.\n2015 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை நம்பி மைத்திரியை ஆதரித்தவர்கள் கூட்டமைப்பினர். சம்பந்தனும் அவரது தமிழரசுக் கட்சியுமே இதில் முன்னிலை வகித்தவர்கள்.\nஅந்த நம்பிக்கையிலேயே 2016 இறுதிக்குள் நிச்சயம் தீர்வு வருமென்று சம்பந்தன் கூறி வந்தார்.\nபின்னர் 2017 தைப்பொங்கல், தீபாவளி, அடுத்த புத்தாண்டு என்று நம்பிக்கைக்கான கால எல்லையை அனுமார் வால்போல சம்பந்தன் தாமாகவே இழுத்துச் சென்றார்.\nசில மாதங்களுக்கு முன்னர் சம்பந்தனின் லெப்டினன்ட் சுமந்திரன் கனடாவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.\nதமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்று இக்காலத்தில் கிடைத்தால் தமது பணி முடிந்ததென்று கூறி தாம் அரசியலிலிருந்து சென்றுவிடுவதாகச் சொன்னார்.\nதற்செயலாக இது எதுவும் நடைபெறவில்லையெனில் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து தாம் விடைபெற எண்ணுவதாகவும் கூறினார்.\nஆக, இரண்டில் எது நடந்தாலும் சுமந்திரன் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டாரென்று நம்பலாமா\nஅரச��யலில் இதுவெல்லாம் சகஜமென்று கனவுலக நாயகரொருவர் சும்மாவா சொன்னார்\n இப்போது சம்பந்தன் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்\nசில தினங்களுக்கு முன்னர் இலங்கை சென்ற அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் குழுவொன்று சம்பந்தனை சந்தித்து உரையாடியது.\nஇதன்போது தமிழர் பிரச்சனைக் கதையை ஆதியோடந்தமாக தெரிவித்த சம்பந்தன் இறுதியில் தெரிவித்த கருத்து இது.\n“குறிப்பிட்ட கால எல்லைக்குள் புதிய அரசமைப்புப் பணிகள் இடம்பெறாவிட்டால் தமிழ் மக்களும் கூட்டமைப்பினரும் தமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவர்” என்பது.\nஅந்தக் கால எல்லை என்னவென்பதை அவர் மூடுமந்திரமாகவே வைத்துள்ளார்.\nதற்போது தெற்கில் என்ன நடைபெறுகிறது என்று சம்பந்தன் இக்குழுவுக்கு பின்வருமாறு தெரிவித்தார்.\n“ஒரு புதிய அரசியலமைப்பின் தேவையையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மையையும் சிங்கள மக்கள் மத்தியில் இதுவரை கொண்டு சேர்க்கவில்லை. அனைத்து மக்களையும் நியாயமாகவும், சமத்துவமாகவும் நோக்க வேண்டிய சிங்களத் தலைவர்களில் சிலர் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்பது.\nஇறுதியில் சம்பந்தன் கூறிய கருத்து சிங்கள் ஆட்சித் தரப்பின் சமகால இடிபாட்டை எடுத்துக்கூறுவது.\n“அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டுமெனில் ஜனாதிபதியும் பிரதமரும் சேரந்து பயணிக்க வேண்டும்” என்பது.\nசோபித தேரர் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால எடுத்துக் கூறியதும், பிரதமர் ரணில் இதற்குப் பதிலளிக்காது இருப்பதும், சம்பந்தன் இப்போது தெரிவித்திருப்பதும் ஒன்றையே மையமாகக் கொண்டது.\nஎதிர்கட்சித் தலைவர் என்ற ஆசனத்தில் அமர்ந்தவாறு அரசாங்கத்துக்குச் சாமரை வீசிக் கொண்டிருக்கும் சம்பந்தனால் மட்டுமே மைத்திரி – ரணில் பிரச்சனையை தீர்க்க முடியும். இலங்கையின் அரசியல் பரப்பில் வேறு எவராலும் இது முடியாது.\nஇது முடியாமல் போகுமானால் மைத்திரியின் ஓலமும், ரணிலின் மௌனமும், சம்பந்தனின் விரக்தியும் எங்கோ ஓரிடத்தில் ஒன்று சேரும்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/09/jimikki-kammal-viral-song-in-mohanlols-velipadinde-pusthagam-movie-2770212.html", "date_download": "2018-06-20T02:12:08Z", "digest": "sha1:L4MZWUV2KYFEBOK2YE44AE5KRQUQJTMS", "length": 10725, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "viral jimikki kammal song | ஜிமிக்கி , கம்மல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமோகன்லாலின் ‘ஜிமிக்கி, கம்மல்’ சேலஞ்சால் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கும் பாடல்\nஆகஸ்டு 31 ஆம் தேதி ஓணம் திருவிழாவை ஒட்டி மோகன்லாலின் ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ திரைப்படம் வெளியானது.\nஇப்படத்தில் இடம்பெற்ற பாடலொன்று கல்லூரி மாணவ, மாணவிகளால் அதிகம் கொண்டாடப்பட்டு தற்போது இணைய வைரல்களில் ஒன்றாகியிருக்கிறது. ‘திறந்த புத்தகம்’ எனும் பொருள் கொள்ளக்கூடிய அந்தத் திரைப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று. லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால், அன்னா ரேஷ்மா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவர்கள் பாடி ஆடும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ள பாடல் ஒன்றை வினீத் நாராயணனும், ரஞ்சித் உன்னியும் பாடியிருந்தனர். அந்தப் பாடல் தான் தற்போது ‘என்டம்மேடே ஜிமிக்கி கம்மல்’ என்ற பெயரில் இணைய வைரலாகியிருக்கிறது.\nஇந்தப் பட வெளியீட்டின் போது படக்குழு சார்பாக ‘ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்’ என்ற பெயரில் ஒரு சவால் முன் வைக்கப்பட்டது. அதன்படி இந்தப் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோ எடுத்து படக்குழுவினருக்கு அனுப்ப வேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு தற்போது கேரளாவிலிருக்கும் பல கல்லுரி மாணவ, மாணவர்களும் மற்றும் கேரள ரசிகர்களும் கூட இந்தப் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோ எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோக்களில் மிக அதிகமுறை பலராலும் பார்க்கப்பட்டு இணைய வைரலாகி இருப்பது கேரளாவின் ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடிப் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ தான். இந்தப் பாடலை தற்போது கேரள ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பலர் அதிகமும் ரசித்துப் பார்ப்பதோடல்லாமல் தங்களது நட்பு வட்டத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்தப் பாடல் இது தான்...\nபடக்குழுவினர் திரைப்பட புரமோஷனுக்காகச் செய்த வேலை தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி இந்தப் பா���ல் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும்கூட பட்டிதொட்டியெங்கும் களை கட்டி வருகிறது. இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பால் தற்போது ஜிமிக்கி, கம்மல் என்ற பெயரில் முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் குறுகிய காலத்தில் 11,000 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமணி ரத்னத்தின் புதிய படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள்\n சத்யம் திரையரங்கின் புதுமையான முயற்சி - டு நாட் டிஸ்டர்ப்\nபழம்பெரும் நடிகர் ஆர்.என். சுதர்சன் காலமானார்\nநெட்டிஸன்கள் அதிகம் தேடிய தென்னிந்திய திரைப்பிரபலங்கள் லிஸ்ட்...\nமம்முட்டியின் பிறந்த நாளன்று துல்கர் சல்மான் எடுத்த செல்ஃபி வைரலானது\nமோகன்லால் mohanlol jimikki kammal challenge velipadinde pusthagam வெளிப்பாடிண்டே புஸ்தகம் ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச் வைரல் பாடல் jimikki kammal viral song\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/CCTV", "date_download": "2018-06-20T02:12:10Z", "digest": "sha1:ZKG7HQ2GFU4R3MRQQM6DJHCI3Q6ZGPX4", "length": 10794, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nபத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை: கொலையாளிகள் மூன்று பேரின் சிசிடிவி போட்டோ வெளியானது\nஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியருமான சுஜாத் புகாரி (53) , மற்றும் அவரது\nபேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது வெட்டி வேலை: மேனகா காந்தி\nபெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு பேருந்தில் ஏறும் ஆண்களில் எவரும் இந்த கேமராக்களில் அகப்படுவதில்லை. பொதுப்பேருந்துகளில் எப்போதுமே கூட்டம் அதிகமிருக்கும்.\nவருமான வரித்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.2 கோடி தங்கம் கொள்ளை\nராஜஸ்தான் மாநிலத்தின் வருமான வரித்துறை துணை இயக்குநர் (விசாரணை) அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த\nஅனைத்து ரயில்களிலும் விரைவில் சிசிடிவி, வைஃபை வசதி: பியூஷ்கோயல் திட்டவட்டம்\nவிரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும், வைஃபை வசதி செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்\nதவறி விழுந்த சிறுவன்; தாங்கிப் பிடித்த போலீஸ் அதிகாரி: 'திக் திக்' காட்சிகள்\nமூன்றாவது மாடியில் இருந்து தவறி விழும் ஐந்து வயது சிறுவன் ஒருவனை, போலீஸ் அதிகாரி ஒருவர், தாங்கிப்பிடித்து காப்பாற்றும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nஅரும்பாக்கத்தில் செயின் பறிப்பின் பொழுது பெண்ணை தர தரவென்று இழுத்துச் சென்றவர் கைது\nஅரும்பாக்கத்தில் பெண்ணிடம் இருந்து செயின் பறிக்க முயன்ற பொழுது, பெண்ணை பைக்கில் தர தரவென்று இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிரைப்பட பாணியில் சுரங்கப்பாதை தோண்டி வங்கி லாக்கர்கள் உடைப்பு: ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை\nதிரைப்பட பாணியில் நவி மும்பையில் 25 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி தேசிய வங்கி ஒன்றில் இருந்த 30 லாக்கர்களை\nமுச்சந்தியில் இளைஞனால் தாக்கப்பட்ட சிறுமி மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மும்பைவாலாக்கள் மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மும்பைவாலாக்கள்\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக சிறுமியின் சகோதரி சம்பந்தப்பட்ட இளைஞனின் தாயாரிடம் சென்று புகாரும் அளித்திருக்கிறாள். ஆனால், அதற்கு அந்தத் தாய் அளித்த பதிலோ; ‘யாரும் இன்னொஸண்ட் இல்லை’ என் மகனுக்கு அத்தனை\nஜெயலலிதா அப்பல்லோ சிகிச்சை சிசிடிவி காட்சிகள்: பிரதாப் ரெட்டி முக்கிய தகவல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாதுகாப்பு அதிகாரி கைது (வீடியோ இணைப்பு)\nபுதுதில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதுகாப்பு அதிகாரி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருமணமாக இருந்த நிலையில் மருத்துவர் கொலை: காவலர்களுக்கு உதவிய சிசிடிவி காட்சி\nசென்னை கொ��த்தூரில் மருத்துவரை கொலை செய்து தண்ணீர்த் தொட்டியில் உடலை வீசியதாக அவரது உறவினர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.\nரூ.500 கோடி நிர்பயா நிதியில் 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா\nரூ.500 கோடி நிர்பயா நிதியில் இருந்து நாட்டில் உள்ள 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராவைப் பொறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2011/05/irf.html", "date_download": "2018-06-20T02:07:57Z", "digest": "sha1:VOTA4FDYEETOWMLSFO3VQRO3A7QJLDMB", "length": 22099, "nlines": 247, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: IRF : ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nIRF : ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.\nநூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:\nமார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.\nஉயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.\nகல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.\nஉயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.\nமேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனு���்ப வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.\nஎழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழ���கைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nIRF : ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nஇங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில...\nநாகூர் ஆண்டவர் பக்தர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்.....\nசென்னையில் ஒசாமா பின்லேடனுக்காக ஜனாஸா தொழுகை..\n+2 தேர்வு முடிவு :நாகை ,நாகூரில் ஒரு பள்ளிக்கூட 10...\nநாகூர் கந்துரி 8ம் இரவு : வரலாறு காணாத பட்டாசு மழை...\nசகோ.ஷேக்தாவூத்க்கு கிடைத்த உண்மையான வெற்றி.\nதமிழக முதல்வர் ஜெயலலித்தா அவர்களுக்கு - வாக்காளன் ...\nநாகூர் தர்கா பக்தர்கள் ரஜினி நலம்பெற சிறப்பு பூஜை....\nசி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா \nஇந்த சிறுவனுக்கு உதவி நன்மையை கொள்ளை அடித்து கொள்...\nசமரசம் நகரில் பள்ளிவாசல் கட்டும்பணிக்கு வாரி வழங்...\nகூத்தாடிக்கு ஏன் இவ்வளவு முக்கியதுவம் \nஎஸ்,எஸ்.எல்,சி : அரபிக் பாடத்தில் நாகூர் மாணவி மாந...\nநாகூர் கிரசன்ட் பள்ளி மாவட்ட அளவில் முதல் மூன்று இ...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ள���ங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=255&code=iSpXcqsy", "date_download": "2018-06-20T02:03:39Z", "digest": "sha1:NV3TFLCLE4AQZDDXWWO3Z7XPE4SNSMMS", "length": 57538, "nlines": 462, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள்\nபதிவர் : சாலையக்குறிச்சி வெற்றிவேல் on 2018-01-07 17:46:40\nஅப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்த மின்னஞ்சலையே பார்த்துக் க��ண்டிருந்தான் செழியன். அந்த மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க அவனது முகத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் ஒரு சேர கலந்திருந்தது. வெகு நேரம் செயலின்றி அமர்ந்திருந்தான் செழியன். அவனது நிலையைப் பார்த்த அவனது நண்பன் துரை, “டேய்... என்னடா ஆச்சி உனக்கு ஏன் இப்படி உக்காந்துருக்க” எனக் கேட்டபடியே கணினித் திரையில் தோன்றியிருந்த மின்னஞ்சலைக் கவனித்தான்.\nஅதைப் படிக்கப் படிக்க துரையின் முகத்தில் வியப்பு பெருகியது. மகிழ்ச்சிப் பெருக்கில், “டேய்... மச்சான். வாழ்த்துக்கள் டா. எதிர்பார்த்துக்கிட்டிருந்த விசா கடைசில வந்தாச்சு. ரொம்ப மகிழ்ச்சி டா...” எனத் தெரிவித்தபடியே செழியனின் கையை இழுத்துக் குலுக்கினான்.\nசெழியன் பெயரளவிற்கு புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனுடன் சேர்ந்து தனது கையைக் குலுக்கினான். செழியனின் முகத்தில் மகிழ்ச்சி துளியளவும் இல்லாததைக் கண்ட துரை, “டேய்... உனக்கு என்னா ஆச்சு எதுக்கு இப்ப மூஞ்சிய இஞ்சித் தின்ன கொரங்கு மாதிரி வச்சிருக்க எதுக்கு இப்ப மூஞ்சிய இஞ்சித் தின்ன கொரங்கு மாதிரி வச்சிருக்க\n“அதான். ஒன்னும் இல்லன்னு சொன்னேன்ல...”\n“என்னன்னு சொல்லப் போறியா இல்லியா\n“அதான் ஏதும் இல்லேன்னு சொல்றேன்ல.....”\n“ஒரு வருசத்துக்கு மேலே நீ முயற்சி செஞ்சி கெடச்சிருக்க வேல டா இது. அமேரிக்காவுக்குப் போறது தானே உனது கனவு ஒரு வருசம் வேல செஞ்சா போதும். நீ இங்க செட்டில் ஆகிடலாம். இல்லன்னா அங்கேயே செட்டில் ஆகிடலாம்” எனத் தெரிவித்தவன் அத்துடன் இணைக்கப் பட்டிருந்த மேலும் சில கோப்புகளைக் கண்டு மகிழ்ச்சியுடன், “சம்பளமும் நல்ல சம்பளம் தானடா கொடுக்கறாங்க ஒரு வருசம் வேல செஞ்சா போதும். நீ இங்க செட்டில் ஆகிடலாம். இல்லன்னா அங்கேயே செட்டில் ஆகிடலாம்” எனத் தெரிவித்தவன் அத்துடன் இணைக்கப் பட்டிருந்த மேலும் சில கோப்புகளைக் கண்டு மகிழ்ச்சியுடன், “சம்பளமும் நல்ல சம்பளம் தானடா கொடுக்கறாங்க நீ எதிர் பார்த்ததை விடவும் அதிகமாகத் தானே கெடச்சிருக்கு. எத நெனச்சியும் கவலைப் படாத. பறந்து போயிடு.”\nசெழியன் சிந்தித்த படியே, “அதுல போட்டுருக்க கண்டிஷன படிச்சிப் பாரு” எனத் தெரிவித்தான்.\n” என வினவியபடியே மின்னஞ்சலை மேயத் தொடங்கினான் துரை.\n“மூணு வருசம் கட்டாயமா அங்க வேலை பார்க்கணும்.”\n“இடைல ஊருக்கு வர முடியாது. கல்யாணம் செஞ்சிக்க கூடாது. மூணு வருசத்துக்கு அப்புறம் தான் எனக்கு லாங் லீவே கொடுப்பேன்னு சொல்லிருக்கானுங்க.”\n அமெரிக்கன் பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருந்தாலே ஓடிப் போயிடும்.”\nசெழியன் ஆர்வமின்மையால், “இந்த வேல, என்னோட கனவு. ஆனா, இப்ப ஏனோ எனக்கு இந்த வேல சுத்தமா புடிக்கல” எனத் தெரிவித்தான்.\n“எது செஞ்சாலும் யோசிச்சி முடிவெடு. என்னால அததான் சொல்ல முடியும்” எனத் தெரிவித்துவிட்டு அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றான் துரை.\nமேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலே சிந்தித்தவன் தனது தொலைபேசியிலிருந்து தனது காதலியை அழைத்தான்.\n“நான் அய்யாவுக்கு எப்பவுமே ப்ரீ தான். என்ன விசயம்\n“டேய். காலைல தானடா பாத்த. அதுக்குள்ள என்னவாம்” எனப் புன்னகையுடன் வினவினாள் அவள்.\nசெழியன், “நாம எப்பவும் சந்திக்கற பூங்காவுக்கு வந்துடு” எனத் தெரிவித்தபடியே அழைப்பைத் துண்டித்தான்.\nஅடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் எப்பொழுதும் தன் காதலியைச் சந்திக்கும் பூங்காவை அடைந்தான் செழியன். அவனுக்கு முன்னரே அங்கு வந்திருந்த கயல் அவனுக்காகக் காத்திருந்தாள்.\n“நீ போன்ல பேசுனதக் கேட்டதும் உடனே ஓடி வந்துடுவன்னு வந்தா எப்பவும் போல லேட்டு” எனத் தெரிவித்தபடியே செல்லமாக அவனது தலையில் கொட்டினாள் கயல்.\n“இல்லடி, வழில கொஞ்சம் டிராபிக். அதனால தான் லேட்டு” எனத் தெரிவித்தபடியே பூங்காவில் கிடந்த கல்லில் அமர்ந்தவன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.\n“என்னடா, என்னோட முகத்த பார்த்துகிட்டு இருக்கறதுக்கு தான் என்ன வர சொன்னியா\n“ஆமாம்டி. உன்னோட முகத்த பார்த்துகிட்டு இருந்தா எனக்கு காலம் போறதே தெரிய மாட்டங்குது” எனத் தெரிவிக்க அவள் நாணத்தில் தலை கவிழ்த்தாள்.\nகயல் போன்று நீண்டு காணப்பட்ட கயலின் விழிகளைப் பார்த்தவன், “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க” எனத் தெரிவித்தான்.\n“இப்படி பொய் சொல்லியே என்ன கவுத்துடுடா பொருக்கி” என்றவள் அருகில் அமர்ந்திருந்த செழியனின் கன்னத்தை நறுக்கென்று கிள்ளினாள்.\n“போடா பொருக்கி. எதுக்கு வரசொன்ன, சீக்கிரம் சொல்லு\n“என்ன பொய் சொல்லிட்டு வந்த\n“அதெல்லாம் இப்போ உனக்கு எதுக்கு\nசெழியன் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு மின்னஞ்சலை அவளிடம் காட்டினான்.\n“என்னன்னுதான் சொல்லித் தொலையேன்” என்றபடியே மின்னஞ்சலை நோக்கினாள்.\nஅதைப் படிக்கப் படிக்க அவளது முகம் மாறியது. அதுவரை மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தவளின் முகம் சட்டென்று இருண்டது. விழியோரம் ஓரிரு துளி கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.\n“மூணு வருசம் உன்னைய நானு எப்படிடா பார்க்காம இருக்கறது\n“எனக்கும் அந்தக் கவலை தான்.”\n“ஆறு மாசம், ஒரு வருசம் கழிச்சி திரும்பி வந்துட்டு என்னைய கல்யாணம் செஞ்சி அழைச்சிக்கிட்டு போயிடுவன்னு பார்த்தா மூணு வருசம் கல்யாணமே செஞ்சிக்கக் கூடாதுன்னுல இந்த அக்ரிமென்ட் இருக்கு.”\n“கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது, கொழந்த பெத்துக்க கூடாதுன்னு பொண்ணுங்களுக்கு தானடா கண்டிஷன் போடுவாங்க\n“ஆமாம். இந்த விசித்திரமான கண்டிஷன் எனக்கும் புரியல. என்னோட ப்ராஜக்ட் அப்புடி. மூணு வருஷம் வேற எதப் பத்தியும் என்னால சிந்திக்க முடியாது. அதுக்கு தான் இந்த கண்டிஷன். நெறைய அலைய வேண்டி இருக்கும்.”\n“புரியுது” எனத் தெரிவித்த கயல் அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.\n“நீ என்ன முடிவு எடுத்துருக்க\n“நான் எந்த முடிவும் எடுக்கல. எதுனாலும் உன்கூட பேசிட்டு முடிவெடுத்துக்கலாம்னு தள்ளி போட்டுட்டேன்.”\n“இந்த வேல உன்னோட கனவு தானே.”\n“இப்போ என் கனவு என்னோட கயல் தான்.”\nஅவனது தோளில் சாய்ந்துகொண்டு அவள் குலுங்கிக் குலுங்கி அழலானாள். “உன்னோட கனவையே நீ எனக்காக விடப் போறியா\n“என்னோட எதிர்காலமே நீ தான். மத்ததுல்லாம் உனக்கு அப்புறம் தான்.”\n“என் கூடவே இருந்துடு செழியன்.”\nசெழியன் அவளது கரத்தைப் பற்றியபடியே, “நான் உன்ன எப்பவும் விட்டுப் போயிட மாட்டேன். எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன்” எனத் தெரிவித்தான்.\n“நீ நிதானமா யோசிச்சி முடிவெடு.”\nஇருவருக்குள்ளும் நீண்ட அமைதி நிலவியது. அப்பொழுது கயல் தன் பையிலிருந்து ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தாள். அதைப் பார்த்த செழியன், “என்ன புத்தகம் அது\n“புத்தகத்தோட பேரு அழகா இருக்கு.”\n“வெற்றிவேல். சின்ன சின்ன கதைகளோட அழகா இருக்கு. உனக்கு ரொம்ப புடிக்கும்னு தான் இத வாங்கிகிட்டு வந்தேன்.”\nஅவளது கன்னத்தைச் செல்லமாக கிள்ளியவன், “என் உம்மாக்குட்டி...” எனத் தெரிவித்தபடியே புத்தகத்தைப் புரட்டினான்.\n“ஒரு பைக் ரைட் போகலாமா\nபுத்தகத்தை மூடிய செழியன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, “போகலாமே\nஇருவரும் அடுத்த அரைமணி நேரம் பைக���கில் சுற்றினார்கள். பிறகு கயலை அவளது வீட்டிற்கு அருகே விட்டான். அவள், “செழியன், நீ அமெரிக்கா போயில்லாம் எதுவும் சம்பாதிக்க தேவையில்லை. இங்க நீ சம்பாதிக்கறதே போதும் டா. அத வச்சே நான் நல்லா குடும்பத்த பாத்துப்பேன். நீ எப்பவும் என்கூட இருக்கணும். நெனச்சப்ப உன்ன பார்க்கணும். எப்பவாவுது கள்ள முத்தம். இதுகூட இல்லாம வாட்ஸ்அப், ஸ்கைப்னுலாம் என்னால வாழ முடியாது டா. நீ என்கூடவே இருக்கணும். எனக்கு அது போதும். ராத்திரி புல்லா யோசி. நாளைக்கு உன்னோட முடிவ சொல்லு. நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சந்தோசம். நீ அமேரிக்கா போனாலும் உனக்காக நான் காத்திருப்பேன்” எனத் தெரிவித்தவள் நடந்து செல்லலானாள்.\nஅவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த செழியன் தனது அறைக்குச் செல்லலானான். நெடு நேரம் சிந்தித்துப் பார்த்தவன் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கயல் அவனுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த \"நீ நீப்பின் வாழாதாள்\" புத்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டினான்.\nஅப்புத்தகம் சிறுகதைகளின் தொகுப்பு. அதுவும் சங்க கால இலக்கியங்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் நிறைந்திருந்த புத்தகம் அது. சங்க கால வாழ்வியல் சிறு சிறு கதைகளாக எழுதப்பட்டிருந்தது.\nஅச்சிறுகதைத் தொகுப்பில் முதல் சிறுகதையான \"நீ நீப்பின் வாழாதாள்\" எனும் கதையை வாசிக்கத் தொடங்கினான்.\nதன் மடியில் அமர்ந்து தன் தோளில் சாய்ந்தபடி வானில் பூத்திருந்த விண்மீன் கூட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நற்செள்ளையுடன் சேர்ந்து வானையே நோக்கிக் கொண்டிருந்தான் பெருங்கடுங்கோ. காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்த நிலையில் காலத்தையும் கடந்து விண்மீன் கூட்டங்களினூடே பயணித்துக் கொண்டிருந்தார்கள்.\nஊருக்கு ஒதுக்குப் புறமாக காணப்பட்ட ஏரிக்கரையின் வேங்கை மரத்தடியில் இருவரும் அமர்ந்து களவுக் காதல் செய்துகொண்டிருந்தார்கள். குளிர்ந்த தென்றல் இதமாக வீசிக் கொண்டிருந்தது. தன் தோளில் சாய்ந்திருந்த தன் காதலியின் கூந்தலிலிருந்து மணம் எழுகிறதா அல்லது ஏரிக்கரையில் காணப்பட்ட தாழை மற்றும் தெறுழ்வீ புதரிலிருந்து இனிய நறுமணம் எழுகிறதா என்று குழம்பிய பெருங்கடுங்கோ விழிகளை மூடி தன் காதலியின் அருகாமையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.\nவானில் பூத்திருந்த விண்மீன் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நற்செள்ளையின் கன்னத்தை வருடியபடியே பெருங்கடுங்கோ, “நற்செள்ளை, இதற்கு மேல் காலம் தாழ்த்தினால் நாம் அகப்பட்டுக் கொள்வோம். புறப்படுவோமா\nஅப்பொழுது தொலைவிலிருந்து எழுந்துகொண்டிருந்த வேலனின் வெறிப் பாடலைச் சுட்டிக்காட்டிய நற்செள்ளை, “கவலை வேண்டாம் தலைவரே. வேலன் கூத்து இன்னும் முடிவடையவில்லை. அதுவரை நாம் இங்கே தனிமையில் நேரத்தைக் கழிக்கலாம்” எனத் தெரிவித்தாள்.\n“உன் நற்றாய் தேடினால் என்செய்வது\n“என் தோழி அங்கே எனக்குப் பதில் இருக்கிறாள். அவள் எப்படிப்பட்ட சூழலையும் எளிதில் சமாளித்துக் கொள்வாள்.”\n“உனது செவிலித் தாயின் மகளா\n“சரி...” எனத் தெரிவித்தவன் அவளது கூந்தலை வருடத் தொடங்கினான்.\nஅப்பொழுது நற்செள்ளை, “இன்னும் எத்தனைக் காலம் இப்படி நாம் தனிமையில் சந்தித்து நேரத்தைக் கழிப்பது விரைவில் மணமுடித்துக் கொள்வோம் ஐயனே விரைவில் மணமுடித்துக் கொள்வோம் ஐயனே\n“நாம் எப்பொழுது முதன் முதலில் சந்தித்தோமோ அப்பொழுதே நமக்குள் மணமாகிவிட்டது என்பதை நீ அறிவாய் தானே. ஊரார் கூட நாம் இணைந்தால் தான் நமக்குள் மணமாகிவிட்டது என்று அர்த்தமா என் தலைவி நீ ஒருத்தி தான்.”\n“தங்களை சந்தித்த வேளையிலேயே நானும் தங்களுக்கு மனைவியாகிவிட்டேன். ஆனால் ஊரார் முன்னிலையில் தாங்கள் கரம் எனது கரம் பற்றினால் நாம் இப்படி தனிமையில் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா\nபெருங்கடுங்கோ அமைதியாக அமர்ந்திருந்தான். அப்பொழுது எழுந்த நற்செள்ளை திரும்பி அவனது மார்போடு தனது மாரழுந்த அணைத்துக் கொண்டவள், “ஊரார் சிலர் நம்மைப் பற்றி அலர் தூற்றத் தொடங்கிவிட்டார்கள். என் நற்றாய்க்கு என்று தெரிகிறதோ அன்று என்னைச் சிறைவைத்து விடுவாள். பிறகு தங்களை சந்திப்பது இயலாததாகிவிடும். அவள் அறிந்து நம்மைப் பிரிப்பதற்குள் தாங்கள் ஊரார் அறிய எனது கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல், வாருங்கள் இருவரும் உடன்போக்கு மேற்கொண்டு விடலாம்” எனத் தெரிவித்தவளது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவளது விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளி அவனது மார்பில் துளித் துளியாக விழுந்து நனைத்துக் கொண்டிருந்தது.\nஅவளை இறுக்கமாக அணைத்துக்கொண்ட பெருங்கடுங்கோ, “உன்னை மண���்து கொண்டு உன்னுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்கு மட்டும் இல்லையா என்ன தகுந்த காலத்திற்காக காத்திருக்கிறேன் நற்செள்ளை” எனத் தெரிவித்தான்.\n“தகுந்த காலம் என்றால், எனது நற்றாய் என்னை சிறை செய்த பிறகா\n“இல்லை. எனது வறுமை அகலும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.”\n“குடும்பத்தில் வறுமை சூழ்ந்திருந்தால் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாதா என்ன\n“இருப்பதை பகிர்ந்து இருவரும் வாழ்வோம் என் மன்னவா. பசியையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். தங்களுக்கு நான் இருக்கிறேன். எனக்குத் தாங்கள் இருக்கிறீர்கள். இருவருக்கும் நமது காதல் போதாதா. வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கழிக்க.”\n“நம் காதல் நமக்குப் போதும்தான். ஆனால்...”\n“நீ செல்வச் செழிப்பில் வாழ்ந்த பெண் அல்லவா\n“தங்களை விடவும் சிறந்த செல்வம் வேறு என்ன இருக்கப் போகிறது எனக்கு. தங்களுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி.”\n“அதை நானும் அறிவேன். நாம் பசியையும், வறுமையையும் பகிர்ந்துகொண்டு வாழலாம். ஆனால், வறியவர்களையும் அப்படி அனுப்ப இயலாது அல்லவா\nஅதுவரை இருளில் அவனது மார்போடு தன் முகத்தை அழுத்திக்கொண்டு பேசிக் கொண்டிருந்த நற்செள்ளை எழுந்து அவனது முகத்தைப் பார்த்து, “என்ன கூறுகிறீர்கள்\n“இன்று மாலை வறியவர் ஒருவர் என் இல்லத் திண்ணையில் அமர்ந்து அன்னம் கேட்டார்” எனத் தெரிவித்த பெருங்கடுங்கோவின் குரல் கம்மியது. அவனால் மேற்கொண்டு பேச இயலவில்லை.\n“அந்த வறியவருக்கு அளிக்கக் கூட வீட்டில் எதுவும் இல்லை. நல்ல வேளை தோட்டத்தில் பலா வெடித்திருந்தது. அதைக் கொண்டுவந்து அவரது பசியைப் போக்கி அனுப்பி வைத்தேன். என் நிலை நாளுக்கு நாள் தாழ்ந்துகொண்டே வருகிறது.”\n“வறியவரின் பசியைப் போக்கும் அளவிற்காவது நமக்குச் செல்வம் வேண்டும் தலைவரே. நாம் பட்டினி கிடக்கலாம். ஆனால், விருந்தோம்பல் செய்யாமல் வறியவர்களை நாம் ஏமாற்றக் கூடாது.”\n“ஆமாம். அதற்காகத் தான் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.”\n“வடக்கு நோக்கிப் பொருள் தேடிச் செல்லலாமா என்று சிந்திக்கிறேன்.”\n” என நற்செள்ளை வினவ பெருங்கடுங்கோ தொலைவில் தெரிந்த வடமீனைச் சுட்டிக் காட்டி, “அங்கு தான் செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தான்.\n“அது எப்படிப்பட்ட நிலம், அங்கே எப்படிப்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை அறிந்துதானே முடிவெடுத்திருக்கிறீர்கள்\n“விசாரித்துவிட்டேன் நற்செள்ளை. அவுணர்களை அழிக்க சிவன் முப்புரம் எனும் கோட்டைகளை அழித்தான். அந்தக் கோட்டைகளை எப்படி அழித்தான் என்பதை அறிவாய் தானே\n“அறிவேன் தலைவரே. முக்கண்ணன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து நெருப்பைக் கக்கினான். இடியும், மின்னலும் விழுந்து அழிவதைப்போன்று அக்கோட்டைகளின் மதில்களும், மாளிகைகளும் விழுந்து அழிந்தன.”\n“ஆமாம், முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பு எப்படி வெளிவந்து தகிக்குமோ அப்படிப்பட்ட வெயில் சூழ்ந்த பாலையைக் கடந்து நான் செல்ல வேண்டும். அவனால் அழிக்கப்பட்ட மதில்களைப் போன்றே நான் கடந்து செல்லவிருக்கும் பாதையில் மலைகள் அனைத்தும் பிளந்து காணப்படும்.”\n“எனக்கு அந்தப் பாதையைக் கடப்பதைக் காட்டிலும் உன்னைப் பிரிவதை நினைத்தால் தான் எனக்கு கடினமாக இருக்கிறது.”\n“உன்னை எப்படிப் பிரியப் போகிறேன் என்றுதான் எனக்குத் தெரிவியவில்லை” எனத் தெரிவித்தவன் தனது காதலியைத் தழுவினான்.\n“தன்னிடம் எதுவும் இல்லை என்று நம்மைத் தேடி வருபவர்களிடம் கூறுவதைக் காட்டிலும் கொடுமையான துயரை நமது பிரிவு நமக்கு அளிக்காது தலைவரே. எத்தனைத் திங்கள் காலம் கடந்தாலும் நான் தங்களுக்காகக் காத்திருப்பேன். சென்று வேண்டிய பொருளுடன் திரும்பி வாருங்கள்” எனத் தெரிவித்தவள் தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழட்டி அவனிடம் கொடுத்து, “இது நல்ல விலைக்குச் செல்லும். கொற்கை முத்து இது. இதனைத் தங்களது பயணச் செலவிற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தவள், “எப்பொழுது புறப்படப் போகிறீர்கள்\n“நல்லது அதற்கு முன் மீண்டும் நாம் எப்பொழுது சந்திப்போம்\n“தெரியவில்லை. நமது களவுக் காதலின் கடைசி சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.”\n“சரி அத்தான். பத்திரமாகச் சென்று வாருங்கள். நான் தங்களுக்காக காத்திருப்பேன்” எனப் புன்னகையுடன் தெரிவித்தவள் அவனுக்கு முத்தமிட்டாள்.\nஅப்பொழுது அவர்களை நோக்கி நற்செள்ளையின் தோழி வரலானாள். நற்செள்ளையின் தோழி வந்ததும் பெருங்கடுங்கோ அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லலானான்.\nபெருங்கடுங்கோ அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றதும் நற்செள்ளை அவளது மடியில் சாய்ந்துகொண்டு, “அவர் என்னைவிட்டுப் பிரிந்து பாலையைக் கடந்து பொருள் தேடச் செல்கிறாராம்” என ஓவென்று அழலானாள்.\nஅவளது அழுகையில் தோழியின் ஆடை முற்றிலும் நனைந்து போயிருந்தது. தோழி ஆறுதல் செய்து நற்செள்ளையை இல்லத்திற்கு அழைத்துச் செல்லலானாள்.\nநற்செள்ளையை விட்டு நீங்கிய பெருங்கடுங்கோ தனது பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யலானான். காலம் வேகமாக கடந்து கொண்டிருந்தது. அவன் குறித்திருந்த மறைமதி தினமும் வந்தது. அப்பொழுது நற்செள்ளையின் தோழி அவனிடம் வந்தாள்.\nவந்தவள், “வறியவருக்கு வேண்டியவற்றை அளிப்பது இல்லறக் கடமைதான் தலைவரே. ஆனால், தன் உயிருக்குயிரான காதலியைப் பிரிந்து பொருள் தேடிச் சென்றுதான் ஆக வேண்டுமா\n“அவள் உயிர் தங்களிடம் இருக்கையில், அவளால் அங்கு எப்படி இருக்க இயலும்\n“நான் தவறான முடிவெடுத்து விட்டேனோ\n“ஆமாம். வடமீனை விடவும் நிலையான கற்பினை உடையவள் நற்செள்ளை. செல்வத்தை விடவும் அவள் தங்களுக்கு முக்கியம். முதலில் அவளது கரத்தைப் பற்றுங்கள். தாங்கள் அவளைப் பிரிந்து சென்றால் அவள் நிச்சயம் இறந்துவிடுவாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தவள் வேகமாக அவ்விடத்தைவிட்டு நடக்கலானாள்.\nஅவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பெருங்கடுங்கோ அதற்கு மேல் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. நேராகத் தனது காதலியின் இல்லத்திற்குச் செல்லலானான். அங்கே அமர்ந்திருந்த நற்செள்ளையின் நற்றாய், செவிலித் தாய், தோழி, என எவரையும் பொருட்படுத்தாமல் நற்செள்ளையிடம், “என்னை நீங்கினால் நீ மட்டுமல்ல, உன்னை நீங்கினால் நானும் இறந்து போவேன்” எனத் தெரிவித்தான்.\nகவலையுடன் எழுந்த நற்செள்ளை, “நீங்கள் பொருள் தேடி வடக்கே செல்லவில்லையா\nபெருங்கடுங்கோ, “எனது செல்வமே இங்கிருக்க வேறு எதைத்தேடி நான் செல்லப் போகிறேன்” எனத் தெரிவித்தான்.\nநற்செள்ளை ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள்.\nநீ நீப்பின் வாழாதாள் சிறுகதையைப் படித்த செழியன் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். பொருள் தேடி நீண்ட தொலைவு செல்வதை விடவும் தன் காதலியின் அருகில் இருப்பதே சிறப்பு என்பதை அவன் அப்பொழுதே உணர்ந்தான்.\nஉடனே தனது காதலியை தொலை பேசியில் அழைத்தான்.\n“டேய். வீட்ல எல்லாரும் இருக்காங்க.”\n“தோட்டத்துக்கு வா. அங்க யாரும் வர மாட்டாங்க.”\n“ம்ம்ம்...” எனத் தெரிவித்தவன் அழைப்பைத் துண்டித்தான்.\nஅடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் அவள் தெரிவித்ததைப் போன்றே திருட்டுத் தனமாக சுவர் ஏறி கயல் வீட்டுத் தோட்டத்தை அடைந்திருந்தான்.\n“நீ பண்றது வர வர சரி இல்ல. வர வர நெறையாதான் அதிகாரம் பண்ற.”\n“நான் என்ன செய்யணும்னு முடிவெடுத்துட்டேன்.”\nவாரேன் வாழிய நெஞ்சே...” எனப் பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தெரிவித்த பாடலைப் பாடினான்.\nஅவன் பாடிய பாடலைக் கேட்டதும் ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் கயல்.\nகலித்தொகை : பாடல் – 2.; பாடியவர்; பெருங்கடுங்கோ; திணை : பாலை.\nசங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள் - சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குற��க்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=280&code=LRwUAqZt", "date_download": "2018-06-20T01:52:35Z", "digest": "sha1:X7VXNRPILP2N7T4QRMWPWZXBJO6U2P6A", "length": 19768, "nlines": 325, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nபதிவர் : உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 on 2018-02-12 02:53:52\nஉலகத் தமிழர்களின் நுழைவு வாயிலாக விளங்கும் மலேசிய மண்ணில் தமிழ்ப் பெண்களின் ஆளுமையை உலகறியச் செய்யும் நோக்கில் உலகத் தமிழ்ப் பெண்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்முகமாய்த் திரைமீளன் ஒரிசா பாலு ஐயா அவர்களால் 2016, சூன் மாதம் தொடங்கப்பட்டு, பெண்களின் தனித்திறன் போற்றி வரும் ஐயை அமைப்பும் முனைவர் இலட்சுமி கார்மேகம், தொழில் முனைவோர் திருமதி விசித்திரா சரவணக்குமார் அவர்களால் 2017, அக்டோபர் மாதம் கனடாவில் தொடங்கப்பட்டு தமிழ்ப் பெண்கள் தரணியின் கண்கள் என்னும் முழக்கத்துடன் பெண்களால் பெண்களுக்காகப் பெண்களாலேயே நடத்தப்படும் பன்னாட்டு இணைய இதழான இணையத் தோழியும் இணைந்து மகளிர் நாளான மார்ச் 17 அன்று \"உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாட்டை\" நடத்த உள்ளோம்.\nமாநாட்டில் ஆய்வுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஆய்வரங்கம், கலைத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கலையரங்கம் அம���க்கப்பட்டு உலகளாவிய தமிழ்ப் பெண்களின் பேராற்றல் போற்றப்படும். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஆர்வமுள்ள தமிழ்ப் பெண்கள் அனைவரும் மாநாட்டில் கட்டுரை வழங்குவதற்கும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமான இணைய வழி ஏற்பாடுகள் செய்யப்படும். உலகம் உய்ய தொண்டாற்றி வரும் தமிழ்ப் பெண்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் \"ஐயை விருது\" வழங்க உள்ளோம். பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஓவியப்போட்டியும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புலனக்(வாட்சப்) காணொளி போட்டியும் நடத்த உள்ளோம்.\n\"சங்ககால மகளிர் மரபு, வேலுநாச்சியார் மறம், இரண்டாம் உலகப்போரில் போரிட்ட மலேசியத் தமிழ்ப் பெண்களின் போர்ப்படையை\" உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கும் முயற்சியை மைய நோக்காகக் கொண்டு 2018 ஆம் ஆண்டிற்கான மாநாடு இயங்க உள்ளது.\n\"உலகத் தமிழ்ப் பெண்களின் திறன்\" என்னும் பொருண்மையை மையமிட்டு பல்துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழ்ப் பெண்களின் திறமையை அடையாளப்படுத்தும் வகையில் அறிவியல், இலக்கியம், கலை, மொழி, சமூகம் முதலான புலங்களில் கட்டுரை அமைதல் வேண்டும்.\nஆய்வுச் சுருக்கம் - ஒரு பக்கத்தில் அமைதல் நலம்.\nஆய்வுக்கட்டுரை - 5-6 பக்கங்கள் மிகாது இருத்தல் வேண்டும்.\nஎழுத்துரு - யுனிகோடு / பாமினி (தமிழ்)\nமொழி - தமிழ்/ ஆங்கிலம்\nகட்டுரை வழங்க நிறைவு நாள் : 15.02.2018\nமாநாடு நடைபெறும் நாள் : 08.03.2018\nதிரைமீளன் ஒரிசா பாலு +9199402 40847\nமுனைவர் இலட்சுமி கார்மேகம் +919094107500\nடத்தின் தாமரைச்செல்வி +60 10-520 7663\nதொழில்முனைவோர் விசித்திரா சரவணக்குமார் 72 99 074353\nதிருமதி மலர்விழி பாஸ்கரன் +60 16-623 6471\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதகவல் : உலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகுறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம் அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது யார்\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/1605/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:20:25Z", "digest": "sha1:MMY5MQWLKEVIOCAYESFUDSADFTJWHMJQ", "length": 10721, "nlines": 153, "source_domain": "ta.quickgun.in", "title": "உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல்? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கே��ுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர்ரில் என்ன வாயு உள்ளது \nவீட்டில் இருக்க வேண்டிய முதலுதவி மருத்துவ பொருட்கள் என்ன என்ன \nமாம்பழ சீசன் வந்தாசு உங்கள் ரக மாம்பழம் என்ன \nஉங்கள் வாழ்கையில் நீங்கள் எடுத்த மிகசரியான முடிவுகள் என்ன \nஉங்கள் ஊரில் கிடைக்கும் சுவையான பழங்கள் என்ன \nஉங்கள் வீட்டில் இன்று என்ன சமையல்\nஉங்கள் வீட்டில் இன்று என்ன சமையல்\nபொங்கல் ....புளி வெங்காயம் கொஸ்து\nகாலை உணவுக்கு ராகி கூழ். தொட்டுக்கொள்ள முருங்கை கீரை வேர்கடலை பிரட்டல் (இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை). ( தெரிஞ்சவங்க கொண்டு வந்து குடுத்தாங்க.)\nவீட்டில் இல்லாமல் வெளி ஊரில் பிழைப்புக்காக வேலை பார்க்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த கேள்வி பொருந்தாது.. இருப்பினும் மதிய உணவு வழக்கமான அரியலூர் மாருதி உணவுக்கடை அரை சாப்பாடே..\nஇன்று தயிர் சாதம் தொட்டுக்க முட்டை தொக்கு\nமுட்டைய வேக வச்சி பாதிய அறுத்துட்டு நடுவுல நடுவுல்ல கீறி வச்சிக்கணும் . அப்புறம் பெரிய வெங்காயம் தக்காளி போட்டு நல்ல எண்ணைல வதக்கிட்டு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு நல்லா எண்ணைல வதைக்கிட்டு அப்புறம் முட்டைகைல அதுல்ல எடுத்து வச்சி தொக்கு முட்டைகுள்ள போறமாதிரி கொஞ்சம் கொஞ்சம் வைக்கணும் ஆனா ரெம்ப பெரட்டி விட்டு கிண்ட கூடாது . 5 நிமிஷம் அப்படியே சிம்லா வச்சிடணும் . சுவையான முட்ட தொக்கு தயிர் சதத்துக்கு ரெம்ப நல்லா இருக்கும் .\nஇன்னைக்கு இதுதாங்க எங்கவீட்டுல சாப்பாடு \nஇன்று முளைக்கீரை மசியல் மற்றும் முள்ளங்கி சாம்பார். இரவு தோசை, வேர்கடலை சட்னி.\nசாம்பார் சதம் ....கூட்டு சௌ சௌ .. :( :( :(\nகீரை சாப்பாடு ...கத்திரிக்க பொறியல்\nஎங்கல் வீட்டில் இன்று காலை உணவு இட்லி சட்னி, மதிய சமையல் மோர் கொழம்பு,ரசம், காளிபிலோவேர் கரியமது, தயிர் , ஊறுகாய் :)\nஇரவு சமையல் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்படும் :)\nசேனை கிழங்கு எலுமிச்சை சாதம்\nகாலை சிற்றுண்டி நீர் தோசை மற்றும் பட்டாணி குருமா. மதியம் முருங்கக்காய் சாம்பார், உருளை கிழங்கு பிரொக்கோலி காய், என் அக்கா சொல்லி கொடுத்த தக்காளி ரசம் :)\nமாம்பழம் பச்சடி ,ரசம்,எண்ணெய் கத்திரிக்காய் பொறியல்,தயிர் .\nகாலை: இட்லி + தேங்காய்/ஜீரகம் சேர்த்து அரைத்து வ��ட்ட சாம்பார்\nமதியம்: பச்சைமிளகாய் தொக்கு, பீன்ஸ் கூடு, வாழைத் தண்டு சாலட், குருத்து இஞ்சி, ரசம்\nஉளுத்தம் சாதம் , சுக்கான் கீரை மசியல், பீட்ரூட் சூப் (பசங்களுக்கு), ரசம்\nஅவியல் மற்றும் எலுமிச்சை ரசம். இரவு தோசை மற்றும் வெங்காய சட்னி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=95490", "date_download": "2018-06-20T01:46:28Z", "digest": "sha1:YQIWBSKL2IWA7QUAJCGPU5CJO22S2F7C", "length": 6298, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "குடிபோதையில் விபத்து , விஜய் டிவி பெண் பிரபலத்தை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..!வைரலாகும் வீடியோ - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome சினிமா குடிபோதையில் விபத்து , விஜய் டிவி பெண் பிரபலத்தை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..\nகுடிபோதையில் விபத்து , விஜய் டிவி பெண் பிரபலத்தை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..\nவிஜய் தொலைக்காட்சியில் திறமைகளை வெளிகாட்ட பல சந்தர்ப்பங்களை வழங்கி மக்களிடையே முதன்மை தொலைக்காட்சியாக வலம் வருவது சிறப்புக்குரிய விடயமாகும்.\nஇதன்போது மக்களுக்கு பல வாய்ப்புக்களை உருவாக்கி களம் அமைத்து கொடுத்து சினிமா துறையிலும் ஜொலிப்பதற்கு விஜய் தொலைக்காட்சியின் உழைப்பு பாராட்டுவதற்குரியதாகும்.\nஅந்தவகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியினூடாக பிரபலமடைந்த இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் வன்னில் நடனமாடிய சுனிதா அசாம் மதுபானம் அருந்திய நிலையில் தனது காரை செலுத்தி விபத்துக்குள்ளாகிய சம்பவம் வைரலாக பரவி வருகின்றது.\nவிபத்திற்கு பின் போதையில் மக்களிடம் சண்டை போட்டதுடன் காரில் இருந்து இறங்காமல் வாக்குவாதம் நடத்தியிருக்கிறார். காரை செலுத்தி விபத்துக்குள்ளாக்கியத்தில்லாமல் பொது மக்களிடம் ஏன் ஏன் என போதையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதன்போது மக்களும் ”காரை ஓட்டிட்டு வந்தியா இல்ல உட்கார்ந்துட்டு வந்தியா” என மக்களும் கேள்வி எழுப்ப கீழே இறங்க கேட்டு மக்கள் சண்டைபோட்டுள்ளனர்.\nபின் வந்த காவல்துறை அதிகாரி அவரை உட்கார வைத்து போக சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.\nஅங்கு கூடிய மக்கள் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளதுடன், இந்த சம்பவமானது சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T02:08:43Z", "digest": "sha1:Q7NVUIRFX5PAWQXYBSHPXPANAT7O4KFT", "length": 5007, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்\nஅணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.\nசிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு 41 நிமிடங்கள் நடந்தது.\nஇருவரும் சந்தித்துபேசிய பின்னர் டிரம்ப் கூறுகையில்-\nவட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாகஇருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவின் ஆதரவு ஹிலாரி கிளின்டனுக்கு\nஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் - தாக்குதல்தாரி பலி\nமுறையாக அனுமதி பெறாமையால் 7 மில்லியன் டாலர் கை நழுவிப் போன சோகம்\nஇஸ்ரேலை நிறுவிய இறுதி அரசியல் தலைவர் மரணம்\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தோல்வி - சொல்கிறது அமெரிக்கா\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/10024212/Guwahati-Mob-lynches-2-youths-suspected-to-be-child.vpf", "date_download": "2018-06-20T01:47:55Z", "digest": "sha1:6O34YHCL6WDEY2YKPQ6EI3GQCWGQJYEU", "length": 10330, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Guwahati: Mob lynches 2 youths suspected to be 'child lifters' in Karbi Anglong || அசாமில் பயங்கரம்: 2 வாலிபர்கள் அடித்துக்கொலை, குழந்தை கடத்தல்காரர்கள் என கிராமவாசிகள் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅசாமில் பயங்கரம்: 2 வாலிபர்கள் அடித்துக்கொலை, குழந்தை கடத்தல்காரர்கள் என கிராமவாசிகள் வெறிச்செயல் + \"||\" + Guwahati: Mob lynches 2 youths suspected to be 'child lifters' in Karbi Anglong\nஅசாமில் பயங்கரம்: 2 வாலிபர்கள் அடித்துக்கொலை, குழந்தை கடத்தல்காரர்கள் என கிராமவாசிகள் வெறிச்செயல்\nஅசாமில் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து கிராமவாசிகள் 2 வாலிபர்களை அடித்துக்கொலை செய்துள்ளனர்.\nஅசாம் மாநிலம், கவுகாத்தியை சேர்ந்த வாலிபர்களான நிலோத்பால் தாஸ், அபிஜித் நாத் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அங்கு காங்திலாங்சோ பகுதியில் உள்ள அருவிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சென்று ஆனந்தமாக குளித்து விட்டு அவர்கள் ஒரு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர்.\nவழியில் பஞ்ஜூரி கிராமத்தில் இரவு 10 மணிக்கு ஒரு மிகப்பெரிய கும்பல், அவர்களை வழிமறித்தனர். குழந்தைகளை கடத்தி செல்கிறவர்கள் என தவறாக கருதி, அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்துக்கொன்றனர்.\n“நாங்கள் குழந்தை கடத்தல்காரர்கள் இல்லை, எங்களை விட்டு விடுங்கள்” என்று அவர்கள் தங்களை தாக்கிய கிராமவாசிகளிடம் கதறும் வீடியோ காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்து உள்ளது. அது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியதுடன், உள்ளூர் டி.வி.யிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எஞ்சியவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. முகேஷ் அகர்வால் தெரிவித்தார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\n2. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா\n3. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n4. மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்\n5. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/category/priyaa-choudhary/", "date_download": "2018-06-20T01:52:51Z", "digest": "sha1:ADF5EOCXLWXQGY7YF7NQIIUSDUZG6FVG", "length": 2613, "nlines": 63, "source_domain": "www.v4umedia.in", "title": "Priyaa Choudhary Archives - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபா���ளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117713-topic", "date_download": "2018-06-20T01:44:08Z", "digest": "sha1:VL7PJQCJFAOSV6DRWH3OGWFTOPJKPLEK", "length": 20667, "nlines": 242, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nவளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு\nபுதுடில்லி: வளர்ந்து வரும் நாடுகளுக்குசாதகமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக உலக வங்கி ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:\nதற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வருகிறது. வரும் ஆண்டிலும் இதே நிலைநீடிக்க கூடும். கச்சா .எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் இடையேயான வருமான பகிர்வு மாறி விட்டது.உற்பத்தி அதிகரித்த போதிலும் தேவை குறைந்து காணப்படுவதால் கச்சா எண்.ணெய் விலை சரிந்து காணப்படுகிறது.\nஉலகின் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்ட போதிலும் இதன் விலை சரிந்து காணப்படுகிறது. மேலும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளான .ஓபக்க நாடுகளின் கூட்டமைப்பு கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களும் இந்த விலை குறைவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து அமெரி்க்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது கச்சா எண்ணெய் விலை சரிவில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், இந்த விலை சரிவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமாக அமையக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்த விலை குறைவினால் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரிப்பதோடு பணவீக்கம், நிதி நெருக்கடி போன்றவை குறையும் என உலக வங்கி பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு\n.................இங்கு 'கத்தார் ஏர்லைன்ஸ்' தங்களின் விமான கட்டணத்தையே குறைத்து விட்டார்கள்................ஆனால் நம் நாட்டில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு\nதினமலரில் படித்து , ரசித்த பின்னுட்டங்கள் :\n1. நமது நாட்டில் சதவிகித வரிகள்.. அதனால் உற்பத்தி விலை குறைந்தாலும் விற்பனை விலையை ரெம்பவும் குறைக்க மாட்டார்கள்.. குறைத்தால் வரிகளும் குறையும், அரசாங்க வருமானமும் குறையும்.. இது நமது நாட்டின் நல்லவர்கள் வைத்த சட்டம்..\nSreedhar M - ஈரோடு,இந்தியா\n2. ஆனாஇங்க மக்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்கலியே..பெட்ரோல் டீசல் விலைகணிசமாக இறங்கலே..கொள்ளை அடிக்கிறாங்க.இப்போ 2,00,000 கோடிய தாண்டியிருக்கும் அரசுக்கு லாபம்..ஆனா மக்களுக்கு \"நமாமி நாமம்\" ச்கீமுதான்.டீசல் வெலைய குறைங்கப்பா..அத்யாவசிய பொருள் விலை தன்னால குறையும்..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு\nஅமெரிக்க டாலர் மதிப்பு ஏறுகிறதே \nஅதை என்ன செய்வது ...\nRe: வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுற��கள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2008/", "date_download": "2018-06-20T01:26:11Z", "digest": "sha1:SCXZTYZ2KMAFD4BBFEB2MXLXZIQ55B2I", "length": 210493, "nlines": 1112, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: 2008", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nபேருந்து சீட்டில் எங்கே தமிழ்..\nதமிழக அரசில் அனைத்தும் தமிழ் மொழியால் கையாளப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. அதற்கு உதாரணமாக, நீதிமன்றங்களில் வாதாடுதல், ஆவணங்கள், தீர்ப்புகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அரசாணையும் வெளியிட்டது.\nஅதனால் தமிழர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் முன்னர் அச்சடிக்கப்பட்ட பேருந்து சீட்டு தூய தமிழில் வழங்கப்பட்டது.\nஅண்மையில் பேருந்து சீட்டை வழங்குவதற்கு கையடக்க இயந்திரங்களில் பேருந்து சீட்டு அச்சடித்து வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. ''தமிழ்... செந்தமிழ்... செம்மொழித் தமிழ்...'' என்று கூவிய தமிழக அரசு, நவீன பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...\nஇக்குறை தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்து பேருந்துகளிலும், அவர்கள் வழங்குகின்ற பேருந்து சீட்டுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.\nசேலம் - சென்னை மார்க்கம் வழியாக செல்லும் அரசு விரைவுப் பேருந்தில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு\n, பெங்களூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட்டது... (எவ்வளவு பணம் சுருட்டப்பட்டதோ..) அதனால்தான் ஆங்கிலத்தில் உள்ளது என பதில் வருகிறது.\nஇதே பெங்களூர் இருக்கும் கர்நாடகாவில் ஓடும் பேருந்துகளில் வழங்கப்படும் கையடக்க இயந்திரத்தால் வழங்கப்படும் பயணச்சீட்டில் அவர்களது தாய்மொழியான கன்னடம் இருக்கிறது...\nஇதைப்பார்க்கும்போது யாருக்கு இருக்கிறது மொழிப்பற்று... தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முதற்கொண்டு, தமிழகம் முழுதும் பயணிக்கும் அதிவிரைவு பேருந்துகள் வரை ஆங்கிலத்தில், பேருந்து சீட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தின் பிற நகரங்களில், தனியாரால் நடத்தப்படும் பேருந்துகளில் இதே நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வழங்கும் பயணச்சீட்டில் தாய்த்தமிழில் அச்சிடப்பட்டு தரப்படுகிறது...\nகடலூர் - பண்ருட்டி மார்க்கம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் தமிழில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு\nஇவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்று அவர்களடம் வினவினால்.. கோயமுத்தூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. குறைந்த செலவில் இதற்கான மென்பொருளை தமிழில் வழங்குகிறார்கள் என்றனர்.\nதமிழகத்தில் பயணம் செய்தால் தமிழில் பயணச்சீட்டில்லை... தலைகுனிவு. தமிழ் பட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 70% பேர்... ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை... தமிழுக்கு மரியாதை செய்ய வேண்டாம், உரிய மதிப்பை கொடுத்தால் போதும்... அதன் கீழ் ஆங்கிலம் வரட்டும்...\nநீதிமன்றத்தில் தமிழ்... மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் பயணச்சீட்டு... ஆகா... தமிழக அரசின் தமிழ்ப்பற்றை நினைத்தால் குமரியில் குன்றென நிற்கும் திருவள்ளுவருக்கே தலைசுற்றும்... அட போங்கய்யா... நீங்களும் ... உங்கள் தமிழ்ப்பற்றும்..\nLabels: சமூகம், நாட்டு நடப்பு\nநன்னாளிது பொன்னாளிது என்னவனைக் கண்டநாளிது\nகண்ணாளனைக் கண்டு களிப்புற்று, கலந்திட்ட நாளிது\nசீறி வரும் காளை போல என்னவனின் நடை கண்டு\nசிலிர்த்துப் போனேன்... அவன் கண்ணில் காந்தமுண்டு\nம் என்றதும் அவனருகில் சென்றேன்... அவன் தோளில்\nசாய்ந்தேன்... அவனிதழில் என்னிதழ் தேன்.. தேன்.. தேன்..\nமோகனப் புன்னகையாளைக் கண்டேனடா... கசிந்'தேனடா'\nஆகயத் தாமரை முகம்... சந்தன முல்லையவள் முகம்\nகன்னியவள் கரம் பிடித்து காளை நான் நடக்கையிலே\nகாதல் பிறக்க, காமம் வெடிக்க... - அழைத்தாள் அவளன்னை..\nனயன விழியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள... பாவையவள்\nபயந்நு நடுங்கும் மானானாள்... அவள் கொவ்வையிதழில்\nன்றும் நினைக்கும்படி முத்தமிட்டு, அவள் நெற்றியிலே\nபொட்டிட்டு அனுப்பி வைத்தேன்... போனாளென் தே'வதை..\n(முதற்ப��� பாடல் காதலி, தனது காதலனை சந்தித்தது பற்றி கூறுகிறாள், இரண்டாவது பாடலில் காதலன், தன் காதலியை சந்தித்தது பற்றி கூறுகிறான்...)\nஓரின செக்ஸிற்கு சட்ட அனுமதி.. - அன்புமணி கோரிக்கை: அமைச்சகம் நிராகரிப்பு\nஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கையை சட்ட அமைச்சகம் மறுத்துள்ளது.\nஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது.\nஇயற்கைக்கு மாறாக எந்த வகையில் உறவு கொண்டாலும் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன்படி அதிகபட்சம் ஆயுள்தண்டனை வழங்கலாம்.\nஇந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த 'நாஸ் அறக்கட்டளை' உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தனது மனுவில் கூறியிருந்தது. இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. செப்டம்பர் 18ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.\nஇதற்கிடையில் எய்ட்ஸ் நோய் பரவுவதில் ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸ் தொழிலாளிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இதில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தண்டனைக்கு பயந்து தங்களைப் பற்றிய உண்மையை வெளியில் சொல்ல தயங்குவதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.\nதண்டனை இல்லாத பட்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பது சுலபம் என இந்த அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கையாளர்களை தண்டிக்கும் சட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சட்ட அமைச்கத்திடம் கோரிக்கை வைத்தார்.\nஇந்த கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒரினச் சேர்க்கை மட்டும் அல்லாது சிறுவர்களை பா��ியல் கொடுமைக்கு உட்படுத்துபவர்களையும் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் தண்டிக்கலாம். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. மத்திய அமைச்சரவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் போது சட்ட அமைச்சர் பரத்வாஜ் இந்த கருத்துக்களை வலியுறுத்துவார்'' என்றார்.\nநாட்டில் ஆயிரம் சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கு... இங்குள்ள கொசுக்கள் இந்தியாவையே உறிஞ்சி குடிக்குது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடும், லஞ்சம் பெருத்துப் போயுள்ள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... தனியார் மருத்துவமனைகளின் அடாவடித் தனங்கள்... என உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவைகள் மலை போல் இருக்க... மானங்கெட்ட, கீழ்த்தரமான உறவிற்கு அரசிடம் அனுமதி கேட்பது என்ன நியாயம்.\n என்று விட்டு ஆங்கில வழக்கத்தை இங்கும் புகுத்த முயற்சிப்பது எவ்வகையில் நியாயம் அமைச்சரே... அவன்/அவள் செய்த தப்பிற்கு அவன் அனுபவிக்கட்டும். தவறு செய்பவர்களை மன்னிக்கலாம்... மனிதாபிமான உதவிகளை செய்யலாம். தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு... இது தகாது... தகாத உறவு அமைச்சரே... நல்ல விடயங்களில் தலையிட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள் அமைச்சரே...\nஅசிங்கத்திற்கு துணை போய்... உங்களை அசிங்கப் படுத்திக் கொள்ள வேண்டாம்...\nLabels: சமூகம், நாட்டு நடப்பு\nசீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.\nநாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும் பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...\nசரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..\nஇதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.\nஇதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்��ச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.\nஇதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.\nஇதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் 'சி' , 'பி' உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.\nவெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.\nஇது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.\nஇது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.\nஇதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்\nஇது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.\nஇதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.\nவாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.\nஇது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ���ற்றும். இதனால் தாது விளையும்.\nதேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.\nஇது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.\nஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய்என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.\nஇந்தியாவிற்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம்\nபதக்கம் வென்ற மகிழ்ச்சியில் சுஷில் குமார்\nஇன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற 66 கிலோ ஃபிரீஸ்டைல் மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nகஜகஸ்தான் வீரர் லியோனிட் ஸ்பிரிட்னோவை 2-1, 0-1, 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு இந்தியாவே பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறது. அதனோடு என்னுடையதும், உங்களுடையதும் சேரட்டும்...\nஎன்றன் தாய் - மரபுக் கவிதை முயற்சி\nஅன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..\nதுன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..\nஉன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளும்நீயே..\nகருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்\nஅரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்\nபெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'\nவெளியுலகை நான் காணபுவி வருகையில்\nவளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'\nஉளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'\nதளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..\nபத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'\nநித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'\nகத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்\nமழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்\nஅழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'\nகுழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'\nவாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..\nபள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'\nதுள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'\nகள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'\nகல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று\nகல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'\nதொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'\nமேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்\nகற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..\nபொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..\nகாதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்\nசேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'\nஅதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்\nபட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு\nதிட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது\nஎட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு\nபொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி\nஉன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..\nஎன்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை\n{இது எனது நூறாவது பதிவு ஆகும். ஆகவே.. எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபுக் கவிதை(யாக எழுத முயற்சித்துள்ளேன்... தமிழாய்ந்த அறிஞர்கள்.. இதில் பிழையிருப்பின், தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்...) முயற்சி சமர்ப்பணம்.}\nLabels: என் குடும்பம், கவிதைகள்\nதமிழில் மின் நூல் தயாரிக்கலாம் வாருங்கள்..\nஇணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.\nகாரணம்: மின் நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது. பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.\nதமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி\nசாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான பி.டி.எப் உருவாக்கி ( PDF Creator ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.\n1) முதலில் MS Word ல் தட்டச்சு செய்யவேண்டியதை செய்து விடுங்கள்.\n2) பிறகு MS Word-ன் File Menu சென்று Print என்பதைச் சொடுக்கவும்.\n3) இப்போது ஒரு குறுந்திரை உருவாகியிருக்கும். அதில் Name என்பதில் Primo PDF என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அதில் எத்தனை நகல் வேண்டும் என்பதையும் கொடுக்கலாம். (இவ்வாறு தயாரிக்கப்படும் மின்நூல் எங்கு சென்று சேமிக்கப் பட வேண்டும் என்பதனை தனியாக பிரிமோ பிடிஎஃப் செயலியை திறந்து மாற்றிக் கொள்ளலாம்.)\nபொதுவாக மின்நூல் என்பது தானியங்கி கோப்பாக (PDF: Portable Document Format ) மாற்றப் பட்டு பயன்படுத்த்ப் படுகிறது. இவ்வாறு மாற்றப் பட்ட மின்நூலைப் படிக்க பயனர்களின் கணிணியில் (PDF Reader ) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு அடோப் மின்னூல் ( Adobe Reader) படிப்பான் உதவுகிறது.\nபிரிமோ பிடிஎஃப் ( மின்நூல் உருவாக்கி) அடோப் ரீடர் ( மின்நூல் படிப்பான்)மேலும் இது தவிர அடோப் நிறுவனமே தனியாக அக்ரோபாட் என்ற செயலியை மின்நூல் தயாரிக்க வெளியிடுகிறது. ஆனால் இதை பணம் கொடுத்து வாங்க வேண்டும்.\nஆங்கிலம் வழியாக தமிழில் எழுதுங்கள்...\nவணக்கம் நண்பர்களே... தமிழில் எழுத ஆவலிருந்தும் தமிழ் தட்டச்சு தெரியவில்லையா தமிழில் வலைப்பதிவு இட வேண்டுமா தமிழில் வலைப்பதிவு இட வேண்டுமா தமிழிலில் மின்னஞ்சல் இடவேண்டுமா கவலையை விடுங்கள். தமிழ் எழுதி இருக்கிறது.\nஇனி நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பதிவிடப் போகிறீர்கள்... அதற்கான புதிய மென்பொருள் இதோ... அதன் பெயர் தமிழ் எழுதி\nஇதற்கு தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். மேலும் அதற்கான உதவியை தமிழ் எழுதியின் இறுதிப் பக்கத்தில் எளிதாகப் பெறலாம். ஜாவா கணினிமொழி மூலமாக இந்த தமிழ் எழுதி தயாரிக்கப் பட்டுள்ளது.\nஇந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். (இம்முறைக்கு 'பொனடிக்' முறை என்று பெயர்)\nஉதாரணமாக ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அன்பு' என்று மாற்றித்தரும். பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் தெரிந்தவர்கள் 'தமிழ்-ஆங்கிலம்' முறையையும் 'தமிழ் தட்டச்சு' முறையையும் தெரிவு செய்து பயன்படுத்தவும்.\nஇடையில் ஆங்கில எழுத்துக்களை வரவழைக்க F12 -ஐ அழுத்தவும். மீண்டும் F12 - ஐ அழுத்தும் போது பழைய முறையப் பெறலாம்.\nஇனியென்ன ஆங்கிலம் வழியாக தமிழில் எழுத வேண்டியதுதானே...\n(நன்றி: நண்பர் விவேக், மற்றும் தமிழ் எழுதி வலைத்தளம் )\nவீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு\nபேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு\nஆசுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு\nகாசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..\nநிதமுமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து\nபாதமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை\nசேதமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட\nபேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..\nவிந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்\nஇந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த\nகுந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க\nமந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..\nநாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் - தியாக\nசோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ\nகாதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்\nசதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..\nபீரங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம\nசூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை\nபரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்\nவீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..\nவீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க\nசதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ\nகொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்\nபீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..\nமனமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர\nதினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே...\nவனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற\nவானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..\nசும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே\nஅம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து\nசிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு\nநம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..\nபொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்\nஒன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்\nபன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..\nஊறு விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்\nவேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க\nஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த\nஅறுபத்தியிரண்டாவது சுதந்திர தினத்திலேனும் வீறு கொண்டெழுவோம் வாரீர்\n-மோகனன். ஆகஸ்டு 15, 2008\n(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)\nதங்கம் வென்ற சிங்கத்திற்கு வாழ்த்துக் கவிதை..\nஒலிம்பிக் என்ற உலக மேடையில்\nசீனத்தில் முத்திரை பதித்த சிங்கமே..\nஉன் திறமைக்கு வாழ்த்து சொல்கிறாள்..\nநீன் புகழ் வாழி... நீ நீடுழி வாழி...\nஒலிம்பிக் குறித��த எனது முந்தைய பதிவுகள்...\n*தெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......\n*இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..\n*பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா\nகல்லூரியில் படிக்கும் போதே ரூ. 4000-த்தில் கோ ஆப்டெக்ஸில் பகுதி நேர வேலை..\nதமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ‘பகுதி நேர வேலை’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே மாதம் ரூ. 4ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தனி அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் நிர்மலா கூறியதாவது:\nதமிழகம் முழுவதும் 137 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 200 விற்பனையகங்கள் உள்ளன. புதுப்புது டிசைன்களை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது கோ- ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் கல்லூரி மாணவர்களுக்கு ‘பகுதி நேர வேலை’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் படித்துக்கொண்டே பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி நல்ல அனுபவமும் பெறமுடியும்.\n‘பகுதி நேர வேலை’க்கு எவ்வளவு மாணவர்கள் வேண்டுமானாலும் வரலாம். மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இவர்களுக்கு பணி நேரம். இதன் மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் வரை இவர்கள் சம்பாதிக்க முடியும். பணி செய்ய மாணவர்கள் விரும்பினால் அந்தந்த பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மேலாளரை (Manager) அணுகலாம்.\nகோ-ஆப்டெக்ஸ் கண்காட்சிகள் (Exhibition), விற்கனையகத்தின் உள் அலங்காரம் (Showroom decoration), விற்கனை பிரிவு ஆகியவற்றுக்கு மாணவர்களை பயன்படுத்தி கொள்வோம்.\nஆயத்த ஆடைகள் (Ready mates) மற்றும் துணி வகைகளில் கண்கவரும் வகையில் புதிய வடிவமைப்புகளை (Disign)ன் செய்யும் மாணவர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறோம்.\nமாணவ, மாணவியர் வடிவமைத்த சுடிதார் மற்றும் துணி வகைகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வடிவமைக்கிற்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்கப்படும்.\nமாணவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார் நிர்மலா.\nஎவ்வளவு அருமையான வாய்ப்பு... படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே.. உங்களுக்கேற்ற வாய்ப்பு இது... பயன்படுத்திக் கொள்ளுங��கள்... இதே போல ஒவ்வொரு அரசு, அரசு சார்ந்த , தனியார் நிறுவனங்களும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுத்தால்... நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்... திறமையானவர்களை படிக்கும் காலத்திலேயே கண்டறியலாம்... அவர்களாலும் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும்... கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும், இந்த அருமையான வாய்ப்பு பற்றி சிந்தித்து செயலாற்றிய, செயலாற்றப்ப போகிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள்..\nLabels: சமூகம், நாட்டு நடப்பு\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..\nதமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).\nதன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.\n1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.\nஅச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...\nநம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.\nஎம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்\n1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.\n1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.\n(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)\nLabels: எம்.ஜி.ஆர், சமூகம், சினிமா, நம்பமுடியாத செய்திகள்\nகூன் விழுந்த முதுகு சுமை..\nஇதுதான் உலக உருண்டை தத்துவமோ..\nஅன்று அயோத்தி... இன்று அமர்நாத்...\nமீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..\nகன்னடர்களுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nநலம், நலமே விழைய ஆவல்... என்றுதான் என்றுமே தமிழன் நலம் விசாரிப்பான். தம்மை நாடி வந்தோரை ஏற்றம் பெற வைப்பான். இதன் வழியாகவே ''வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்'' என்று சிறப்புப் பெயரும் எந்தன் தமிழகத்திற்கு கிடைத்தது.\nஏன்யா... உங்களுக்கு வேற வேலையே இல்லையா... எப்ப பாரு தமிழனை நோண்டறதையே ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க... உங்க மொழி செம்மொழியாவதை நாங்க எங்கய்யா தடுத்தோம். அது உம்ம மொழி.. உன் விருப்பம்... என்னவேணா செஞ்சிக்கோ... யாரு கேட்டா..\nமத்திய அரசுக்கு ஆதரவு கொடு... நிர்பந்தி... என்ன எழவோ செய்... எதுக்குய்யா தமிழனை இழுக்குறீங்க... ஏமாந்தவன் தமிழன்கறதாலயா..\nஏன்யா... எதுக்கெடுத்தாலும், உங்கபகுதியில இருக்குற தமிழர்களை அடிக்கறீங்க... வாகனங்களை கொளுத்தறீங்க... ஏன் உங்க மக்களை அடிக்க வேண்டியதுதானே... நீங்க எல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள்தானே.. மாக்களில்லையே..\nவீரப்பன் விவகாரத்துல ஒண்ணு சேருவீங்க.. தண்ணின்னு வந்துட்டா வெட்டு குத்துங்கிறீங்க... அந்த எழவையும்தான் எங்க மானமிகு.. அரசியல்வாதிகள் கிடப்பில போட்டுட்டாங்க... அப்புறம் என்னதான்யா உங்களுக்கு வேணும்.\nசென்னைங்கிறது, இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று. உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்.. அது அவரது விருப்பம்... இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க தம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது... அப்படி, இங்குள்ள உச்சநீதி மன்றத்தில் உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்... சட்டப்படி அதை சந்திக்க திரணியற்ற, முதுகெலும்பில்லாத பிரணிகளாகவா ஆகி விட்டீர்கள்.. ஏன் இந்த பயம்.. அப்ப 'செம்மொழி... செம்மொழி'ன்னு சொல்றது மக்களுக்கு வித்தை காட்டவா..\nஏன்யா... வாங்கு வங்கியையும், மக்களையையும் குறி வைத்து நீங்கள் பண்ணும் அலம்பல்களுக்கு... தமிழன்தான் பலிகிடாவா...\nஎதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்தியுங்கள்.. உங்கள் சார்பில் சரியான ஆதாரங்களைக் காட்டினால் நீதிமன்றம் சரியான நீதி வழங்கப்போகிறது... அதைவிடுத்து தமிழனை தாக்குவது, தமிழர்களின் வாகனங்களை உடைப்பது என்று வன்முறையில் இறங்காதீர்கள்...\nஅப்படிச் செய்தால் தீவிரவாதிகளுக்கும், கொடூரவாதிகளுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்... நீங்கள் செய்யும் அதே அயோக்கிய தனத்தை தமிழகத்திலுள்ள கன்னடர்களிடம் காட்டுவதற்கு கண நேரம் ஆகாது... ஆனால் நாங்கள் கண்ணியவாதிகள்... காத்துத்தான் பழக்கமே தவிர... அழித்தல்ல...\nஇனியேனும் உங்களது பேடித்தனமான வீரத்தை அங்குள்ள தமிழர்களிடம் காட்டாதீர்கள்... சாது மிரண்டால் காடு கொள்ளாது...\nஉங்களிடம் நட்பை எதிர்பார்க்கும் ஒரு தமிழன்.\n(செம்மொழி... செம்மொழி என்று கூவுகிறார்களே.. அதன் வரையறை, வரைமுறை என்னென்று தெரியுமா.. அதன் வரையறை, வரைமுறை என்னென்று தெரியுமா.. இதனை அறிய இதன் கீழ் உள்ள கட்டுரையை .. . அல்லது செம்மொழி மீது சொடுக்குங்கள்.. இதனை அறிய இதன் கீழ் உள்ள கட்டுரையை .. . அல்லது செம்மொழி மீது சொடுக்குங்கள்..\nசெம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்\nதமிழ் மொழியின் செவ்வியல் (செம்மொழி) தகுதியை மத்திய அரசு அங்கீகரித்து 12-10-2004-இல் ஆணை பிறப்பித்த நாள் முதல் செவ்வியல் மொழியின் தகுதிகள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக அதன் பழமை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அண��மையில் தமிழகத்தின் சட்டமன்றத்தில்கூட இப்பிரச்னை இடம்பெற்றது. எனவே, இத்தலைப்புத் தொடர்பாகச் சில அடிப்படைக் கருத்துகளை முன் வைப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உருவாக்கிய முப்பது அம்சத் திட்டத்தில், தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையின் அங்கீகாரமும் ஒன்று, அதில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரச்னை பற்றி ஆய்ந்து அறிக்கை தர மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. சாகித்ய அகாதெமியின் தலைவரின் தலைமையில் அக்குழு 2-9-2004 அன்று கூடியது.\nமத்திய அரசின் வல்லுநர் குழு முதலில் சந்தித்த கேள்வி, செவ்வியல் மொழிக்கான தகுதிகள் யாவை என்பதுதான். அக்குழு தனது விவாதத்தில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.\n1. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவும் இல்லை.\n2. செவ்வியல் மொழிக்கான தகுதிகள் எவை என்பதும் எங்கும் வரையறுக்கப்படவில்லை.\nஎனவே முதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nஇந்தச் சமயத்தில் தமிழகத்தில் பலர் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இருப்பதாகவும், அதில் 2000 ஆண்டு பழமை தேவை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உச்ச நிலை அங்கமான ஆட்சிக் குழுவின், தற்போதைய செயலராக இருப்பவரும் மோரிஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமனுக்கு, விளக்கம் வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் பின்வருமாறு.\n1. UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவுமில்லை.\n2. UNESCO நிறுவனம் செவ்வியல் மொழிக்கான தகுதிகள் என எதையும் நிர்ணயம் செய்யவில்லை.\n3. அவர் அறிந்த அளவில் இந்தப் பிரச்னை UNESCO நிறுவனத்தின் அதிகாரத்திற்கும், கடமை வரம்புகளுக்கும் புறம்பானது. எனவே இந்தப் பிரச்னை தொடர்பாக UNESCO நிறுவனத்தை மேற்கோள் காட்டுவது முழுவதும் தவறான செயலாகும். திசைதிருப்பும் செயலுமாகும். மீண்டும் வல்லுநர் குழுவுக்கு வருவோம்.\nவல்லுநர் குழுவினர் செவ்வியல் மொழியின் தகுதிகள் எவை என்பது இத���வரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்படாததால், கிரேக்கம், லத்தீன், வடமொழி போன்ற மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என அங்கீகரிப்பதில், உலக அளவில் அறிஞர் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு, கீழே காணப்படும் தகுதிகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம் என்று கூறி பின்வரும் தகுதிகளை அக்குழு பதிவு செய்திருக்கிறது.\n1. மிகப் பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையான நூல்கள் / பதிவு பெற்ற வரலாறு.\n2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கியம் / நூல்கள்.\n3. அம்மொழிக்கே உரியதாகவும், மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான, இலக்கியப் பாரம்பரியம்.\n4. செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஆதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.\nஇந்த நான்கு விதிகளும் செவ்வியல் மொழி எனும் தகுதிக்கான பொது விதிகள். எந்த மொழிக்காகவும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த விதிகளைத் தமிழ் நிறைவு செய்கிறதா என்பதைப் பொருத்துத்தான், தமிழின் தகுதி பற்றிய பரிந்துரை அமைய முடியும். தமிழ் இவற்றை நிறைவு செய்கிறது என முடிவு செய்த குழு கீழ்க்காணும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.\n“மத்திய அரசு செவ்வியல் மொழிகள் பற்றி ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையில் ஒரு மொழி செவ்வியல் தகுதி பெற, இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக இந்திய மொழிகளில் இந்தத் தகுதிகளை நிறைவு செய்யும் மொழிகளான வடமொழியும், தமிழும் செவ்வியல் மொழிகள் என அறிவிக்கப்பட வேண்டும்.” எனவே, குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பொதுவாகச் செவ்வியல் மொழிகளுக்கான தகுதிகளேயன்றிக் குறிப்பிட்டு எந்த ஒரு மொழிக்காகவும் கூறப்பட்ட தகுதிகள் அல்ல.\nசெவ்வியல் மொழி என்பதற்கு அடிப்படை அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் தாம். அந்த இலக்கியங்கள் பழமையும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கி��ங்களை ஒத்த லட்சியம், கண்ணியம், பொதுமை, பகுத்தறிவு, ஒழுங்கு போன்ற பண்புகளும் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் பழமை என்று வரும்பொழுது அதற்கான ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே பழமையான இலக்கியம் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.\nபழமையான மொழி என்பதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உலகின் பழமையான மொழிகள் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of World’s Ancient Languages) என்ற நூல் பழமையான மொழி என்பதற்கான அடிப்படைகள் பற்றி அறிஞர் கருத்துகளை ஆய்ந்து, கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகளைப் பழமையான மொழிகளாகக் கருதலாம் என்று வரையறுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் 45 மொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.\nஇந்தியாவைப் பொருத்தவரை வடமொழி, தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு மொழியின் பழமை மட்டும் போதாது. செவ்வியல் இலக்கியம் என்று கூறும் தகுதியுள்ள, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய இலக்கியமும் வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது பழமையான இந்திய மொழிகள் நான்கில் வடமொழியும், தமிழும் மட்டும் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன.\nமேலே கூறிய விளக்கத்திலிருந்து 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமை என்பது பொதுவாகச் செவ்வியல் தன்மை எனும் தகுதிக்கு வகுக்கப்பட்ட தகுதியே தவிர, தமிழின் பழமை பற்றிய பிரச்னை அங்கு எழுவதில்லை.\nசெவ்வியல் தன்மைக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதியை விட, மிக அதிகமான பழமை உடையது தமிழ் என்பது தான் நிலை. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், 90 மதிப்பெண்கள் பெற்றுத் தேறும் மாணவன் போன்ற நிலையில் வடமொழியும் தமிழும் இருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் நியாயம் இருக்கிறது.\nதமிழின் பழமையைக் குறைத்துவிட்டதாக எழுதுவதும், பேசுவதும், பிரச்னையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததும், தவறான கருத்துகளைப் பரப்புவோரின் எழுத்தையும், பேச்சையும் நம்புவதும் அல்லது தமிழுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வ���லாற்றுப் பெருமை மிக்க தகுதியைக் குறைத்து மதிப்பிட வேண்டுமென்ற குறுகிய மன நிலையும்தான் காரணமாக இருக்க முடியும்.\nவல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசின் அமைச்சர்கள் கூட்டத்தின் (Cabinet Meeting்) ஒப்புதலுக்கு வைத்த பண்பாட்டு அமைச்சகம், 1500 - 2000 என்றிருந்த பரிந்துரையை 1000-க்கு மேலான பழமை என நாணயக் குறைவான முறையில், சில காரணங்களைக் கூறி மாற்றி இருந்தது. இந்த மாற்றத்தின் உள் நோக்கத்தை ஆழமாக ஆராயாது முதலில் மத்திய அரசின் அமைச்சர் குழு (Cabinet ) ஏற்றுக் கொண்டுவிட்டது.\nஇந்தக் காலநிர்ணயத்தைத் தமிழக முதல்வரும், மொழிகளின் செவ்வியல் தன்மையை நிர்ணயிப்பதற்காக மத்திய அரசு அமைத்திருந்த வல்லுநர் குழுவும் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக என்பது திருத்தப்பட்டு, மீண்டும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 1500 முதல் 2000 என மாற்றப்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, செவ்வியல் மொழிகளுக்கு, உலக அளவில் பொது விதிகளாக உருவாக்கியதில் இலக்கியங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்சப் பழமை, எந்த மொழியின் பழமையையும் குறைப்பதில்லை. பழமைக்கு கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகள் என வரையறுத்திருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் உள்ள 45 மொழிகளில் பல கி.மு. 2500-க்கு முற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.\n(நன்றி: வா.செ. குழந்தைசாமி, தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்)\nதெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......\nஒலிம்பிக் போட்டியைக் குறிக்கும் சின்னமாக ஒன்றுடன் ஒன்று இணைந்த 'ஐந்து வண்ண வளையங்கள்' உள்ளன. நீலம், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்துவகையான வண்ணங்களில் அமைந்துள்ளன. இந்த வளையங்கள் ஒவ்வொன்றும் உலகிலுள்ள ஒவ்வொரு கண்டத்தைக் குறிக்கும். ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றைக் குறிக்கின்றன. அண்டார்டிகாவில் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதால் அதை சேர்க்கவில்லை. இரு அமெரிக்க கண்டங்களை ஒன்றாக்கி விட்டனர். இந்த ஐம்பெருங் கண்டங்களையும், அவற்றை சேர்ந்த வீரர், வீரங்கனைகள் ஒன்று கூடுவதையும் குறிக்கின்றன.\nவெள்ளை நிறக் கொடியில் ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளையும் (கொடியின் வெள்ளை நிறம்) சேர்த்��ு இக்கொடியில் ஆறு வண்ணங்கள் உள்ளன. உலகிலுள்ள நாடுகளின் கொடிகளில் இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒரு வண்ணம் இடம் பெற்றிருக்கும். ஒரே உலகம் என்ற கோட்பாட்டை இக்கொடி மறைமுகமாக வலியுறுத்தும். இக்கொடியினை 1914-ல் நவீன கால ஒலிம்பிக் போட்டியினை தோற்றுவித்த பியரி டி கூபர்டின் வடிவமைத்தார்.\nஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான விடயம் 'வெற்றி பெறுவது முக்கியமல்ல... சிறப்பாக போராடினோம்' என்பதுதான். வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய ஒன்றாகும்.\nலத்தீன் மொழியில் 'சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ்' என்ற சொற்களே ஒலிம்பிக் போட்டியின் தாரக மந்திரமாக அமைந்தன. இதற்கு 'வேகமாய், உயர்வாய், வலுவாய்' என்று பொருளாகும். இதனை மையமாக வைத்தே ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.\nஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய கீதம் இருப்பது போல், ஒலிம்பிக்கிற்கு என்று தனி கீதம் இருக்கிறது. இதனை ஸ்போரிஸ் சமரா என்பவர் இயற்றினார். 1896-ல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. பிறகு 1954-ல் சர்வதேச ஒலிம்பிக் குழு இப்பாடலை தற்காலத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்க முன் வந்து, சர்வதேச அளவில் இதற்கு போட்டி வைத்தது. இதில் மைக்கேல் ஸ்பைசக் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் இவரது பாடலும் நிலைக்கவில்லை. 1958-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஸ்போரிஸ் சமரா இயற்றிய பாடல் இசைக்கப்பட்டது. இது மக்களிடையே ஆதரவைப் பெறவும், இதுவே இன்று வரை ஒலிம்பிக் கீதமாக இருந்து வருகிறது.\n(எனக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லை. அதனால் உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறேன். ஆங்கிலமறிந்தவர்கள் கேட்டு இதனை சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்து தர முயற்சிக்கிறேன்)\nஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் பொதுவான ஒலிம்பிக் உறுதிமொழி இருக்கிறது. ''ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதிமுறைகளுக்கு கட்டுப்படுட்டு, விளையாட்டின் உண்மையான நெறிமுறையுடன், விளையாட்டின் புகழுக்காகவும், அணிகளின் கௌரவத்திற்காகவும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன் என எல்லா போட்டியாளர்களின் சார்பாகவும் நான் உறுதி அளிக்கிறேன்''.\nபுராதன ஒலிம்பிக் போட்டியின்போது, ஒலிம்பியா நகரில் சூரியக் கதிர்களை லென்ஸ் வழியாக குவித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைப்பார்கள். நவீன ஒலிம்பிக்கில் 1936-ம் ஆண்டு அறிமுகமான இந்த நடைமுறை இன்றுவரை ஒலிம்பிக் பாரம்பரியமாகத் தொடர்கிறது. துவக்க விழாவின் போது ஏற்றி வைக்கப்படும் இந்த ஒலிம்பிக் ஜோதியிலிருந்து ஒலிம்பிக் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தீபத்தில் ஏற்றப்படும். போட்டிகள் முடியும் வரை இத்தீபம் எரிந்து கொண்டிருக்கும்.\nஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் போது இந்த ஒலிம்பிக் ஜோதி, அடுத்து எந்த நாட்டில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதோ, அந்நகர மேயரிடம் இந்த ஒலிம்பிக் ஜோதியும், ஒலிம்பிக் கொடியும் ஒப்படைக்கப்படும்.\nஒலிம்பிக் சின்னம்: 'டான்சிங் பெய்ஜிங்'\nஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் போட்டியை நடத்தும் நாடு அதற்கென பிரத்யோகமான ஒலிம்பிக் சின்னத்தை வடிவமைக்கும். 29-வது ஒலிம்பிக் போட்டிக்கு டான்சிங் பெய்ஜிங் என்ற சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற பின்னணியில், ஒரு மனிதன் மகிழ்ச்சியில் ஆடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 'பெய்ஜிங் -2008' என்று எழுதப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒலிம்பிக்கின் ஐந்துநிற வளையங்களும் இடம்பெற்றுள்ளன. (சிவப்பு நிற பின்னணிசீனாவின் கம்யூனிசத்தை குறிக்கிறதோ என்னவோ...\nஅதிர்ஷ்டம் தரும் பிரத்யோக சின்னங்கள்\nஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், போட்டியை நடத்தும் நாட்டின் சார்பில் பிரத்யோகமான அதிர்ஷ்டம் தரும் சின்னங்கள் (Mascots) வடிவமைக்கப்படும்.\nஇம்முறை பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சீன நாட்டின் பிரபல உயிரினங்களான (படத்தைப் பாருங்கள்) மீன் (பெய் பெய்), பாண்டா கரடி (ஜிங் ஜிங்), திபெத்திய மான் (யிங் யிங்), ரெட்டை வால் குருவி (நினி), மற்றும் ஒலிம்பிக் ஜோதி (ஹீவான் ஹூவான்-நடுவில் உள்ளது) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து சின்னங்களையும் 'புவா' என பெயரிட்டு அழைக்கின்றனர்.\nஒரு ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் ஆரம்பித்து, அடுத்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் முடியும் தொடர்ச்சியான 4 ஆண்டு காலத்தை 'ஒலிம்பியாட்' என அழைக்கின்றனர். ஏதென்ஸ் நகரில் 1896-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தொடர்ச்சியாக ஒலிம்பியாட் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதன்படி பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பியாட் துவங்குகிறது.\nஇப்போட்டியில் வழங்கப்பட உள்ள பதக்கத்தின் ஒரு புறம் 'டான்சிங் பெய்ஜிங்' சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சீனாவின் பாராம்பரியத்தை நினைவுகூறும் வகையில், ஒலிம்பிக் மைதானத்தில் டிராகன் இருப்பது போலவும், அதன் முன்னே வீரர் ஒருவர் நிற்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதக்கத்தின் விட்டம் 70. மி.மீ ஆகும். அதன் தடிமன் 6. மி.மீ ஆகும்\nதடகளப் பிரிவிற்கு மட்டும் அதிகபட்சமாக 47 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. குறைந்த பட்சமாக பேஸ்பால் பிரிவிற்கு 1 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் வழங்கப்படும் மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 302.\nநன்றி: சீன தமிழ் வானொலி நிலையம்,\nஇதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..\nபுராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.\nஇரண்டாவது ஒலிம்பிக் போட்டி 1900-ல், பிரான்ஸில் நடைபெற்றது. அது முதல் இன்று வரை இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. இந்தியா கலந்து கொண்ட முதலாவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தடகளப்பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.\nஇதன் பிறகு 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது. இதே போட்டியில் 1960 -ல் வெள்ளியும், 1968,1972 -களில் வெண்கலத்தையும் வென்றது.\n1952-ல் மல்யுத்தப் பிரிவில் ஒரு வெண்கலம், 1996-ல் டென்னிஸ் பிரிவில் ஒரு வெண்கலம், 2000-ல் பளுதூக்குதலில் ஒரு வெண்கலம், 2004-ல் துப்பாக்கி சுடுதலில் ஒரு வெள்ளியையும் இந்தியா வென்றுள்ளது.\n28 முறை நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 27 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 8 தங்கம், 4 வெள்ளி, 5 மல்யுத்தம் என மொத்தம் 17 பதக்கங்கள்.\n1900 துவக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி (ஆதாரம்: ம��ாகவி பாரதியின் கவிதை வரி ''முப்பது கோடி முகமுடையாள்...'') அப்போது இந்தியா 2 பதக்கங்களை வென்றது. இன்றோ நமது மக்கள் தொகையின் எண்ணிக்கை 113 கோடிக்கும் மேல்... (இதை நீங்கள் படிக்கும் இந்த வினாடியில் புதிதாக 15 குழந்தைகள் பிறந்திருக்கும்). பதக்கம் வெல்கிறார்களோ இல்லையோ... பிள்ளைகளை பெறுவதில் வெல்கிறார்கள்...\n30 கோடிக்கே 2 பதக்கம் என்றால் 110 கோடிக்கு 7 பதக்கமாவது வெல்ல வேண்டாமா..\nஇந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து 98 பேர் குழு செல்கிறது. அதில் 56 பேர் வீரர், வீராங்கனைகள். பயிற்சியாளர் உள்ளிட்ட மற்றையவர்கள் 42 பேர். அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில்மட்டும் 16 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.\nகடந்த முறை ஏதென்ஸில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியது.\nமகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.\nஇப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் விவரம் (அடைப்புக்குறியில் அவர்கள் பங்கேற்கும் போட்டி)\nவில்வித்தை: மங்கல் சிங் சாம்பியா (தனிநபர்). தோலா பானர்ஜி (தனிநபர்), பாம்பயாலா தேவி (தனிநபர்), பிரனிதா வார்தினேனி (தனிநபர்).\nதடகளம்: விகாஸ் கௌட (வட்டு எறிதல்), ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறை தாண்டுதல்), அஞ்சு ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்), ஜெ.ஜெ. சோபா (ஹெப்டத்லான்), சுஸ்மிதா சிங்கா ராய் (ஹெப்டத்லான்), பிரமிளா அய்யப்பா (ஹெப்டத்லான்), பிரீஜா ஸ்ரீதரன் (10,000 மீட்டர் அட்டம்), சுரேந்திரா சிங் (10,000 மீட்டர் அட்டம்), ஹர்வந்த் கௌர் (வட்டு எறிதல்), கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல்), மஞ்சித் கவுர் (400 மீட்டர் அட்டம்), மந்தீப் கௌர் (400 மீட்டர் அட்டம்), சித்ரா கே.சோமன், ராஜா எம். பூவ���்மா, மந்தீப் கௌர், சினி ஜோஸ், எஸ். கீதா (400 மீட்டர் தொடர் அட்டம்).\nஇறகுப்பந்து: அனுப் ஸ்ரீதர் (ஒற்றையர்), சாய்னா நெஹ்வால் (ஒற்றையர்).\nதுப்பாக்கி சுடுதல்: அபிநவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), ககன் நராங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சமரேஷ் ஜங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), 50 மீட்டர் பிஸ்டல்), மான்ஷெர் சிங் (டிராப்), மானவ்ஜித் சிங் சாந்து (டிராப்), ராஜ்யவர்தன் சிங் ரதோட் (டபுள் டிராப்), அஞ்சலி பாகவத் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), அவ்னீத் கௌர் சித்து (50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்).\nகுத்துச்சண்டை: ஜிதேந்தர் குமார் (பிளை வெயிட் பிரிவு), அகில் குமார் (பாந்தம் வெயிட்), அந்த்ரேஷ் லலித் லாக்ர (அபெதர் வெயிட்), விஜேந்தர் விஜேந்தர் (மிடில் வெயிட்), தினேஷ் குமார் (லைட் ஹெவி வெயிட்).\nநீச்சல்: விர்தவால் காடே (50 மீட்டர் பிரீ ஸ்டைல், 100 மீட்டர் பிரீ ஸ்டைல், 200 மீட்டர் பிரீ ஸ்டைல்), சந்தீப் சேஜ்வால் (100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக், 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக்), அன்குர் பொசேரியா (100 மீட்டர் பட்டர்பிளை), ரேஹன் போன்சா (200 மீட்டர் பட்டர்பிளை).\nதுடுப்புப்படகு: பஜ்ரங்லால் தஹார் (ஒற்றையர் ஸ்கல் பிரிவு), தேவேந்தர் குமார் (லைட் வெயிட்), மஞ்ஜீத் சிங் (டபுள் ஸ்கல்ஸ்).\nபாய்மரப்படகு: நாச்சாதர் சிங் ஜோஹல் (ஃபின்).\nடென்னிஸ்: மகேஷ் பூபதி, -யாண்டர் பயஸ் (இரட்டையர் பிரிவு), சானியா மிர்சா (ஒற்றையர் பிரிவு), சுனிதா ராவ், சானியா மிர்சா (இரட்டையர் பிரிவு).\nடேபிள் டென்னிஸ்: அச்சந்தா சரத் கமல் (ஒற்றையர் பிரிவு), நேஹா அகர்வால் (ஒற்றையர் பிரிவு).\nமல்யுத்தம்: யோகேஷ்வர் தத் (60 கிலோ பிரீஸ்டைல்), குமார் சுஷில் (66 கிலோ பிரீஸ்டைல்), தோமர் ராஜீவ் (120 கிலோ பிரீ ஸ்டைல்).\nஜூடோ: தோம்பி தேவி (48 கிலோ பிரிவு), திவியா (78 கிலோ பிரிவு).\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா\nபுராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.\n28-வது ஒலிம்பிக் போட்டி, முதல் ஒலிம்பிக் கோட்டி நடத்தப்பட்ட அதே ஏதென்ஸில் நடைபெற்றது. இதில் 201 நாடுகளைச் சேர்ந்த 10,625 வீரர்கள் கலந்து கொண்டனர். 301 போட்டிகள் நடத்தப்பட்டன.\nஅதைத்தொடர்ந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சீன அதிபர் ஹு ஜிந்தாவோ சீன நேரப்படி 8.08 (இந்திய நேரப்படி மாலை 5.30) மணிக்கு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 24-ம்தேதி வரை நடைபெறும் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 302 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.\n‘ஒரு உலகம்...ஒரு கனவு’ என்ற முழக்கத்துடன் ஒலிம்பிக் களத்தில் இறங்கியுள்ள சீனா, தனது பொருளாதார வளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மைதானங்கள், வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு, பெய்ஜிங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nசீனர்களின் ராசியான எண் 8 என்பதால் நாள், மாதம், ஆண்டு மட்டுமல்லாது இரவு 8 மணி 8 நிமிடம் 8 விநாடியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஒலிம்பியாவில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம், பல்வேறு நாடுகளின் வழியாக 127 நாட்களில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து செவ்வாய் இரவு பெய்ஜிங் வந்து சேர்ந்தது. கடந்த 2 நாட்களாக சீனாவின் முக்கிய இடங்களின் வழியாக தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்ட ஜோதி, இன்று இரவு தொடக்கவிழாவின் போது சரியாக 8 மணிக்கு ‘பறவைக் கூடு’ தேசிய மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டு முறைப்படி ஏற்றப்படுகிறது. இதையடுத்து அரங்கில் நடைபெறும் வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற உள்ளது.\nவெடிமருந்தைக் கண்டுபிடித்த சீனாவில், வண்ணமிகு, கண்கவர் வாணவேடிக்கைகளையும், டிராகன் நடனம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். தொடக்கம் மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கைகளுக்காக மட்டுமே சுமார் ரூ. 400 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர், சீன அதிபர் ஆகியோரின் வரவேற்புரையை தொடர்ந்து ஒலிம்பிக் கீதம் ஒலிக்க, கொடிகள் ஏற்றப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான புறாக்களை பறக்கவிடுகின்றனர். பின்னர், மைதானத்தில் தொடர் ஓட்டமாக எடுத்துவரப்படும் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது.\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 56 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி களமிறங்குகிறது. மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.\n1996-ல், அட்லாண்டாவில் நடைபெற்ற 26-வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (16 தங்கங்களுடன்) சீனா 4 வது இடத்தை பிடித்தது. 2000-ல், சிட்னியில் நடைபெற்ற 27வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (28 தங்கங்களுடன்) 3 வது இடத்தையும், 2004-ல், ஏதென்ஸில் நடைபெற்ற 28- வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (32 தங்கங்களுடன்) 2 வது இடத்தையும் பிடித்த சீனா, போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.\nமேற்குறிப்பிட்ட நான்கு ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்காவே பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. 2004 ஒலிம்பிக் போட்டியில் மூன்றாமிடம் பிடித்திருந்த ரஷ்யா, மீதம் இரண்டு போட்டிகளில் இரண்டாமிடத்தை பிடித்திருந்தது.\nஒளிரட்டும் ஒலிம்பிக் 2008... வெல்லட்டும் திறமை மிக்க வீரர்கள்... ஓங்கட்டும் உலக ஒற்றுமை..\nஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய ரயிலுங்கோவ்...\nசென்னை எழும்பூரில் இருந்து விருதாசலம், ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் புதிய ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறத��. ஆத்தூர்காரங்க எல்லாம் காலரை தூக்கி விட்டுக்கலாம்.\nஎங்க ஊரின் 30 வருடக் கனவு நிறைவேறப் போகிறது. எங்க ஊர் சேலம் மாவட்டத்திலிருக்கிற ஆத்தூர். சேலத்திலிருந்து 54 கி.மீ. தூரத்தில் கிழக்கு திசையில் உள்ளது எங்கள் ஆத்தூர். இது ஒரு நகராட்சி. அடியவன் இங்குதான் பிறந்தது, தவழ்ந்தது, நடந்தது, படித்தது என அனைத்தும். இன்று, நான் படித்த படிப்பின் காரணமாக சென்னையின் வந்தேறியாகி விட்டேன். பஞ்சம் பிழைக்க வந்துவிட்டேன்.\nஎங்கள் ஊருக்கு போக வேண்டுமெனில் பேருந்து வழியாகத்தான் செல்ல முடியும். சென்னையிலிருந்து புறப்படும் பேருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக சேலம் சென்றடையும். நடத்துனர்கள் சேலம் செல்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் பெரும்பாலும் எங்கள் ஊர் செல்வதற்கு பேருந்தில் பயணிப்பதானால், நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும். பயணம் செய்வதற்கு 7 மணி நேரம் ஆகும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் அல்லல்கள் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல...\nரயிலில் செல்லாமென்றால் அதற்கு வழியிருக்காது. சேலம் - விருதாச்சலம் வரைதான் ரயில் வந்து செல்லும். அப்படி அவசரமெனில் விருதாசலத்தில் இறங்கி 3 மணி நேரம் காத்திருப்பிற்குப் பின்னர், திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களில் தொற்றிக் கொள்ள வேண்டும். ஒரே ரயிலில் செல்வதென்றால் ஆத்தூரிலிருந்து சேலம் சென்றுவிட்டு, அங்கிருந்து தர்மபுரி, வாணியம்பாடி, அரக்கோணம் வழியாக சென்னைக்கு வரவேண்டும்.\nஇனிமேல் அதற்கு வேலையிருக்காது. எங்கள் ஊர் மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகிறது. நாளை முதல் எங்கள் ஊர் வழியாக சென்னை செல்லும் புதிய ரயில் விடப்படுகிறது. சிறப்பு என்னவென்றால். இது செல்லும் வழியனைத்தும் அகலரயில்பாதையாக மாற்றியமைக்கப்பட்டதாகும். இதனால் பயண நேரம் குறையும், ரயிலும் விரைவாகச் செல்லும்.\nசென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கும் (ரயில் வண்டி எண்: 2297), சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் (ரயில் வண்டி எண்: 2298) புதிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த புதிய ரயில் நாளை (8.8.08) மட்டும் மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் (2297) ரயில், அன்று நள்ளிரவு 11.15 மணிக்கு சேலம் ச���ன்றடையும். 9ம் தேதி முதல் இரவு 11.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும். மறுமார்க்கமாக சேலத்தில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழும்பூர் வரும்.\nஇந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டினம், சேலம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.\nஇனிமேல் பொங்கல், தீபாவளி என அனைத்து நாட்களிலும் இனிமையான பயணத்தை தொடங்குவோம். அட இடைத்தரகர்களே... இந்த ரயிலையும் உங்க வசதிக்காக வளைச்சுடாதீங்க... ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்படுத்திக்கட்டும்...\nஇவ்வழியாக ரயிலை விடுவதற்கு முயற்சிகள் எடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் சார்பாகவும் எங்கள் பகுதி மக்கள் சார்பாகவும், இதனால் பயனுறுகிற அனைத்து பயணிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்..\nபாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகள்: ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலம் ஒன்றில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள்தான் நேபாளம் வழியாக இந்தியாவில் நுழைந்து கள்ளநோட்டுக்களை அதிகளவில் புழக்கத்தில் விடுவதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நேபாள எல்லை அருகே உள்ள உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலங்களில் உள்ள பணத்தை சோதனை செய்யும்படி ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.\nஇதையடுத்து உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் துமாரியாகஞ்ச் கிளையில் உள்ள பெட்டகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருதினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். அதில் மொத்தம் ரூ.100 கோடி பணம் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து ரூபாய் நோட்டு கட்டுக்கள் முழுவதையும் சோதனை செய்ததில் ரூ.20 லட��சம் அளவுக்கு கள்ளநோட்டுக்கள் இருந்தது தெரிந்தது.\nஇவை எல்லாம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள். மேலும் ரூ.70 லட்சம் பணம் குறைவாக இருந்தது. இந்தப் பணமும் கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சோதனைக்கு முன்பே, இவை அகற்றப்பட்டிருக்கலாம் என பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nவங்கி ஊழியர்களின் கவனக் குறைவால் கள்ளநோட்டுகள் வந்ததா அல்லது வங்கி அதிகாரிகளே இதற்கு உடந்தையா என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.\nஅடங்கப்பா... வங்கியுலுள்ளவனுங்க அனுமதி இல்லாம இது நடக்காதுடா. 20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் கவனக் குறைவா வைக்க முடியாது. நாம 500 ரூபாயை குடுத்தாலா பத்து தடவை திருப்பி திருப்பி பாப்பானுங்க.. இவனுங்களாவது... ஏமாறுவதாவது... வங்கியிலுள்ள சொங்கிப்பயலுகளை பிடிங்கப்பா... இது புதுவித ஹவாலாவால்ல இருக்கு... நம இனிமே சாக்கிரதையா இருக்கணும் ஏ.டி.எம்.ல கள்ளநோட்டை விட்டுட்டு நம்மள களி தின்ன வச்சிடுவானுங்க....\nஉத்தரபிரதேச போலிசு மாமா... அவனுவளை சரியா புடிச்சி களி தின்ன வைப்பிங்களா.. இல்ல காசு வாங்கிகிட்டு கமுக்கமா நீங்களும் ரெண்டு கட்டு எடுத்துகிட்டு, அத்தோட அதை அமுக்கிடுவீங்களா..\nவைகைப்புயலு வடிவேலு சொல்ற மாதிரி... இப்படி ஆட்டைய போடுறதுக்கு ரூம் போட்டு யோசிப்பாணுவலோ...\nஎன்னடா இது புதுசா இருக்குன்னு பாக்கறீங்களா... விடயம் இருக்கு தலைவா (அல்லது) தலைவி...\nபாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப தாமதமானதால் கோவையைச் சேர்ந்தவருக்கு துபாய் வேலை பறிபோனது. அவருக்கு இழப்பீடாக ரூ.80 ஆயிரத்தை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதை படித்த பிறகு, உங்களிடம் சொல்வதற்கு வந்து விட்டேன்.\nகோவையைச் சேர்ந்த தாமஸ் வில்சன் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் துபாயில் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தார். 2006 நவம்பர் 6ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை வந்தார்.\nவிமான நிலையத்தில் குடியுரிமை ஆவணங்கள் சரிபார்ப்பு (இமிகிரேஷன்) பிரிவு ஆய்வாளர் ஒருவர், இவரது ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அதனை சரிபார்க்க சென்��ை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.\n9 மாதங்கள் கழித்து,(அவரது பாஸ்போர்டில் குறைபாடில்லை என்று கூறி) 2007 ஆகஸ்ட் 9ம் தேதி தான் அவருக்கு மீண்டும் பாஸ்போர்ட் கிடைத்தது. அதற்குள், அவரை வேலையில் இருந்து துபாய் நிறுவனம் நீக்கியது.\nவேலை பறிபோனதற்கு இழப்பீடு வழங்க கோரி பாஸ்போர்ட் அலுவலகம் மீது தாமஸ் வில்சன், கோவை நுகர்வோர் குறை தீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ''மண்டல பாஸ்போர்ட் அலுவலக தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே தவறு நடந்திருப்பதை உறுதி செய்து, தாமஸ் வில்சனுக்கு இழப்பீடாக ரூ.80ஆயிரம் வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.\nமக்களுக்கு பணியாற்றவே அரசியந்திரங்கள்... அவைகளே, மக்களை தற்போது அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மட்டுமே அரசிடமிருந்தும் சரி, தனியாரிடமிருந்தும் சரி... பொதுசனத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருகிறது.\nஅரசு அலுவலகங்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுகின்றன என்பதும், அதிலும் குறிப்பாக மிக முக்கிய துறையான பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளன என்பதை கோடிட்டுக்காட்ட மேற்சொன்ன சம்பவம் ஒரு சிறு உதாரணம்.\nநீதிமன்றம்தான் இவைகளுக்கு எதிராக நீதி எனும் சாட்டையை சுழற்றுகின்றன. ஆனாலும் அவ்வலுவலகங்கள் திருந்துவதாக இல்லை.\nநான் கடந்த மார்ச் 17-ம் தேதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்... இன்னும் கிடைத்தபாடில்லை. கேட்டால் இன்னும் காவல் துறை அறிக்கை வரவில்லை என்கிறார்கள்...\nநானும் நுகர்வோர் நீதிமன்றம் ஏறவேண்டும் போலிருக்கிறது... வாழ்க அந்த அலுவலகம்... வளரட்டும் அதன் புகழ்...\nநமக்கு குழந்தை - அதிலும்\nநான் விரும்பிய பெண் குழந்தை\nஎன் மனம் துள்ளிக் குதிக்கிறது..\nகட்டிக் கரும்புகளே... கமல மலர்களே...\nசெய்தி கேட்டதும் - என்\nஎன் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்\nஉன் உறவுகள் நம் தேடலில்\nபயன்பாட்டிற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்..\nஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை போல பத்து ரூபாய் நாணயங்களை தாராளமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nபொதுவாக ரூபாய் நோட்டுகள் அச்சிட ஆகும் செலவை விட அதே ம திப்பு கொண்ட நாணயங்களை ���ச்சிட அதிக செலவாகும். என்றாலும், நோட்டுகளை விட நாணயங்கள் கூடுதல் காலத்துக்கு உழைக்கும் என்பதால் எல்லா நாடுகளும் நாணயங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டு வருகின்றன.\nஇந்தியாவில் தற்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை ரூபாய் நாணயங்கள் என்றும் 50 காசு வரையிலான நாணயங்களை சிறிய நாணயங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.\nஇந்திய நாணயச் சட்டம் 1906ன் படி ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை நாணயங்கள் வெளியிடலாம். அதன்படி, ரிசர்வ் வங்கி ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய், நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், இருபது ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் அவைகளனைத்தும் சிறப்பு நாணயங்களாக (சிறப்பு தபால் தலை போன்று) வெளியிட்டு வருகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்கு இது தெரிந்த விடயம்தான்.\nஇப்போது மக்களிடையே நாணய பநன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்களை அதிக அளிவில் வெளியிட இந்திய அரசு முடிவு செய்து அதன் பொருட்டு நொய்டாவில் உள்ள இந்திய அரசின் நாணயம் அச்சிடும் மையத்துக்கு கடந்த ஆண்டு ஆர்டர் கொடுக்கப்பட்டது.\nகடந்த 7 மாதங்களாக சுமார் 70 லட்சம் பத்து ரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு விட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அச்சிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம் இரண்டு ரூபாய் நாணயத்தை விட சற்று பெரியதாக இருக்கும். இதன் எடை 8 கிராம். குறுக்களவு 28 மில்லி மீட்டர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு மையம் இந்த நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.\nஇந்தியாவில் மும்பை, கொல்கத்தாவில் அலிபூர், ஐதராபாத்தில் சைபாபாத் மற்றும் செர்லபள்ளி, உ.பி.யில் நொய்டா ஆகிய இடங்களில் நாணயம் அச்சிடும் இடங்கள் உள்ளன.\nஎன்ன நாணயம் வந்தால் என்ன..ஏழைகள் வயிறு நிரம்பி விடப்போகிறதா என்ன..\nமலேசியா ஏர்லைன்ஸில் தமிழில் கால்சென்டர்\nமலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் குறித்த தகவல்களை தமிழ் மக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக தமிழ் கால்சென்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமலேசியாவை சேர்ந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிக்காக மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் கால்சென்டர் சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தற்போது, தமிழ் மக்களுக்காக தமிழிலும் கால்சென்டர் வசதிகளை வழங்கி வருகிறது. கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் இது செயல்பட்டு வருகிறது.\nதினமும் இந்திய நேரப்படி காலை 5.30 முதல் இரவு 6.30 வரையிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 முதல் மாலை 3.30 வரையிலும் 603 7843 3000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மலேசியா ஏர்லைன்ஸ் பற்றிய தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ளலாம்.\nசர்வதேச அளவில் தமிழுக்கென்று தகவல் சேவை... வாழ்த்துக்கள் மாலேசியன் ஏர்லைன்ஸ்...\nதப்புத் தப்பாய் நீ செய்த\nஓர் ஏழைத் தாயின் தாலாட்டு\nபணம் காசு அவளிடம் இல்லை... மாட மாளிகையும் அவர்களுக்கு இல்லை... இருப்பது குடிசையானாலும்... அதுவே அவர்களுக்கு மாளிகையாய்... இதே ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு...\nசாமி பவனி வரும் நேரத்தில\nஎன் சாமி நீ பிறந்த..\nஎன் சாமி நீ பொறந்த நேரம்\nஇங்கே தேருல சாமி வரும்\nஎன் சாமி நீ சுத்திவர\nமனம் போல செல்வம் இல்லை..\nநான் ஊட்டும் பால் உனக்கு..\nசந்திரனே நீ குடித்து விட்டு\nகுறையாத பாசம் மட்டும் நமக்கிருக்கு...\n- ரஜினா. அகரம் கிராமம்.\n(ஏழ்மையில் இருந்தாலும், அத்தாயின் மனம் என்றுமே பாசத்தால் உயர்ந்த நிலையில் இருக்கிறது... காசு பணம் இல்லன்னாலும்... பாசம் இருக்குதடா என்கிறாள்... தன்மகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று, ஏக்கப்பட்டாலும்... உள்ளதை வைத்து திருப்தியுடன் வாழும் வாழ்க்கை இவர்களிடம் மட்டுமே காணக் கிடைக்கும்... இதற்கு நிகரான பாடல் உண்டா...)\nபெண் குழந்தை என்றால் கிராமங்களில் வெறுத்து விடுவார்கள். அப்பிள்ளைகளை படிக்க அனுப்பாமல்... வீட்டுற்குள் அடக்கி விடுவார்கள்... மதுரைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் விட்டு கொலை செய்யும் பாதகம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றுகு மாறாக தனது பெண்குழந்தையை ஒரு கிராமத்திலிருக்கும் தாய் தாலாட்டும் அழகை கேளுங்கள்...\nஅம்மா பலகாரம் செய்து வைப்பேன்..\nநீ படிச்சாக்கா எம்மா குலப்பெருமை\nநம்ம சனம் அங்கே கையெடுக்கும்..\nஎம்மா... பணம் காசு நமக்கிருந்தா\nகண்மணியே உன்னை படிக்க வைப்பேன்..\nகுலவிளக்கே உன்னை படிக்க வைப்பேன்..\nபாலகியே உன்னை படிக்க வைப்பேன்..\n- பூங்கொடி, பென்னகர் கிராமம���.\n(கல்வியின் அவசியத்தை, கிராமத்திலிருக்கும் ஒருதாய், தன் குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்... சமூகத்தால் ஓதுக்கப்பட்ட பிரிவில் அவர்கள் இருக்கிறார்கள். அதை அழித்தெடுக்க கல்விதான் ஆயுதம் என்கிறாள்... இதற்கு இணையான ஒரு படைப்பை நகரத்தில் கிடைத்துவிடுமா..\nஒவ்வொரு பெண்ணுமே படைப்பாளிகள்தான்... அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் சிறந்த படைப்பாளிகள் எனலாம்... படைப்பாளியாவதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை... பகட்டான நகரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை...படிக்காமல் இருந்தாலும் கிராமத்து பெண்கள் பலவிதங்களில், நகரத்து பெண்களைவிட சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள்...\nஒரு குடும்பத்தை உருவாக்குவதும், ஒரு குழந்தையை உருவாக்குவதும் பெண்ணே... ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் என்றால் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகும்போதுதான் என்கிறார்கள்... (இதற்கு மட்டும்தான் பெண்களா.. என்று பெண்ணியவாதிகள் கொடி தூக்க வேண்டாம்...)\nஒவ்வொரு தாயும் படைப்பாளிகளே... பாடகிகளே... அதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.. தன் வாழ்வில் பட்ட அனுபவமே போதும். படிக்காமலிருந்தாலும் அவளும் கவிதாயினிதான், படைப்பாளிதான்... பாடகிதான்...\nகிராமத்தில் வாழும் ஒரு பாமர, ஏழைத்தாய் தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறாள்... அவள் படிப்பின் வாசமறியாதவள்... அவள் துன்பத்தை மட்டுமே அறிந்தவள்... சமூகத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டவள்... இதே அவளது குரல்... தென்றலாக.. தேனினும் இனிய தாலாட்டாக...\nதுக்கம் என்ன சொல்லு கண்ணே..\nதொட்டில் கட்டி தூங்க வைக்க\nகண் மலராம ஏன் அழற...\nகட்டில் மெத்தை போட்டு வச்சு\nபூவே நீ ஏன் அழற...\nஅரும்பே நீ ஏன் அழற\nஅழகே நீ ஏன் அழற...\nஉன் ஒளிவு மறைவு சொல்லு கண்ணே...\nஉனக்கு நெய் போட்டு சோறூட்ட\nநல்ல காலம் நமக்கு இல்ல..\nபணம் காசு நமக்கு இல்ல..\n- ஜெயந்தி. கலவை கிராமம்.\nஇவர்களுக்கு இயற்கைதான் செல்வம். ஏழ்மைதான் உடன்பிறப்பு... ஆனாலும் அத்தாயின் நம்பிக்கை தளரவில்லை... தன் குழந்தைக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்... இதற்கு நிகரான படைப்பு உண்டா...\n(இதை நகரத்தில் உள்ள, படித்த பெண்கள் செய்வார்களா..செய்திருக்கிறார்களா..\nகதிரவன் எழுந்தது முதல், அந்தி சாயும் வரை உழைப்பாளிகளின் உடல் மட்டுமல்ல, அவனது நிழல் முதற்கொண்டு உழைக்கும். உ��ல் உழைப்பாளிகளுக்கு நேரம் எது.. காலம் எது.. ஓய்வு கிடைக்கும் போது, கிடைத்த இடத்தில் உறங்குகிறார்கள். அசதியின் மிகுதியில் அது பகலானாலும் அந்த உழைப்பாளிகளுக்கு உறக்கம் வந்து விடுகிறது.\nசென்னையில், நான் கண்ட உழைப்பாளிகளின் உறக்கங்கள்... அப்படியே நிழற்படங்களாய்...\nசென்னையின் பரபரப்பான அண்ணாசாலையோரம்... பயணிகளை ஏற்றி ரிக்ஷா வண்டி மிதித்த களைப்பில் உறங்கும் உழைப்பாளி. தன் வாகனமே தனக்கு பட்டு மெத்தையாக... மனித உழைப்பு ஓய்வெடுக்கிறது.. அவருக்கு பின்புறம் உள்ள ஆட்டோ ரிக்ஷா (இயந்திர வண்டி) ஓய்வின்றி அடுத்த பயணிக்காக காத்திருக்கிறது...\nசென்னை, மெரீனா கடற்கரையில் ஓய்வெடுக்கும் மீன் வியாபாரத் தொழிலாளி... தன் மிதிவண்டியே தலையணையாய்...\nசென்னை, மடிப்பாக்கம் ஏரியை தூர்வாரிய களைப்பில் ஓய்வெடுக்கும் பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனர்... அவ்வாகனத்தின் சக்கரமே அவருக்கு பஞ்சுமெத்தையாக... அதன் மேல் உறங்கும் உழைப்பாளி...\n(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)\n(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)\nபொய்மையைப் பிடியேன்... - ஆனால்\nபணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி\nசமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்\n(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)\nரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..\nகுசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...\nமேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா.. குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா.. குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா.. கர்நாடகத்தில் வெள���யிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..\nஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....\nஉங்களுக்கு தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன.. ஓடாவிட்டால் என்ன.. தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன.. கிடைக்காவிட்டால் என்ன..\nஇத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா.. என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.\nஎப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா.. ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க...\" என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..\nஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...\nஅங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் க���ாண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...\nபடத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு... அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..\nதமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.\nஇதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:\n''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா\nஎத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா\nநான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.\nவெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிற���ன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் ரஜினிகாந்த்.\nஅப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.\nஇந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.\nஇதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.\nமுற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.\nரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்\n'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.\nஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.\nநான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்' என்று எழுதியிருக்கிறார்.\nபெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nபேருந்து சீட்டில் எங்கே தமிழ்..\nஓரின செக்ஸிற்கு சட்ட அனுமதி..\nஇந்தியாவிற்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம்\nஎன்றன் தாய் - மரபுக் கவிதை முயற்சி\nதமிழில் மின் நூல் தயாரிக்கலாம் வாருங்கள்..\nஆங்கிலம் வழியாக தமிழில் எழுதுங்கள்...\nதங்கம் வென்ற சிங்கத்திற்கு வாழ்த்துக் கவிதை..\nகல்லூரியில் படிக்கும் போதே ரூ. 4000-த்தில் கோ ஆப...\nஅன்று அயோத்தி... இன்று அமர்நாத்...\nகன்னடர்களுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nசெம்மொழிக்கான தகுதிகள் - ஒரு விளக்கம்\nதெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீத...\nஇதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக...\nஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய ரயிலுங்கோ...\nபாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகள்:...\nபயன்பாட்டிற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்..\nமலேசியா ஏர்லைன்ஸில் தமிழில் கால்சென்டர்\nஓர் ஏழைத் தாயின் தாலாட்டு\nரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/10/blog-post_8478.html", "date_download": "2018-06-20T01:24:00Z", "digest": "sha1:3E7A4ER5EZCNY6X7Q3TPCIONRIYJKSK6", "length": 19543, "nlines": 234, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;\nரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.\nநான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்துள்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்\nகருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.\nசித்தர் கோவில் தகவலுக்கு நன்றி. தலைவர் ரஜினி உண்மையாக அங்கு வந்திருந்தால் நல்லதுதான். திருப்பதி கோவில் புகைப்படங்களைப் பார்த்தால் இன்னும் ரஜினிக்கு தேஜஸ் கூடியிருப்பது தெரியும்\nஏதோ ஒரு ரஜினி மேட்டர் சிக்கிடுது ஹாஹா\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nதேசிய சட்டத்துறை மந்திரியும், முன்னால் கர்நாடக முதல் மந்திரியுமான கிருஷ்ணா, இளைய ராஜா உட்பட ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட பலரும் வந்து அருளாசி பெறும் புன்னியதலம் நெரூர் சதாஷ்வரப்.பிரம்மேந்திராள் ஆலயம் என்பது உண்மைதான்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத���தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-06-20T01:39:11Z", "digest": "sha1:6RAYKUVPSLMEP72NPC4UJRSMHAXAUUDZ", "length": 52422, "nlines": 433, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 8 ஜூலை, 2013\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்.:-\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு மும்பைப் புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மீது அமிலம் வீசப்பட்ட செய்தி படித்து அதிர்ச்சியாய் இருந்தது. வேலைக்குச் சென்று உழைத���துக் களைத்து வரும் மகளிர் மீது கடும் வெறுப்புக் கொண்ட சிலர் செய்த அக்கிரமச் செயல் அது.\nஇதேபோல் அந்த சமயத்தில் பெங்களூரில் தன்னைக் காதலிக்காத ஒரு பெண்ணின் மீது அமிலம் வீசப்பட்டதும் அவர் உடனே சிகிச்சை மேற்கொண்டு தப்பிப் பிழைத்ததும் செய்தியாக வந்தது. ஆசிட் வீச்சுக்கு முன்பு அழகிய மலர் போன்றிருந்த அவர் சிகிச்சைக்குப் பிறகு திடீரென பல வருடங்கள் முதுமை அடைந்தது போல இருந்தது அவரது புகைப்படங்கள். மேலும் உடை சரியாக உடுத்த முடியாமல் மேலாகப் போர்த்தி இருந்தார். எல்லா இடங்களிலும் சதை பேர்ந்து வெள்ளைத் தோல் திப்பி திப்பியாக இருந்தது. கசக்கி எறியப்பட்ட காகிதம் போல சுருங்கி இருந்தார். பார்க்கவே கஷ்டமாக இருந்தது.\nஇந்த மாதிரி நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழ்ந்தது தற்போது அடிக்கடி நிகழ ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்திலும் நிகழ ஆரம்பித்து இருக்கிறது. பெண்கள் மீது அதீத வெறுப்போ அல்லது அதீத விருப்போ இதன் காரணமாய் இருக்கிறது. இவ்வாறு பெண்கள் மீது மட்டும் ஆசிட் வீச்சு நடைபெறும் காரணம் என்ன. இது போல எந்த ஒரு ஆண்மீதும் கூட வேறெந்தக் காரணங்களுக்காகவும் ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றதாக கூற முடியாது.\nதன்னால் முடியும் என்று எண்ணி படித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களையும், துணிவோடு செயலாற்றும் பெண்களையும், மிக அழகிய பெண்களையும் குறிவைத்து நடக்கும் இந்தத் தாக்குதல் இந்தியாவில்தான் அதிகம். பெண்களைப் பார்த்து அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சி கொள்ளும் ஒரு சில ஆண்கள் நிகழ்த்தும் கோழைத்தனமான கோரச் செயல் இது.\nபடிப்பின் மூலமோ, திறமையின் மூலமோ வெல்ல முடியாத பெண்ணைக் கண்டு காழ்ப்புறுவது ஒரு வகை என்றால்., தன்னைக் காதலிக்காத அழகான பெண் யாருக்குமே கிட்டக்கூடாது, அவள் அழகைச் சிதைக்க வேண்டும். அவள் தன்னம்பிக்கையை உருக்குலைக்க வேண்டும் என்ற ஆணாதிக்க மனோபாவ சிந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன.\nபெண்ணை ஆணுக்கு அடங்கிய ஒரு பொருளாகவே, அவனுடைய ப்ராப்பர்ட்டியாகவே சமூகம் கருதுவதன் வெளிப்படைதான் இது. பெண் என்பவள் எப்போதும் ஆணுக்குக் கட்டுப்பட்டவள் என்ற சிந்தனைகளின் ஆதிக்கமே இது போன்ற செயல்களின் வெளிப்பாடு.\nபொது இடங்களில் பெண்களைப் பார்த்தால் அவர்களின் வயது, தகுதி, தரம் ஆகியன கருதாது மூன்றாம்தர தமிழ்ப்பட ஹீரோக்கள் போல தங்களையும் ஹீரோவாக நினைத்துக் கொண்டு பெண்களை அணுகுவதும், தங்களின் தகுதி, தராதரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாததும் ஒரு காரணம்.\nஒரு பெண்ணிற்கு தன் மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என ஆராய்ந்தே பார்க்காமல் எனக்குப் பிடித்திருக்கிறது அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. இதெல்லாம் தரம் கெட்ட தமிழ் சினிமாக்களைப் பார்த்தும், 99% பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்து விளம்பரங்கள் பார்த்தும்தான் வருகிறது. ஊடகங்களின் பங்கும் இதுதான்.\nநல்லொழுக்கம் கற்பிக்கப்பட்ட மனிதர்கள் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தவறிழைக்கத் தயங்குவார்கள். இதிலும் சுய ஒழுக்கமற்றவர்கள், பொருளாதாரத்தில் கீழ்நிலை கடைமட்ட சமூகத்தினர் , மற்றும் இளைய தலைமுறையினர் சினிமா, விளம்பரங்கள் மட்டுமல்ல அவர்கள் வாழும் சூழ்நிலைகளில் இருந்து கற்றே இந்த வினைகளைச் செய்கின்றனர்.\nபெண்ணுக்குத் தாலி வேலி, மூக்கணாங்கயிறு மாட்டுதல், போன்ற சொற்றொடர்கள் மூலம் சமூகத்தில் பெண் என்பவள் ஒரு விலங்கைப் போல அடக்கப்படவேண்டியவள் என்றும் சொத்தைப் போலக் கட்டிக் காக்கப்படவேண்டியவள் என்றும், போகப் பொருள் என்றும் தவறான கருத்துக்களைப் பரப்புகின்றார்கள்.\nவினோதினி பொறியியல் கற்றவர். அவர் கட்டிடத் தொழிலாளி சுரேஷைக் காதலிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி 3 மாதம் போராடி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். அவரது தந்தை ஜெயபாலன் தன் மகளுக்கு நிகழ்ந்தது போல ஆசிட் வீசியவருக்கும் ஆசிட் வீசி தண்டனை வழங்கக் கோருகிறார். பெற்ற வயிறு எவ்வளவு துடித்திருக்கும்.\nதான் மீண்டு வருவோம் என பத்ரிக்கை, தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்த விநோதினி கண்கள் மற்றும் நுரையீரல் உச்சபட்சமாக சேதமடைந்ததன் காரணத்தால் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டார். விருப்பமில்லாத பெண்ணை விரும்பாத பெண்ணை அழிப்பது என்பது எவ்வளவு கோரச் செயல். அவருடைய குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்து வேலை கிடைத்து சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கும் அந்தப் பெண்ணை அழித்தது அடுத்து வரும்பெண்களையும் பாதிக்கலாம்.\n”உலகம் கெ��்டுக்கிடக்கு, படித்தது போதும். உனக்குத் திருமணம் செய்யவேண்டும் . வீட்டிலேயே இரு” என இனி பெரியவர்கள் பெண்களை முடக்கலாம். இப்போதுதான் பெண் கல்வியில் எழுச்சி பெற்று வரும் கிராமங்களில் இந்த செயல்கள் இனி பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்ப, வேலைக்கு அனுப்ப யோசிக்க வைக்கும். பெண் முன்னேற்றம், பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு என்பவை இன்னும் பின் தங்கும்.\nஇதே போல சிலவருடங்களுக்கு முன் பெங்களூரில் சாஃப்ட்வேரில் பணிபுரியும் ஒருவன் அதேதுறையில் பணிபுரியும் தன்னுடைய காதலி தன்னை விட்டு விலகியதால் கொன்று விட்டான். சில மாதங்களுக்கு முன் ஒரு இளைஞன் கோவையிலும் தான் காதலித்த பெண் தன்னைக் காதலிக்காததால் அவள் வீட்டுக்குச் சென்று கத்தியால் குத்திக் கொன்று விட்டான். இதெல்லாம் பெண்ணை ஒரு உயிராகக் கருதாமல் தன்னுடைய அடிமைப் பொருளாகக் கருதும், இரையாகக் கருதும் ஆதி மனிதனின் காட்டுமிராண்டித் தன மனோபாவத்தின் வெளிப்பாடு.\nடெல்லியில் தாமினிக்கு நடந்ததும் சரி, தமிழ்நாட்டில் புனிதாவுக்கு நிகழ்ந்ததும் சரி, பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கும் அவலநிலையின் முடிவுதான் இது. பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்தில் சென்று மது போதையிலிருந்த காமுகர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு தாமினி உட்பட்ட அந்த நிகழ்வு முடிவதற்குள் சண்டிகரில் அதே போல் ஒரு பெண்ணைப் பேருந்தில் கடத்தி பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.தமிழகக் கிராமத்தில் ஒற்றையடிப்பாதையைக் கடந்து பள்ளிக்குப் படிக்கச்சென்ற புனிதாவை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான் ஒருவன்.\nஅடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத கிராமங்களில் இருந்து பெண்கள் பெருநகரங்களை நோக்கிப் படிக்கச் செல்லவேண்டியதாய் இருக்கிறது. பதின் பருவங்களின் உடல் ரீதியான தொந்தரவு, மன ரீதியான தொந்தரவு, குடும்பத்தின் பணரீதியான தேவைகளைக் கடந்து கல்விக்குச் செலவழித்துப் படிப்பது, சமூகத்தின் முன் தானும் உயர்ந்து காட்டவேண்டும் தன் குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளோடு போராடி ஜெயிக்கும் பெண்களை பெண் என்ற ஒரே காரணத்துக்காக உடலாக மட்டும் பார்க்கும் சமூகத்தை, ஆணாதிக்க வெறியர்களை என்ன செய்வது.\nஅடிப்படையிலேயே ஆணும் பெண்ணும் ஒன்று என்று கற்பிக்கப்பட வேண்டும். நன்னெறிக் கொள்கைகள் போதிக்கப்பட வேண்டும். விளம்பரங்கள், சினிமாக்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். சமூகத்தின் கண்ணோட்டம் மாறவேண்டும். மது ஒழிப்பு மீண்டும்கொண்டு வரப்படவேண்டும். காதலிக்காத பெண்ணை காமத்தால் அடக்கியாளும் அல்லது அழித்துவிட எண்ணும் மனோபாவங்கள் மாறவேண்டும்.\nதாமினியும் சரி, வினோதினியும் சரி தாங்கள் குணமடைந்து மீண்டு வந்து வாழவேண்டும் என்று விரும்பினார்கள். ஒன்றும் அறியாத, தவறேதும் இழைக்காத இவர்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளோடு இறந்துவிட்டார்கள். இவர்களைப் போன்ற எல்லாப் பெண்களுக்கும் நிகழ்ந்த கொடுமைக்கு இந்திய சமூகத்தின் பொறுப்பற்ற தனமும்.,அது வளர்த்து விட்ட ஆணாதிக்க சிந்தனையும்தான் முழுக்க முழுக்க காரணம்.\nவர்மா கமிஷன் அரசிடம் கொடுத்துள்ள அறிக்கை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 80, 000 யோசனைகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை., ஆயுள் தண்டனை வழங்க பரிந்துரை செய்துள்ளதாக நீதிபதி வர்மா கூறியுள்ளார். மேலும் இது போன்ற வழக்கை விசாரிக்க காவல் சரக எல்லைகளை நீக்குதல், அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கையை எளிமையாக்குதல், பேருந்துகளில் பயணத்தைப் பாதுகாப்பாக்குதல், பெண்கள் சிறுவர் காப்பங்களை கண்காணிக்க செயல்திட்டம் வகுத்தல், இத்தகைய குற்றம் செய்வோரை அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தல், ஆகியனவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன .\nஇந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாக பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகும்போது சட்டத்தை மீறுவோருக்கும், செயல்படவிடாமல் தடுப்போருக்கும், கடமை செய்யத் தவறும் அரசு ஊழியருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம் . அமிலம் வீசி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 ( அ) பிரிவின்படி இழப்பீடு வழங்கப் படவேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,இதில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினருக்கு வழக்கமான சட்டத்தின்படி தண்டனை வழங்க ஆயுதப் படையின் சிறப்புச் சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம் போ���த் தன்னை\nஎன்பது திருக்குறள். அதெல்லாம் போய் விட்டது தன்னை அகழ்வாரை சுனாமி, பூகம்பமாகி விழுங்குகிறாள் மண் மகள். மண்ணைத் தூர்த்து நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சுவது போல பெண்ணை அவளின் தாய்மை குணத்தை சுரப்பு வற்றும்வரை உறிஞ்சுகிறது ஆணாதிக்க சமூகம். அவள் வீறுகொண்டு எழுந்து விழுங்கத் தொடங்குமுன் விழிப்பது நலம்.பெண்களை சக ஜீவன்களாக நடத்துவதும் ஆண்கள் மனிதநேயமிக்க மனிதர்களாய் நடந்து கொள்வதும் முக்கியம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:30\nலேபிள்கள்: கட்டுரை , பெண் மொழி , மெல்லினம்\nஇப்பொழுதுதான் மெதுவாக வெளியே வர ஆரம்பித்திருக்கும் பெண்ணினத்தை இந்த மாதிரியான செயல்கள் கண்டிப்பாக மறுபடியும் வீட்டுக்குள் முடக்கி விடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.\n8 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:32\n8 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:06\n16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:07\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:08\nஅன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,\nவலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\n29 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 3:43\nமனித நேயம் மலரட்டும்.. பெண்கள் பெருமையுடன் வாழட்டும்\nதங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாழ்க நலம்..\n29 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:29\nபகிர்ந்தமைக்கு நன்றி யாதவன் நம்பி சகோ.\nபகிர்ந்தமைக்கு நன்றி துரை செல்வராஜு சகோ.\nநன்றி வலைச்சரம் & கலையரசி.\n7 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 4:52\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவ��ல் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nதுணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் ��ோட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\n”புன்னகை உலகத்தில்” ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்...\nகோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\nதடாகத்தில் பூத்த தாமரை - 10\nதுபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & ...\nகுற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது ப...\nசவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)\nமனசு குறும்படம் எனது பார்வையில்\nஅ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.\nஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nதாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத...\nதேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nகல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெ...\nசித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்\nநன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.\nஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..\nமுருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில...\nநன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.\nதினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-20T01:43:16Z", "digest": "sha1:RL7H72DLPQO4JG3QMCAKHFXV42VNBOI6", "length": 10273, "nlines": 130, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: April 2010", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nகாதல்...நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.\nகாதல்....நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.\nகாதல்...அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.\nகாதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலை ஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.\nகாதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.\nகாதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.\nகாதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.\nகாதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.\nகாதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி\nகாதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி\nகாதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.\nகாதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.\nகாதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.\nகாதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.\nகாதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.\nகாதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.\nஇடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி...\n# ஆயில்யன் 22 பேர் கமெண்டிட்டாங்க\nமற்றவர்களிடத்தில் பாதுகாப்பு பற்றி உணர்த்துங்கள்\nஏப்ரல் - 28 -பணியிட பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் [workplace safety day]\n# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு\nஇன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது\nமயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று\n] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் \nதெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பின்படி மயிலாடுதுறை வழித்தடத்தில் செல்லும் ரயில் வண்டிகள் விபரமாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது\n24/04/2010 முதல் - ரயில் வண்டிகளின் விபரங்களும் & நேரமும்\n# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: நன்றி, பகிர்தல், மயிலாடுதுறை, ஜாலி\nவிரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது ��ல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை.இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்\n# ஆயில்யன் 21 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nமயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaasundar.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-20T01:23:59Z", "digest": "sha1:MUPT6HUPQS54KNL5USGUGOK2B7J5XQJ4", "length": 8918, "nlines": 147, "source_domain": "mahaasundar.blogspot.com", "title": "எண்ணப்பறவை : May 2014", "raw_content": "\nவியாழன், 29 மே, 2014\nபத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தமிழ் பெற்ற இடம் ஒரு பார்வை\nபத்தாம்வகுப்புத் தேர்வு முடிவுகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. .மாநிலத் தேர்ச்சி 90.7% சதவிகிததிற்கு மேல் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 மே, 2014\nகவிஞர்.கண்ணதாசனின் திருக்குறள் காமத்துப்பால் உரை ....\nகாவியத் தாயின் இளைய மகன்.. காதல் பெண்களின் பெருந்தலைவன். கவிஞர்.கண்ணதாசன் காமத்துப் பாலுக்கு உரை எழுதினால் எப்படி இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தமிழ் பெற்ற இ...\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தல��விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: diane39. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-20T02:07:08Z", "digest": "sha1:MCWVVGPCW4EEZCDBSZUX3BLS7RMCMWJD", "length": 4714, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வீதி இலை | பசுமைகுடில்", "raw_content": "\nசெடியோட பெயர் வீதி இலை.இந்த செடி செஞ்சிக்கோட்டை அருகில் உள்ள தச்சம்பட்டு\nகிராமத்தில்ஏரிக்கரையில் இருக்கிறது.இதன் இலையை பரித்து இந்த ஊர் மக்கள் சாம்பார் .\n.இதன் மருத்துவ குணம் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும்\nஇதன் தழையை ( இலை) பரித்து 5 நிமிடம் வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்\nபிறகு சமவெளியில் படுத்து ஒரு முறை உருளவேண்டும்.பிறகு தானாகவே நமது உடல் உருள ஆரம்பிக்கும் மூச்சுபிடிப்பு முதுகுவலி இருந்தால் 10 மீட்டர் வரை நமது உடல் தானாகவே உருளும்.பிறகு நின்று 3 மீட்டர் தூரத்திற்கு உருண்டு நமது உடல் நிற்க்கும்.துணை இல்லாமல் இதனை செய்யக்கூடாது.இதன் மகத்துவம் அனைவரும் தெரியவே இந்த பதிவு.என்னிடம் பந்தயம் வைத்தவர் பல பேர் முழு அளவு மது அருந்தி தெளிவாக இருப்பேன் எனக்கூறினர்.இதை நம்பவில்லை பிறகு வாயில் வைத்து உருண்டனர். மூச்சிப்பிடிப்பு முதுகு வலி இருந்தால் டாக்டரிடம் செல்ல மாட்டார்கள் அருகில் உள்ள கிராமத்தினர்.இந்த ஊரில் சென்று பயன் பெறுவார்கள் உங்கள் ஊரில் இச்செடி இருந்தால் பரிசோதித்து பாருங்கள்\nNext Post:விரதத்தின் [Fasting] மகிமை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1799", "date_download": "2018-06-20T01:43:51Z", "digest": "sha1:UTVZKNS4QABMQHIG7VWHCIQ55SX3SMVU", "length": 12472, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "1799 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி���் இருந்து.\nநூற்றாண்டுகள்: 17வது நூ - 18வது நூ - 19வது நூ\nபத்தாண்டுகள்: 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2552\nஇசுலாமிய நாட்காட்டி 1213 – 1214\nசப்பானிய நாட்காட்டி Kansei 11\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1799 (MDCCXCIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 15 - இலங்கைக்கு கூலிகளைக் கொண்டுவருவது தடை செய்யப்பட்டது.\nமார்ச் 7 - நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா பகுதியைக் கைப்பற்றினான்.\nஜூலை 7 - ரஞ்சித் சிங்கின் படைகள் லாகூரிற்கு வெளியே உள்ள பகுதிகளைப் பிடித்தனர்.\nஜூலை 12 - ரஞ்சித் சிங் லாகூரைப் பிடித்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.\nஜூலை 25 - எகிப்தின் அபூக்கீர் நகரில் நெப்போலியன் 10,000 ஆட்டோமன் படைகளைத் தோற்கடித்தான்.\nசெப்டம்பர் 23 - இலங்கையில் அரசனின் ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் தருவது நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.\nசெப்டம்பர் 24 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅக்டோபர் 16 - கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.\nடச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூடப்பட்டது.\nமே 20 - பல்ஸாக்\nஜூன் 6 - அலெக்சாண்டர் புஷ்கின்\nஅக்டோபர் 16 - கட்டபொம்மன்\nடிசம்பர் 14 - ஜார்ஜ் வாஷிங்டன்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/18-kalavani-bharathiraja-bahgyaraj-agathiyan.html", "date_download": "2018-06-20T01:47:47Z", "digest": "sha1:M4WJCYV66OYOEIWQ7SWO2JCV6STNDAUG", "length": 9516, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "களவாணி படம் பார்த்த பாரதிராஜா, பாக்யராஜ், அகத்தியன்-இயக்குநருக்குப் பாராட்டு | Bharathi Raja and K.Bahgyaraj watch Kalavani | 'களவாணி'க்குப் பாரதிராஜா பாராட்டு! - Tamil Filmibeat", "raw_content": "\n» களவாணி படம் பார்த்த பாரதிராஜா, பாக்யராஜ், அகத்தியன்-இயக்குநருக்குப் பாராட்டு\nகளவாணி படம் பார்த்த பாரதிராஜா, பாக்யராஜ், அகத்தியன்-இயக்குநருக்குப் பாராட்டு\nவெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி படத்தை இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், அகத்தின் ஆகியோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். படத்தை இயக்கிய இயக்குநர் சற்குணத்தை வெகுவாகப் பாராட்டினர்.\nவிமல், ஓவியா நடிப்பில் வெளியாகும் களவாணி, பட்டி தொட்டியெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல், நடிகை ஓவியாவின் நடிப்புக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குநர் சற்குணத்திற்கும் மலை போல குவிந்து கொண்டிருக்கிறதாம் பாராட்டுகள்.\nஇந்த நிலையில் மதுரை மண்ணின் மைந்தரான இயக்குநர், பாரதிராஜா, தஞ்சைக் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட களவாணி படத்தைப் பார்த்தார். அவருடன் இயக்குநர்கள் பாக்யராஜ், அகத்தியன் ஆகியோரும் பார்த்து ரசித்தனர்.\nபடத்தைப் பார்த்து முடித்ததும், இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் நசீர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரையும் பாராட்டினார்கள் இந்த மூன்று மூத்த இயக்குநர்களும்.\nஏற்கனவே படத்தின் நாயகன் விமலை, இயக்குநர் பாலா வெகுவாகப் பாராட்டி, இயல்பாக நடிக்கிறாய் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஓவியா, விமலுக்காக சிவகார்த்திகேயன் செய்த அன்பான வேலை\nவிஜய் டிவியில் இன்று 'ஓவியா க்ளாஸிக்'... ஆர்மிக்காரர்களுக்கு ஒரே குஷி\nRead more about: agathiyan அகத்தியன் களவாணி தமிழ் இயக்குநர்கள் தமிழ் சினிமா நடிகர் விமல் பாக்யராஜ் பாரதிராஜா bahgyaraj bharathiraja kalavani tamil cinema\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் வேலையை காட்டிய பொன்னம்பலம்: விளாசும் பார்வையாளர்கள்\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/HillCountry/NS0012295XPZbCqwvel.html", "date_download": "2018-06-20T01:58:58Z", "digest": "sha1:ENE2R3XGAICWLU3YZQ3REBNK7WJLWA64", "length": 4748, "nlines": 54, "source_domain": "jaffnafirst.com", "title": "கத்தியை காட்டி மிரட்டியதால் மயங்கி வீழ்ந்த மாணவிகள்", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nகத்தியை காட்டி மிரட்டியதால் மயங்கி வீழ்ந்த மாணவிகள்\nமஸ்கெலிய, காட்டுமஸ்கெலியா தோட்டம் லெங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்தில் எட்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.\nகறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.\nஇவர்களில் இரு மாணவிகள் இன்னும் மயக்கநிலையிலிருந்து மீளவில்லை என்றும் இவர்களை தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமலையகத்தில் கடும் மழை மேல்,கொத்மலை வான் கதவுகள் திறப்பு\nகூரிய ஆயுதத்தால் இள வயது ஆசிரியை மீது தாக்குதல்\nஊவா முதல்வருக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் மனு\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/02/24/1097/", "date_download": "2018-06-20T02:04:16Z", "digest": "sha1:5FGNAUUAYOWPPGLI7UX3B27AWB4PCEGU", "length": 14134, "nlines": 191, "source_domain": "vanavilfm.com", "title": "உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !! - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஉடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி \nஉடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி \n ஆம் எனில் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் குறைவான கொழுப்பு உணவு தேவை. ப்ரூட் சாலட் உங்களுக்கான ஒரு அற்புதமான தேர்வாகும்.\nமிகவும் வித்தியாசமான முறையில் ப்ரூட் சாலட் தேன் மற்றும் மிளகாய் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாவ், இப்போது யம்மி என்கிற வார்த்தையை உங்களின் உதடு உச்சரிப்பது எங்களுக்கு கேட்கின்றது.\nஇந்த வித்தியாசமான ப்ரூட் சாலட்டைப் பற்றி தெரிந்து கொள்ள விரிவான செய்முறையை தொடர்ந்து படியுங்கள்.\nபரிமாறும் அளவு – ஒரு கிண்ணம்\nதயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள்\n1. நறுக்கிய அன்னாசி – ½ கப்\n2. ஆரஞ்சு – 1\n3. பேரிக்காய் – 1\n4. அக்ரூட் பருப்புகள் – கால் கப் (மசித்தது)\n5. லோல்லோ ரோஸ்ஸோ கீரை இலைகள் – 4\nதேன் மற்றும் மிளகாய் அலங்காரம்:\n6. தேன் – 2 டீஸ்பூன்\n7. எலுமிச்சை தோல் துறுவல் – 1 தேக்கரண்டி\n8. சிவப்பு மிளகாய் – 1\n9. எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\n10. கருப்பு மிளகு – சுவைக்கு தகுந்த படி\n11. உப்பு – தேவையான அளவு\nஅலங்கரிக்க செய்ய வேண்டிய செய்முறை :\n1. சிவப்பு மிளகாயை நீளவாக்கில் நடுவாக வெட்டி அதில் உள்ள மிளகாய் விதைகளை நீக்கி மிளகாயின் காரத்தை குறைக்க வேண்டும்.\n2.மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். அதன் பின்னர் அதில் தேன் சேர்க்க வேண்டும்.\n3. அதன் பின்னர் அதில் எலுமிச்சை தோல் துறுவலை சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்��� வேண்டும்.\n4. ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் அக்ரூட் பருப்புகளைப் போட்டு நன்கு சூடாக்க வேண்டும். பருப்புகள் நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.\n5. அன்னாசி, பேரிக்காய், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, ஆகிய அனைத்து பழங்களையும் உங்கள் விருப்பம் படி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\n6. ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து பழங்களையும் எடுத்து அதன் மீது நீங்கள் முன்பு அலங்கரிக்க தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.\n7. ஒரு பரிமாறும் தட்டை எடுத்து அதில் கீரையை விரித்து அதன் மீது பழங்களைப் பரப்பி அதன் மீது இறுதியாக சில வறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை வைத்து அழகுபடுத்த வேண்டும்.\n8. உங்களின் சுவை மிகுந்த தேன் மற்றும் மிளகாய் வைத்து அலங்கரிக்கப்ட்ட ப்ரூட் சாலட் பறிமாறத் தயாராக உள்ளது.\nகரு படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது, இவர் நடித்துள்ளாரா\nவரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்\nமிளகாய் வத்தல் வறுக்கும் போது சிறிது உப்பு சேருங்கள் தும்மல் வராது – மேலும் பல…\nரத்த அழுத்தம், மற்றும் கல்லீரல் பிரச்சினைகளை முற்றாக போக்க தினமும் ஒரு கப் பீட்றூட்…\nகோவைக்காய் சமையல் – சூப்பர் டிஷ் – சமையல்\nதேங்காய் திருவும் பொழுது ஓட்டை திருகாதீர்கள் குடல் புண் உண்டாகும் – மேலும் பல…\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nஉங்கள் வீட்டில் கேஸ் அடுப்பு பாவிக்கிறீர்களா \nஆஹா உளுந்து வடை – ஏராளமான உளுந்துவடை டிப்ஸ்கள்\nமிளகாய் வத்தல் வறுக்கும் போது சிறிது உப்பு சேருங்கள் தும்மல்…\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெ��ிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2018-06-20T02:03:31Z", "digest": "sha1:DGD3VLBGZDKPGUL5NHN3W4IHMNXEUPCP", "length": 4767, "nlines": 84, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுவையான தக்காளி ரசம் | பசுமைகுடில்", "raw_content": "\nகொத்தமல்லி மிளகு வறுத்து பொடித்தது-1 டேபிள் ஸ்பூன்\nநல்லமிளகு பொடி-1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் தக்காளி ,சிறிய வெங்காயம் , பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கி வெய்த்து கொள்ளவும்.பின்பு அடுப்பினில் வானலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட வேண்டும்.எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை போட்டு சிறிது நேரம் வசக்கவும்.பின்பு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தினால் மூடி வைத்து சற்று நேரம் வேகவிடவும். தண்ணீர் வற்றின பின்பு அந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதன்பின் தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி புள்ளி கரைசல்,வறுத்து பொடித்த கொத்தமல்லி மிளகு,நல்லமிளகு பொடி,மஞ்சள் பொடி,உப்பு,காயம் இவற்றை சேர்க்க வேண்டும்.கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.சுவையான தக்காளி ரசம் தயார்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=450219", "date_download": "2018-06-20T02:04:39Z", "digest": "sha1:63UUZXACUCEZ3X4MLV3QAEWN56JVPXAS", "length": 7591, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இன்புளுவென்ஸா நோயாளிகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை: ஜெயசுந்தர பண்டார", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nஇன்புளுவென்ஸா நோயாளிகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை: ஜெயசுந்தர பண்டார\nஇன்புளுவென்ஸா தொற்றுக்குள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்ளு மருந்திற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பற்றாக்குறை ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நோய் தொற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nடெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுவென்ஸா போன்ற நோய்களுக்கு வழங்கும் குறித்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, டெம்ப்லு மருந்துகளை இன்புளுவென்ஸா நோயாளிகள் மாத்திரமே பாவிக்கப்படுவதாகவும், அவை டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு பாவிக்க முடியாது எனவும் ஜெயசுந்தர பண்டார குறித்த அறிக்கையில் தெரித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇரத்த பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: இரத்த வங்கி எச்சரிக்கை\nபாலியல், பால்நிலை வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளுக்கு கனடா நிதியுதவி\nநாடாளுமன்ற விசேட அமர்வில் பிணைமுறி விவகாரம் விவாதிக்கப்படாது\nகச்சதீவு வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் ஆரம்பக் கலந்துரையாடல்\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harish-sai.blogspot.com/2008/11/", "date_download": "2018-06-20T01:51:42Z", "digest": "sha1:D4QAAVQGC2SDKEOCDCA5TKDU4YATH5C7", "length": 59653, "nlines": 97, "source_domain": "harish-sai.blogspot.com", "title": "Harish Blog: November 2008", "raw_content": "\nதேசம், பட்டது போதும் - மும்பை தாக்குதல் பற்றி துக்ளக் தலையங்கம்\nதீவிரவாதத்தை முறியடிப்பதில் தன்னுடைய அரசுக்கு இருக்கிற மன உறுதியைப் பிரதமர் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின், ஒவ்வொரு படுபாதகத்திற்குப் பிறகும், செய்ய வேண்டிய சடங்கு அத்துடன் முடிந்தது. தீவிரவாதிகளினால் பலமுறை தாக்கப்பட்டுள்ள பெருமையைக் கொண்ட நமது நாட்டில், அரசு கற்றுக்கொண்ட ஒரே பாடம், \"தாக்குதல் நடந்து, பல சடலங்கள் விழுந்த பிறகு – தீவிரவாதத்தை ஒடுக்குகிற உறுதியைத் தெரிவித்து, பிரதமர் பேசிவிட வேண்டும்' என்பதுதான். \"அரசியல் வித்தியாசங்களை மறந்து, எல்லோரும் ஒரே குரலில் பேசி, இந்தக் கொடூரத்தை எதிர்க்க வேண்டும்' என்ற மந்திரமும் ஓதப்பட்டாகிவிட்டது.பம்பாயில், ஓபராய் ட்ரைடன்ட், தாஜ் என்ற இரண்டு ஹோட்டல்களிலும், நாரிமன் ஹவுஸ் என்ற இடத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் 195 பேரைப் பலி வாங்கிவிட்டது. இதில் அயல்நாட்டினரும் உண்டு. பாதுகாப்பு அதிகாரிகள், விசேஷ படையினர் போன்றவர்களும் உயிர் இழந்திருக்கிறார்கள். பெரும் நாசம்.இந்த முறை, தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தங்களுடைய தாக்குதலை நடத்தியுள்ளதால் – இனி துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மேலும் ஒரு சம்பிரதாய நடவடிக்கை. இம்முறை தண்ணீர் மார்க்கமாக வந்தால், அடுத்த முறையும் அப்படித்தான் வருவார்கள் என்ற உத்திரவாதம் இருப்பது போல ஒரு அசட்டு எண்ணம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற த��னங்களில்தான் தாக்குதல் நடத்துவோம் – என்று தீவிரவாதிகள் சத்தியம் செய்து கொடுத்திருப்பது போல, அந்த மாதிரி முக்கியமான தினங்களில், பத்திரிகைகள் வியந்து பாராட்டுகிற அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.ஒரு ரயில்வே ஸ்டேஷனிலோ, மார்க்கெட்டிலோ, குண்டுவெடிப்பு என்றால், பலரயில்வே ஸ்டேஷன்களில் சில தினங்கள் கெடுபிடி, சில சந்தைகளுக்குப் பந்தோபஸ்து என்ற சடங்கு நடைபெறும். மற்ற இடங்களுக்கு தீவிரவாதிகள் போகமாட்டார்கள் என்ற ஒரு பித்துக்குளித்தனமான நம்பிக்கை. இந்தப் பாதுகாப்பு லட்சணத்தைப் பற்றி எங்கு போய் முட்டிக்கொள்வது\nபார்லிமென்டிலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரை, கோவிலிலிருந்து ஹோட்டல்கள் வரை, எல்லா இடங்களும் தீவிரவாதிகளுக்கு இலக்காகக் கூடியவையே என்ற தகவலை, என்றாவது ஒரு முறையாவது நமது உளவுத்துறையினர் கூறியிருக்கின்றனரா அவர்களுடைய இலக்கு – இந்தியா; இதில் ஹோட்டல் என்ன, துறைமுகம் என்ன... எல்லாமே அடக்கம்தான். ஒரு மிகப்பெரிய கோவிலில் நாசமோ, அல்லது ஒரு பள்ளியில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு கொலை வெறியாட்டமோ – தீவிரவாதிகள் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது... அவர்களுடைய இலக்கு – இந்தியா; இதில் ஹோட்டல் என்ன, துறைமுகம் என்ன... எல்லாமே அடக்கம்தான். ஒரு மிகப்பெரிய கோவிலில் நாசமோ, அல்லது ஒரு பள்ளியில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு கொலை வெறியாட்டமோ – தீவிரவாதிகள் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது...நமது ஆட்சியாளர்களின் முனைப்போ, கதிகலங்க வைக்கிறது. \"பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, பாகிஸ்தானிலிருந்து வந்த, பாகிஸ்தானியர்கள் செய்த வேலை இது' – என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அதே மூச்சில் \"பாகிஸ்தான் உளவுத்துறை (கொடுமைக்குப் புகழ்பெற்ற ஐ.எஸ்.ஐ.) தலைவரை அழைத்திருக்கிறோம்' என்று அரசு கூறுகிறதுநமது ஆட்சியாளர்களின் முனைப்போ, கதிகலங்க வைக்கிறது. \"பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, பாகிஸ்தானிலிருந்து வந்த, பாகிஸ்தானியர்கள் செய்த வேலை இது' – என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அதே மூச்சில் \"பாகிஸ்தான் உளவுத்துறை (கொடுமைக்குப் புகழ்பெற்ற ஐ.எஸ்.ஐ.) தலைவரை அழைத்திருக்கிறோம்' என்று அரசு கூறுகிறது எதற்காக அவர் இங்கு வர வேண்டும் எதற்காக ��வர் இங்கு வர வேண்டும் நாம் காட்டுகிற ஆதாரங்கள் பைசா பெறாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கவா நாம் காட்டுகிற ஆதாரங்கள் பைசா பெறாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கவா அல்லது நமது அரசின் வசம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு போகவா அல்லது நமது அரசின் வசம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு போகவா அதுவும் இல்லையென்றால் \"ஆஹா பாகிஸ்தானை இந்தியா குற்றம் கூறியும், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர் இங்கு வருகிறார் என்றால் – அந்நாட்டின் பெருந்தன்மைதான் என்னே' என்று மற்ற நாட்டினர் வியப்பதற்காகவா' என்று மற்ற நாட்டினர் வியப்பதற்காகவா எதற்கு வர வேண்டும் அந்த ஆசாமி இந்த நெருக்கடியான கட்டத்தில் எதற்கு வர வேண்டும் அந்த ஆசாமி இந்த நெருக்கடியான கட்டத்தில் நல்லவேளை – பாகிஸ்தானிலேயே \"இந்தியா கூப்பிட்டால் போய்விடுவதா நல்லவேளை – பாகிஸ்தானிலேயே \"இந்தியா கூப்பிட்டால் போய்விடுவதா' என்று முறைக்கவே, அந்நாட்டின் உளவுத்துறை தலைவர் இங்கு வருகிற யோசனை கைவிடப்பட்டிருக்கிறது.\nஅசடு வழிவதற்கு ஒரு எல்லை கிடையாது என்று தீர்மானித்துக்கொண்ட நமது அரசின் அணுகுமுறைகள்,இந்த மாதிரி தப்பித்தால்தான் உண்டு.பாகிஸ்தான்தான் காரணம் – ஆனால், அந்நாட்டிற்கு ரயில் விடுவோம், பஸ் விடுவோம், பேச்சு வார்த்தை நடத்துவோம். என்னதான் நடக்கிறது பாகிஸ்தான் அரசிடம் பயிற்சி பெறுபவர்கள்தான் இந்தத் தீவிரவாத வேலைகளைச் செய்பவர்கள் என்று நமது அரசு நம்புகிறதா பாகிஸ்தான் அரசிடம் பயிற்சி பெறுபவர்கள்தான் இந்தத் தீவிரவாத வேலைகளைச் செய்பவர்கள் என்று நமது அரசு நம்புகிறதா அல்லது பாகிஸ்தான் அரசினரால் கட்டுப்படுத்த முடியாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கி, இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அரசு நினைக்கிறதா அல்லது பாகிஸ்தான் அரசினரால் கட்டுப்படுத்த முடியாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கி, இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அரசு நினைக்கிறதா அதுவும் இல்லையென்றால், எதற்குப் பாகிஸ்தான் பற்றிய பேச்சு அதுவும் இல்லையென்றால், எதற்குப் பாகிஸ்தான் பற்றிய பேச்சு உண்மையாகவே அந்நாட்டிலிருந்துதான் இந்தத் தீ இங்கே பரவுகிறது என்றால் – அங்கே பயிற்சி முகாம்களை அழிக்க, நமது நாடு முனைய வேண்டாமா உண்மையாகவே அந்நாட்டிலிருந்துதான் இந்தத் தீ இங்கே பரவுகிறது என்றால் – அங்கே பயிற்சி முகாம்களை அழிக்க, நமது நாடு முனைய வேண்டாமாநமக்காகத்தான் தெரியாது என்றால், இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமாநமக்காகத்தான் தெரியாது என்றால், இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா இஸ்ரேல் என்றால் உடனே ஓட்டு பயம் வந்துவிடும். இஸ்ரேல் வழி என்றால் இஸ்லாமிய விரோதம் என்றாகி, ஓட்டுப் போய்விடுமே என்ற நடுக்கம்.\nஅதனால் இப்போது கூட, பம்பாய் நிகழ்ச்சிகளுக்குப் பின், இஸ்ரேல் தனது நிபுணர்களை அனுப்பி உதவி செய்வதாகக் கூறியபோது, அந்த உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டது இந்திய அரசு நமக்கேன் உதவி தீவிரவாதிகளின் எத்தனை தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம் எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிவிட்டது எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிவிட்டது இன்னும் எத்தனை பலி வேண்டுமானாலும் கொடுக்க நம்மால் முடியும் என்பதை அறியாத இஸ்ரேல், நமக்கு உதவுகிறதாம் இன்னும் எத்தனை பலி வேண்டுமானாலும் கொடுக்க நம்மால் முடியும் என்பதை அறியாத இஸ்ரேல், நமக்கு உதவுகிறதாம்சரி, இஸ்ரேல்தான் வேண்டாம் என்றால் அமெரிக்க உதவி கூட வேண்டாம். அந்நாடு தனது நிபுணர்களை அனுப்புவதாகக் கூறியும், இந்திய அரசு மறுத்து, அந்த மாதிரி உதவியை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, என்ன அமெரிக்காசரி, இஸ்ரேல்தான் வேண்டாம் என்றால் அமெரிக்க உதவி கூட வேண்டாம். அந்நாடு தனது நிபுணர்களை அனுப்புவதாகக் கூறியும், இந்திய அரசு மறுத்து, அந்த மாதிரி உதவியை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, என்ன அமெரிக்கா ...ஃபூ ஒரு தாக்குதல் நடந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது நாம் அப்படியா எதையும் தாங்கும் இந்தியா – என்று நிரூபிக்கிற வகையில், எத்தனை தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்அதனால்தான், சென்ற மாதம் பிரதமருடன் அமெரிக்கா சென்ற நமது அரசின் பாதுகாப்பு ஆலோசகர், \"தீவிரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசினேன். அதில் பல நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை. நம் நாட்டிற்கு அந்த மாதிரி கடுமையான நடவடிக்கைகள் சரிப்பட்டு வராது' என்று அலட்சியமாகக் கூறிவிட்டார்.\n ஏன் நமக்குச் சரிப்பட்டு வராது அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா அங்கு மனித உரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம் இல்லையா அங்கு மனித உரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம் இல்லையா நீதிமன்றங்கள் இல்லையா அங்கு எடுக்கப்பட்டு வருகிற கடுமையான நடவடிக்கைகள் நமக்கு ஏன் சரிப்படாது என்ன நடவடிக்கைகள் அவை இது ஆனாலும் கடுமையான அணுகுமுறை' என்று ஒன்று உண்டா எவ்வளவு கடுமை முடியுமோ, அவ்வளவு கடுமையைக் காட்ட வேண்டிய விஷயம் அல்லவா இது எவ்வளவு கடுமை முடியுமோ, அவ்வளவு கடுமையைக் காட்ட வேண்டிய விஷயம் அல்லவா இது இன்னமும் எவ்வளவு இடங்கள் தாக்கப்பட்டால் கடுமையைக் காட்டலாம் இன்னமும் எவ்வளவு இடங்கள் தாக்கப்பட்டால் கடுமையைக் காட்டலாம் இன்னும் எவ்வளவு பேர் செத்தால் கடுமையைக் காட்டலாம் இன்னும் எவ்வளவு பேர் செத்தால் கடுமையைக் காட்டலாம்இவ்வளவு கடுமை கூடாது என்று கூறுகிற இவர் என்ன – தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது தேசிய சால்ஜாப்பு ஆலோசகராஇவ்வளவு கடுமை கூடாது என்று கூறுகிற இவர் என்ன – தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது தேசிய சால்ஜாப்பு ஆலோசகரா அவரைச் சொல்லியும் பயனில்லை. அவர் வேலை பார்க்கிற இடம் அப்படி. இந்த அரசுதான் \"கடுமையான சட்டங்களே தேவை இல்லை. இருக்கிற சட்டம் போதுமானது' என்று சொல்லி, \"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தத்துவம் பேசுகிறதே அவரைச் சொல்லியும் பயனில்லை. அவர் வேலை பார்க்கிற இடம் அப்படி. இந்த அரசுதான் \"கடுமையான சட்டங்களே தேவை இல்லை. இருக்கிற சட்டம் போதுமானது' என்று சொல்லி, \"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தத்துவம் பேசுகிறதே இருக்கிற சட்டம் போதும்; இருக்கிற பாதுகாப்பு போதும்; இருக்கிற உள்ளூர் பயிற்சி போதும்; இருக்கிறது எல்லாமே போதும். கொடுத்த பலிதான் போதாது; அது இன்னும் கொடுக்கப்படும். எது போதுமோ, போதாதோ – இந்த மாதிரி ஒரு முனைப்பில்லாத அரசு, ஆண்டது போதும்; போதும்; போதும் இருக்கிற சட்டம் போதும்; இருக்கிற பாதுகாப்பு போதும்; இருக்கிற உள்ளூர் பயிற்சி போதும்; இருக்கிறது எல்லாமே போதும். கொடுத்த பலிதான் போதாது; அது இன்னும் கொடுக்கப்படும். எது போதுமோ, போதாதோ – இந்த மாதிரி ஒரு முனைப்பில்லாத அரசு, ஆண்டது போதும்; போதும்; போதும்சரி, அரசுதான் இந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்றால் – போலீஸ், ���ளவுத்துறை செயல்பாடு எப்படி இருந்திருக்கிறதுசரி, அரசுதான் இந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்றால் – போலீஸ், உளவுத்துறை செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது \"படபடவென்று மானாவாரியாகச் சுட்டுக்கொண்டே போலீஸார் முன்னேற முயன்றனர். இப்படிச் செய்யவே கூடாது' என்று ஒரு நிபுணர் கூறியிருக்கிறார்; இது சரியான கருத்துதானா என்பது நமக்குத் தெரியவில்லை; இது முறையாக பரிசீலிக்கப்படும் என்று நம்புவோம்.\"\nஇப்போது பம்பாயில் தீவிரவாதிகளே இல்லை. எல்லோரையும் ஒழித்தாகிவிட்டது' என்று மஹாராஷ்டிரப் போலீஸ் கூறிவிட்டது. எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும் வந்தவர்களில், இன்னமும் எத்தனை பேர் பம்பாயில் உலாவுகிறார்களோ வந்தவர்களில், இன்னமும் எத்தனை பேர் பம்பாயில் உலாவுகிறார்களோ அல்லது வேறு எங்கு போயிருக்கிறார்களோ அல்லது வேறு எங்கு போயிருக்கிறார்களோ அடுத்து என்ன திட்டமோ போலீஸாரின் இந்த மெத்தனம் கண்டனத்திற்குரியது.போலீஸாரும், விசேஷப் பாதுகாப்புப் படையினரும், எங்கே நுழைகிறார்கள், எந்த இலக்கைக் குறிவைக்கிறார்கள் – என்பதெல்லாம் டெலிவிஷன் சேனல்களில் நேர்முக ஒளிபரப்பாக வந்துகொண்டிருந்தது. இது போதாதென்று படையினரின் பேட்டிகள் வேறு இவை எல்லாம், தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவை அல்லவா இவை எல்லாம், தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவை அல்லவா அவர்கள் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் வெளியே இருந்தவர்கள் அவர்களுக்குத் தகவல் அளித்துக்கொண்டுஇருந்திருக்கலாம். தீவிரவாதிகள் செல்ஃபோன்களைப்பயன்படுத்திக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றனவே அவர்கள் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் வெளியே இருந்தவர்கள் அவர்களுக்குத் தகவல் அளித்துக்கொண்டுஇருந்திருக்கலாம். தீவிரவாதிகள் செல்ஃபோன்களைப்பயன்படுத்திக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றனவே டெலிவிஷன்காரர்களைக் கிட்டே நெருங்கவிட்டிருக்கக்கூடாது.\"மத்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து சேர்வதில் பெரும் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இது பெரிய பலவீனம் ஆகிவிட்டது' என்று விவரமறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். கவனத்திற்கும், எத��ர்காலத் திருத்தத்திற்கும் உரிய விஷயம் இது.மத்திய புலனாய்வுத்துறை, \"மஹாராஷ்டிரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்' என்று எச்சரித்தும்; \"தாஜ் ஹோட்டலே கூட தாக்கப்படலாம்' என்று எச்சரித்தும் – மாநிலப் போலீஸ் ஒரு சில நாட்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, பின்னர் அதையும் வாபஸ் வாங்கியிருக்கிறது.எவ்வளவு பெரிய அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சிதான் உண்டாகிறது. மஹாராஷ்டிரத்தின் விசேஷ \"தீவிரவாத எதிர்ப்புப் போலீஸார்' ஏன் அலட்சியமாக இருந்துவிட்டனர் டெலிவிஷன்காரர்களைக் கிட்டே நெருங்கவிட்டிருக்கக்கூடாது.\"மத்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து சேர்வதில் பெரும் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இது பெரிய பலவீனம் ஆகிவிட்டது' என்று விவரமறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். கவனத்திற்கும், எதிர்காலத் திருத்தத்திற்கும் உரிய விஷயம் இது.மத்திய புலனாய்வுத்துறை, \"மஹாராஷ்டிரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்' என்று எச்சரித்தும்; \"தாஜ் ஹோட்டலே கூட தாக்கப்படலாம்' என்று எச்சரித்தும் – மாநிலப் போலீஸ் ஒரு சில நாட்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, பின்னர் அதையும் வாபஸ் வாங்கியிருக்கிறது.எவ்வளவு பெரிய அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சிதான் உண்டாகிறது. மஹாராஷ்டிரத்தின் விசேஷ \"தீவிரவாத எதிர்ப்புப் போலீஸார்' ஏன் அலட்சியமாக இருந்துவிட்டனர்இக்கேள்விக்கு விடைகாண பெரிய தேடுதல் அவசியம் இல்லை. பம்பாயில் தீவிரவாதிகள் அட்டூழியம் நடப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக, அம்மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் போலீஸின் தலைவர் (இப்போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்து விட்டவர்) \"எங்களுடைய நேரமும், முனைப்பும் 90 சதவிகிதம், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில்தான் செலவிடப்படுகிறது' என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.\nஅவ்வளவு முனைப்பை, அந்த விவகாரத்தில் காட்டியபோது, மத்திய புலனாய்வுத் துறையிடமிருந்து வந்த தகவல்களை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்க ஏது நேரம்\"ஆள் பலம் போதவில்லை' என்கிறார்கள். போலீஸுக்குப் போதிய அளவு ஆள் பலம் சேர்க்க வேண்டாம் என்று யார் தடுத்தது\"ஆள் பலம் போதவில்லை' என்கிறார்கள். போலீஸுக்குப் போதிய அளவு ஆள் பலம் சேர்க்க வேண்டாம் என்று யார் தடுத்தது ஆளும் இல்லை; ஆயுதமும் இல்லை; பயிற்சியும் இல்லை ஆளும் இல்லை; ஆயுதமும் இல்லை; பயிற்சியும் இல்லை அதனால் என்ன நடக்கிறது பல போலீஸ் அதிகாரிகள், உயிரிழக்கிறார்கள்.அவர்களுடைய தைரியம் மெச்சத்தக்கது. ஆனால், போலீஸ் உயிரிழப்பா, நாட்டிற்கு வேண்டியது பாதுகாப்பு வீரர் சாவா, தேசத்தின் தேவை பாதுகாப்பு வீரர் சாவா, தேசத்தின் தேவை பகையாளி உயிரை அல்லவா எடுக்க வேண்டும் பகையாளி உயிரை அல்லவா எடுக்க வேண்டும் ஜெனரல் பேட்டன் என்கிற அமெரிக்க தளபதி, இரண்டாம் உலக யுத்தத்தின்போது, தன் கீழ் பணிபுரிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து, \"தேசத்திற்காக உயிரை விடுவது அல்ல உங்கள் வேலை ஜெனரல் பேட்டன் என்கிற அமெரிக்க தளபதி, இரண்டாம் உலக யுத்தத்தின்போது, தன் கீழ் பணிபுரிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து, \"தேசத்திற்காக உயிரை விடுவது அல்ல உங்கள் வேலை உயிரை விடுவதற்காக நீங்கள் ராணுவத்தில் சேரவில்லை உயிரை விடுவதற்காக நீங்கள் ராணுவத்தில் சேரவில்லை உயிரை எடுக்க வேண்டும். பகையாளிகளின் உயிர்களை எடுப்பதுதான் உங்கள் கடமையே தவிர, உங்கள் உயிரை விட்டுவிடுவது அல்ல. கொல்லுங்கள் உயிரை எடுக்க வேண்டும். பகையாளிகளின் உயிர்களை எடுப்பதுதான் உங்கள் கடமையே தவிர, உங்கள் உயிரை விட்டுவிடுவது அல்ல. கொல்லுங்கள் கொல்லப்படாதீர்கள்' என்று அறிவுரை கூறினார்.அப்படியல்லவா இருக்க வேண்டும் – போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மனோநிலை \"உயிரை விட்டார்கள் தியாகம்' என்று பத்திரிகைகள் பாராட்ட, அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்ட, மக்கள் கொண்டாட, போலீஸ் உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாவது விமரிசையாக நடந்து வருகிறது. அதுவும் உயர் அதிகாரிகளே, உயிர் துறக்க நேரிடுகிறபோது, அவர்களின் கீழ் பணியாற்றுகிறவர்களின் மன உறுதி தளராதா ஏன் இந்த நிலை\"பயிற்சி போதாது; அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், இந்த மாதிரி நிலையைச் சந்திக்கப் போதுமானவை அல்ல' – என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஇப்படிக் கூறியுள்ளவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், \"இவர்கள் என்ன சொல்வது கைவசம் இருப்பது தீபாவளித் துப்பாக்கியே ஆனாலும், உயிரைத் துச்சமாக மதிக்கிற வீர��்களாக்கும், எங்கள் ராணுவத்தினரும் போலீஸாரும் கைவசம் இருப்பது தீபாவளித் துப்பாக்கியே ஆனாலும், உயிரைத் துச்சமாக மதிக்கிற வீரர்களாக்கும், எங்கள் ராணுவத்தினரும் போலீஸாரும்' என்று தேசபக்தி சொட்டச் சொட்டப் பேசி விடுவது சுலபம். உயிரிழக்கப் போவது மேடைப் பேச்சாளர்கள் அல்லவே' என்று தேசபக்தி சொட்டச் சொட்டப் பேசி விடுவது சுலபம். உயிரிழக்கப் போவது மேடைப் பேச்சாளர்கள் அல்லவேசில நேரங்களில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அதுவே அவர்களுடைய கடமை ஆகிவிடக் கூடாது. \"உயிரை விடுவதே எங்கள் லட்சியம்' என்றா பாதுகாப்பு வீரர்கள் செயல்பட முடியும்சில நேரங்களில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அதுவே அவர்களுடைய கடமை ஆகிவிடக் கூடாது. \"உயிரை விடுவதே எங்கள் லட்சியம்' என்றா பாதுகாப்பு வீரர்கள் செயல்பட முடியும் ஜெனரல் பேட்டன் கூறிய மாதிரி, உயிர்களை எடுக்க வேண்டும்; பகைவர்களைக் கொல்ல வேண்டும்; இயன்றால் உயிருடன் அவர்களைப் பிடித்து, உண்மைகளைக் கறக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சிகளையும், ஆயுதங்களையும், நவீன உபகரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது அரசு, அவர்களுக்குச் செய்கிற துரோகம்.\"அயல் நாட்டு உதவியா ஜெனரல் பேட்டன் கூறிய மாதிரி, உயிர்களை எடுக்க வேண்டும்; பகைவர்களைக் கொல்ல வேண்டும்; இயன்றால் உயிருடன் அவர்களைப் பிடித்து, உண்மைகளைக் கறக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சிகளையும், ஆயுதங்களையும், நவீன உபகரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது அரசு, அவர்களுக்குச் செய்கிற துரோகம்.\"அயல் நாட்டு உதவியா தேவையே இல்லை அவர்கள் பயிற்சி முறையை நாம் பின்பற்றுவதா கேவலம் நமது சத்ரபதி சிவாஜி காட்டாத வீரமா திப்பு சுல்தான் காட்டாத மனோதிடமா திப்பு சுல்தான் காட்டாத மனோதிடமா' என்றெல்லாம் பேசுவது, டெலிவிஷன் உரையாடல்களுக்கும், பத்திரிகைகளின் கட்டுரைகளுக்கும் சரிப்பட்டு வரலாம்; ஆனால், வேலைக்கு ஆகாது.\nஅமெரிக்காவும், இஸ்ரேலும்தான், இன்று தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவை. அந்நாடுகளிலும் பயங்கரவாத நிகழ்ச்சிகள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கலாம். ஆனால், அவர்கள் வசம் உள்ள உபகரணங்கள்; அவர்கள் பெற்றுள்ள பயிற்சி; வெவ்வேறு வகை தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகள் – எல்லாமே விசேஷமானவை. அவற்றை நாம் பெற வேண்டும். அந்த இரு நாடுகளுடன் இவ்விஷயத்தில் முழுமையாக ஒத்துழைத்து, அவர்கள் உதவியை நாம் பெற வேண்டும்.\"பொடாவை மீண்டும் கொண்டு வந்தால் பா.ஜ.க.விடம் பணிந்தது போல் ஆகிவிடும்; அதைவிட தீவிரவாதிகளிடம் பணிந்து போவதே மேல்' என்ற மதச்சார்பின்மை வைராக்கியத்தைக் கைவிட மத்திய காங்கிரஸ் அரசு தயாரில்லை என்றால் – மதச்சார்புத் தீட்டு படிந்துவிட்ட \"பொடா'விற்குப் பதிலாக \"கொடா, மொடா, தொடா' என்று ஏதாவது ஒரு புதிய பெயரில் பொடா சட்டத்தையே கொண்டு வர வேண்டும். அல்லது இருக்கிற சட்டங்களையே இன்னமும் பலமடங்கு கடுமையாக்க வேண்டும்.தேவைப்படுகிற இடங்களில் திடீர் சோதனையிடும் உரிமை; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சிறைப்படுத்துகிற அதிகாரம்; தன்வசமுள்ள தகவலைத் தர மறுக்கிறவர் பத்திரிகையாளரானாலும் சரி, வக்கீல் ஆனாலும் சரி – அவரைக் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்துகிற ஷரத்துக்கள்; தீவிரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தவர்கள் நிரபராதிகளாக இருந்தால், அதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயம்; போலீஸிடம் அளிக்கிற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்கப்படும் என்கிற பிரிவு; ஜாமீனில் வெளியே வருவதற்கே, கைதானவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கிற அவசியம்; தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் தண்டிக்கத் தேவையான ஷரத்துக்கள்; தீவிரவாதச் செயலுக்கு என்ன தண்டனையோ, அதே அளவு கடுமையான தண்டனையை, தீவிரவாதச் செயலுக்கு உதவியவர்களுக்கும்நிர்ணயிக்கிற ஷரத்துக்கள்... போன்ற பல அம்சங்களை, இருக்கும் சட்டத்திலேயே புகுத்தலாம்; அல்லது புதிய சட்டம் கொண்டு வரலாம்.\nஇம்மாதிரிச் செய்வது, \"தீவிரவாதத்தைப் பொறுத்த வரையில், அரசு தயை– தாட்சண்யம்; ஓட்டு – பிரச்சாரம்; மனித உரிமை – மண்ணாங்கட்டி... என்பது போன்ற சுமைகளை உதறித் தள்ளிவிட்டது' என்ற தகவல், தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இதனால் தீவிரவாதிகள் ஓய்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும், உதவி செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரவாதிகளின் திட்டங்கள் தடங்கல்களை சந்திக்கும்; தகவல்கள் அரசுக்குக் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் கூடும்.இது தவிர, பங்களாதேஷ் அகதிகள் வருவதும், தடுக்கப்பட வேண்டும்;வந்துவிட்டவர்களும், ஓட்டுரிமை அற்றவர்களாக்கப்பட வேண்டும்;\nதொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடனான எல்லைகள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய இந்தியா – பாகிஸ்தான் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும்.உள்துறை அமைச்சர் ராஜினாமா, திருப்பதியில் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துகிற மாதிரிதான். போனது மீண்டும் வளர்கிற மாதிரி, பழைய முனைப்பின்மை மீண்டும் வளரும். பாவம் செய்துள்ளோம் என்பதை உணர்கிறோம் என்பதற்கான அடையாளமாக அது ஆகுமே தவிர, பாவத்தை அது முழுமையாகக் கழுவிவிடாது. அதற்கு நம்மிடம் திருந்திய நடத்தை தேவை. அதை மத்திய அரசு காட்ட வேண்டும்.தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படாது; தீவிரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படும்; \"கடுமையான சட்டம் தேவை என்று பேசுவதே கண்டனத்திற்குரிய அதீதமான, நிதானமற்ற நடவடிக்கையாகிவிடும்' என்று உளறுவது; தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்ற நிலையில் சட்டத்தை வைத்திருப்பது; அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறிக்கொண்டு, போலீஸாரின் கைகளைக் கட்டிப் போடுவது; என்கௌன்டர் நடந்தால் உடனே போலீஸ்துறை மீது பாய்வது... போன்ற பெட்டைத்தனங்கள் நிற்க வேண்டும்.நடப்பது யுத்தம். யுத்த தர்மம் இதற்குச் செல்லுபடியாகும். எதிரியை வீழ்த்த வேண்டும். அதுதான் இலக்கு. அதுதான் முனைப்பு. \"அந்த முனைப்பின் காரணமாகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வேறு வழியில்லை என்று அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்' என்ற நினைப்பு தோன்ற வேண்டும். தேசம், பட்டது போதும். ( நன்றி: துக்ளக் )\nஉலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு, இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது. அமெரிக்காவில் கடன் இல்லாத எந்த குடிமகனும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே கடன்காரர்களாக உள்ளனர். அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கடன் அட்டைகள் (தமிழில் கிரெடிட் கார்டுகள்) மொத்தம் நூற்றி ஐம்பது கோடி. அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையே முப்பது கோடிதான். அப்படியானால் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் ஐந்து கடன் அட்டைகளை வைத்துள்ளார்கள் ஒவ்வொரு ஒரு கடன் அட்டைக்கும் எவ்வளவு கடன் இருக்கும் என்று நீங்களே கணக்கிடுங்கள். ஒட்டு மொத்தமாக எல்லா அமெரிக்கக் குடிமகன்கலுமே கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இன்று அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு மைனஸ் 22 % என்பதில் இருந்து அவர்களின் நிலை உணர முடிகிறது. எந்தக் குடும்பமும் சேமிக்கும் நிலையிலேயே இல்லை, எல்லாக் குடும்பங்களும் கடனில் சிக்கி உழல்கின்றன. 33 மில்லியன் அமரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஏழைகள். தினந்தோறும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப் படுகிறாள். 20 % பள்ளிச் சிறுமிகள் தாய்மை அடைகின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆறு வயதிற்கும் கீழேயான குழந்தைகள். 15-19 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வருடத்திற்கு 3500 பேர் சராசரியாகக் கொலை செய்யப் படுகின்றனர். இந்த வயதை ஒத்த 150,000 இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஆண்டு தோறும் கைதாகின்றனர்.\nஉலகின் அசைக்க முடியாத வல்லரசு என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு ஏன் இந்த இழிநிலை உழைத்துச் சேர்த்த சொத்துதானே நிலைக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் எத்தனை நாள் நிம்மதியாக இருந்து விட முடியும். bஅமெரிக்கர்கள் தாங்கள் மற்ற நாடுகளுக்கு எதிராகச் செய்த சதிகள், அராஜகங்கள், அட்டூழியங்கள் ஆகியவற்றின் பலனை இப்போது அனுபவிக்கத் தொடங்கி விட்டனர், தங்களது புத்திசாலித் தனங்களாலும், தங்களுடைய கடினமான உழைப்பாலும் உலகின் ஒரே வல்லரசாக முன்னேறியதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கர்கள் உண்மையிலேயே தங்களின் மேன்மை நிலையை நேர்மையாக அடையவில்லை. ஆரம்பம் முதலே அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை தங்களின் திட்டமிட்ட சதிச் செயல்களாலும் , மிரட்டல்களாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாலும் வளர விடாமல் ஒடுக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செய்து வந்தனர். அமெரிக்கர்கள் தங்களுடைய குறுக்குப் புத்தியினால் பெற்ற வெற்றிகளைப் போலவே இன்று அதனாலேயே தங்கள் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்க இயலாமல் தவிக்கின்றனர். அவர்களின் சதிச் செயல்கள் பற்றிப் பார்க்கும் முன்னர் அமெரிக்கர்கள் எப்படி இந்த மேன்மை நிலையை அடைந்தார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.\nஅமெரிக்காவின் பொருளாதாரம் சமீபத்தில் நிலை குலைந்த போது அதன் தாக்கம் இன்று உலக நாடுகள் எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது. உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் அடக்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் படும் பொது அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய தேக்க நிலையை அடைகின்றன. உண்மையிலேயே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உலகம் இருக்கிறதா உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்கர்கள் காட்டும் திசையில்தான் பயணிக்குமா உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்கர்கள் காட்டும் திசையில்தான் பயணிக்குமா இன்று உலக நாடுகள் எல்லாவற்றின் மீதும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதாகவே உணரப் படுகிறது. உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்ற தோற்றம் எப்படி உண்டானது\nஇயற்கை வளங்கள்: உலகின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களில் 50 % அமெரிக்காவில்தான் உள்ளது. அதாவது மற்ற எல்லா உலக நாடுகளும் சேர்ந்து எந்த அளவு இயற்கை வளங்களை பெருள்ளனவோ அந்த அளவு இயற்கை வளங்களை அமெரிக்கா மட்டுமே பெற்று அனுபவித்து வருகிறது. மக்கள்தொகை: உலகின் மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே. உலகில் உள்ள 50% இயற்கை வளங்களை உலக மக்கள் தொகையில் 4% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள் அனுபவிக்கின்றனர். மற்ற உலக நாடுகளில் உள்ள 96 பேர் எந்த அளவு இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியுமோ , அந்த ளவு இயற்கை வளங்களை வெறும் 4 அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ளவு இயற்கை வளங்களைத் தங்கள் கையில் வைத்திருப்பது அமெரிக்காவின் மிகப் பெரிய பலம்.\nதங்கம்: உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 70% - 80% அளவிற்கு அமெரிக்கர்களின் கட்டுப் ��ாட்டில் உள்ளது. இன்று பெரும்பாலான நாடுகளில் மிக விலை உயர்ந்த பொருளாக மதிக்கப் படும் தங்கம் நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் வசமே உள்ளது. மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துவது: உலக நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் முதலீடு அதிகமாக இருக்கும் படி செய்வது. உலக நாடுகளில் பெரும்பாலான தொழில்களை அமெரிக்க நிஇருவனன்களே செய்கின்றன, அல்லது அந்த நாடுகளின் முக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு அதிக அளவில் இருக்கும். இப்படிப் பட்ட முதலீடுகள் மூலம் அந்த நாடுகளின் தொளிதுரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்த நாடுகளின் மற்ற நிறுவனங்களை நசுக்கி ஒடுக்குவது. இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரமே இவர்களின்முதலீட்டின் அடிப்படையில் இருக்குமாறு செய்து அந்த நாடுகளைக் கட்டுப் படுத்துவது, அவர்களின் முன்னேற்றத்தை ஒடுக்குவது என்பவை அமெரிக்காவுக்கு சாத்தியமாகிறது.\nஅமெரிக்காவில் முதலீடு: அமெரிக்காவில் மற்ற நாடுகளின் முதலீடு குறைந்த அளவில் இருக்குமாறு செய்வது. அமெரிக்காவின் மற்றொரு புத்திசாலித் தனமான வஞ்சகத் திட்டம், \"மற்ற நாடுகளில் அமெரிக்க முதலீடுகளைக் குவிப்பது எவ்வளவு முஉக்கியமோ அதே போல தனது நாட்டில் மற்ற நாடுகளின் முதலீடுகள் அதிகம் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது \". இதனால் அமெரிக்காவின் தொழில்துறையும், பொருளாதாரமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முடியும்.\nடாலரை உலக கரன்சி ஆக்கியது: உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைள் அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு நடக்க செய்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு அவர்களின் தங்கக் கையிருப்பைப் பொறுத்து கணக்கிடப்படும். அதாவது அமெரிக்க பெடெரல் வங்கி தான் மக்களிடையே புழக்கத்தில் விடும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கையிருப்பில் வைக்கும். அதாவது அந்த டாலரானது கையிருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பைப் பெரும். ஆனால் மற்ற பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் புழக்கத்தில் விடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப டாலரைக் கையிருப்பில் வைக்கின்றன. எனவே ஒவ்வொரு நாட்டின் அந்நியச் செலாவணி (அதாவது டாலர்) கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு அமைகிறது. இது போ��� பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரமே அந்த நாட்டின் டாலர் கையிருப்பைப் பொறுத்துதான் மதிப்பிடப் படுகிறது. இதனால் டாலர் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டனர்.\nபெரிதாய் சொல்ல ஓன்றும் இல்லை. சொல்லும் படியாய் ஒன்றும் செய்யவில்லை\nFollowers - என்னைத் தொடர\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகட்டுரை: \"தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்\"\nஅறிந்தும் அறியா மனிதர்கள் (1)\nவாழ்த்துக்கள் பல இப்படியும் சில (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nbranaikatti.blogspot.com/2016/11/blog-post_6.html", "date_download": "2018-06-20T02:06:14Z", "digest": "sha1:U7MGNWCIBKJUHLTL57TTH6TWR5OKHYCH", "length": 5809, "nlines": 177, "source_domain": "nbranaikatti.blogspot.com", "title": "நீலகிரி உயிர்க்ேகாளம் : தாழை (தாழம்பூ)", "raw_content": "\nதாழம் செடியாணது ஆறு, குளம், ஏரி கரைகளில் அதிக அளவில் காணப்பட்டது\nRED LIST SPECIES அழிந்து வரும் இனம்\nபகுத்துண்டு பல்லு்யீர் ஓம்புதல் நூலோர்\nவலை பதிவுப் பற்றிய நுணுக்கம், செயல்முறை போன்றவற்றில்\nஎனக்கு மரவளம் திரு வின்சென்ட் அவர்கள் கற்று தந்த விளக்க பாடம் இந்த வலை உருவாவதற்கு காரணம் ஆகும்.\nதமிழில் திரு என்று தொடங்கும் இடங்களின் பெயர்கள் யாவும்\nதெய்வ வழிபாட்டு ஸ்தலமாக கருதப்படுகிறது. உதாரனமாக திருச்சிராப்பள்ளி, திருப்பதி, திருமுட்டம், திருக்கடையூர், திருவானைககாவல் அதேபோல் கரு என்று தொடங்கும் தாவரங்களின் பெயர்கள் மருத்துவ குணம் கொண்டதாகும். உதாரனமாக கருவேப்பிலை, கருநொச்சி, கருமருது, கருஊமத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2018-06-20T02:02:26Z", "digest": "sha1:VRYRJSI46IL2IQLD5X2CD3J5I7DQ2A3X", "length": 3635, "nlines": 81, "source_domain": "www.v4umedia.in", "title": "அரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு! Source | Dina Malar - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nரஜி��ி கட்சி எப்போது தொடங்குகிறார்\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/10/2009.html", "date_download": "2018-06-20T01:31:22Z", "digest": "sha1:4SQNESYTSTHBQVHLVFJTKCIDFECI7K3F", "length": 11986, "nlines": 168, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: ரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரைப்ப‌ட‌ விழா - 2009", "raw_content": "\nரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரைப்ப‌ட‌ விழா - 2009\nஇம்முறை நிகழ்ந்த‌ 35வ‌து ரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரைப்ப‌ட‌ விழாவில் சில‌ சர்ச்சைக‌ளும் எழுந்துள்ள‌ன‌. இவ்விழாவில் \"City to City\" என்னும் புதிய‌ பிரிவை அறிமுக‌ப்ப‌டுத்தி ரெல் அவிவ்வை (Tel Aviv) ந‌க‌ரை முன்னிலைப்ப‌டுத்தும் ப‌ல்வேறு திரைப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இப்பிரிவில் தொட‌ர்ச்சியாக‌ ஒவ்வொரு வ‌ருட‌மும் ஒரு ந‌க‌ரைத் தேர்ந்தெடுத்து அதை முன்னிலைப்ப‌டுத்தும் திரைப்ப‌ட‌ங்க‌ளை திரையிடும் எண்ண‌ம் நிக‌ழ்வை ஒருங்கிணைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இருக்கின்ற‌தென‌க் கூற‌ப்ப‌ட்டாலும், ஒரு ஆக்கிர‌மிப்பு நில‌மாக‌ இருக்கும் இஸ்ரேலின் ரெல் அவிவ்வை ஏன் தேர்ந்தெடுத்தாகள் என்ப‌து ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌மாக‌ இருக்கின்ற‌து. நூற்றாண்டு விழாக் கொண்டாடுவ‌தாலேயே ரெல் அவிவ்வைத் தேர்ந்தெடுத்தோம் என்று கூற‌ப்ப‌ட்டாலும் அந்ந‌க‌ரான‌து அத‌ற்குமுன் அங்கே வாழ்ந்த‌ பால‌ஸ்தீனிய‌ர்க‌ளிட‌மிருந்து சுவீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தே வ‌ர‌லாறு கூறும் உண்மை. இத‌ன் கார‌ண‌மாக‌ திரைப்ப‌ட‌ உல‌கைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் இம்முறை ரொறொண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌ விழாவைப் புற‌க்க‌ணித்துள்ளார்க‌ள். இன்னும் சில‌ர் வெளிப்ப‌டையாக‌ த‌ம‌து எதிர்ப்பைக் கையெழுத்திட்டுக் காட்டிவிட்டு நிக‌ழ்வில் ப‌ங்குப‌ற்றியிருக்கின்ற‌ன‌ர்.\nரொறொண்டோ திரைப்ப‌ட‌விழாவில் முக்கிய‌ம்பெறும் திரைப்ப‌ட‌ங்க‌ள், அத‌ன் பின்ன‌ர் ந‌ட‌க்கும் ஒஸ்காரிலும் க‌ட‌ந்த‌கால‌த்தில் விருதுக‌ளைக் குவித்திருப்ப‌தால் இம்முறை ம‌க்க‌ள் தெரிவு விருதிற்கு(People's Choice Award) தெரிவாக‌ எத்திரைப்ப‌ட‌ம் தேர்ந்தெ��ுக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தில் ப‌ல‌ருக்கு ஆர்வ‌மிருந்திருக்கிறது. இம்முறை ப‌தின்ம‌ வ‌ய‌தில் குடும்ப‌வ‌ன்முறையால‌ பாதிக்க‌ப்ப‌டும் ஒரு பெண்ணில் க‌தையைக் கூறும் Precious என்ற‌ ப‌ட‌ம் விருதுக்காய்த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை ஒப‌ரா வின்ஃப‌ரே (Oprah Winfrey) இணைந்து த‌யாரித்துள்ளார். த‌ன‌து சொந்த‌த் த‌க‌ப்பனாலேயே பாலிய‌ல் வ‌ன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் க‌தையான‌ The Colour Purple என்ற‌ ப‌ட‌த்தில் ஒப‌ரா ஏற்க‌ன‌வே ந‌டித்தும் அத‌ன் த‌யாரிப்பாளார்க‌ளில் ஒருவ‌ராக‌வும் இருந்திருக்கின்றார் என்ப‌து க‌வனிக்க‌த்த‌க்க‌து. அலிஸ் வோக்க‌ரின்( Alice Walker) புலிட்ச‌ர் விருதுபெற்ற‌ அற்புத‌மான‌ க‌தையை அதே பெய‌ரில் (Colour Purple) திரைப்ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌போதும் ஸ்டீப‌ன் ஸ் ரீல்பேர்க் (Steven Spielberg) அத‌ன் உயிரோட்ட‌த்தை இல்லாம‌ற்செய்துவிட்டார் என்கின்ற‌ விம‌ர்ச‌ன‌மிருக்கின்ற‌து. க‌றுப்பின‌ப் ப‌தின்ம‌ வ‌ய‌துப்பெண்ணின் க‌தையைக் கூறும் Preciousஐ கறுப்பின‌த்த‌வ‌ரான‌ லீ டானிய‌ல் (Lee Daniels) இய‌க்கியிருக்கின்றார்.\nக‌ட‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் ரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரையிட‌லில், 'ம‌க்க‌ள் தெரிவு விருதில்' விருதுக‌ள் பெற்ற‌ ப‌ட‌ங்க‌ளான‌ American Beauty,Hotel Rwanda, Tstotsi, Slumdog Millionaire போன்ற‌ ப‌ட‌ங்க‌ள் ஒஸ்காரிலும் விருதுக‌ளைக் குவித்த‌தால் இம்முறை Precious ற்கும் ப‌ல‌ விருதுக‌ள‌ கிடைக்க‌லாமென‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து. இதைத் த‌விர‌ விருதுக‌ளைக் பெறாவிட்டாலும், பெத்ரோ அல்ம‌தோவ‌ரின் 'Broken Embraces'ம், அமெரிக்கப் பெருநிறுவ‌ன‌ங்க‌ளை க‌டுமையாக‌ விம‌ர்சிக்கும் மைக்க‌ல் மூரின் Capitalism: A Love Story 'ம் க‌வ‌னிப்பைப் பெற்றிருக்கின்ற‌ன‌.\n('உன்ன‌த‌ம்' ஒக்ரோப‌ர் இத‌ழில் வெளிவ‌ந்த‌து)\nகாலம் வாழும் தமிழ் - நூற்காட்சி\nரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரைப்ப‌ட‌ விழா - 2009\nநான் நானாக‌ இருக்கும் சுத‌ந்திர‌ம்: Deeyah (Singer...\nஉண்மைக‌ளைப் பேசுவோம் - 03\nவன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது\nசுட‌ருள் இருள்: நிக‌ழ்வு - 02\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/help", "date_download": "2018-06-20T02:08:33Z", "digest": "sha1:RZ4ZA72SQ2MPOTJXK6HCUHV3LFIXGJYD", "length": 3109, "nlines": 35, "source_domain": "tamilnanbargal.com", "title": "உதவி", "raw_content": "\nஎன்னால் தளத்திற்குள் நுழைய இயலவில்லை. ஏன் தளத்திற்குள் நுழைய இயலாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பயனர் பெயரையோ கடவுச்சொல்லையோ இங்கிளீஸ் எழுத்திற்குப் பதிலாக தமிழிலோ அல்லது தமிழிற்கு பதிலாக ...\nஎன் பதிவை பார்க்க இயலவில்லையே\nநான் தமிழ் நண்பர்கள் தளத்தில் ஒரு பதிவை பதிந்திருந்தேன். ஆனால் அதை என்னால் பார்க்க இயலவில்லை. ஏன் தங்களின் பதிவை பார்க்க இயலவில்லை எனில் அதற்கான காரணங்கள் கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றாக ...\nதமிழ் நண்பர்கள் தளத்தில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி\nநமது தளத்தில் தங்களது படைப்புகள் வெளிவரவேண்டும் என நீங்கள் கருதினால் உங்களுக்காக சில உதவித்துளிகள் இதோ: தமிழ் நண்பர்கள் தளம் முழுக்க உறுப்பினர்களாலேயே பதிவுகள் பதியும் படி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/may/20/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2705592.html", "date_download": "2018-06-20T02:14:17Z", "digest": "sha1:IM5OCUUM57IVVC5ULC3XHOU3R6SI5BQC", "length": 7987, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சேலத்தில் தனியார் ஈமு நிறுவன சொத்துகள் ஏலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலத்தில் தனியார் ஈமு நிறுவன சொத்துகள் ஏலம்\nகோவையைச் சேர்ந்த குயின் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துகள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nகோவையைச் சேர்ந்த குயின் ஈமு பார்ம்ஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகள் பெற்று, அதனை திருப்பித் தராமல் மோசடி செய்ததால், அரசாணை மூலம் இடைமுடக்கம் செய்யப்பட்ட அதன் அசையா சொத்துகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்துத் தர தகுதி பெற்ற அலுவலர் மற்றும் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கோரியதன் பேரில், மேற்படி நிறுவனத்தின் கீழ்கண்ட அசையா சொத்துகள் ஏலம் விடப்படவுள்ளன.\nநிறுவனத்தின் அசையா சொத்துகளான மேட்டூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலம் மற்றும் 11.438 சென்ட் நிலம் ஆகியவற்றை தகுதி பெற்ற அலுவலர் மற்றும் ��ேலம் மாவட்ட வருவாய் அலுவலரால் வரும் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேட்டூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சேலம், சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்குள்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.\nமேலும், ஏல தேதிக்கு முன்பாக மேட்டூர் வட்டாட்சியர் மூலமாக மேற்படி நிறுவனத்தின் அசையா சொத்தைப் பார்வையிடலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-20T01:24:38Z", "digest": "sha1:SRK3STJ2O46Y6NLUJDJLVCWIYLLGNV2F", "length": 8002, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பணிபகிஷ்கரிப்பு | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nநீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் கறுப்பு கொடி ஏந்தியவாறு தமது வேதனத்தை அரசாங்கம்...\nபணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விட���க்கப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு\nபணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த மற்றும் மேலதிக தொழிநுட்ப ரயில்வே ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் தங்களது பணிப...\nவழமைக்குத் திரும்பின மலையக ரயில் சேவைகள்\nகொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக...\nஊவா மாகாண தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில்\nஊவா மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் அரசாங்க தாதியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 8 மணிமுதல் 12 மணி வரையில...\nதோட்ட அதிகாரியை இடமாற்ற செய்ய கோரி உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்\nஅக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவாறு இரண்டாவது நாளாகவும் இன...\nபோதையில் தொழிலாளியை தாக்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்த முகாமையாளர் : தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅகரப்பத்தனை - மன்றாசி நிவ் போட்மோர் தோட்ட தொழிலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவாறு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்ட...\nஅம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பொன்றினை மேற்கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.\n48 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் நுவரெலியா வைத்தியர்கள்\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை 8 மணி...\nமின்சார சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்\nலக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார சபை ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு போராட்...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram.co/index.php?cat=112", "date_download": "2018-06-20T01:47:51Z", "digest": "sha1:O5JWHBYZIZ4RNU2DD3PNMJS54YFRZZCY", "length": 16585, "nlines": 326, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவ�\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nஉங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய \"சிகரம்\" பன்னி�\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nஇப்புத்தாண்டில் நாம் அனைவரும் தமிழுக்காய் ஒரு சபதம் ஏற்போம். \"நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்\" என்பதே இந்த ஆண்டுக்காக நாம் ஏற்கவே�\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nஉலகின் மிகப்பெரிய சுவர் என்பது சீனப் பெருஞ்சுவர் அல்ல, அது நல்ல இரு நண்பர்களுக்குள் உருவாகும் இடைவெளிதான்.\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\n\"சிகரம்\" இணையத்தளம் மற்றும் பேஸ்புக், டுவிட்டர், கூகிள் பிளஸ் ஆகிய சமூக வலைத்தளங்கள் மற்றும் \"சிகரம்\" வலைத்தளங்கள் அனைத்தினதும் வா\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nஇலங்கை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் கடந்த 2015.05.13 அன்று பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு ச�\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழ\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பர�\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\n அவுஸ்திரேலியாவை சந்திக்கத் தயாராகிறது இந்தியா\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t26000-topic", "date_download": "2018-06-20T02:15:51Z", "digest": "sha1:VQW3O3EP44GAGRBMTILJMT2DMEZKJHWL", "length": 7798, "nlines": 139, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சிட்டுக் குருவிகள்!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவருவதே இல்லை சிட்டுக் குருவிகள்....\nதகவல்.ந��ட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/04/1260/", "date_download": "2018-06-20T02:01:28Z", "digest": "sha1:QKBKHOBSGXZ7XOI5J5U5W6BANR6SCOSL", "length": 9694, "nlines": 168, "source_domain": "vanavilfm.com", "title": "அணிக்கு மீண்டும் திரும்பும் ரோஸ் டெய்லர் - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஅணிக்கு மீண்டும் திரும்பும் ரோஸ் டெய்லர்\nஅணிக்கு மீண்டும் திரும்பும் ரோஸ் டெய்லர்\nநட்சத்திர துடுப்பாட்ட வீரர், ரோஸ் டெய்லர், நியூசிலாந்து அணியில் மீளவும் இடம்பிடிக்க உள்ளார்.\nஉபாதை காரணமாக அண்மைய நாட்களாக டெய்லர் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் நியூசிலாந்து பின்னடைவை எதிர்நோக்கி வந்தது.\nஉபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்காதிருந்த டெய்லர், அணியில் இடம்பிடிப்பார் என அணியின் பயிற்றுவிப்பாளர் மைக் ஹேசன் தெரிவித்துள்ளார்.\nடெய்லரின் வருகை நியூசிலாந்து அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅஜித்துடன் அடுத்தப்படம் – யுவன்\nபெற்றோரைக் கொன்ற கல்லூரி மாணவன் கைது\nஉலகக் கொப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணிக்கும் பூனை\nகால்பந்தாட்ட போட்டியின் மூலம் 200 கோடி சம்பாதிக்கும் முயற்சியில் சோனி\n143000 கிலோ மீற்றர் கடந்து ரஸ்யாவை அடைந்த உலகக் கிண்ணம்\nஉயிரையும் விடத் தயார் – இந்திய கால்பந்தாட்ட அணித் தலைவர்\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபன���் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nசந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு…\nஎங்களை தொல்லை செய்ய வேண்டாம்\nஉலகக் கொப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணிக்கும் பூனை\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astro.com.my/mediaroom/articledetails.aspx?id=2821&title=astro-uruthunai-award-ceremony", "date_download": "2018-06-20T02:11:19Z", "digest": "sha1:4FBR5MJGBXSJMCB2TVNFD7VKEBPMHBU5", "length": 8348, "nlines": 35, "source_domain": "www.astro.com.my", "title": "Astro Uruthunai Award Ceremony | Press Release | Mediaroom | Astro", "raw_content": "\nசாதனை முத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்திய ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’\nகலை, கல்வி, சுகாதாரம் என சமுதாய சேவைகளில் அதிகமாக செயல்பட்டுவரும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டு குழு, நமது சமுதாயத்திற்கு நற்பணியாற்றிய நல்லுள்ளங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களையும் சிறப்பு செய்யும் வகையில், ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’ எனும் அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்தியது.\nஇந்த விருதளிப்பு விழா, செப்டம்பர் 23-ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெற்றது.\nகல்வி, சமூகம், புத்தாக்கம் என்று பல துறைகளில் சாதனைக்கொடி நாட்டி, சமூக மேம்பாட்டிற்கு நற்பணி சேவைகளை ஆற்றிவரும் சில பிரமுகர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு மரியாதை செய்தது ஆஸ்ட்ரோ உறுதுணை. அந்த வகையில்:\nமலேசியக் காவல்துறையின் ஆணையரும் (கமிஷனர்) மற்றும் குற்றப்பிரிவு விசாரணையின் துணை இயக்குநரும் டத்தோ ஆ.தெய்வீகன். தன்னுடைய சவால் நிறைந்த பொறுப்புகளுடன் உயர் அதிகாரியாக மட்டுமல்லாமல் நம்முடைய சமுதாயத்திற்காகப் பெறும் பங்காற்றியுள்ளார். இளைஞர்களுக்குக் கல்வி, பகடி வதை மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வாப்போது வழங்கி வருகின்றார்.\nடாக்டர் வெங்கடேஸ்வரா ராவ். ஒரு மருத்துவராக மட்டுமில்லாமல், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஏழை குடும்பங்களுக்கும் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை வழங்கு வருகின்றார். மனிதாபிமான நடவடிக்கை அடிப்படையில், போர் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை எதிர்வொரு எதிர்பார்ப்புமின்றி ஒரு சமூகச் சேவையாளராக பணியாற்றியுள்ளார்.\nடாக்டர் ஏ. முரளி. தன்னுடைய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறி மலேசியாவில் தமிழன் உதவு கரங்கள் இயக்கத்தை வழிநடத்தி மற்றவர்களுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். கடந்த 19 வருடங்களாக இயங்கி வரும் இந்த அரசு சார்பற்ற இயக்கத்தின் வாயிலாக கஷ்டப்படுபவர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பல உதவுகளை வழங்கி வந்துள்ளார்.\nகுமாரி அனு சீலா. Digital Autopsy என்ற ஒரு புதுமையான 3D தடயவியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். மலேசியாவில் பெண்களின் தொழில்முனைவோர் சங்கம் (NAWEM) வாயிலாக பெண்களுக்கு தொழில்முனைவோர் விழிப்புணர்வை உருவாக்குவதைத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.\nதிரு டீப் சிங். கடந்த 17 வருடங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோத்தா ராயா பகுதியிலுள்ள வீடுயின்றி வறுமையில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு வீட்டில் உணவுகளைச் சமைத்து அவர்களுக்கு வழங்கு வருகின்றார். மனைவி திருமதி கரஞ்சித் கவுர், மகன் ஹஷ்விண்டர் சிங் மற்றும் நண்பர் டாக்டர் ஹரிந்தர் ராய் சிங் இவருக்குப் பெரும் உத்வேகமாக இருந்தார்கள்.\nஇவர்கள் நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல நற்பணி சேவைகளும் சாதனைகளும் நம்மால் மறக்கலாகாது. இவர்களின் உழைப்பு உன்னதமானது, ஆராய்ச்சி ஆக்கப்பூர்வமானது, சேவை அளப்பற���யது, சாதனைகள் காலத்தால் மறையாதது. தன்னிலை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தையும் உயர்த்திய இவர்கள் நம் நம் நாட்டின் நட்சத்திர சாதனையாளராவர். இவர்களின் சாதனை அடுத்துவரும் இளம் தலைமுறையினர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையட்டும். இந்த சமுதாயத்தின் சிற்பிகளைச் சிறப்பு செய்வதில் ஆஸ்ட்ரோ உறுதுணை பெருமைக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/02/1_73.html", "date_download": "2018-06-20T01:54:23Z", "digest": "sha1:MC532QDUWQQRNJOCR5P7BOMOL4K3NKCT", "length": 10706, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில்..... : அடியக்கமங்கலம் 1&2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டில்..... : அடியக்கமங்கலம் 1&2\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 31-01-16 அன்று 12 வேன்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட அழைத்து செல்லப்பட்டது...\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 31-01-16 அன்று 12 வேன்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட அழைத்து செல்லப்பட்டது...\nஇதர நிகழ்ச்சி மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில்..... : அடியக்கமங்கலம் 1&2\nஷிர்க் ஒழிப்பு மாநாட்டில்..... : அடியக்கமங்கலம் 1&2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/coonoor/hotels/", "date_download": "2018-06-20T01:49:36Z", "digest": "sha1:Z5VDZ2GST5XOLCQYF5RH5UFAGGH45VL6", "length": 13648, "nlines": 380, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Hotels in Coonoor, Book Cheap Hotels & Resorts in Tamil Language-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » குன்னூர் » விடுதிகள்\nஉறைவிடம் மற்றும் காலை உணவு\nஃபிட்னஸ் சென்டர் அல்லது ஸ்பா\nExcellent 5 விருந்தினர்களின் மதிப்பீடு\nGood 70 விருந்தினர்களின் மதிப்பீடு\n2 மேலும் சில சிறப்பு கட்டணங்களிலிருந்து\nExcellent 127 விருந்தினர்களின் மதிப்பீடு\nExcellent 452 விருந்தினர்களின் மதிப்பீடு\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kavikul-kavi.blogspot.com/2013/", "date_download": "2018-06-20T02:09:34Z", "digest": "sha1:6HX7ECAUYZQSB5QUALGPK7CERUWS427V", "length": 8864, "nlines": 191, "source_domain": "kavikul-kavi.blogspot.com", "title": "கவியின் கவிதைகள்: 2013", "raw_content": "\nஇனிக்க இனிக்க இனிமைத் தரும்\nதொடர்ந்து வரும் நிழலும் நீ..\nதணலை தகிக்க தணலாய் அணைத்து\nகுளுமை தரும் தென்றல் நீ..\nவெட்கம் தந்து தலை குனிய\nதினம் தினம் உளற வைத்து\nதூரமாய் இருந்து துடிக்க வைத்து\nஒரே நாளில் வாழ்ந்து முடித்திட\nஇருளில் ஒளிரும் நிலவினை ரசித்து\nசோகம் நெஞ்சில் தீயாய் சுட\nஉன் கை வருடி இதம் தனை காண\nதூங்க முயல விடியல் வந்து\nபொழுதாய் இன்றும் என் விடியல் ♥\nகாதலைக் கற்றுத் தந்த நீ\nசொல்லித் தர மறந்தது ஏனோ,\nநீ வரும் நாள் பார்த்து\nஎந்தன் ஏக்கம் தனை தீர்க்க\nஒரே முறை அணைத்துவிடு ...\nஉயிரைத் தொலைத்தேன் உன்னில் தானோ\nநட்பை தேடி அலைந்து தோல்விகள் கண்டு துவளாமல் துயரம் மறைத்து இன்முகத்தோடு தேடுதலை தொடரும் நெஞ்சம்.....\nஉயிரைத் தொலைத்தேன் உன்னில் தானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-06-20T01:56:22Z", "digest": "sha1:3DMNIAFPR3WJ762H5X26JKFL4AA3SS7C", "length": 7054, "nlines": 83, "source_domain": "oorodi.com", "title": "பெயர் வைத்த கதை ???", "raw_content": "\nஇது ஒண்டும் பெரிய கதையில்லை எண்டாலும் இந்த ஊரோடி எண்ட பெயர் என்னெண்டு வந்ததெண்டு சொல்லத்தானே வேணும். முதல்ல தெரிஞ்சது தெரியாததெண்டு எல்லா விசயத்தையும் பற்றி அலட்டுறதுதானே நாடோடி எண்டு வைப்பம் எண்டு தான் இருந்தனான். ஆனா நானெங்க நாடு நாடாப் போனனான். இடம்பெயர்ந்து ஊரூராத்தானே போனனான் அதுதான் ஊரோடி எண்டு வச்சனான். இன்னொரு காரணமும் இருக்கு பிறகொருமுறை சொல்லுறன்.\nஇப்ப ஒரு சிறுகவிதை எப்பவோ வசிச்சது. ஆனந்த விகடனோ குமுதமோ தெரியேல்ல\n27 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. 3 பின்னூட்டங்கள்\nஒரு பொடிச்சி சொல்லுகின்றார்: - reply\n7:18 முப இல் ஐப்பசி 1, 2006\nமுந்தி முந்திக் காலத்தில நாங்க சின்னப் பிள்ளையளா இருந்தபோது சிறுகதைகள் எழுதும் பழக்கம் ஊத்தவாளிப் பழக்கம் ஒன்று இருந்தது. ஒரு இடத்தை பழகும் முன்னரே இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது (ஒவ்வொரு ஒவ்வொரு வீடு வீடா மாறுற போது)ஏற்படுகிற பிரச்சினையை வச்சு கதை எண்டு எழுதினேன். தலைப்புக்காய் –\nஅப்ப உங்கள மாதிரி நான் சிந்தனா செய்யாட்டியும், நான் “நாடோடிகள்” என்று வைக்க நினைக்க பக்கத்தில இருந்த அறிவான தோழி “வீடோடிகள்” என்று வைக்குமாறு பரிந்துரைத்தா 🙂\nபிறகு, கதை வெளிவந்ததா இல்லியா என்பது தெரிஞ்ச விசயம் தானே\nநீங்க போட்ட கவிதை படிக்கிறபோது வருகிற ஒன்று:\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:38 முப இல் ஐப்பசி 1, 2006\nஎன்ன இருந்தாலும் அறிவா யோசிச்சது எண்டு சொன்னதுக்கெண்டாயினும் ஒரு நன்றி சொல்லத்தானே வேணும். இவ்வளவு பெருந்தன்மை யாருக்கும் வராது.\ntharsan சொல்லுகின்றார்: - reply\n11:07 பிப இல் வைகாசி 27, 2011\nஇந்த பெயர் வித்தியசமாகவும் கவர்ச்சியாகவும் இருக்குது\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2018-06-20T01:57:42Z", "digest": "sha1:SZISRDWCOQWR5FZBODZMKHXT3OJUCX5J", "length": 9078, "nlines": 48, "source_domain": "puthagampesuthu.com", "title": "மார்க்சிய அரசியல் பொருளாதாரம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"மார்க்சிய அரசியல் பொருளாதாரம்\"\nTag: மார்க்சிய அரசியல் பொருளாதாரம்\nSeptember 17, 2014 admin\tஎழுநா வெளியீடு, சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், முதல் ஆசிரியர், முஸ்லிம்\nமார்க்சிய அரசியல் பொருளாதாரம் தொடரும் வினாக்களும் விளக்கங்களும் வெங்டேஷ் ஆத்ரேயா வெங்டேஷ் ஆத்ரேயா இந்திய சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர். பல்வேறு பொருளாதார ஆய���வுகள் வழியே மக்களின் கோரிக்கைகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம் வியட்நாமின் ஹனாய் நகரில் நடத்திய ஒன்பதாம் அமர்வில் அவருடைய மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற படைப்பிற்காக சிறந்த சாதனையாளர் விருதை அளித்தது. அதைக் கொண்டாடும் வகையில் அவருடைய அந்த நூலிலிருந்து புத்தகம் பேசுது இதழின் சார்பாக ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. வினாக்களை ப.கு.ராஜன் தொடுத்தார். விரிந்த எல்லைகளைத் தொடும் அவரது பதில்கள் இப்போது ஒரு சிறு நூலாக வாசகர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சியம் குறித்த பல்வேறு வினாக்களுக்கு வெங்கடேஷ்ஆத்ரேயா விரிவும் ஆழமும் கூடிய பதில்களை அளித்துள்ளார். அவை சுதந்திரமாக அணுகும் போக்கைக்…\nபொருளாதார ஆசானுக்குப் பாராட்டு விழா\nAugust 16, 2014 admin\tஆத்ரேயா, பாராட்டு விழா, மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மார்க்ஸ், வீ.பா.கணேசன், வைரமுத்து\nவீ.பா. கணேசன் அரசியல் பொருளாதாரத்திற்கான உலக அமைப்பு (World Association For Political Economy) கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய அரசியல் பொருளாதார அறிஞர்களின் கூட்டத்தை நடத்தி அன்றைய பொருளாதார நிலைமை குறித்த விவாதத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த அமைப்பின் 2013ஆம் ஆண்டிற்கான நிகழ்வு வியட்நாம் தலைநகரான ஹனாய் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக அளவில் அரசியல் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் குறித்து மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா, வி.கே. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இச்சிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிற்கு ஜூலை 11 பாராட்டுவிழா நடத்தின. வீ.பா. கணேசனின் வரவேற்புரையுடன் துவங்கிய நிகழ்விற்கு அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்…\nசீனா தன் வழியில் சோசலிசத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாடுதான்\nJuly 23, 2014 admin\tகாரல் மார்க்ஸ், ப.கு.ராஜன், பொருளாதாரம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், வெங்கடேஷ் ஆத்ரேயா\nபேராசிரியர்- முனைவர் வெங்கடேஷ். பா. ஆத்ரேயா, சென்னை ஐ.ஐ.டி யில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர். சாதாரணமாக ஐ.ஐ.டி. பட்டதாரிகள் போல அல்லாது ‘வறுமையின் காரணம் அறிய’ அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயிலச் சென்றார்.\nஅங்கே பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பல்கலைக் கழகப் பாடத்திட்டம் போதிக்காத உண்மைப் பொருளாதாரத்தை அவரைப் போன்ற மாணவர்களோடு இணைந்து ‘மூலதனம்’ நூலைக் கற்பதன் மூலம் கற்றறிந்தார். கல்லூரி வளாகம் விளக்காத உலகத்தை அங்கு வீறுகொண்டு நடந்த வியாட்நாம் போர் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் மூலம் விளங்கிக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-06-20T01:23:39Z", "digest": "sha1:OO6JMHDBJD4SHODDXYA2DFR4HAIXKEIM", "length": 7217, "nlines": 136, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை: கடி ஜோக்ஸ்", "raw_content": "\nவருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு\nகுன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம் குன்னக்குடி-வயலினிஸ்ட்\nமயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது ஏன் அப்படி சொல்றே\nகோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...\nஎன் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா.. ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..\nஎன்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க... நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு\nஎங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.\nஉங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்\nஉங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க\nதலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா... தெரியலையே.... என்னது தலையிலே முடி இருக்கிறது தான்...\nஇந்த ரோடு எங்கே போகிறது எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.\nஎதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன\nஎதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே\nவீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப��பா....\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=95893", "date_download": "2018-06-20T01:47:30Z", "digest": "sha1:F5A4PKQYYLXJS6EITNQUPWQ47ODQTABC", "length": 4786, "nlines": 45, "source_domain": "thalamnews.com", "title": "சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்-17 போராளிகள் பலி! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome உலகம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்-17 போராளிகள் பலி\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்-17 போராளிகள் பலி\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.\nஇதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் 6 படைவீரர்களும் அடக்கம் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/12/2019_30.html", "date_download": "2018-06-20T01:50:47Z", "digest": "sha1:3SMX6QRI5WYXYJBN6X7RVUJFFMPXL4EG", "length": 26528, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 2019 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த சமாஜ்வாதி கட்சி திட்டம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 2019 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த சமாஜ்வாதி கட்சி திட்டம்\n2019 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த சமாஜ்வாதி கட்சி திட்டம்\n2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த, உ.பி.யின் சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக அக்கட்சி போராட்டத்தில் இறங்கவுள்ளது.\nஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்தவுடன் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு கிளம்புவது வழக்கமாக உள்ளது. தற்போது, பாஜக வெற்றி பெற்ற, குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலுக்குப் பிறகு இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\n''2019-ல் வரும் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. இதற்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தி சமாஜ்வாதி கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனவரி இரண்டாவது வாரத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் முடிவு செய்துள்ளார்.\nஇது குறித்து 'தி இந்து'விடம் சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் ராஜேந்தரா சவுத்ரி கூறும்போது, ''ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு முறையால் ஒரு குறிப்பிட்ட கட்சி பலன் பெறுவதாக பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமானால் பழைய வாக்குச்சீட்டு முறை 2019 தேர்தலில் அமலாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க உள்ளோம். பிறகு தேசிய அளவில் போராட்டம் தொடங்குவோம்'' என்றார்.\nஉ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கோரக்பூர், கவுசாம்பி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு மார்ச் இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையும் வாக்குச் சீட்டு அடிப்படையில் நடத்த வலியுறுத்த சமாஜ்வாதி திட்டமிட்டு வருகிறது.\nஉ.பி.யின் மற்றொரு எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உ.பி.யில் கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, இதை வாக்குச்சீட்டு அடிப்படையில் நடத்த பாஜக தயாரா என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சவால் விடுத்தார். குஜராத்தில் பட்டிடார் சமூகத் தலைவரான ஹர்திக் பட்டேலும் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிராகப் போராடுவது அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கிடையே, குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்ட முறைகேடுதான் காரணம் என உ.பி. காங்கிரஸ் புகார் செய்துள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் அலகாபாத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பூஜை போடும் போராட்டம் நடத்தியது. எனவே காங்கிரஸ் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிரான சர்ச்சை மீண்டும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வ���க்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; க���ஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்ட���ப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:14:14Z", "digest": "sha1:7ZEC4D5VKETW6HR4UNKRZ4S6M2FOGBPF", "length": 83614, "nlines": 1228, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "எம்.ஜி.ஆர் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nகமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இர���ப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட்டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்க���ும் இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி[2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான\nபாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,\n“பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].\n“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வியாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன\nஇரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.\nபாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.\nபணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள் அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின\nஅவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், ‘பாகுபலி‘ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].\nகமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்கிறாரா இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.\n[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு\n[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai\n[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.\n[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்– ஆனால்\n[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை – கமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)\nகுறிச்சொற்கள்:கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், கலாச்சாரம், சந்திரமௌலி, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ராணா, ரானா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அனுஷ்கா, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டப்பா, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கான், கௌதமி, சத்யராஜ், திராவிடம், பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி, ராணா, ரானா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் கு��ிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்���ட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடு��்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரச���யல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-mi-6-silver-edition-august-3-sale-100-units-only-014829.html", "date_download": "2018-06-20T01:43:33Z", "digest": "sha1:3VUVMUOGT22YSSNQ5AQJNJFTSLPP6ER4", "length": 9641, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 6 Silver edition will go on sale on August 3 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள ���ங்கு க்ளிக் செய்யவும்.\nசியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் ஆகஸ்டு 3-ம் தேதி வெளியாகும் என தகவல்\nசியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் ஆகஸ்டு 3-ம் தேதி வெளியாகும் என தகவல்\nஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.\n6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.\nரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு அசத்தலான ரெட்மீ ரெட்மீ வ்யை2 விற்பனை.\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nசியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ. 6 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் பதிப்பான சில்வர் எடிஷன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் எம்.ஐ. 5எக்ஸ் ஸ்மார்ட்போன் மற்றும் எம்.ஐ.யு.ஐ. 9 ரோம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் அந்நிறுவனத்தின் எம்.ஐ ஏ.ஐ. ஸ்பீக்கர் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅறிமுக விழாவில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் சிறப்பு பதிப்பு வெளியிடப்படும் என அறிவித்தார். எம்.ஐ. 6 சில்வர் வேரியன்ட் மற்றும் பல்வேறு மாடல்கள் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் சில்வர் மாடல் விற்பனைக்கு வராமல் வைக்கப்பட்டிருந்தது.\nஜியோபோன் எதிரோலி : விரைவில் வருகிறது அட்காசமான ஐடியா மொபைல் போன்.\nசியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இதன் விலை 3999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் 100 யுனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும் இதற்கான விற்பனை ஆகஸ்டு 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.\nபுதிய சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் சிறப்பு வடிவமைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இதன் கிளாஸ் கவரிங் அல்ட்ரா-ரிஃப்லெக்டிவ் மிரர் ஃபினிஷ் கொண்டுள்ளது. சில்வர் எடிஷன் கைப்பேசியில் புதிய அனுபவத்தை வழங்குகிறது.\nஇதன் பாடி வேக்யூம் சேம்பர் மூலம் ஸ்பெஷல் எலெக்ட்ரோபிளேட்டிங் செய்யப்படுகிறது. சிறிய தூசு கூட ஸ்மார்ட்போனினை பயனற்றதாக மாற்றிவிடுகிறது. குறிப்பாக எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் தயாரிப்பு 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கக்கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்கள்.\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t16322-topic", "date_download": "2018-06-20T01:33:42Z", "digest": "sha1:GESYKFXCUDIEQII7LEMQGAUFHYQ6SQTE", "length": 20488, "nlines": 195, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகுறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nகுறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nஇந்த உலகில் எந்த குறையுமின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குறையோடு பிறந்தவர்களும் உள்ளனர். அவ்வாறு குறையில்லாமல் சாதித்தவர்களை விட, குறையிருந்து சாதித்தவர்கள் தான் அதிகம். அவர்களது சாதனைகளுக்கு அளவே இல்லை. இந்த காலத்தில் குறையில்லாமல் இருப்பர்களுக்கே, தன்னம்பிக்கை இல்லாமல், வாழ்வில் தோற்றுப் போய்விட்டால், மறுபடியும் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்கள் அல்லது வருடங்கள் ஆகின்றன. ஏனெனில் அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. பின் எப்படி வரமுடியும்.\nஆனால் குறையோடு பிறந்தவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு குறை இருக்கிறது என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்து, சாதனை படைத்து வருகின்றனர். மேலும் சிலரும் குழந்தைப் பருவத்திலிருந்து குறை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூட தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மனதை தளர விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, சாதித்துள்ளனர். எனவே இத்தகையவர்களை பார்த்தாலாவது, எந்த குறையுமின்றி தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்கள், வாழ்க்கையை துணிச்சலோடு வாழ்ந்து காட்டி, ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்க வேண்டும்.\nசொல்லப்போனால் குறையோடு இருப்பவர்களை விட, குறையில்லாமல் இருப்பவர்களுக்குத் தான் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இப்போது அவ்வாறு குறையோடு இருந்தும், அதிலும் கேட்கும் திறனை இழந்தும் சாதித்த, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் பிரபலமான சிலரைப் பற்றி பார்ப்போமா\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nவரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களில் ஒருவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். இத்தகையவர் தான் தற்போது அனைவரது வீட்டில் எரியும் பல்புகளை கண்டுபிடித்தவர். இவருக்கு காது கேட்காது. ஏனெனில் குழந்தைப் பருவத்தில் இவருக்கு வந்த ஒரு நச்சுக் காய்ச்சல���, அவரது காதில் உள்ள சவ்வை பாதித்து, காது கேட்டகாமல் போயிற்று.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nஇவர் ஒரு ஜெர்மன் இசையமைப்பாளர் மற்றும் இசைக்கலைஞர். அவரிடம் உள்ள ஒரு அற்புதமான ஒரு விஷயம் என்னவென்றால் இவருக்கும் காது கேட்காது. ஆனால் இவர் தனது திறமையால் ஒரு சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும் இவரது காது செவிடு அடைந்திருப்பது, இதுவரை அவரது இசையில் ஒருபோதும் தெரிந்ததில்லை. அவ்வளவு எளிமையான முறையில் ஒரு பிழையுமின்றி இசையை அமைப்பார்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nஇவர் ஒரு சிறந்த காது செவிடாக இருந்தும், தனது திறமையால் பெரிய சாதனையை புரிந்து, வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். அது என்னவென்றால், இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், அரசியர் ஆர்வலர் மற்றும் பேராசிரியர். இவர் பிறப்பிலேயே பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர் இல்லை. குழந்தைப்பருவத்தில் தாக்கிய ஒரு கொடுமையான நோயின் காரணமாக, இவரது பார்வை மற்றும் கேட்கும் திறன் போயிற்று. இருப்பினும் இவர் தன்னால் எதுவும் சாதிக்க முடியும் என்று மன தைரியத்துடன் போராடி, வாழ்வில் முன்னேறியுள்ளார்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nஇவர் ஒரு அமெரிக்க நாவலாசிரியர், திரைக்கதை மற்றும் சிறுகதை எழுத்தாளர். இவரது நாவல்கள், அதிக விற்பனையான நாவல்களில் ஒன்றாக உள்ளது. இவருக்கும் கேட்கும் திறன் இல்லை. இவரது சிறந்த பணியால் அவர் அமெரிக்காவில் ஒரு பிரபலமான கேட்கும் திறன் இல்லாமல் சாதித்தவர்களில் ஒருவராக இருக்கிறார்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nஜானி ரே ஒரு புகழ்வாய்ந்த அமெரிக்க பாடலாசிரியர், பாடகர் மற்றும் பியானோ வாசிப்பதில் சிறந்தவர். இவரும் இடைப்பட்ட காலத்தில் தான் கேட்கும் திறனை இழந்தார். ஆனால் பின்னர் தனது உழைப்பால், காது கேட்காமலும் இசையமைப்பதில் சிறந்தவர் என்று நிரூபித்துவிட்டார். பின் சில வருடங்கள் கழித்து, காது கேட்பதற்குப் பயன்படும் கருவியை உபயோகப்படுத்தி இசையமைக்க ஆரம்பித்துவிட்டார்.\nஒவ்வ���ரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nநம்பிக்கை இருந்தால் போதும் வெற்றி பெற என்பதற்கு இவர்களே உதாரணம்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nகுறைகளை நினைத்து வருத்தப்படுபவர்கள் நடுவில் தம் குறைகளை பற்றிய கவலையை ஒதுக்கிவிட்டு, சாதித்து வரலாற்றில் இடம் பிடித்த இப்படிப்பட்டவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.\nநல்ல பகிர்வுக்கு நன்றிகள் பல\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\n[You must be registered and logged in to see this link.] wrote: குறைகளை நினைத்து வருத்தப்படுபவர்கள் நடுவில் தம் குறைகளை பற்றிய கவலையை ஒதுக்கிவிட்டு, சாதித்து வரலாற்றில் இடம் பிடித்த இப்படிப்பட்டவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.\nநல்ல பகிர்வுக்கு நன்றிகள் பல\nநாமும் வரலாற்றில் இடம் பிடிக்க முயற்சிசெய்வோம்\nRe: குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/05/blog-post_2023.html", "date_download": "2018-06-20T01:46:10Z", "digest": "sha1:GDTHLVDLA6XAD2FA3OYI6WHMKB6FOSDG", "length": 17784, "nlines": 116, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: நேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nநேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...\n(Saturday, December 29, 2012 இல் வெளியிட்ட பதிவு கீழ் குறிப்பிடும் அனுமானங்களில் பலது நடந்துள்ள இன்றைய சூழ்நிலையில் காலத்தின் தேவையாக மறு பதிப்பு செய்கிறேன். )\nஇந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு )திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது . ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும் . இங்கு இழப்புகள் இறப்புகள் , ஒரு விடயமே அல்ல . கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது . இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது . ஆனால் இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .\nஇந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும் , தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லா���்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின் ' தடைகளுக்கு முன் ,' குப்பார்களின் ' சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது . விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது .\nவாழ்க்கையே' வஹியாக்க ' வேண்டிய சமூகம் காலத்தையும் ,சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது . அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் \" நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது \" என கூறவும் பட்டது . (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே . )\nஆனால் 'அல்ஹம்துலில்லாஹ் ' இந்த கசப்பான நிலை மாறிக்கொண்டே வருகின்றது .இஸ்லாத்தின் முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்கள் தெளிவோடு இருக்கிறார்கள் என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவு படுத்துகின்றன . எதிரி ஜனநாயக மாயையில் வாக்குப் பலம் மூலம் கேள்விகேட்டாலும் \" குப்ரே\" வெளியேறு என தெளிவாகவே பதில் அளிக்கப் பட்டு விட்டது கொடுமையான கொலைக்கருவி அச்சுறுத்தல் மூலம் முஸ்லீம்களை வாய்ப்பூட்டு போட்டு அடக்கி ஆளலாம் என்ற வழமையான பாணியும் மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிடத் தொடங்கி விட்டது \nஉலகின் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் தன்னை ஆளவேண்டும் எனும் இயல்பான மனோபாவத்தை நோக்கி திரும்பத் தொடங்கி விட்டார்கள் . ' மத்திய கிழக்கின் நஜீசான யூத ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகமாக அஞ்சத் தொடங்கி விட்டன . அதன் பிரதி விளைவாக 'சிரிய' எல்லைகளை நோக்கி யூதப் படை மற்றும் ஏராளமான ஆயுதங்கள் குவிக்கப் படுகின்றன .\nமேலும் NATO அங்கத்துவ நாடு என்ற அந்தஸ்தில் இருந்து மிக அவசரமாக 'இஸ்ரேல்' (எனும் கள்ளப் பிறப்பு ) தாக்குதல்களில் பங்கு கொள்ளும் அந்தஸ்திற்கு உயர்த்தும் தரத்தை வழங்குதல் எனும் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிடவும் அமேரிக்கா தயாராகி வருகின்றது . இதுவரை கொடுக்கப்படாது இருந்த இந்த தரம் இன்று ஏன் அவசியப் பட்டுள்ளது காரணம் இதுதான் அமெரிக்க மதச் சார்பின்மையோடு கூடிய ஜனநாயக சதிவலை எனும் சர்வதேச பாதுகாப்பு வேலி மத்திய கிழக்கில் பலமிழந்து வருகின்றது .\nஇஸ்லாத்தின் எ��ுச்சியின் அடுத்த கட்டம் இஸ்ரேலின் மரணம் தான் என்பது தெளிவான செய்தி .எனவே ஒரு மிகப் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை 'யூதக் கூட்டோடு 'சிரியாவிட்குள்' உட் புகுத்த வேண்டிய அவசியம் NATO விற்கு இருக்கின்றது . அதாவது இது அவர்களின் 'கரணம் தப்பினால் மரணம் 'எனும் இறுதிக்கட்ட முஸ்தீபு . அதாவது பசர் அல் அசாத் (எனும் பிர் அவ்னின் வாரிசு ) வீழ்த்தப் படுதல் என்பது இஸ்ரேலின் அழிவிற்கான அத்திவாரமே . அதற்கு முன் நாம் முந்த வேண்டும் என்பதுதான் NATO வின் நகர்வு .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇஸ்லாம் என்றால் பயங்கர வாதம் \nஇது காலத்தின் கட்டாயத் தேவை .\nதேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ள...\nவெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையு...\nபாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .....\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nவிரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் பட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன \nநேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...\nமேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவு...\nஇது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .\nமுதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியா...\n'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகு...\nகசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா \n'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .\nஅஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/11/blog-post_5098.html", "date_download": "2018-06-20T01:33:20Z", "digest": "sha1:OW5OB22O54KOJKN6MUGJOLMQMDWWLLX2", "length": 12453, "nlines": 132, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: இஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ் உலகை ஆள....?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nஇஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ் உலகை ஆள....\nமுஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்கு ஒன்றிணைவோம்\nஇஸ்லாமிய அகீதாவே எமது ஒற்றுமையின் நாதம்\nகுர்ஆன் சுன்னாவே எமது மூலமந்திரம்\nவாழ்வில் குர்ஆன் சுன்னா நிலைபெற கிலாபா மீண்டும் நபிவழியில் முஸ்லிம் உலகில் நிறுவப்படவேண்டும்\nஅதுவே முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்பு\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\n“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக���கொள்வார்கள்.”\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nசவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வ...\nஅரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவ...\nமேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் ம...\nஇஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ்...\nஹிஜ்ரா சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்க...\nகாமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா \nசிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... -...\nடமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணுவ Commander Mohammad J...\nஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம...\n (சிரியா ஜிஹாதில் சில ப...\nசிரிய இராணுவத்தின் “மாகின்” ஆயுத கிடங்குகள் போராளி...\nஇது வரலாற்று சதிகளின் முகவரியில் இருந்து .....\n (இது இன்னொரு திசையில் இலங்கை வ...\n'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தில் ச...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல்...\nசிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad \nஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......\nஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான...\nஇந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு...\nஇஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.\nஅட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' \n'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா \nமுஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்துவா'மெச...\nஓநாய்களின் பாசறை (பகுதி 03)\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உ...\nஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்\n'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_515.html", "date_download": "2018-06-20T01:27:13Z", "digest": "sha1:VGEZTZ2K6NUSGDWGQ3J77IRVQJNOD5DP", "length": 35452, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்தவின் மே தின கூட்டத்தினால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - மைத்திரி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவின் மே தின கூட்டத்தினால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - மைத்திரி\nகாலி முகத்திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தைக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே 1ம் திகதி காலி முகத் திடலில் கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்தியிருந்தனர்.\nஇந்த மே தினக் கூட்டத்தில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாகவும் இதன் ஊடாக அரசாங்கத்திற்கான எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதாகவ���ம் சிலர் செய்யும் பிரச்சாரத்தில் உண்மையில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களைக் கொண்டு ஆட்சியை மாற்ற முடியும் என எவரேனும் திட்டமிட்டால் அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியள்ளார்\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஇதுவும் ஒரு வகையில் பகல் கனவுதான். உங்களின் வீழ்ச்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை... உங்களின் செ(ா)ல்வாக்கு வேகமாக வீழ்ச்சி அடைகிறது என்பது கசப்பான உண்மை.\n70 % முஸ்லிம்கள் இன்று உங்கள் காட்டாட்சிக்கு எதிராக உள்ளனர் பின் எப்படி மஹிந்தவை கவிழ்க்க போறாய் முஸ்லிம்களின் வாக்கு பிச்சை உங்களுக்கு உயிர் பிச்சையாக கிடைத்ததை மறந்த நயவஞ்சக துரோகி நீங்கள் இதற்கான எதிர்வினையை சீக்கிரம் அனுபவிப்பீர்கள்\nமகிந்தவின் மே தின கூட்டம்தான் நல்லாட்சியின் ஆரம்ப சாவு மணி.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_536.html", "date_download": "2018-06-20T01:22:56Z", "digest": "sha1:AVFJB5BPDY5XQPXHEVUHZC2QIVIHV6U3", "length": 39458, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞான­சா­ர­ரின் விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டு சமா­தானம் நில­வு­கி­றது, இல்­லையேல் அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்திருக்கும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞான­சா­ர­ரின் விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டு சமா­தானம் நில­வு­கி­றது, இல்­லையேல் அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்திருக்கும்\nராஜகி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊடாக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் டிலன்த விதா­னகே,\n‘முன்பு ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கு­வ­தற்கு உல­மா­சபை கட்­ட­ணங்­களை அற­விட்டு வந்­தது. தற்­போது ஹலால் சான்­றிதழ் வழங்கி வரும் நிறு­வ­னமும் உல­மா­சபை போன்ற கட்­ட­ணங்­களை அற­விட்டு வரு­கின்­றது.\nசில கம்­ப­னிகள் ஹலால் சான்­றி­த­ழுக்­காக மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை கட்­ட­ண­மாக செலுத்தி வரு­கின்­றன. இந்­நாட்டில் வாழும் 10 சத­வீ­த­மான முஸ்­லிம்­க­ளுக்­காக 90 வீத­மாக வாழும் பெரும்­பான்மை உட்­பட ஏனைய சமூ­கங்­களும் ஹலால் வரிக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள்.\nஎனவே, இந்த ஹலால் என்ற பெயரில் அற­வி­டப்­படும் நிதி எவ்­வாறு செல­வி­டப்­ப­டு­கி­றது. வரு­டாந்தம் எவ்­வ­ளவு தொகை அற­வி­டப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் குழு­வொன்­றினால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஹலால் நிதி அர­சாங்­கத்­தினால் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.\nஇதை­வி­டுத்து பௌத்த விஹா­ரை­களின் உண்­டியல் நிதி­யினை அர­சாங்­கத்தின் கண்­கா­ணிப்­புக்குக் கீழ் கொண்டு வரு­வ­தற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் முயற்­சிகள் மேற்­கொள்­வது கண்­டிக்­கத்­தக்­க­தாகும். அஸ்­கி­ரிய பீட நிர்­வா­கி­யான பௌத்த பிக்கு ஒரு­வரின் தலை­மைத்­து­வத்தின் கிழ் இயங்­கி­வரும் தம்­புள்ளை ரங்கிரி ரஜ­ம­கா­வி­கா­ரைக்கு கிடைக்கும் நிதி­யினை மாத்­திரம் முகா­மைத்­துவம் செய்ய முயல்­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.\nநாட்டில் இன்று பல பகு­தி­களில் எது­வித கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றி புதி­தாக பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வணக்­கஸ்­தலம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­படும் போது அதற்­கெ­ன­வுள்ள சில சட்ட விதிகள் பின்­பற்­றப்­ப­ட­வேண்டும். ஆனால் இலங்­கையில் எவ்­வித விதி­களும் பேணப்­ப­டாமல் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன.\nவாகனத் தரிப்­பி­டங்­க­ளுக்கு இடம் ஒதுக்­கப்­ப­டாமல் பெருந்­தெ­ருக்­க­ளுக்கு அண்­மையில் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வதால் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­ப­டு­கி­றது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்தால் பௌத்­தர்கள் தீவி­ர­வா­திகள் என பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது.\nஎமது நாட்டின் நீதித்­து­றையின் மீது நாம் நம்­பிக்கை வைத்­துள்ளோம். ஞான­சா­ர­தே­ரரின் விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது. நீதி நிலை­நாட்­டப்­பட்­ட­தாலே இன்று சமா­தானம் நில­வு­கி­றது. இல்­லையேல் தேவை­யற்ற அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்திருக்கும்.\nஎன்றாலும் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும். இன ரீதியான சட்டங்கள் இல்லாமற் செய்யப்படவேண்டும்.\nஞானசாரதேரரின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. அவரின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மகா நாயக்க தேரர்கள் முன்வந்துள்ளார்கள். இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ���வூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=859", "date_download": "2018-06-20T02:05:46Z", "digest": "sha1:4F5C4IUGKP6G5GVF6NIGU2IDHFZXQPVH", "length": 11378, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Lorry driverin Kathai - லாரி டிரைவரின் கதை » Buy tamil book Lorry driverin Kathai online", "raw_content": "\nஎழுத்தாளர் : தா. பாண்டியன் (Tha. Pandian)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nமிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் வரலாற்று இயல் பொருள்முதல்வாதம்\nலாரி டிரைவரின் கதை ; இநுநூலில் வரும் பாத்திரப் படைப்பான இலியாஸ் திறமை மிக்க லாரி டிரைவர். கடுமையான கணவாய்களிலும், மலைப்பாதைகளிலும் லாரியை ஓட்டும் துணிவும் சிறந்த ஆற்றலும் படைத்தவன். கடமையில் கரும் வீரனான இலியாஸ் காதல் வாழ்விலும் வெற்றி கண்டவனாகத் திகழுகிறான். ஆனால், அந்த வெற்றியை வாழ்நாள் முழுவதும் அவனால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகிறது. இலியாஸ் அடைந்த அந்த இன்ப வாழ்வை, கதீஜா என்ற வேறொரு பெண்ணின் உறவால் தடம்புரண்டு அவனே அழித்துக்கொள்கிறான்.அதனால் ஏற்படும் தவிப்பையும் ஏக்கத்தையும் இந்நூலாசிரியர் இதிலே சித்திரித்திருப்பது தீய உள்ளங்களை தூய்மையாக்கும் படிப்பினையைப் போதிக்கிறது. மெய்காதலுக்கு இலக்கணமாய் அமைந்தவள் ஏசெல் உற்றார் உறவினர்களின் விரோதங்களையும் சம்பாதித்து, சமூக கட்டுப்பாடுகளையும் மீறி இலியாஸைக் காதலனாகக் கைப்பிடிக்கிறாள் ; காதல் கனிந்து பயனும் அளித்தது; மகப்பேறும் பெறுகிறாள். முடிவில், வாழ்வில் ஏமாற்றமும் பரிதவிப்பும் , அபலை என்றதுர்பாக்கிய நிலையும் அவளுக்கு ஏற்படுகிறது. பின்னர் சாலைப் பராமரிப்பு அதிகாரி பெய்ட்மீர் என்ற உயர்ந்த நல்லெண்ணம் படைத்தவரின் நட்பு ஏசெலுக்குக் கிடைக்கிறது. அவள் வாழ்வில் ஒளி விளக்காக பெய்ட்மீர் துணை நின்றபோதிலும் கடைசிவரை ஏசெல் , களங்கமற்ற நட்புடனே அவரிடம் நடந்து கொள்கிறாள்.\nஇந்த நூல் லாரி டிரைவரின் கதை, தா. பாண்டியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவெண்ணிற இரவுகள் - Vennira Iravugal\nஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai\nநீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal\nமந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam\nவன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan\nஆசிரியரின் (தா. பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிழி திறந்தது வழி பிறந்தது\nரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்\nவரலாற்றுப் பொரரு்ள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இந்திரா காந்தி\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (பாரம்பரிய கதைகள் வரிசை)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nஅறிவியல் மேதைகள் - Arivial Methaikal\nபேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள்\nபாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-06-20T02:09:15Z", "digest": "sha1:4QN4SK43YVVINQVNY7DFTCEGBPFPSVC6", "length": 5953, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ | பசுமைகுடில்", "raw_content": "\nகொழுப்பை குறைக்கும் கிரீன் டீ\nஇயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பா, கிரீன் டீ-யில அதிக நன்மைகள் இருக்குதுங்க. கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. இத தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா கொழுப்பு கரைஞ்சு சிலிம் ஆகலாம்ங்க. மேலும், சக்கர நோய் வராம காக்குதுங்க. ரத்த அழுத்தத்த கட்டுப்படுத்தும் குணம் இதுக்கு உண்டு.\nஉடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி, கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது. தோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும் மூலப்பொருளுளான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.\nகிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திய அதிகப்படுத்தி நோய்கள் வராம பாதுகாக்குதுங்க. நோய் தொற்று கிருமிகள நம்மிடம் அண்டவிடுவதில்லை. பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மனச்சோர்வில் இருந்து நம்மள விடுவிக்குது. தலைவலிய போக்குதுன்னு… கிரீன் டீ-யில ஏகப்பட்ட நன்மைகள் உண்ங்க. மது, குளிர்பானம்னு ஏகப்பட்ட செலவு செய்யுற நாம, உடல் நலத்துக்கு பயனுள்ள கிரீன் டீயையும் சாப்பிடலாமே\ngreen-teaகிரீன் டீ இலைகள்கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ\nNext Post:இயற்கை வைத்தியம் குருதிநெல்லி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2013/05/15/venus10-2/", "date_download": "2018-06-20T01:27:43Z", "digest": "sha1:6FVTF4CVLCQBOYLS6NLVLE4NOUSPY45F", "length": 17273, "nlines": 116, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ஆறில் சுக்கிரன் என்னா செய்வாரு? « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஆறில் சுக்கிரன் என்னா செய்வாரு\nஜாதகத்துல ஆறாவது பாவம் சத்ரு ரோக ருண உபாதைகள் காட்டுமிடம்.தாய்மாமனை காட்டுமிடம்,வயிற்றை காட்டுமிடம். இங்கன சுக்கிரன் இருந்தால் என்ன பலன்னு பார்க்கோனம்னா சுக்கிர காரகங்கள் என்னன்னு தெரியனும்.\nசுருக்கமா சொன்னா சுக்கிர காரகங்களால ஜாதகருக்கு கடன்,நோய்,வழக்கு விவகாரம்லாம் ஏற்படனும். சுக்கிர காரகங்கள் :\nருசிக்கே தின்னும்,பருகும் பண்டங்கள் ,திரவங்கள் ( சரக்கை தவிர)\nபிக்னிக்,டூர்,கெட் டு கெதர்,கண்ணாலம் போன்ற சுபகாரியங்கள்\nமேற்சொன்ன விசயங்கள்ள தகராறு வரலாம், மேற்படி விஷயங்களால கடன் நோய் ஏற்படலாம். எப்படின்னு சுருக்கமா பார்க்கலாம்.\nவீடு கட்டற வசதி இருந்து அ வீட்டுக்கடனை தீர்க்கிற அளவுக்கு சம்பாதனை இருந்து கட்டினா சரி. அடுத்த���த்து அம்புஜத்தை பார்த்து தானும் வீடு கட்ட ஆரம்பிச்சா கடன், கடனை நினைச்சு நோய், சொன்ன சமயத்துக்கு கடனை திருப்பலின்னா வழக்கு வரும். முக்கியமா கடனை நினைச்சு நினைச்சு முடியாமை இயலாமை இத்யாதி கூட வந்துரலாம்(இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரம் பார்த்ததில்லையோ)\nமனித உடலின் உஷ்ண நிலை 98.4 டிகிரி. இந்த டெம்பரேச்சர்ல உயிரணுக்கள் வாழமுடியாது. இதனாலதேன் இயற்கை ஆணின் விதைகள் பாடிக்கு வெளிய படைச்சிருக்கு. வாகனத்துல (தொடர்ந்து )பயணிக்கும் போது விதைகள் உடலோட ஒட்டி உறவாடி பாடி டெம்பரேச்சருக்கு வந்துரும். இதனால உயிரணுக்கள் குறைஞ்சுரலாம். துரிதஸ்கலிதம் கூட ஏற்படலாம்.\nபுருசன் செந்தில் மாதிரி இருந்து பொஞ்சாதி இஷ்டாத்துக்கு அழகு அலங்காரம்னு இறங்கினா சந்தேகப்பேய் வந்து இறங்கிரும்ல.\nருசிக்கே தின்னும்,பருகும் பண்டங்கள் ,திரவங்கள் ( சரக்கை தவிர)\nஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட் இத்யாதிதான் வயித்துக்கு எமன்னு சொல்றாய்ங்க. சுக்கிரன் ஆறில் இருந்தா இதையெல்லாம் கிரெடிட் கார்டை உபயோகிச்சாவது வாங்கி திங்க தோனும். தின்னா வவுறு நாறிரும்.\nபண்டிகைக்கு,பிறந்த நாளைக்கு ட்ரஸ் எடுக்கலை,பட்டு எடுக்கலின்னு எத்தீனி ஃபேமிலியில ரணகளம் நடந்திருக்கு.\nஉள்ளது ஒரே சக்தி.அது காம சக்தி.அது காமத்துல செலவழிய வழியில்லின்னா உருவாக்கும் சக்தியா வெளிப்படும். அப்பம் அது வெறியோட -கொலை வெறியோட வெளிப்படும். தம்பதியில அடுத்தவருக்கும் இதே அமைப்பு இருந்தா ஓகே இல்லின்னா என்னாகும்\nகாமத்தில் செலவழிந்தும் உபரியா இருக்கக்கூடிய சக்தி உருவாக்கும் சக்தியா வெளிப்படும்போது அது ஜென்டிலா இருக்குங்கோ.\nபிக்னிக்,டூர்,கெட் டு கெதர்,கண்ணாலம் போன்ற சுபகாரியங்கள்:\nஇந்த மேட்டர் எல்லாம் கெட்ட மேட்டருன்னு சொல்லமாட்டேன். ஆனால் இதே பொளப்பா இருந்தா பொளப்பு நாறிரும்ல. தம்பதியில ஒருத்தரு இதெல்லாம் வெட்டின்னு நினைச்சா கூட விவகாரமாயிரும்ல.\nசுக்கிரன் சுபனா இருந்து சுபஸ்தானத்துல இருந்து பலம் பெற்றிருந்தா ஆக்கப்பூர்வமான போட்டி,விவாதம்,கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டு கலை இன்னம் கொஞ்சம் பட்டை தீட்டப்படும்.\nஇதுவே சுக்கிரன் பாவியா இருந்து சுபஸ்தானத்துல நின்னிருந்தால் பவர் ஸ்டார் போல கலைவெறி கொண்டு தியேட்டர் வாடகை கட்டி சொந்த படத்தை 100 நாள் ஓட்டவேண்டி வந்துரும்.\nபெண்களிடம் விரோதம் ஏற்பட 3 காரணங்கள் இருக்கு. நாம விரும்பி அவிக விரும்பாம போறது. இதை நாம ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டா பிரச்சினை இல்லை. எட்டாங்கிளாஸ்ல ஒரு குட்டிக்கு நாம லைன் விட – நம்மை விட க்ளாஸ் சாப் ஒருத்தன் அவளுக்கே லைன் விட நம்மை விட அவன் தான் பெட்டர் சாய்ஸுன்னு நாம கழண்டுக்கிட்டோம். (அந்தளவுக்கு ஸ்போர்ட்டிவ்)\nஅவிக விரும்பி நாம விரும்பாம போறது (இதை எவளும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கவே மாட்டா..) அதுவும் எம்.ஜி.ஆர் படம் மாதிரி சகோதிரி அது இதுன்னு வசனம் விட்டா தாளி கிளிஞ்சிரும்.\nஅடுத்தது மேட்டர்ல இறங்கின பிறவு நாம வெத்துவேட்டுன்னு தெரிஞ்சு போறது ( இந்த ஒரு காரணத்துக்காவ விரோதம் பாராட்டற குட்டி சீக்கிரமே பெட்டர் சாய்ஸை கேட்ச் பண்ணிரும். நோ ப்ராப்ளம்.\nஅடுத்து ஒரே நேரத்துல பல குட்டிகள் நமக்கு லைன் விட்டா அப்பம் நம்மாளுக்கு வர்ரதை கோவம்னு சொல்ல முடியாது அதனால வர்ரது விரோதமும் கிடையாது. அது செல்லமான பொறாமை – ஊடல்னு சொல்லலாம். அதே சமயம் அல்ப்பம் போல அந்த குட்டிகள்ள எதுனா ஒரு குட்டிக்கு நாம ஜொள்ளுவிட்டு தொலைச்சா நிச்சயம் ஆப்புதேன்.\nஆக மொத்தத்துல சுக்கிரன் ஆறில் நின்றால் சுக்கிர காரகங்களால் சத்ரு,ரோக,ருண,விவகார உபாதைகள் கியாரண்டி. மேலும் சரியா திங்க முடியாத,தூங்க முடியாத, கில்மாவில் ஈடுபட முடியாத நோய்கள் வரலாம்.\nபொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிர்ரது – அவிக வீட்டு கூடத்துல பெருசுகளோட வெத்திலை பாக்கு பழை+உபதேச மழையில நனையறதும் நடக்கலாம்.\nபெண் பெயர் கொண்ட நிறுவனங்கள் – பெண் பெயர் கொண்ட /சாயல் கொண்ட ஆண்களாலும் ஆப்பு வரலாம்.டேக் கேர்.\nநாளைக்கு சுக்கிரன் 8 ல் இருந்தா என்னபலன்னு பார்ப்போம்.உடுங்க ஜூட்டு. நாம ஃபோட்டோஷூட் எடுத்து பல காலம் ஆனாப்ல ஃபீலிங்.அதனால நேத்திக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி செய்த ஃபோட்டோஷூட்டை மூவியாக்கி யூ ட்யூப்ல போட்டிருக்கன். பொறுமை உள்ளவுக பார்க்கலாம்.\nபின்னணி இசைக்கு “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ” பாட்டை யூஸ் பண்ணியிருக்கம்.பாவம் ரஜினிக்கு என்ன ஒரு சோதனை\nஐந்தில் சுக்கிரன் என்ன செய்வார் \nஎட்டுல சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலை��ும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rajthackeray-s-timely-cartoon-with-lakshmi-299015.html", "date_download": "2018-06-20T02:05:09Z", "digest": "sha1:VNOQXKEECLDUVNW22G72ORQBMXCZMK74", "length": 10530, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்வக் கடவுளான லட்சுமியையே யாசகம் கேட்கவிட்ட பாஜக... ராஜ்தாக்கரேவின் நெத்தியடி கார்ட்டூன்! | RajThackeray's timely cartoon with Lakshmi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செல்வக் கடவுளான லட்சுமியையே யாசகம் கேட்கவிட்ட பாஜக... ராஜ்தாக்கரேவின் நெத்தியடி கார்ட்டூன்\nசெல்வக் கடவுளான லட்சுமியையே யாசகம் கேட்கவிட்ட பாஜக... ராஜ்தாக்கரேவின் நெத்தியடி கார்ட்டூன்\nஅதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இங்கிலாந்து\nபெண்களின் உண்மையான எதிரி யார்: லட்சுமி சொல்வதை கேளுங்க\nமகிழ்ச்சியா இருங்க... மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள்- ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்\nதிருந்தவே மாட்டீங்களாப்பா.. 'லட்சுமி' குறும்பட டீம் வெளியிட்ட மற்றொரு சர்ச்சை வீடியோ\nமும்பை : பாஜக ஆட்சியில் லட்சுமியும் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்ட விட்டதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே கிண்டலான கார்ட்டூனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து கொண்டு வந்தன. இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் மந்த நிலையை எட்டியுள்ளது. எனினும் இது தற்காலிக மந்த நிலை தான் 2018ல் இந்த மந்த நிலை சீரடையும் என்று பாஜக கூறி வருகிறது.\nஇந்நிலையில் பாஜகவை விமர்சிக்கும் விதமாக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே கிண்டலான கார்ட்டன் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளிப் பண்டிகையின் முக்கிய நிகழ்வான லட்சுமி பூஜை நேற்று வடமாநிலங்களில் நடைபெற்றது.\nஇதனை முன்னிட்டு ராஜ்தாக்கரே பாஜக அரசைத் தாக்கி வரைந்துள்ள கார்ட்டூனில் லட்சுமியே காசிற்காக பிரதமர் மோடியிடமும், அமித்ஷாவிடமும் கையேந்தி நிற்கிறார். தேசத்தை வழிநடத்த கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்பது போன்ற வசனமும் அதில் இடம்பெற்றுள்ளது.\nகையில் காசு கொட்டும் கடவுளே எதிரே பிரதமர் மோடியம், பாஜக தலைவர் அமித்ஷாவும் இருப்பதை பார்த்து காசு கேட்டு மன்றாடுகிறார். அப்படியானால் நாட்டின் பொருளாதாரம் அந்த அளவிற்கு திண்டாட்டம் கண்டுள்ளது என்பதை ராஜ்தாக்கரே வெட்டவெளிச்சமாக்கியுள்ளார் இந்த கார்ட்டூன் மூலம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nlakshmi cartoon mumbai லட்சுமி கார்ட்டூன் ராஜ்தாக்கரே மும்பை\nஇஸ்லாமிய ஊழியரை அனுப்பாதீங்க.... பெண்ணின் அதிர வைக்கும் டுவீட்டால் கடும் எதிர்ப்பு\nஇரண்டு நாள் பயணமாக கிம் ஜாங்-உன் சீனா வருகை\nமது விலக்கினால் இப்படியெல்லாம் நன்மை கிடைக்குமா.. பீகார் சேமித்தது ரூ.5,280 கோடியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22340-topic", "date_download": "2018-06-20T02:21:11Z", "digest": "sha1:HVIUYUNZ2LTRYCTP73TYM3MV7BBPYYHH", "length": 23041, "nlines": 410, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் காதல் கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவி���ைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் பருவத்தின் முதல் வெட்கம்\nஉருவத்தின் முதல் உயிர் வெப்பம்\nநீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்\nஎன்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதொட முடியாத தொலைவில் இருப்பதாக\nஎன் விரல்கள் வெறும் விறகுகள் அல்ல.....\nஉலகையே கட்டி போடும் சங்கீத கவி வீணைகள் .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇமை கதவுகளை இழுத்து மூடினாலும்\nவிழித்து கொண்டுதானே இருக்கிறாய் ....\nமரணம் போல் வந்து போகும்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nசெய்து விட்டு போ .....\nஎன்னை என் கவிதைகளோடு மட்டும்\nஉன்னை பற்றி எழுதிய கவிதைகளே ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை பிரியவேண்டும் என்பதற்காக பிரியவில்லை\nஎன்னுயிர் பிரிந்து விடும் என்பதற்காகவே .....\nநானாகவே பிரிந்தேன் உன் நினைவுகளோடு .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதீர்க்க முடியா கடனாய் போனது\nஉன் கண் வங்கியில் பெற்ற\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதொலைந்து விட்டது என்று தேடுவதே\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னால் நான் காதலானவன் மட்டும் அல்ல\nஉன் கௌரவ தேடலுக்காய் கவிஞன் ஆனவன்\nநீ தூக்கி எறிந்த காதலனின்\nஇப்போதும் உனக்கு முடி சூடவே\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஒவ்வொரு மனிதனும் தேடிக்கொண்டே இருக்கிறான்\nஇன்னும் கூடிய அழுகையோடு ஒப்புவித்து ஆறுதல் அடைய .....\nRe: சு���பாலாவின் காதல் கவிதை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை மறந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே\nஉன்னை நினைத்து நினைத்து மகிழ்கிறது\nமனதுக்குள் இருக்கும் உனக்கான மனது ....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஎப்போதும் என் மூச்சு காற்று மட்டுமே .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதனிமையிலும் உன்னை நினைத்து கொண்டே இருக்க .......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஈர கூந்தலில் மல்லிகை பூக்களை சூடி\nபகவானுக்கு மங்கள விளக்கேற்றி விட்டு ....\nகனவு திரைப்படம் இடையில் நின்றது\nஉன் குதூகல வருகை கூட\nகுறைவிலா மகிழ்வே ... ..\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஒரு தடவை காதலை குழைத்து\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nபதிவிட்டால் இன்னும் சுவை கூடும்..\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nகல்லை கடவுள் என நினைத்து உருகும்\nகனிந்து உருகும் அன்பின் காதலை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\n/காதல் / இரு விழி குறளானது\nஒரு வரி \"காதல்\" பொருளானது\nஇது இறைவனுக்கு இடைவேளை திரு விளையாட்டானது ......\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇது கண்களால் உண்டான வருத்தம்\nகவிதை என்று நான் சொல்லவில்லை\nபுரியாமல் இருந்தும் வலிக்குது என்றால்\nஉன்னையே நினைத்து எரிந்து கொள்ளும்\nஎனக்கு எத்தனை எத்தனை காயமடி .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஏனடி கண்களை இறுக்கி மூடுகிறாய்\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇணைந்து வந்தாலும் மாற்றம் எதுவும் இல்லை\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇதுவரை நான் வாழ்ந்த மொழி\nநான் பாடும் மொழி கவியொன்றே .....\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nநீ எழுதிய கடிதங்களில் பிடித்த\nகரும்பாய் பிழிந்து இதயம் குடிக்குது .....\nஎந்தன் குட்டிக்கு .....இடையில் ஏதேதோ உலக அரசியல் போல்\nஎப்போதருவீங்க .....\"நான் கேட்ட முத்தம் \"என தொடர்ந்து\nகனவிலும் உனக்காய் காத்திருக்கும் /உன்னவள் ......\nகற்களாய் இருந்தாலும் அந்த சொற்களில் இன்று நினைத்தாலும் தேனூறும் ...\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஇரண்டையும் மிஞ்சுவது வாழ்க்கைக்கு அழகு\nஉயிரினில் உயிர் கரையும் போதே\nஉள்ளத்தில் உதிக்கும் ஒரு நிலவு\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nஉன்னை மறக்க கவிதை எழுதி\nRe: சுபபாலாவின் காதல் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t29017-topic", "date_download": "2018-06-20T02:08:10Z", "digest": "sha1:RK3GJFO4RZNFZOVOESIAKNDCGOI5YS5E", "length": 10744, "nlines": 205, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இதயம் தொடும் கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇல்லை உன் காதலை ..\nநான் ஏற்க மாட்டேன் ...\nநீ இன்னும் மனத்தால் ..\nஉயிரால் காதல் செய் உயிரே ....\nRe: இதயம் தொடும் கவிதை\nஎன்னில் நியமாக இருந்த ..\nகாதலை உன்னிடம் தந்து ..\nவிட்டேன் - நீ இன்னும் ..\nநிஜத்தை உன்னிடம் தந்து ..\nRe: இதயம் தொடும் கவிதை\nநீ தெரியாமல் என்னை ..\nநான் உன்னை தொந்தரவு ..\nஉன்னால் இழந்த என் ..\nஎன்றாலும் சின்ன ஆசையில் ...\nRe: இதயம் தொடும் கவிதை\nRe: இதயம் தொடும் கவி���ை\nநீ மூச்சாய் வருவாய் ...\nநீ கண்ணீராய் வருவாய் ...\nஎன்னை நான் மறக்கிறேன் ..\nநீ என்னை விரும்புவாய் ..\nRe: இதயம் தொடும் கவிதை\nகாதலர் - காதலுக்கு நாம் ..\nRe: இதயம் தொடும் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2012/02/blog-post_18.html?showComment=1329562692416", "date_download": "2018-06-20T01:51:40Z", "digest": "sha1:YB7CD7KEXLIAAMNQ26IPTVS3CZTR7EBJ", "length": 98365, "nlines": 494, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n51 பிறந்தநாள் மூடத்தனம் ஒழியட்டும்..\nஉலகின் பற்பல சமூக மக்களிடம் எப்படியோ இப்படி ஒரு மூடப்பழக்க வழக்கம் தொற்றிவிட்டது. அனேகமாக வருடாந்திர காலண்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த மடத்தனம் ஆரம்பித்து இருக்க வேண்டும்..\nதன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் 2012 - பிப்ரவரி-18 -சனிக்கிழமை என்ற ஒருநாளை... அடுத்தவாரம் சனிக்கிழமை வரும்போது அவர் கண்டுகொள்வதில்லை. அதுவே அடுத்த மாதம் மார்ச் 18 அன்றும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அடுத்தவருஷம் 2013 - பிப்ரவரி-18 -என்ன கிழமை ஆனாலும், அதை... \"தன் குழந்தையின் பிறந்தநாள் இன்று\" என்கிறார்.. இது எப்படி சரி.. லாஜிக்கே இல்லாத முட்டாள்த்தனம் அல்லவா..\nகுழந்தை பிறந்துதான் ஒருவருஷம் ஆச்சே.. உயிரோடு இருக்கும் அதே குழந்தை ஒரு வருஷம் கழித்து அன்று மீண்டும் ஒருமுறை எப்படி பிறந்தது..\nஇப்படி... கேட்டால்... Birth Day என்கிறார்.. பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி \"wish you happy birthday to you\" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்.. பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்து, மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி, அதனை உடனே ஊதி அணைத்ததும் கூடி இருந்த மக்கள் அனைவரும் இந்த சாதனைக்கு கைதட்டி \"wish you happy birthday to you\" என்று கோரசாக தலையை ஆட்டி ஆட்டி பாட்டு பாடுகிறார்கள்.. அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்.. அடுத்து பலர் பரிசுகளுடன் வருகிறார்கள்.. கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்.. கேக் வெட்டி கொடுத்து ஊட்டி விட்டு பரஸ்பரம் கைகுலுக்குகிறார்கள்.. கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்.. கட்டி அனைத்து முத்தம் இடுகிறார்கள்.. எனில், இங்கே ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளதா..\nசாகாமல் ஒருவருடம் உணவுண்டு உயிர் வாழ்ந்தது சாதனையா.. அல்லது, சாகடிக்காமல் ஒரு வருடம் உணவூட்டியது சாதனையா.. அல்லது, சாகடிக்காமல் ஒரு வருடம் உணவூட்டியது சாதனையா.. எது சாதனை.. சரி, ஒரு வாதத்துக்கு இதுவும் சாதனைதான் என வைத்துக்கொண்டால்... வாழும் ஒவ்வொரு வினாடியும் சாதனைதானே.. அது ஏன் வருஷத்துக்கு ஒருநாள் மட்டும் இந்த சாதனை கொண்டாடப்படுகிறது..\nபெரியார் சமாதி, காயிதே மில்லத் சமாதி : பிறந்தநாள் வழிபாடு\nஇந்த குழந்தை வாழ்வாங்கு வாழ்ந்து, சமூகத்தில் பெரிய தலைவராகி, 2092 ஜனவரியில் இறந்துவிடுகிறது என்று வைப்போம். அடுத்த மாதம் பிப்ரவரி 18ல் கொண்டாடுகின்றனரே... மீண்டும் அவர் 'பிறந்தநாளை'.. முன்னைவிட வெகு சிறப்பாக... வெகு விமரிசையாக... அவர் 'பிறந்தநாளை'( முன்னைவிட வெகு சிறப்பாக... வெகு விமரிசையாக... அவர் 'பிறந்தநாளை'() '..............ஜெயந்தி' அல்லது '................குருபூஜை' அல்லது 'கிருஸ்துமஸ்' அல்லது 'கந்தூரி-உரூஸ்' அல்லது 'மிலாடி நபி' ......என்ற பெயரில் எல்லாம்..) '..............ஜெயந்தி' அல்லது '................குருபூஜை' அல்லது 'கிருஸ்துமஸ்' அல்லது 'கந்தூரி-உரூஸ்' அல்லது 'மிலாடி நபி' ......என்ற பெயரில் எல்லாம்.. ஆக, இதுபோல இறந்தவருக்கு பிறந்தநாள் கொண்டாடினால்... 'இது சாதனை என்றபெயரில் கொண்டாடப்படுகின்றது' என்ற வாதமும் அடிபட்டு விடுகிறது..\nபெரியார் சாமி பிறந்தநாள் : புகைப்பட மற்றும் சிலை வழிபாடு\nஆனால், அந்த வருடம் ஜனவரியில் இறக்கும் அவருக்கு அடுத்த வருடம் \"இறந்தநாள்\" என்று கொண்டாடப்படுகிறதா.. இல்லை.. ஆங்கிலத்தில் தெளிவாக Annual Death Anniversary என்பர்.. செத்த பிறகுதான் ஞானம் பிறக்குமோ.. செத்த பிறகுதான் ஞானம் பிறக்குமோ.. 'இறந்தநாள்' எப்படி அடுத்த வருடம் ஆகுமோ 'வருடாந்திர நினைவுநாளாக'... அதேபோலத்தானே 'பிறந்தநாளும்' அடுத்த வருடம் ஆகும்.... 'வருடாந்திர நினைவுநாள்' என..\nஇரு இறைத்தூதர்கள் பிறந்த நாள் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு நாளை கணித்து கொண்டாட்டங்கள்\n\"பதிவு முழுமை பெறவில்லை\" என்று பின்னூட்டத்தில் குறைபட்டுக் கொண்ட சகோ. கவிதாவுக்காகவும் கூடவே, சகோ. தி எலைட் குரூப்புக்கும் ஃபோட்டோவுடன் கூடிய ஒரு பிற்சேர்க்கை : -\nஇதுபோன்ற பிறந்த / இறந்த நினைவு நாட்கள், இறந்த தலைவர்களுக்கு விமரிசையாக அரசியல் பின்புலத்துடன் அனுசரிக்கப் படுவதால், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அவ்வபோது கலவரம், டென்ஷன் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு, என மக்களின் மாமூல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது ..\n'ஜெயந்திகள்', 'குருபூஜைகள்' ...என பல இருந்தாலும் இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் (ஒரேநாளில் பிறந்த தேதியும் இறந்த தேதியும் கொண்ட) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி & குருபூஜை மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம். இதுபோன்ற விழாக்களுக்கு எல்லாம் ஓட்டுக்காக அரசியல் தலைவர்கள் முன்னின்று ஆதரவு தருவது இப்போதைக்கு உடனே குறைய வேண்டும் என்பதே மக்களில் நடுநிலை விரும்பிகளின் ஆவல்..\n\"பிறந்தநாள்\" என நாம் தவறாக சொல்வது... \"பிறந்ததினத்தின் வருடாந்திர நினைவுநாள்\" என்பதே சரியாக இருக்கும் என நான் சொல்கிறேன். பார்ப்போம் இன்னொரு உதாரணம்..\nநீங்கள் ஒரு ஞாயிறு அன்று திருமணம் புரிந்து உள்ளீர்கள் என்று வைப்போம். அடுத்த வாரம் அதே ஞாயிறு வருமா.. வரும்.. இன்னிக்கு உங்கள் 'கல்யாண நாளா'... இல்லை.. \"வாராந்திர திருமண நினைவு நாள்\". (ஒவ்வொரு வாரமும் துட்டு செலவாகும்னு இதை கொண்டாடுவதில்லையோ)..\nஅடுத்த மாதம் அதே தேதி வருமா.. வரும்.. \"மாதாந்திர திருமண நினைவு நாள்\".(ஒவ்வொரு மாதமும் துட்டு செலவாகும்னு இதையும் கொண்டாடுவதில்லையோ)..\nஅடுத்த வருடம் அதே மாதம்.. அதே நாள்.. வேறு கிழமையில் வரும்.. இது 'கல்யாண நாளா'.. \"வருடாந்திர திருமண நினைவு நாள்\". [பிப்ரவரி 29 விதிவிலக்கு :-( 'லீப் வருடாந்திர திருமண நினைவு நாள்'.-இப்படி வந்தா நான்கு வருஷத்தில் ஒருமுறை கொண்டாட்டம். பணம் ரொம்ப மிச்சம்... ஆனால், வருஷா வருஷம் வயசு மட்டும் ஏறுமாம்.. :-)) But, rich people celebrate every year...no logic..] ஆனால்... முன்பு கல்யாணத்தன்று சொன்ன \"wish you happy wedding day...\" ஐ தம்பதிகளுக்கு இன்று எவரும் சொல்வதில்லை... கவனியுங்கள் சகோ.. இதை உலகமே சரியாக புரிந்து வைத்து இருக்கிறது. அதனால்தான்...\"wish you happy annual wedding anniversary..\nஆனால், ஏனோ... வருஷா வருஷம் 'பிறந்த நினைவு நாளுக்கு'... \"wish you happy birth anniversary\" என்று ஒருவரும் சொல்வதில்லை.. \"wish you happy birthday\" என்கிறார்கள்.. ஏதோ... 'அன்று அவர் மீண்டும் பிறந்துவிட்டார்' என்பது போல.. இதை ஆயுசுக்கு ஒருமுறைதான் ஒருத்தர் கிட்டே சொல்ல முடியும். அதாவது அவர் பொறந்த அன்றைக்கு மட்டும்..\nவேண்டுமானால்... ஒவ்வொரு வருஷமும் சென்று... உங்கள் குழந்தையின் \"annual birth anniversary\" அன்று, குழந்தை பிறந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு மருத்துவரை அணுகி, \"இன்னிக்கி எம்புள்ளைக்கு பொறந்தநாளு... birth certificate கொடுங்கன்னு\" கேட்டால் என்ன நடக்கும்...\nரெண்டு வருஷம் திட்டி அனுப்பிட்டு... மூணாவது வருஷம் போயி கேட்டீங்கன்னா மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள். இல்லையா.. ஹா...ஹா...ஹா... ஆக, பிறப்புச்சான்றிதழ் வருஷா வருஷம் தருவதில்லை.. ஹா...ஹா...ஹா... ஆக, பிறப்புச்சான்றிதழ் வருஷா வருஷம் தருவதில்லை.. உங்கள் birth day பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில்... மறக்காமல் நீங்கள் பிறந்த ஆண்டைத்தான் போடுவீர்களே அன்றி, \"இந்த வருஷத்திய( உங்கள் birth day பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில்... மறக்காமல் நீங்கள் பிறந்த ஆண்டைத்தான் போடுவீர்களே அன்றி, \"இந்த வருஷத்திய(\nஅதேபோல, ஒருவர் இறந்த வருடாந்திர நாளை \"நினைவுநாள்\" என சரியாக சொல்கிறார்கள்.. \"இறந்தநாள்\" .... 'Death Day' என்பதில்லை.. \"இறந்தநாள்\" .... 'Death Day' என்பதில்லை.. 'Annual Death Anniversary' என்றுதான் ஆங்கிலத்திலும் சொல்வார்கள்..\nஅதேபோல, பிறந்த தேதியும் \"வருடாந்திர நினைவு நாள்\" தானே...\nஆகஸ்ட் 15 அன்னிக்குத்தான் independence day.. அடுத்த வருஷத்திலேருந்து... 'Anniversary' என்றுதான் சொல்ல வேண்டும்.... அடுத்த வருஷத்திலேருந்து... 'Anniversary' என்றுதான் சொல்ல வேண்டும்.... அதேபோலத்தான், ஒவ்வொருவருடமும் 'Republic Day' என சொல்லாமல் \"குடியரசுபிறந்த நினைவுநாள்\" என்று சொல்ல வேண்டும்.. அதேபோலத்தான், ஒவ்வொருவருடமும் 'Republic Day' என சொல்லாமல் \"குடியரசுபிறந்த நினைவுநாள்\" என்று சொல்ல வேண்டும்.. நாம்தான் தப்பான பெயர் வைத்துகொண்டு சரி என்று நினைக்கிறோம்.. நாம்தான் தப்பான பெயர் வைத்துகொண்டு சரி என்று நினைக்கிறோம்.. என்றைக்கு சிந்தித்து சரி செய்து கொள்ளப்போகிறோம்...\nஆகவே... ஒரு மனிதருக்கு வாழ்வில் ஒரே ஒருநாள்தான் ப���றந்தநாள் வரமுடியும். அதேபோல ஒரே ஒருநாள் மட்டுமே இறந்தநாள் வரமுடியும். இறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பது போல பிறந்தநாளின் நினைவுநாள் அனுஷ்டிப்பதே லாஜிக்.. அல்லாது... \"பிறந்தநாள்\" என்றால் அது லாஜிக் மீறிய மூடத்தனமே..\nசரி, இனியாவது... \"இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்\" என வருஷா வருஷம் முட்டாள்த்தனமாக சொல்லிக்கொண்டு இருக்காமல்... \"பிறந்தநாளின் நினைவுநாள்\" என அதைகொண்டாடுவோர் சொல்லட்டுமாக..\nஆக மொத்தத்தில்... உயிரோடு வாழ்வதே சாதனையாக நினைப்போர்... அதை ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் கொண்டாடாமல் வருஷாவருஷம் மட்டுமே கொண்டாடுகிறார்கள் என வைத்துக்கொண்டால்...\nஇஸ்லாத்தில் இதுபோல இறப்புக்கும் பிறப்புக்கும் 'வருடாந்திர நினைவு நாள்' துக்கமாக இருப்பதோ அல்லது கொண்டாடுவதோ கிடையாது. இறந்த அன்றும் அடுத்த இரண்டு நாள் மட்டும் துக்கம் அனுஷ்டிக்கலாம். குழந்தை பிறந்த அன்று ஆடு அறுத்து 'அகீகா' விருந்து போட்டு (மூன்றில் ஒரு பங்கை ஏழைக்கு கொடுத்து ) கொண்டாடலாம்..\nஆனால், 'அடுத்த வருடம் மீண்டும் ஆடு அறுக்கனுமா' என்றால்... கிடையாது..\nஇவ்விஷயத்தில் இஸ்லாம் தெளிவாகவே இருக்கிறது. மனிதனுக்கு பிறந்தநாள் ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும் என்று.. அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..\nஇஸ்லாத்தில், பிறந்ததுக்கு நினைவு நாள் இல்லாதது போலவே இறந்ததுக்கும் நினைவு நாள் கிடையாது..\nபகுத்தறிவாளர்களுக்கான மிகவும் தெளிவான வாழ்வியல் மார்க்கம் இஸ்லாம்..\nஎனவே... வருஷாவருஷம் பிறந்தநாள் என்பது... முட்டாள்த்தனம் என்பதால்... அறிவாளிகள் எவருமே பிறந்தநாள் கொண்டாடக்கூடாது. பிறந்ததுக்கும் இறந்தந்துக்கும் வருடாந்திர நினைவுநாள் அனுஷ்டிப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது என ஏற்றுக்கொண்டாலும்.... இதை முஸ்லிம்கள் மட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். காரணம், இது இஸ்லாத்தின் வழிகாட்டால் இல்லை என்பதால்..\nபின்னூட்டமிடுமுன்... ஒரு முக்கிய டிஸ்கி :-\nஹிஜ்ரீ 357 முதல் 567 வரை எகிப்தை ஆண்ட ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால், இஸ்லாத்தின் பெயரால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறந்தநாளான ரபியுல் அவ்வல் 12-ஐ அப்பாவி முஸ்லிம் மக்களை 'மகிழ்ச்சியாக() கொண்டாட' வைக்கும் பொருட்டு, மிக நயவஞ்சகமாக \"பிறந்த நாள் விழா\" அல்லது \"மிலாடி நபி\" என்ற பெயரில் பித்அத் புகுத்தப்பட்டது. (ஆதார நூல் : பிதாயா வன் நிஹ்யா பாகம் 11 பக்கம் 172).\nஆனால், இன்றுள்ள விபரம் அறியாத முஸ்லிம்கள் நபியின் இறந்த நாளை, பிறந்த நாள் எனத்தவறாக எண்ணிக்கொண்டு, மவ்ளூது பாடி.. பெரியசட்டி ஹந்திரி புலவ் சோறாக்கி.. 'சந்தோஷமாக'() வருடா வருடம் கொண்டாடும் மட்டமான மூடத்தனத்துக்கும்.... இஸ்லாமிற்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது..) வருடா வருடம் கொண்டாடும் மட்டமான மூடத்தனத்துக்கும்.... இஸ்லாமிற்கும் துளிக்கூட சம்பந்தம் கிடையாது.. சிலர் இது இறந்த நாள் என்று தெரிந்து அதற்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினாலும் அல்லது அன்று துக்க தினம் எனக்கூறி கருப்பு சட்டை போட்டு/கருப்பு ரிப்பன்துண்டை சட்டையில் குத்தி கண்ணை கசக்கி மூக்கை சிந்தினாலும் அதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூடத்தனமே..\nஇதைவிட பெரிய மூடத்தனம்தான்... முஸ்லிம்கள்... கிரிகோரியன் ஆண்டில் 365 அல்லது 366 நாட்கள் ஆன பின்னர் தங்களுக்கு ஒரு வயசு முடிந்ததாக நம்புவது என்பது, அல்லாஹ் சொன்ன காலண்டருக்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி இறைவசன மறுப்பாகும். ஏனெனில், முஸ்லிம்களின் வயது குறித்த தம் நம்பிக்கை சந்திர காலண்டர் அடிப்படையில்தான் அமைந்ததாக இருத்தல் வேண்டும்..\nதேடுகுறிச்சொற்கள் :- birthday, சமூகம், சுயதேடல், தவறான புரிதல், நிகழ்வுகள், பிறந்தநாள், மூடநம்பிக்கை\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nபிறந்தவங்களுக்கு மட்டுமல்லாது, இறந்தவங்களுக்கும் கொண்டாடுறாங்க,\nநல்ல பதிவு சகோ ...\nஎனக்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் இன்று உள்ள தனி தனி குடும்ப வாழ்க்கையில் யாருக்கும் யாரிடமும் ( காரணமின்றி ) பேச நேரமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கையில் இந்த மாதிரியான கந்தூரிகள், மடத்தனமான \"சிறப்பு நாட்கள்\" தான் அவர்களை சந்திக்க வைக்கிறது \nஅமெரிக்கர்களின் தனி மனித சுதந்திர வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் கூடி குலாவ மாட்டோமா என்று அதற்கென்று ஒரு நாளை நிர்ணயத்து கொண்டாடி வருகிறார்கள்,. என்றும் கூடி வாழ்ந்து தொலைத்திருந்தால் இந்த மாதிரியான நாட்கள் தேவையில்லை. இது குறித்து விரிவாக ஒரு நாள் எழுதுகிறேன். ' ஒரு நாள்' என்று ஒன்றை நிர்ணயத்து கொண்டாடுவதை ஆதரிக்காத அதே வேலையில், மற்ற ���றுவுகளை பேணுவதில் மட்டும் சரியாகவா இருக்கிறோம் என்ற சுய பரிசோதனையே முக்கியம், காரணம் நிறைய பிரச்சனைகளில் நேரடி ஒரு காரணங்கள் இல்லை, மறைமுகமாக நிறைய காரங்கள் உண்டு, நீயா நானாவில் அலசுவதை போல் அலச வேண்டி இருக்கிறது .\nஎனது உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் முடிந்த அளவிற்கு ஞாபகம் வைத்து வாழ்த்து சொன்னதுண்டு, அதில் அவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி \" நான் அவர்களை ஞாபகம் வைத்திருப்பது குறித்துதான்\" - இன்ற கால கட்டத்தில் எனது நெருங்கிய உறவினருக்கு போன் செய்தால் \" சொல்லுப்ப்பா என்னை விஷயம் என்றுதான் கேட்பார்கள்\", சும்மாதான் என்று சொன்னால், பேசி முடிந்து வைத்தபின் \" ஷர்புதீன் இன்னைக்கு எதற்கு போன் செய்தான் என்று மண்டை முடி உதிரும் வரை யோசிப்பார்களே தவிர, அப்படியே விடமாட்டார்கள்,. காரணமின்றி அண்ணன் தம்பிகள் கூட இன்றைய வாழ்க்கையில் பேசிகொள்வதில்லை- இது குறித்து நீண்ட ஒரு பதிவு எழுத கூட ரெடி,\nபிறந்த நாள் கொண்டாட்டங்கள் தோன்றியதை குறித்த எனது ஒரு பார்வை இப்படி வருகிறது -\nபேனும், லைட்டும் இருக்கிற தைரியத்தில் தான் நிறைய சிறிய சிறிய வீடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் அதிகமானதால் இந்த கண்டுபிடிப்புகள் வந்தததா, இவை இருப்பதால் மனிதர்கள் அதிகமானார்களா\nசிந்திக்கவேண்டிய ஒரு கருத்தை சொல்லியிருக்கிறிங்க ஆஷிக்.\nடிஸ்கிய படிக்காட்டி வேற ஒரு பதில் குடுத்திருப்பேன் ...வடை போச்சே....\nசரி...வந்ததுக்கு ஒன்னும் சொல்லாம போகக்கூடாது இல்லையா...வரலாறு ரொம்ப முக்கியம் :-)))\nஇந்த கேக்...வடை , பாயாசத்துக்கு மேலே மெழு வர்த்திய மட்டும் இன்னும் ஏன் வச்சி ஊதிகிட்டு இருக்காங்க ...நாகரீகம்தான் மேலே வநதுடுச்சே ஒரு ஊசி வெடி , பாம் , கெரசின் விளக்கு , L E D லைட்டுன்னு இதை எல்லாம் வைக்கிறதில்லை ..\nஇதை பத்தி பதிவுல ஒன்னுமே சொல்லலையே ஹி...ஹி... :-)))\nஇஸ்லாமிய மக்கள்மத்தியில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் உங்கள்போன்றவர்கள் வெளி உலகிற்கு தெரியவருவது குறைவு. அதனாலேயே இஸ்லாமியர் என்றாலே அனைவரும் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணம் ஏனைய தரப்பு மக்களிட்ம் அதிகமாக பரவியுள்ளது. Hats off Asahik\nநபிகளாரின் போதனைகளை நம் வாழும் ஒவ்வொரு வினாடியும் பின் பற்றினாலே போதும் அவர்களை கண்ணியப்படுத்துவதற்கு.\nமீலாது நபி கொண்டாடுவது தவறு என்பவர்கள் தனது மகனுக்கோ மகளுக்கோ பிறந்த நாள் கேக் வெட்டுகிறார்கள். இதை எனது சொந்தத்திலேயே பார்த்தேன்.\nசிந்திக்க வைக்கும் பதிவு. பகுத்தறிவாளர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.\nநாங்களாம் \" happy birthday to you\"ன்னு தான் பாடுவோம். ஹி...ஹி...ஹி..\n@தமிழ்நுட்பம்வருகைக்கும் பயனுள்ள சுட்டிகளுக்கும் மிக்க நன்றி சகோ.தமிழ்நுட்பம்.\n@நட்புடன் ஜமால்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நட்புடன் ஜமால்.\n@ஷர்புதீன்//எனக்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை////---நன்றி சகோ.\n//...மடத்தனமான \"சிறப்பு நாட்கள்\" தான் அவர்களை சந்திக்க வைக்கிறது \n//ஒரு நாள் கூடி குலாவ மாட்டோமா////---நல்ல விஷயம். நாம்தான் இதற்கு முக்கியமாக நேரம் ஒதுக்கி முயற்சிக்க வேண்டும் சகோ, பாக்கிஸ்தானிகள்-பங்களாதேஷிகள் போல..\nஇங்கே சவூதியில் இருப்போருக்கு தெரியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள பாக்கி-பங்காளி அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஜித்தா-ரியாத்-தம்மாம்-ஜுபைல் ஆகிய ஊரின் மையத்தில் ஒன்று கூடி கதை அடிப்பார்கள். பார்க்கிங், சாலையின் ஓர நடை பாதை, சாலை மைய மேடை என எங்கும் புற்றீசல் போல வியாபித்து... பார்க்க ஏதோ எகிப்து தஹ்ரீர் சதுக்கம் போலவே வாரா வாராம் டிராஃபிக் ஆகும். இப்படி ஐந்தாறு மணிநேரம் எல்லாரும் எல்லாரிடமும் ஒரு ரவுண்டு\n///ஷர்புதீன் இன்னைக்கு எதற்கு போன் செய்தான் என்று மண்டை முடி உதிரும் வரை யோசிப்பார்களே தவிர, அப்படியே விடமாட்டார்கள்,///---உங்க கமெண்டை பார்த்த உடனே எனக்கு என்ன தெரியுமா தோனுச்சு..\nவழக்கமா ஸ்மைலி போடறவரு இவ்ளோ எழுதி இருக்காரேன்னு திகீர் என்று ஆகிவிட்ட்டது..\n//இது குறித்து நீண்ட ஒரு பதிவு எழுத கூட ரெடி, எழுதவா\nஅப்புறம், மனிதர்கள் அதிகமாகாவிட்டால் வேறு புதிய கண்டுபிடிப்புகள் வராது சகோ.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷர்புதீன்.\n//இங்கே சவூதியில் இருப்போருக்கு தெரியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள பாக்கி-பங்காளி அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஜித்தா-ரியாத்-தம்மாம்-ஜுபைல் ஆகிய ஊரின் மையத்தில் ஒன்று கூடி கதை அடிப்பார்கள். பார்க்கிங், சாலையின் ஓர நடை பாதை, சாலை மைய மேடை என எங்கும் புற்றீசல் போல வியாபித்து... பார்க்க ஏதோ எகிப்து தஹ்ரீர் சதுக்கம் போலவே வாரா வாராம் டிராஃபிக் ஆகும். இப்படி ஐந்தாறு மணிநேரம் எல்லாரும் எல்லாரிடமும் ஒரு ரவுண்டு\nவடிவேல் : \"இது அதற்க்கு பதில் இல்லையே\nதூரத்தில் ( வெளிநாடுகளில்) இருந்தால் அப்படிதான் பேச மனம் விரும்பும்.\n@ஷர்புதீன்//தூரத்தில் (வெளிநாடுகளில்) இருந்தால் அப்படிதான் பேச மனம் விரும்பும்.//\n//\"இது அதற்க்கு பதில் இல்லையே\n@அம்பலத்தார்//இஸ்லாமியர் என்றாலே அனைவரும் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணம் ஏனைய தரப்பு மக்களிட்ம் அதிகமாக பரவியுள்ளது.// ---இதுபோன்ற நச்சுக்கருத்துக்கள் நான் பார்த்தவரை வேண்டுமென்றே மேற்குலகினரால் பரப்பப்பட்டு வருகிறது சகோ.அம்பலத்தார். ஆனால், உண்மை அதுவல்ல.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அம்பலத்தார்.\n@ஜெய்லானி///ஒரு ஊசி வெடி , பாம் , கெரசின் விளக்கு , L E D லைட்டுன்னு இதை எல்லாம் வைக்கிறதில்லை .. இதை பத்தி பதிவுல ஒன்னுமே சொல்லலையே ஹி...ஹி... :-)))///\n---ஆஹா... கெட்டுது போங்க... :-))\nஇந்த பதிவே அது வேணாம்னுதானே........\nநீங்க என்னடான்னா, இன்னும் அதை 'டெக்னிகலா மாடர்னைஸ்' பண்ண சொல்லலியேன்னு கேக்கறீங்க.. ம்ம்ம்.. நான் வேற என்ன சொல்ல..\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.\n@தாஜுதீன்//நபிகளாரின் போதனைகளை நம் வாழும் ஒவ்வொரு வினாடியும் பின் பற்றினாலே போதும்//---அவர்களை கண்ணியப்படுத்துவதற்கு இதை விட வேறு சிறந்த வழி இல்லை என்று சரியாக சொன்னீர்கள் சகோ.தாஜுதீன்.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தாஹுதீன்.\nம்ம்ம்ம்... அறியாத மக்களிடம் நிறைய தெளிவு படுத்த வேண்டியுள்ளது சகோ. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.\n///நாங்களாம் \" happy birthday to you\"ன்னு தான் பாடுவோம்.///---ஓஹோ... அப்போ 'விஷ்' பண்ண மாட்டீங்களாக்கும்ம்ம்... :-))\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.\nநல்ல அலசல் சகோதரரே. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச்சென்று திரும்பும்வரை (இலங்கை ராணுவம் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தால்) கரையில் இருக்கும் அவர்தம் உறவினர்கள் \"செத்து செத்து\" பிழைக்கிறார்களே அதற்கு என்ன பெயரில் வாழ்த்துவது அதற்கு என்ன பெயரில் வாழ்த்துவது\nஅப்புறம், செத்துப்பிழைத்தவர்களுக்கு முதலில் பிறந்த தினம் கொண்டாடனுமா\nஅழகிய பதிவு -என்பதை விட பொட்டில்\nஇஸ்லாத்தில் இல்லாத பிறந்�� -திருமண & எக்ஸ்ட்ரா கொண்டாட்ட தினங்களை குறித்த விழிப்புணர்வு சமூகத்திற்கு மீண்டுமொரு முறை உங்களால் உரக்க சொல்லப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி.\nஇங்கே ஏனையோருக்கு ஒரு சிறிய நினைவூட்டல்\nஇங்கு லைக் இடவும், வாக்களிக்கவும், ஆதாரித்து பின்னூட்டமிடவும் செய்யும் நாம்.. இந்த பதிவிற்கு அங்கீகாரம் அளிப்பதற்காக மட்டும் அதை செய்யவில்லை. இப்பதிவு சொல்லும் கருத்தை ஏற்பதாலும் தாம்\nநம் நிஜ வாழ்வில் கடந்து போகும் இதைப்போன்ற தருணங்களில் நம் பிறந்த நாளை கொண்டாமல் இருந்தோமா... பிறர் கொண்டாடியதற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தோமோ என நிதர்சனமாக நினைத்து பார்ப்பதும் இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.\nஅது தான் இந்த பதிவின் நோக்கமாகவும் இருக்கும்\nகடந்து போன கணங்களில் மேற்கண்டவற்றை செய்திருந்தாலும் இது தவறேன உணர்ந்து இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இதைப்போன்ற \"மூடத்தனமான\" அறிவிற்கு பொருந்தாத தவறுகளை செய்யாமல் தவிர்ப்போம்\nஅதையும் தாண்டி இதைப்போன்ற பதிவிற்கு ஆதரவும் அளித்து, நாளை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அறிவற்ற செயல்களுக்கு உடன்பட்டால்..\nநமது இரட்டை நிலைக்கு அல்லாஹ்விடம் நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும்.\nஅப்படிப்பட்ட நிலையிருந்து முதலில் என்னையும் பின் உங்களையும் அல்லாஹ் காத்தருள்வானாக\nகுறிப்பு:பின்னூட்டவாதி இந்த பின்னூட்டத்திற்கு உடன்பட்டால் மட்டும் வெளியிடவும்.\nபதிவு சற்று வித்தியாசமாக இருந்தாலும், டிஸ்கி பயனுள்ளதாக இருந்தது. அருமையான பதிவுகளை தொடர்ந்து அளித்து வருகிறீர்கள்....என்னால் அனைத்தையும் படிக்க முடியவில்லை.....தொடரட்டும் தங்கள் பணி.....\nகாலம் திரும்பாது என்பதனால் பிறந்தநாள் திருமணநாள் இறந்தநாள் போன்றவை அறிவுப்பூர்வமாக இல்லை அதனால் அதை நினைத்து கொண்டாடுவது மடத்தனம் என்பது இப்பதிவின் மையா கருத்து.\nஒவ்வொரு வருடமும் லைலத்துல் கதிர் இரவை நோன்பின் கடைசி பத்தில் தேடுகிறோமே.நபி ( ஸல் ) அவர்கள் சொல்லி இருப்பதினால் நாம் தேடுகிறோம். காலம் திரும்பவில்லை எனில் லைலத்துல் கதிர் இரவு வருடம் தோரும் எவ்வாறு வரும் எனக்கு ரொம்ப நாள சந்தேகம் இது பற்றி விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லலாமே. பிறந்தநாள் கொண்டாடுவது எனக்கு உடன் பாடு இல்லை ஆனால் அப்படி ஒருநாளே வராது என்பதில் ��ான் சந்தேகம்\nஎத்தனை தான் விளக்கம் கொடுத்தாலும் educated என்று தங்களைத்தாமே சொல்பவர்களும் இந்த மூடத்தனத்தை விட்டு விலக முயற்சிப்பதாய் தெரியவில்லையே இந்த பதிவை படித்த பின்னும் தங்கள் மூடத்தனத்திலேயே காலம் கடத்துவோம் என்ரிருப்பார்களானால் ஆறறிவு கொண்டவர்கள் என தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்துவோம்.\nபிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிற்போக்குத்தனம். மிக நல்ல அறிவுப்பூர்வமான வாதங்களுடன் அமைந்த இடுகை. ஜெயலலிதாவும்தான் பெரியாருக்கு மாலை போடுறார். கும்பிடுறார். ஆளுங்கட்சி என்பதால் பயந்து அவரை விட்டுட்டீர்கள். நக்கீரன் ஆபீஸ் அடிபட்ட சம்பவம் நினைவுக்கு வந்துடச்சுதாயிருக்கும்.\nபொதுவாக அனைத்து விஷயங்களையும் சமநீதியோடு சொல்லி இருப்பது நேர்மை.\nஆனாலும் ஒரு குறை உண்டு.\nநீங்கள் சொன்ன பிறந்தநாட்கள் இறந்த நாட்கள் எல்லாத்திலேயும் தமிழகம் அமைதிப்பூங்காதான்.\nமுன்பு இம்மாநுவேல் சேகரன் குருபூஜையை எதிர்த்து தேவையா அது எண்டு நல்ல பதிவு போட்திருந்தீர்கள்.\nஆனால், இங்கே தேவர் ஜெயந்தி-குருபூஜையை பற்றி குறிப்பிட வாய்ப்பு இருந்தும் புள்ளி புள்ளியா வைத்த்து தவித்து விட்டுவிட்டீர்கள்.\nஅதையும் சொல்லி இருந்தால் முழுமை பெற்று இருக்கும் இந்த கட்டுரை.\nப்ச்ச் v . ,.\nசலாம் சகோ முஹம்மது ஆசிக்,\nவழக்கம் போல், அருமையான சமுதாய சிந்தனை உள்ள பதிவு. கலக்குறீங்க சகோ. வாழ்த்துக்கள்.\nநீங்கள் எப்பொழுதும் நன்றாக சிந்திப்பீர்கள் என தெரியும்.\nஆனால் இந்த சிந்தனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. அதே நேரத்தில் சர்புதின் கூறியது போல இந்த இயந்திர உலகில் மனிதர்கள் ஒன்று கூட, மகிழ்ச்சியாக இருக்க இது வாய்ப்பாக அமைகிறது. அவர்கள் கொண்டாடிவிட்டு போகட்டுமே. வேண்டும் என்றால் அரசியல் தலைவர்களின் கொண்டாட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முயலுங்கள்.\nநீங்கள் சொல்லும் இதே நினைவு நாள் தான் ரம்ஜானும், பக்ரீதும் அதையும் தடை செய்வீர்களா\nசகோ எல்லாவற்றையும் மதம் கொண்டு பார்க்காதீர்கள் மனிதம் கொண்டு பாருங்கள்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...\nபிறந்தநாள், கல்யாணநாள், இறந்தநாள் கொண்டாட்டங்கள் பகுத்தறிவுக்கும், மார்க்கத்திற்கும் எதிரானது என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.\nசத்தியத்தை சத்தியம் என்று அறிந்து அதன்படி நல்ல செயல்கள் செய்யவும் அசத்தியத்தை அசத்தியம் என்று அறிந்து அதனை விட்டு தூர விலகி இருக்கவும் வல்ல் இறைவனை இறைஞ்சுகிறேன்.\n@அதிரைக்காரன் ஹா...ஹா...ஹா... மெய்யாக செத்து பிழைத்தவர் எவரேனும் உண்டா சகோ.. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வித்தியாசமான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அதிரைக்காரன்.\n@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n///கடந்து போன கணங்களில் மேற்கண்டவற்றை செய்திருந்தாலும் இது தவறேன உணர்ந்து இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் இதைப்போன்ற \"மூடத்தனமான\" அறிவிற்கு பொருந்தாத தவறுகளை செய்யாமல் தவிர்ப்போம்\n///அதையும் தாண்டி இதைப்போன்ற பதிவிற்கு ஆதரவும் அளித்து, நாளை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அறிவற்ற செயல்களுக்கு உடன்பட்டால்..\nநமது இரட்டை நிலைக்கு அல்லாஹ்விடம் நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும்.///---மிக தைரியாமான கருத்து.\n///அப்படிப்பட்ட நிலையிருந்து முதலில் என்னையும் பின் உங்களையும் அல்லாஹ் காத்தருள்வானாக\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிறப்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.குலாம்.\n@abd shamதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.abd sham.\n//காலம் திரும்பாது என்பதனால் பிறந்தநாள் திருமணநாள் இறந்தநாள் போன்றவை அறிவுப்பூர்வமாக இல்லை அதனால் அதை நினைத்து கொண்டாடுவது மடத்தனம் என்பது இப்பதிவின் மையா கருத்து.//---சரியான புரிதல்..\n///காலம் திரும்பவில்லை எனில் லைலத்துல் கதிர் இரவு வருடம் தோரும் எவ்வாறு வரும் \nஹிஜ்ரி வருடம் தோறும் ஒவ்வொரு வருஷத்துக்கான தனி ரமலான் பிறை 'பிறக்கிறது'.\nஅதற்கு அடுத்த மாதம் ஷவ்வால் பிறை 'பிறக்கும்' போது அவ்வருட ரமலான் பிறை 'இறந்து' விடுகின்றது.\nஅவ்வருடம் 'பிறந்த' ரமலானின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகள் ஐந்து 'பிறக்கின்றன'.\nஅவை அனைத்தும் அன்றே சூரிய உதயத்துக்கு முந்தி ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் 'இறக்கின்றன'.\nஅந்த ஐந்து இரவுகளில் ஒன்றைத்தான் லைலத்துல் கத்ர் என்றும் \"1000 மாதங்களை விடச்சிறந்தது\" என்றும் கூறி... நம்மை நிறைய அமல்செய்து மறுமைக்கான நன்மைகளை தேடச்சொல்கிறது இஸ்லாம்.\nஇந்த ஒரு இரவுக்கு ஏன் இத்தனை சிறப்பு வந்தது என்றால்... அன்றுதான் குர்ஆனின் முதல் வார்த்தையான 'இக்ரஃ' இறங்கி கூடவே சில வசனங்கள் இறங்கின.\nஅன்றைத்தொடர்ந்��ு 23 வருடங்கள் வருடத்தின் பல நாட்களில் ஏனைய குர்ஆன் வசனங்கள் இறங்கின என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்த செய்திதான் சகோ.ரப்பானி.\nஅதனால் ஒவ்வொரு வருடமும் லைலத்துல் கத்ர் பிறப்பதால் ஒவ்வொருவருடமும் அதனை நன்மைகளை தேடுகிறோம்..\nசென்ற வருடத்தில் நீங்கள் அடைந்தால் ஆயிரம் மாதங்கள் அம்லசெய்த நன்மையை பெற்றுக்கொள்வீர்கள்.\nஇவ்வருடமும் அடைந்தால்... இரண்டாயிரம், அடுத்த வருடமும் அடைந்தால்... மூவாயிரம் என்று மீட்டர் ஓடிக்கொண்டே இருக்கும் அல்லவா..\nஇதன் மூலம் என்ன விளங்குகிறது...\nஅது \"பிறந்த நினைவுநாள்-anniversary அல்ல\"... \"உண்மையான actual பிறந்தநாள்\" என்றுதானே..\n///பிறந்தநாள் கொண்டாடுவது எனக்கு உடன் பாடு இல்லை ஆனால் அப்படி ஒருநாளே வராது என்பதில் தான் சந்தேகம்///---பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் சகோ...\n\"மனிதனுக்கு பிறந்தநாள் ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும்.. அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..\nஇஸ்லாத்தில், பிறந்ததுக்கு நினைவு நாள் இல்லாதது போலவே இறந்ததுக்கும் நினைவு நாள் கிடையாது..\nவருடா வருடம் ஒருவர் இறந்து வருடா வருடம் பிறந்த நாள் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளும் இறந்தநாளும் வரும்..\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிந்திக்க வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.zalha.\nவழக்கம் போலவே பதிவில் அதிரடி மழை,\nபதிவும், சகோக்களின் கருத்துக்களும் அருமையிலும் அருமை.\n///பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிற்போக்குத்தனம். மிக நல்ல அறிவுப்பூர்வமான வாதங்களுடன் அமைந்த இடுகை.///---நன்றி.\nநான் எந்தக்கட்சியின் அனுதாபியும் அல்லன். யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். யார் கெட்டது செய்தாலும் வருந்தி கண்டனம் தெரிவிப்பேன்.\n///ஜெயலலிதாவும்தான் பெரியாருக்கு மாலை போடுறார். கும்பிடுறார். ஆளுங்கட்சி என்பதால் பயந்து அவரை விட்டுட்டீர்கள்.///\n---இல்லை. அதனால் விடவில்லை. \"பகுத்தறிவு-நாத்திகம்...\" என்று வீராப்பு பேசுபவர்கள் தான் எனக்கு சட்டென நியாபகத்துக்கு வந்தார்கள். அதனால்தான் அந்த படங்கள்.\nகாரணம்- 1992 மகாமகம் மற்றும் கரசேவைக்கு கற்களும் ஆட்களும் அனுப்பிய போது, முதல்வர் ஜெ. பற்றி என் ஆழ்மனதில் வேறொரு பிம்பம் நிலை பெற்றுவிட்டது.\nஎனினும���, 'உங்கள் ஆசையையும் ஏன் கெடுப்பானேன்' என்று 'தேவர் ஜெயந்தியில்' அவரை சேர்த்து விட்டேன். ஓகேதானே..\n//நக்கீரன் ஆபீஸ் அடிபட்ட சம்பவம் நினைவுக்கு வந்துடச்சுதாயிருக்கும்.//---ஜெ. பற்றி சொன்னது எம்ஜிஆர்.. ஆனால், அதை ஜெ.சொன்னதாக சொல்லும் நக்கீரன் அட்டைப்பட தலைப்பு அப்பட்டமான அவதூறு.. ஆனால், அதை ஜெ.சொன்னதாக சொல்லும் நக்கீரன் அட்டைப்பட தலைப்பு அப்பட்டமான அவதூறு.. வெற்று பரபரப்பு காட்டி பொய்யை விற்பனை செய்யும் ச்சீப்பான தந்திரம்.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ(ஸ்).தி எலைட் குரூப்.\n@கவிதா.G.//பொதுவாக அனைத்து விஷயங்களையும் சமநீதியோடு சொல்லி இருப்பது நேர்மை.//---நன்றி சகோ.\n//ஆனாலும் ஒரு குறை உண்டு.//---நிவர்த்தி செய்து விட்டேன்.\n//நீங்கள் சொன்ன பிறந்தநாட்கள் இறந்த நாட்கள் எல்லாத்திலேயும் தமிழகம் அமைதிப்பூங்காதான்.//---இப்படி சரியான காரணம் சொல்லி இருந்தீர்கள். நன்றி.\n///அதையும் சொல்லி இருந்தால் முழுமை பெற்று இருக்கும் இந்த கட்டுரை.\nப்ச்ச் v . ,.///---முழுமை பெற்று விட்டதா..\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிறப்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.கவிதா.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.\n('வாழ்த்துகள்' என்பதே சரி. இலக்கணம் குற்றியலுகரம்படி 'க்' மிகாது:-))\n@R.Puratchimani//நீங்கள் எப்பொழுதும் நன்றாக சிந்திப்பீர்கள் என தெரியும்.//---நன்றி சகோ. புகழனைத்தும் இறைவனுக்கே.\n//நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை.//---அதாவது, anniversary பற்றி சொல்கிறீர்கள். நன்றி.\n//அவர்கள் கொண்டாடிவிட்டு போகட்டுமே.//---'அவர்கள்'ஐ ஏன் 'நம்'இலிருந்து பிரிக்கிறீர்கள்.. தவறில் உள்ள அவர்களும் சரியில் உள்ள நம்மோடு இணையட்டுமே..\nசகோ.ஷர்புதீனுக்கு, வருடா வருடம் அன்றி, அதுபோல வாராவாரம் கூட ஒன்றுகூடல், மகிழ்ச்சி பரிமாறுதல் ஆகிய இவற்றை உண்டாக்கமுடியும் என்று பதில் சொல்லி இருக்கின்றேன்.\n//அரசியல் தலைவர்களின் கொண்டாட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முயலுங்கள்.//---இதை பதிவில் சொல்லியே இருக்கிறேன்.\n//நீங்கள் சொல்லும் இதே நினைவு நாள் தான் ரம்ஜானும், பக்ரீதும் அதையும் தடை செய்வீர்களா//---ஹா..ஹா..ஹா.. அது ஒன்றும் யாரோ ஒரு மனிதருடைய நினைவு நாள் அல்லவே சகோ..\nஅந்த நாட்கள் ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ஷவ்வால்-1-லும், துல்ஹஜ்-10-லும் பிறையாய் பிறந்து அடுத்த நாள் பிறை பிறக்கும்போது இறக்கின்றன. நாம் அந்த நாளையே கொண்டாடுகிறோமே அன்றி, அது ஒரு மனிதனின் பிறந்த நாளிற்கோ இறந்த நாளிற்கோ கொண்டாடப்படும் anniversary அல்லவே..\n(பின்னூட்டம் 35-ல் இன்னும் விளக்கி உள்ளேன்)\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் சிந்திக்க வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.புரட்சிமணி.\n@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நல்லதொரு இறைஞ்சலுக்கும் நன்றி சகோ.ஹாஜா.\n@Syed Ibramshaவருகைக்கும் பின்னூட்டவாதிகளை பாராட்டிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.Syed Ibramsha.\n// /நீங்கள் சொல்லும் இதே நினைவு நாள் தான் ரம்ஜானும், பக்ரீதும் அதையும் தடை செய்வீர்களா//---ஹா..ஹா..ஹா.. அது ஒன்றும் யாரோ ஒரு மனிதருடைய நினைவு நாள் அல்லவே சகோ..\nஅந்த நாட்கள் ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ஷவ்வால்-1-லும், துல்ஹஜ்-10-லும் பிறையாய் பிறந்து அடுத்த நாள் பிறை பிறக்கும்போது இறக்கின்றன. நாம் அந்த நாளையே கொண்டாடுகிறோமே அன்றி, அது ஒரு மனிதனின் பிறந்த நாளிற்கோ இறந்த நாளிற்கோ கொண்டாடப்படும் anniversary அல்லவே..\nசகோ உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா. தமிழகத்தில் விவரம் தெரிந்தவர்கள் பிறந்த நாளை அன்றைய ஆங்கில தேதியில் கொண்டாடுவதில்லை.\nநீங்கள் எப்படி ரம்ஜானுக்கு பிறையை கணக்கில் கொள்கிறீர்களோ அவ்வாறு தான் அந்த மாதத்தின் நிலவை மையமாக கொள்வார்கள்.\nஅன்றைய நாளில் நபி அவர்கள் இறைவனின் சாட்சியாக கூறும் சூரியனும் சந்திரனும் ஒருவன் பிறந்த நாளில் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இருக்கும். இதை நான் சொன்னால் நபி அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பார். அவர் சொல்லாததால் நீங்கள் ஒத்துகோள்ள மாட்டீர்கள் என நினைக்கின்றேன். :)\nஇயற்கை ரீதியாக/வானிலை ரீதியாக அது சிறப்பு வாய்ந்ததே. கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள் உண்மை புலப்படலாம்.\nரம்ஜான், பக்ரீத் பற்றி நீங்கள் தடை கேட்டதால் பிறை பற்றி விளக்கி சொல்ல வேண்டி இருந்தது.\nநீங்கள் 'இந்துக்கள் பொங்கல் கொண்டாடலாமா' என்று பொங்கல் பற்றி என்னிடம் கேட்டிருந்தால்... சூரியன் 'பிறக்கும்' போது 'பிறந்த அந்த பொங்கல் நாள்' அடுத்த நாள் சூரியன் 'பிறக்கும்' போது 'இறக்கிறது' என்றுதான் சொல்லி இருப்பேன். வருஷா வருஷம் அறுவடை செய்வோர் வருஷா வருஷம் கொண்டாடுவர் என்றுதான் 'சரி கண்டிருப்பேன்'..\nகிருஸ்துமஸ், மீலாடி நபி, தீபாவளி போன்ற ஒருவரின் \"என்றோ பிறந்து முடிந்த\"/ \"என்றோ இறந்து முடிந்த\" ஒரு தினத்துக்காக கொண்டாடப்படுகிற 'நினைவுநாள் பண்டிகைகளோடு' பொங்கலை நான் சேர்த்து இருக்க மாட்டேன்..\nநமது சென்ற பொங்கல் பற்றிய விவாதத்தில் கூட... 'வருஷத்துக்கு மூன்று போகம் காணும் உழவர்களுக்கு மூன்று அறுவடை நாளில் மூன்று பொங்கல் கொண்டாடலாம்' என்ற எனது பதில் வாதத்தை இங்கே பொருத்திப்பாருங்கள் சகோ.புரட்சிமணி.\nரமலான் ஒருமாதம் முழுக்க நோன்பு நோர்த்துவிட்டு, அடுத்த மாதம் முதல் நாளான \"நன்மைகளின் அறுவடைநாளான\" ஷவ்வால் முதல் நாள் அன்று ரன்ஜான் பண்டிகை.. அது அடுத்தநாள் இறந்து விடுகிறது.\nதிரும்பவவும் அடுத்த வருஷம் அந்த தினம், பிறந்து... பின்... இறக்கிறது.\nநான் ஒருவரின் பிறப்பை சூரிய உதயமாக/பிறை உதயமாக வும்,\nஅவரின் இறப்பை அடுத்த சூரிய உதயமாகவும், பிறை உதயமாகவும் பார்க்கிறேன். ஆக இவர் வாழ்க்கையே ஒரு முழு பண்டிகை தினம் போலத்தானே.. அதற்குள்ளே இன்னும் எத்தனை பண்டிகை தினங்கள், சகோ.புரட்சிமணி..\nஇப்போது மீண்டும் நான் சொன்னதை படியுங்கள்...\n//அந்த நாட்கள் ஒவ்வொரு ஹிஜ்ரி வருடமும் ஷவ்வால்-1-லும், துல்ஹஜ்-10-லும் பிறையாய் பிறந்து அடுத்த நாள் பிறை பிறக்கும்போது இறக்கின்றன. நாம் அந்த நாளையே கொண்டாடுகிறோமே அன்றி, அது ஒரு மனிதனின் பிறந்த நாளிற்கோ இறந்த நாளிற்கோ கொண்டாடப்படும் anniversary அல்லவே..\n---நான் தெளிவாகவே புரிந்துதான் சொல்லியுள்ளேன்..\n// ஆக இவர் வாழ்க்கையே ஒரு முழு பண்டிகை தினம் போலத்தானே.. அதற்குள்ளே இன்னும் எத்தனை பண்டிகை தினங்கள்,//\nநீங்கள் சொல்வது உணமைதான் வாழ்கையே பண்டிகை தான்\nஆனால் இந்த இயந்திர உலகில் எத்தனை பேர் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுகிறார்கள்\nஅப்படி கொண்டாட முடியாதவர்கள் ஒரு நாளையாவது கொண்டாடிவிட்டு போகட்டுமே\nமற்றவர்கள் ஒரு நாளை கூட கொண்டாடகூடதேன்று ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி :) (சும்மா :) )\nபிறகுக்கு பிரச்சினை இல்லாதவரை தன்னளவில் எதுவும் சரியே என்கிறீர்கள்..\n@சலாம் சகோ முஹம்மது ஆசிக்,\n\"வாழ்த்துக்கள்\" ல ஒரு \"க்\" கூட இருக்கு அப்படின்னா எடுத்திர போறேன். இதுக்கு ஏன் சகோ நீங்க குற்றியலுகரம் வரை போறீங்க இலக்கணம் லா நமக்கு ரொம்ப\nஅறியாமை இருளில் உலாவரும் மூடர்களுக்கு சூரியன் உதித்ததுபோல் வெளிச்சமிக்க ஆக்கம் சகோதரரே\nசகோ.சிராஜ், நாமெல்லாம் \"ஒண்ணுக்குள்ளே ஒண்ணு\"...\nஇதில், \"ஒண்ணுக்குள்ளே ஒண்ணு\" இந்த வார்த்தையை உங்க 'தூரம் பாணி'யில் டைப் அடிக்கிறது ..\n@லெ.மு.செ.அபுபக்கர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.லெ.மு.செ.அபுபக்கர்\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு இலவச டிப்ஸ்..\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசுவாசிக்க 100% ஆக்ஸிஜன் நல்லதா..\nஉழவர்சந்தை போல், இடைத்தரகர் இல்லா மீனவர்சந்தை..\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவ���்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-Balu-Mahendra/58", "date_download": "2018-06-20T01:46:31Z", "digest": "sha1:57ABL46EDX3AH2OAQLH5Z7AYCKGBF623", "length": 3008, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nDharma தர்மா Sembaruththi poovukku sealai செம்பருத்தி பூவுக்கு சேலை\nDharma தர்மா Dharmangal vealai indri thoongum தர்மங்கள் வேலை இன்றி தூங்கும்\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-Mani-Rathnam/492", "date_download": "2018-06-20T01:47:20Z", "digest": "sha1:53YREQYQQ7TVLXRNZDMKHB2ISFXD4ZP5", "length": 3074, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAgni Natchathiram அக்னி நட்சத்திரம் Thoongaadhey vizhigal rendu தூங்காதே விழிகள் ரெண்டு\nAgni Natchathiram அக்னி நட்சத்திரம் Raja இராஜா\nAgni Natchathiram அக்னி நட்சத்திரம் NinnukkOri varanum varanum நின்னுக்கோரி வரணும் வரணும்\nAgni Natchathiram அக்னி நட்சத்திரம் ROjaappoo naadi vandhadhu ரோஜாப்பூ நாடி வந்தது\nAgni Natchathiram அக்னி நட்சத்திரம் Vaavaa anbey anbey வா வா அன்பே அன்பே\nAgni Natchathiram அக்னி நட்சத்திரம் Oru poongaavanam pudhu manam ஒரு பூங்காவனம் புது மனம்\nAlai Payuthae அலைபாயுதே Endrendrum punnagai mudivilaa என்றென்றும் புன்னகை முடிவிலா\nAlai Payuthae அலைபாயுதே EvanO oruvan vaasikkiraan எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nK.Rangaraj கே.இரங்கராஜ் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1770753", "date_download": "2018-06-20T01:38:23Z", "digest": "sha1:WJASMB76VPSB2WQWH3W4PLXTK6TDBAVF", "length": 16298, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன 'வின்ச்' அமைக்கத் திட்டம்| Dinamalar", "raw_content": "\nபழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன 'வின்ச்' அமைக்கத் திட்டம்\nபழநி: பழநி மலைக்கோயிலுக்கு ஒன்றரை நிமிடத்தில் செல்ல, ரூ.150கோடியில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் புதிய 'வின்ச்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லவும், அதேநேரத்தில் கீழே வரவும் 'ரோப்கார்' இயங்குகிறது.\n8 நிமிடத்தில் மலைக்கு செல்லவும், அதேநேரத்தில் கீழேவரும் வகையில் மூன்று வின்ச்-கள்(மின்இழுவை ரயில்கள்) இயக்கப்படுகின்றன. பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 2 மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை காத்திருந்து சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் எலக்ட்ரிக் ரயில்போல வேகமாகசெல்லும் 'வின்ச்' வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.150 கோடி செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கோயில்அதிகாரி ஒருவர் கூறுகையில், “நவீன வின்ச் மாதிரிகள் வடிவமைக்கப்படஉள்ளது. தற்போது ஒருவின்ச்-சில் 32பேர் பயணம்செய்ய லாம், புதிய வின்ச்சில் 75பேர் வரை, ஒன்றரை நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லமுடியும். இதற்காக ஜெர்மன் நாட்டு தொழிநுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம் அவர்கள் ஓரிரு மாதங்களில் வரஉள்ளனர்,” என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு முடிவு ஜூன் 20,2018\nஇன்றைய(ஜூன்-20) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 20,2018\n'ஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது ... ஜூன் 20,2018\nகண்ணாடி டம்ளர் மீது பத்மாசனம் ஜூன் 20,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவீண் செலவு யாரோ கொள்ளை அடிக்க திட்டம் ... சக்கரை நோயாளிகளாக தமிழக மக்களை மாற்றும் திட்டம் ... மலை ஏறி இறங்கினால் அவ்வளவும் உடலுக்கு நல்லது ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வ��ண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88&si=0", "date_download": "2018-06-20T01:55:12Z", "digest": "sha1:WTSKI6ETGCVA2GZT5VIU75O3IZQB244A", "length": 12490, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » முற்பிறவியை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முற்பிறவியை\nமுற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆவிகள் உலகம் புகழ் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\n ப்ராணாயாமம், வைராக்யம், ஸமாதி, முற்பிறவியை அறிதல், பிறரின் மனதை அறிதல், கூடு வீட்டுக் கூடு பாய்தல், பிராணிகளின் மொழி அறிதல், தூர ஒலி கேட்டல், நீர் மேல் நடத்தல், காற்றில் மிதத்தல், மோக்ஷம் முதலானவை ஸித்திப்பது ஆகிய [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)\nபதிப்பகம் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமிக மிக, தேவர், வெற்றி திறன், mithran, இளைஞர்களுக்கான, கே.பி.அறிவானந்தம், நேர்முகத்தேர்வு, tnpsc 2, வியாபா, உலக மதங்கள், மாடி தோட்டம், shivan, சிறந்த பேச்சாளராக, சரித்திர வழக்கு, புவியியல்\nநம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள் -\nமின் பாதுகாப்பின் அடிப்படைகள் - Minn Paathukappin Adipadaikal\nவென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai\nபூவுலகின் கடைசிக் காலம் -\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினா விடைகள் 25/25 -\nசீரடி சாயிபாபாவின் அருள் மொழிகள் -\nதேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal\nஜாதகப்படி நவரத்தினங்களும் பலன்களும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Technical_Education/1746/For_8th_grade_improved_Scientific_glass_equipment_manufacturing_practice.htm", "date_download": "2018-06-20T01:33:45Z", "digest": "sha1:RNZHDPM24PI22PIZRNANGO6ZB7LEKOW4", "length": 8238, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "For 8th grade improved Scientific glass equipment manufacturing practice | 8ம் வகுப்பு தேறியவர்களுக்கு அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்திப் பயிற்சி - Kalvi Dinakaran", "raw_content": "\n8ம் வகுப்பு தேறியவர்களுக்கு அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்திப் பயிற்சி\nகோயம்புத்தூரில் செயல்படும் அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்கிவருகிறது. அப்பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் பயிற்சி நிலையத்தில் 11 மாத காலப் பயிற்சி, இரண்டு மாதக் குறுகிய காலப் பயிற்சி என்று இரு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 11 மாதக் கால அளவிலான பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 1.6.2016 அன்று 15 வயதுக்குக் குறையாதவராகவும், 20 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இரண்டு மாதக் குறுகிய காலப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 17 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nஇப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு, அதற்கான விண்ணப்பக் கடிதத்துடன் ரூ.10க்கான “கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், கோயம்புத்தூர் 641014” எனும் பெயரில் குறுக்குக் கோடிட்ட இந்திய அஞ்சல் ஆணை மற்றும் ரூ. 5க்கான தபால்தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட கடிதம் போன்றவற்றை இணைத்து, ”கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், அவினாசி சாலை, சிவில் ஏரோடிரோம் அஞ்சல், கோயம்புத்தூர் - 641014” எனும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மேற்காணும் அலுவலக முகவரிக்கு 27.6.2016க்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.\nபயிற்சிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவ, மாணவியர் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப் பெற்றுப் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சிகளில் 11 மாத காலப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500 கல்வி உதவித்தொகையாக அளிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் முகவரியில் செயல்படும் பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம். அல்லது 0422 - 2627016, 2628324, 2627065 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nபள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சி\nபடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு\nஇளைஞர்களின் திறனை மேம்படுத்தும் என்.எஸ்.டி.சி.\nஅதிக வருமானம் தரும் அழகுக் கலை\nதிறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் உயர்நிலைத் தொழிற்பயிற்சி\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு\nஆவின் பால் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணி\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சீனியர் ரெசிடெண்ட் பணி\nஎஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=94400", "date_download": "2018-06-20T01:51:38Z", "digest": "sha1:TIPABRI7O56D5BZXD7NT3O2LKNYPL6GR", "length": 5686, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome மலையகம் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nதமிழர் தாயகத்தில் இன அழிப்பு நடந்ததை அமைச்சர் மனோ கணேசனுக்கு கூற முடியாவிட்டாலும், அங்கு நடைபெற்றது இன அழிப்பே என்பதை நாம் ஆணித்தரமாக கூறுவோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பின் ஒரு அங்கமே என்பதை மனோ கணேசன் புரிந்துகொள்ள வேண்டுமென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.\nசிவாஜிலிங்கத்தை கோமாளி என அமைச்சர் மனோ கணேசன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியளார் சந்திப்பில் அதற்கு பதில் வழங்கும் வகையில் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதான் ஏறிவந்த ஏணியை அமைச்சர் மனோ கணேசன் எட்டி உதைத்துவிட்டதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், தன்னாலும் மனோ கணேசனை விமர்ச்சிக்க முடியுமென தெரிவித்தார். எனினும், அவ்வாறு விமர்சிப்பது மலையக மக்களையும் புண்படுத்தும் என்பதாலேயே அவ்வாறு செய்யவில்லையெனக் குறிப்பிட்டார். எனினும், மீண்டும் தன்னை விமர்சித்தால், மனோவின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் என சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/health/item/1143-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-06-20T01:36:12Z", "digest": "sha1:6HUJ46GRKIJEWECWWRI4FFH55LFMRNQ3", "length": 17230, "nlines": 176, "source_domain": "www.samooganeethi.org", "title": "செலவில்லா சித்த மருத்துவம்", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர :\nஏலகிரி அம்பது கிராம், பாசிப்பயறு அம்பது கிராம், வெட்டி வேர் அம்பது கிராம், கோஸ்டம் அம்பது கிராம், சோம்பு அம்பது கிராம், ஜடாமஞ்சி அம்பது கிராம், கார்போக அரிசி அம்பது கிராம், கிச்சிலி கிழங்கு அம்பது கிராம், விளாச்சை வேர் அம்பது கிராம், கோரைக் கிழங்கு அம்பது கிராம், சாம்பிராணி நூறு கிராம், சந்தனத்தூள் அம்பது கிராம், கஸ்தூரி மஞ்சள் அம்பது கிராம், ஆவாரம்பூ நூறு கிராம் எல்லாவற்றையும் நன்கு அடைத்து வைத்து தினமும் தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் நமது உடலில் அண்டாது.\n112. இளைப்பு இருமல் தீர :\nதிப்பிலி எண்பது கிராம், சுக்கு, ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய் விளங்கம், கடுக்காய்ம் மிளகு இவை வகைக்கு பத்து கிராம் இவைகளை இளம் வறுப்பாய் வறுத்து இடித்து சலித்து அதன் அளவு கருப்பு கட்டி சேர்த்து காலை, இரவு பாக்களவு நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தீரும்.\n113. புண்களுக்கு களிம்பு :\nகுங்கிலியம், கந்தகம், காசுகட்டி, வெண்காரம் இவைகளை சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து சிறு தீயிட்டு களிம்பாக்கி போட குணமாகும்.\n114. ஒற்றைத் தலைவலிக்கு :\nசிறுதுரும்பை பூ சேகரித்து இடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர ஒருதலைக்0 குத்து குணமாகும்.\n115. எய்ட்ஸ் நோய்க்கு :\nகொன்றை, வல்லாரை, சுத்தித்த ஆகாச கருடன் கிழங்கு, சிவனார் வேம்பு, குங்கிலியம், வேம்பு, உத்தாமணி, மஞ���சள் துளசி இவைகளை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு இதிலிருந்து தினமும் காலை, மாலை ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை போட்டு வேக வைத்து கசாயம் செய்து நாற்பது நாட்கள் குடித்து வர மேல்கண்ட நோய் தீரும்.\n116. மருத்து வேகம் மற்றும் விஷ கோளாறுகளுக்கு :\nஅவுரி (நீலி) இருபது கிராம், அருகம்புல் முப்பது கிராம், மிளகு அய்ந்து கிராம் எல்லாவற்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருண்டை பிடித்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் காலை, மாலை பாலுடன் சாப்பிட குணமாகும்.\n117. தலைமுடி நீளமாக, கருப்பாக வளர :\nதேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், செம்பருத்திப்பூ நூறு எண்ணம், தேங்காய் எண்ணெயை ஒரு சட்டியில் இட்டு காய்ச்சி வரும்போது செம்பருத்திப் பூக்களை நன்கு நச்சி அந்த எண்ணெயுடன் போடவும். வெந்து சடசடப்பு அடங்கியதும் இறக்கி வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து வர தலைமுடி கருமையாக நீண்டு வளரும்.\n118. சொறி சிரங்கு தைலம் :\nதேங்காய் எண்ணெய் கால் லிட்டர், சுருள்பட்டை இரண்டு கிராம், கார்போக அரிசி பத்து கிராம், கந்தகம் அய்ந்து கிராம், ஊமத்தை இலைச் சாறு கால் லிட்டர், தேங்காய் எண்ணெய்யுடன் ஊமத்தை இலைச் சாற்றை சேர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற மூன்று சரக்குகளையும் இடித்து தூள் செய்து மேல் உள்ள கலவையில் போட்டு பதமாக காய்ச்சி இறக்கி சொறி, சிரங்குகளுக்கு மேலால் போட்டு வர குணமாகும்.\n119. வயிற்றுப் புழுக்கள் வெளியேற :\nபுரசம் விதையை நீரில் ஊற வைத்து உள்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து பொடித்து அம்பது கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்த்து தினம் மூன்று வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு ஏதாவது ஒரு மல மிளக்கி மருந்தை அதிகாலையில் சாப்பிட்டால் மலத்துடன் புழுக்கள் வெளியேறும்.\n120. கண், செவி நோய்களுக்கு தைலம் :\nகரிசாலை, கற்றாழை, நெல்லிக்காய் இவைகளின் சாறு வகைக்கு இருநூறு மில்லி, பசும்பால் அய்நூறு மில்லி, நல்லெண்ணெய் அய்நூறு மில்லி, நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்ச வேர், கோஸ்டம், அதிமதுரம், சந்தனம் வகைக்கு பத்து கிராம், அரைத்து போட்டு காய்ச்சி தைல பதம் வந்ததும் வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகி வர நோய் தீரும்.\n121. தீக்காயத்திற்கு மருந்து :\nஒரு கப் அளவு கொழுப்பு, இரண்டு முட்டையின் வெண்கரு இவைகளை ஒன்று சேர்த்து ஒரு மெல்லிய துணியில் தடவி காயத்தின் மேல் போட்டு வந்தால் எளிதில் தீக்காயம் ஆறும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும்.\n122. குடிநீரை சுத்தமாக்க :\nஒரு குடம் தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நீத்தாத சுட்ட சுண்ணாம்பு பவுடரைப் போட்டு வைத்து மறுநாள் காலையில் வெகு தெளிவான சுத்தமான தண்ணீரை எடுத்து உபயோகிக்க வேண்டும்.\n123. வெண்தொலி மாற :\nகாட்டு சீரகப்பொடி, மிளகு அல்லது எள்ளுப் பொடி சமமாக கலந்து தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீருடன் சாப்பிட வெண்தொலி கருமையாகும்.\n124. குத்து இருமலுக்கு :\nசிறு செருப்படை சாறு, வேப்பம் பட்டை சாறு, பொன்னாங்கன்னி சாறு சமமாக எடுத்து தேன் கலந்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட தீரும்.\nஅன்பான வாசக நண்பர்களே உங்களுக்கு தேவையான மருத்துவ சந்தேகங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய *செலவில்லா சித்தமருத்துவம், என்ற புத்தகத்தை ரூ.150* செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nஉச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் துஷ்யந்த் தவே.தலைமை நீதிபதி…\nசர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள்\n வேலைப்பளு அது இதுவென்று காலையில்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/14-preity-zinta-bret-lee-love-affair-ipl-australia.html", "date_download": "2018-06-20T01:50:37Z", "digest": "sha1:I5LVDMSPKVIHVQSKXO4KIMQDDWNRKCUG", "length": 9733, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ? | Preity Zinta, Bret Lee.. 'IPL couple of the season'? | பிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ? - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ\nபிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பி���ட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.\nபஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பவுலர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.\nஇந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.\nஇவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).\nஇருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:\n\"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.\nமுன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nகல்லூரி காலத்து காதலை இப்போது திரும்பிப் பார்க்கக் கூடாது\nபிரபல இந்தி நடிகரின் மகனை காதலித்த புதுமுக நடிகை தற்கொலை\nகெட்டவன்னு தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்\nஇன்னும் யார் மீதும் காதல் வரவில்லை\nகார்த்தியுடன் என்னை இணைத்துப் பேசுவது முட்டாள்தனம்\nRead more about: காதல் விவகாரம் பஞ்சாப் கிரிக்கெட் அணி பிரட் லீ ப்ரீத்தி ஜிந்தா bret lee love affair preity zinta punjab kings eleven\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-aqua-s3-with-android-7-0-nougat-fast-charging-support-lunched-in-india-at-rs-5777-in-tamil-014449.html", "date_download": "2018-06-20T01:47:25Z", "digest": "sha1:JPAWQDWQFXXXK44T33GB3EN5YP7LQAH6", "length": 9810, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex Aqua S3 with Android 7.0 Nougat fast charging support launched in India at Rs 5777 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nரூ.5,777க்கு இன்டெக்ஸ் அக்வா எஸ்3 : ஆண்ட்ராய்டு 7.0.\nரூ.5,777க்கு இன்டெக்ஸ் அக்வா எஸ்3 : ஆண்ட்ராய்டு 7.0.\nஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.\nநாட்டின் மிக மலிவான 5 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்: Goodbye ரெட்மீ 5ஏ.\nமலிவு விலையில் இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எலைட் இ6 அறிமுகம்.\nமலிவு விலையில் கிடைக்கும் எலைட் டூயல் ஸ்மார்ட்போன்.\nஇந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இன்டெக்ஸ் அக்வா தற்போது புதிய இன்டெக்ஸ் அக்வா எஸ்3 என்ற மொபைல் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த மாடல் மொபைல் சந்தையில் பல்வேறு வரவேற்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தங்க நிற மாறுபாட்டில் கிடைக்கும், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு செயல்திறனைக் கொண்டுள்ளர் இந்த ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே, மற்றும் (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வா எஸ்3 பின்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.\nஇந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வா எஸ்3 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மாலி எம்பி 512ஜிபி உடன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் 9832ஏ செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஅக்வா எஸ்3 பொருத்தவரை 2550எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nஇதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.5,777க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nகூகுளில் இந்த இரண்டு வார்த்தைகளை அதிகம் தேடித் திரிந்த இந்தியர்கள்.\nஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/khajuraho/attractions/dhubela-museum/", "date_download": "2018-06-20T01:34:03Z", "digest": "sha1:4XWIQICPPMCQDGREXFJ5HPLVDZ4KOAYQ", "length": 7625, "nlines": 131, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "துபேலா மியூசியம் - Khajuraho | துபேலா மியூசியம் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » ஈர்க்கும் இடங்கள் » துபேலா மியூசியம்\nஜான்சி – கஜுராஹோ நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஏரியின் கரைப்பகுதியில் இந்த துபேலா மியூசியம் அமைந்திருக்கிறது. ஒரு புராதன கோட்டையின் உள்ளே இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.\nபுராதன மற்றும் நவீன காலத்தை சேர்ந்த பல்வேறு அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கஜுராஹோ பகுதியை ஆண்ட புந்தேள வம்சத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி குறித்த ஏராளமான காட்சிச்சான்றுகள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த சிற்பங்களும் அரும்பொருட்களும்தான் புந்தேள ஆட்சியின் உன்னத காலத்தை நமக்கு எடுத்துரைக்கும் சான்றுகள் என்பது குற���ப்பிடத்தக்கது. சக்தி வழிப்பாடு வழக்கத்தில் இருந்ததை குறிக்கும் ஏராளமான சிற்பங்களையும் இங்கு காணலாம்.\nமேலும், புந்தேள அரசர்கள் பயன்படுத்திய வாட்கள், தோற்ற சித்திரங்கள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் பொற்காலத்தை கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் வீற்றிருக்கும் கோயில்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சான்றுகளின் மூலமாகவும் பார்வையாளர்கள் கண்கூடாக தெரிந்துகொள்ள முடியும்.\nஎனவே இந்த அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்யாமல் கஜுராஹோ சுற்றுலாவை முடிக்கக்கூடாது என்பது அவசியம் பின்பற்ற வேண்டிய எழுதப்படாத விதிமுறையாகும்.\nஏனெனில் இங்குதான் புந்தேள வம்சம் குறித்த தகவல் சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்களது நாகரீகம் மற்றும் படைப்புகள் குறித்த ஏராளமான தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கின்றன.\nஅனைத்தையும் பார்க்க கஜுராஹோ படங்கள்\nதேவி ஜக்தம்பா கோயில் 6\nகண்டரிய மஹாதேவ் கோயில் 17\nஅனைத்தையும் பார்க்க கஜுராஹோ ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-06-20T02:10:13Z", "digest": "sha1:XXWL3QS3DJNYPQMLSM6J7ECINDF2SJVX", "length": 5476, "nlines": 85, "source_domain": "www.v4umedia.in", "title": "புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் ! - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nபுயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \nபுயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \nபுயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \nதென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.\nதளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.\nதற்ப்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.\nஅரசியலில் குதிக்க ஆயத்தமாகும் விஜய்\n600 பேருக்கு அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2018-06-20T02:12:25Z", "digest": "sha1:CEMNICTNHXTX6GUO522QHQ3FJWO7BG5E", "length": 11579, "nlines": 142, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு )", "raw_content": "\nஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா\nஉங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.\nCTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nமுத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..\nபொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு ���ோடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.\nடிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .\nநன்றி : மங்குனி அமைச்சர் மற்றும் சந்தோஷ்பக்கங்கள்.\nநணபர்களே முடிந்தால் உங்கள் வலைப்பூவில் ஒரு நாளாவது இந்த பதிவை\nபோடுங்கள்..முடிந்தவரை அனைவருக்கும் இவிஷயத்தை பகிருங்கள்.\nஉபோயோகமான தகவல் காயத்ரி....பகிர்வுக்கு நன்றி\nநல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோதரி\nநல்ல விசயம். கண்டிப்பாகச் செய்யலாம். பகிர்வுக்கு நன்றிம்மா காயத்ரி.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன் பதிவை ரீ ஷேர் செய்ததுக்கு ரொம்ப நன்றிங்க..\nஎன் பதிவை ரீ ஷேர் செய்ததுக்கு ரொம்ப நன்றிங்க..\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி\nஅப்பாவி தமிழன் பரணி said...\nசகோதரி நான் ஏற்கனவே இதை செய்துகொண்டு உள்ளேன் தனிப்பட்ட முறையில் , உங்கள் பதிவில் இதையும் சேர்க்கவும், பண்டிகைகள், திருமண விழா மற்றும் அது சம்பந்தப்பட்ட விழாக்களில் உணவு பண்டங்கள் அதிகமாக குப்பையில் கொட்டப்படுகின்றன, அதை கொட்டாமல் அருகில் இருக்கும் அனாதை விடுதிகளுக்கோ அல்லது அங்கு வாழும் வறுமையில் வாடும் மக்களுக்கோ கொடுப்பதால் அவர்கள் மனமும் மகிழும், அதை விட அந்த விழா சம்பந்தப்படவர்களுக்கு வேறு சிறந்த வாழ்த்து கிடைக்காது, ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறான்\nசந்தோஷ் அண்ணா ப்ளாக்ல படிச்சேங்க..\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..\nமுக்கியமாக அனைவரும் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் அவருடைய முயற்சிதான் இது..\nமிக்க நன்றி சந்தோஷ் சார்\nகண்டிப்பாகச் செய்றோம்.நல்ல பயனுள்ள தகவல் காயத்ரி.பகிர்வுக்கு நன்றி\nகண்டிப்பாக இந்த கடமையை செய்வேன் சகோதிரி\nநல்ல பயனுள்ள பதிவு காயத்ரி... நன்றி.. :-))\n(ரொம்ப நாள் ஆச்சுப்பா.. எப்படி இருக்கீங்க\nரொம்ப நல்ல காரியம் தோழி. நாங்கள் இங்���ு தில்லியில் அருகில் உள்ள குஷ்ட ரோகிகள் ஆஸ்ரமத்தில் கொடுத்து விடுவோம். நண்பர்களிடமிருந்தும் சேகரித்து கொடுப்போம்.\nநல்ல பயனுள்ள பதிவு காயத்ரி... நன்றி..:)\nஇதை படிங்க மொதல்ல ..\nஉங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2009/05/", "date_download": "2018-06-20T01:46:17Z", "digest": "sha1:NOXOE3ZWGZEDZC2PLTFOQK67Z2ZVPGI4", "length": 21529, "nlines": 204, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: May 2009", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nபாலு - உக்கார சீட் இல்ல - தயாநிதி\nஎன்ன கொடுமை பாலு இது \n# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க\nநமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை;பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.\n ஆனால் கண்டபடி பயப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயப்படுவதும், தினப்படி பயப்படுவதும் உடல்நிலையினை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள விஷயங்களாம்\nஅதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்\nஎன்ன மாதிரியான தீர்வுகள் உண்டு\nஎன்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்\nஇப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து\nகாயப்போட்டால், பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்\nநம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல, வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்\nபயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்\nஇன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரணும்ப்பா அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே\nஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது நாம் என்ன தவறு செய்தோம் நாம் என்ன தவறு செய்தோம் என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்\nசரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது\nஆன்மீகம், காதல், நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு\n# ஆயில்யன் 24 பேர் கமெண்டிட்டாங்க\n# ஆயில்யன் 34 பேர் கமெண்டிட்டாங்க\nபெயர் இருந்தால் அதை நான்\nகானா பிரபா என்றே அழைப்பேன்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா\n# ஆயில்யன் 28 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: கானா, பதிவர்'கள், வாழ்த்து\nஅதிசயமாய் விழும் ஆறும் பன்னிரெண்டும்\nசுயம் தொலைத்தலும் அடைதலும் எப்பொழுதுமே சில பல இன்ப துன்பங்களை தந்து கொண்டு இருக்கிறது\nஎழுத்தில் - எழுத்தால்- பெற்ற நட்புக்களிடமிருந்து எதிர்பாராமல் வரும் பாரட்டுக்களில் மகிழ்ந்து போகப்போகிறது சுயம் இன்று...\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா\n# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க\nஎவ்வளவுதான் நாம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எந்த வேட்பாளாரும் கண்டிப்பாய் தான் ஜெயித்த பிறகு தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு பொதுமக்களுக்கும் தனக்கும் இடையில் மெல்லிய திரையாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரியத்தான் போகிறார்.\nநற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது\nகட்சியினரின் கோரிக்கைகளை - எந்த விதமான வழிமுறைகளையும் பின்பற்றி - நிறைவேற்றுவதிலும், கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தகளுக்கு - எல்லா விதமான வழிமுறைகளிலும்- கட்டுபடுவதிலும் நாம் தேர்ந்தெடுக்கப்போகும் நபர் முன்னின்று செய்துதான் தீரவேண்டும்\nதிருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க\nபுதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...\n# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க\nஅகிலமெங்கும் இன்று அன்னையர் தினம்\nஎம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் \n# ஆயில்யன் 23 பேர் கமெண்டிட்டாங்க\nபிழைப்பு தேடி வரும் அயல் நாட்டில் நோய்வாய்ப்பட்டு உதவிக்கு யாரும் இல்லாத சூழலில்,அத்தருணத்தில் சொந்தங்களை நினைத்து மேலும் உடல் வருத்திக்கொள்ளும் கொடிய சூழலில், நன்கு அறிந்தவர்கள் இந்த கட்டத்தில் இருந்தால் அனைவருக்குமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அந்த வகையில் ஷைலஜா அக்காவின் உதவி கேட்டு வந்த செய்தியிலும் ஈரோடு கார்த்திக்கின் தகவலிலும்,ரிஷான் ஷெரிப் உடல் சுகம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தகவல்கள் சற்று அதிரச்செய்தது\nபதிவுகளை தவிர்த்து மற்றபடி வேறு எந்தவிதமான அறிமுகம் இல்லாவிடிலும் முயற்சித்து பார்த்துவிடலாம் என்று தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்த தொலைபேசி மூலம் எந்த தகவல்களும் பெற முடியாமல் தோல்வியிலேயே முடிந்தது.\nஒருக்கட்டத்தில் எத்தனையோ பேருக்கு பரிச்சயமாயிருந்த இவரைப்பற்றி - ஒரே ஒரு தொலைபேசி எண்ணை தவிர -வேறு ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது அதை அறிந்துக்கொள்ளும் ஆர்வமின்றி மற்ற விடயங்களை கவனம் செலுத்திய நட்புக்கள் மீது கொஞ்சம் கோபமும் கூட வந்தது. பிறகு எவ்வளவோ முறை கேட்டும் கூட அவர் தம் தகவல்களினை தர மறுத்துவிட்டார் என்ற பதிவுலக நண்பரின் பதிலில் அந்த கோபமும் மறைந்துபோனது\nஒரு வழியாக அபி அப்பா பதிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தொலைப்பேசியில் சற்றுமுன் தொடர்பு கொண்டதில் -\nவதந்தி போன்ற தொடர்புகளற்ற பதிலே கிடைக்கப்பெற்றாலும் முடிவாய் தற்பொழுது நலமாக இருக்கிறாரா... என்ற கேள்விக்கு நலமாக இருக்கிறார் ஒண்ணும் பிரச்சனையில்லை என்ற பெற்றுக்கொண்ட தகவலோடு முடித்துக்கொண்டேன்\nஎந்த விதமான செய்திகளுமே தெரியாமல் இருக்கும் இச்சமயத்தில் இந்த செய்தி மட்டுமே\nஇதையே நற்செய்தியாக ஏற்றுக்கொண்டு, ரிஷான் முழு பூரண உடல் நலத்துடன் மீண்டும் வலம் வர அன்போடு அழைத்து, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\n# ஆயில்யன் 23 பேர் கமெண்டிட்டாங்க\nகாதல் என்பது அனுபவம்; காதலித்தல் சுகானுபவம்; காதலிக்கப்படுதல் பேரனுபவம்\nகாதல்... நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.\nகாதல்.... நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.\nகாதல்... அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.\nகாதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலைஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.\nகாதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.\nகாதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.\nகாதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.\nகாதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.\nகாதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி\nகாதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி\nகாதலைப்பற்றி எழுதுவதென்றால் ஒரு பதிவில் முடியாத விஷயம். வார்த்தைகளில் அடங்காத சுவாரசியம்.\nகாதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.\nகாதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.\nக��தல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.\nகாதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.\nகாதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.\nகாதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.\nஇடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.\nபெயருக்கேற்றார்போலவே காதலன் - காதலுக்கு கொடுத்த விளக்கங்களை வரிகளில் வாசித்திருப்பீர்கள்\nவாழ்த்து சொல்லி செல்லுங்கள், அவர் தம் இனிய பிறந்த நாளாம் இன்று தங்களின் வாழ்த்துக்களோடு, அவரின் வாழ்க்கை,காதலோடு இனிமையாக பூத்துக்குலுங்கட்டும் \nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா...\n# ஆயில்யன் 31 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nபாலு - உக்கார சீட் இல்ல - தயாநிதி\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10751", "date_download": "2018-06-20T01:31:18Z", "digest": "sha1:AZUAMWEI46QH6L4FZC4SMSZWGETTXDA4", "length": 12603, "nlines": 123, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அவதானம்!! மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு", "raw_content": "\n மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு\nஉண­வு­களில் செயற்கை சுவை­யூட்­டி­களை பயன்­ப­டுத்­து­வதால் இலங்­கையில் நாளொன்­றுக்கு எழு­நூறு பேர் வீதம் தொற்றா நோய்க்கு உள்­ளா­வ­தாக சுகா­தார அமைச்சின் உணவு கட்­டுப்­பாட்டு பிரிவின் மருத்­துவ கலா­நிதி பாலித்த சமன் ஜயக்­கொடி தெரி­வித்தார்.\nசெயற்கை சுவை­யூட்­டி­களால் மக்­க­ளுக்கு ஏற்­படும் சுகா­தார பாதிப்பு குறித்து தெளி­வு ­ப­டுத்­து­வ­தற்­கான ஊடக சந்­திப்­பொன்று நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மூலோ­பாய தொழில் முயற்சி முகா­மைத்­துவ நிறு­வ­னத்தில் இடம்­பெற்­றது.\nஇதன்­போதே அவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்டார்.\nஇதன்­போது அங்கு சுகா­தார அமைச்சின் உணவு கட்­டுப்­பாட்டு பிரிவின் மருத்­துவ கலா­நிதி பாலித்த சமன் ஜயக்­கொடி தெரி­விக்­கையில்,\nஎமது நாட்டில் தடை­செய்­யப்­பட்ட உணவு சுவை­யூட��­டி­யான இர­சா­ய­னப்­பொருள் மறை­மு­க­மான முறையில் உண­வுப்­பொ­ருட்­களில் கலக்­கப்­ப­டு­கின்­றது. இதனால் எமது நாட்டில் நாளொன்­றுக்கு 700 பேர் வீதம் தொற்றா நோய்க்கு ஆளா­கின்­றனர்.\nகுறித்த இர­சா­யனப்­பொ­ருள்­களை சுவையை அதி­க­ரிப்­ப­தற்­காக உணவு உற்­பத்தி நிறு­வ­னங்கள் பயன்­ப­டுத்­தி­னாலும் அதனால் உட­லுக்கு பல்­வேறு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. குறிப்­பாக இதனைப் பயன்­ப­டுத்­து­வதால் புற்­றுநோய், நரம்பு மண்­டலம் செய­லி­ழப்பு, மலட்­டுத்­தன்மை போன்ற நோய்கள் ஏற்­படும். ஆகவே இதனை பயன்­ப­டுத்­து­வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.\nஇதன்­போது ஜனா­தி­பதி ஆலோ­சகர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்,\nஇலங்­கையில் குறித்த இர­சா­யனம் தடை­செய்­யப்­பட்­டி­ருப்­பினும் கடந்த வரு­டத்தில் மாத்­திரம் 2200 மெற்­றிக தொன் இர­சா­யனம் இலங்கை வர்த்­தக சந்­தைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.\nஎமது நாட்டில் விவ­சா­யத்­திற்கு பயன்­ப­டுத்தும் க்ளைப்­பொசைட் களை­நா­சி­னியால் மக்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­புக்கள் கார­ண­மாக அண்­மையில் அது முற்­றி­லு­மாக தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் குறித்த உணவு சுவை­யூட்­டியை கொண்டு கிரு­மி­நா­சி­னி­யாக பயன்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கின்­றனர்.\nஆகவே எந்­த­வொரு திட்­டத்­தையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் பாரிய சிக்கல் எழு­கின்­றது. நாட்டு நல­னுக்­காக சகல தரப்பும் தமது ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும். இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் குறித்த இர­சா­ய­னப்­பொருள் மொனோ­சோ­டியம் க்ளுடொமெட் எனும் பெயரில் மறை­மு­க­மாக உண­வு­களில் கலக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வூட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை சுகா­தார திணைக்­களம் மேற்­கொள்­ள­வேண்டும்.\nகுறித்த இர­சா­ய­னப்­பொருள் பாவ­னையை எமது நாட்டில் எதிர்­வரும் ஒரு­வ­ரு­ட­ கா­லத்­துக்குள் முற்­றிலும் தடை­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்கப்­படும் எத்தகைய உணவுப்பொருள்களாக இருப்பினும் வேறு பெயரை குறிப்பிடாது மக்கள் அறிந்த இரசாயனப்பெயரையே குறிப்பிடுதல் வேண்டும். உணவில் சேர்க்கப்பட்டுள்ள அதன் அளவையும் சுட்டிக்காட்ட வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கையை சுகாதார அமைச்சும், நுகர்வோர் அதிகார சபையும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nமனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை\nஅல்சருக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு சிறப்பான தீர்வு\nகை-கால் வீக்கம் குணமாக இது தான் சிறந்த மருந்து\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: இன்று உலக தண்ணீர் தினம்\nபெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்கு\nமருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ள குடம் புளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/2009/", "date_download": "2018-06-20T01:19:52Z", "digest": "sha1:QAW4PZV25ZUV5NG3DNNM42PUKR3IT23B", "length": 50796, "nlines": 551, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை: 2009", "raw_content": "\nஅனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபதிவர்கள் அனைவருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்த நன் நாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று இன்புடன் வாழ என் இனிய\n அதுவும் சாதிக்க பிறந்தோம் என உறுதி மொழி\nஇன்று முதல் தடை கற்களை படிக்கற்களா மாற்றி, வாழ்வில் மேன் மேலும் உயர்வோம்.\nஇந்த சேவை என்றும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேறூன்றிட வாழ்த்துவோம்.\nஇன்று போல் என்றும் இனிமையுடன் வாழ என் இனிய ஆங்கில புத்தாண்டு\nஅனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிரிக்கவைக்கும் புகைப்படங்கள் சிரித்து மகிழுங்கள்\nபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்\nசார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...\nஇப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்ட�� இருக்கேன்.\nஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே \nசில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்\nசங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் \nகச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *\nசெட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் \nஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *\nஉண்ண முடியாத பன் எது \nஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது \nஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா \nஅரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா \nயேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா \nயோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே \nஅவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.\nஎதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க \nஅவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *\nஅந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *\nகட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *\nகாதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.\nஅவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் \nதமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே\nயோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*\nநீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.\nகொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி \nஎன் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...\nகுழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள்.\nஏண்டா.. ந‌ம்ம அ‌ம்மா தானே அடி‌ச்சா‌ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே\nபோங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடிய தாங்‌‌கி‌க்க முடியாது.\nபூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு.\nஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா\nமாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure\nஎன்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க\nவிலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல..\nஉங்க டீச்சர் ஒரு ந��ளைக்கு சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்\nஎல்லா பாடத்தையுமே அவர் சுமாராத்தான் நடத்துவார்.\nஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க\nமாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க\nபழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..\n நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.\nஉலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா\nமுதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.\nஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்\nமாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.\nஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க\nஉங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.\nஎல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்\nஅவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.\nதனது இணையத்தளத்திலேயே மெஜிக் காட்டுகிறார். எப்படி என்று பாருங்களேன்.\nகாண்போர் மனதைக் கவரும் ஒரு இணையத்தளம்.\nபெண்குயினிடம் கூறி பெயரை எழுதிப்பார்க்க வேண்டுமா இத்தளத்திற்கு சென்று உங்கள் பெயரை இடவும். பெண்குயின் அழகாக உங்கள் பெயரை எழுதிக்காட்டும்.\nடெஸ்க் டொப்பில் இருக்கும் ஐக்கொன்களை வைத்து ஒரு சீனரின் வித்தியாசமான சிந்தனையால் உருவாக்கப்பட்டிருக்கும் வேடிக்கை யுத்தம்.\nநண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.\n“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா\n“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்\n“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”\n“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு\n“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”\n“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”\n“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”\n“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”\nமகன் : அப்பா 2 + 5 எவ்வளவு\nஅப்பா : அட மாங்கா மடையா , இது கூட தெரியலையா , தடி மாடு தண்ட சோறு , போய் கால்குலேடோர் கொண்டு வா.\nடீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.\nசர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க\nசர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.\nசர்தாரின் மனைவி : யாரு\nசர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.\nசர்தாரின் மனைவி : என்ன சொல்றான்\nசர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி\nசர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்\nசர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா\n என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு\nடேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.\nஇப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு\nமாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.\n மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.\nகாதலி: நாளைக்கு என் பிறந்த நாள்\nகாதலன்: உனக்கு என்ன வேண்டும்\nகாதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா\nஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......\nகுயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே....\nகங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...\nசிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா.......\nநெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....\nகோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......\nமீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...\nபுலி : மான் குட்டியே\nமயில் : மேகம் கருக்குது டக்கு சிக்கு, டக்கு சிக்கு........\nயானை : கத்திரிக்கா...கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா......\nகாண்டாமிருகம் : என் கிட்ட மோததே.......\nநீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா.....\nநல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட..........\nமான் : புலி உருமுது உருமுது...........\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :\nசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2\n ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட\nஎன் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா\n'ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா \n'இல்லை... சேர்க்க முயற்சி பண்றாங்க \nநீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு\n'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க\nசார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியு���ா \n'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க \nதிரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...\nஅப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே \nகணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது\nநீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..\nமனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது\nஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்\nமாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்\nகன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...\nஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..\nமுதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா,\nடிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்\nஎன்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்\nபார்த்து சிரிக்க வேண்டிய புகைப்படங்கள் .\nவந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க\nஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க \"டிபன் ரெடியா\"ன்னு கேட்டா \"நேத்தே ரெடி\"ங்கறான்\nஅந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் \nஅது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்\nஎனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்\nவாங்கியிருக்கீங்களே .. . ஏன் \nஇதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.\nஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான\nஎன்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. \nஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்ட\nகாக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் \nகாக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்ச\nஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.\nகண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு\nஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.\nகண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா\nஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.\nநர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க\nடாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்\nஉனது கடைசி ஆச��� என்ன \nசரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்\nஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு\nஅது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை\nஉங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .\nஅப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.\nஅதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் \nஅடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே\nஎன்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .\nஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும\nபார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா\nநபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா\nபார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.”\nடிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே\nநபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு\nபடிச்சு பாத்தேன் ஏறவில்லை,குடிச்சு பாத்தேன் எறிடிச்சி\nஇந்த கும்பகர்ணனை எழுப்ப இதை விட்ட வேற வழி இல்லை , டேய் கரடி பயலே எழுந்திடுடா\nசூப்பர் மேன் பாத்திருப்ப, சூப்பர் அணில் பாத்து இருக்கியா இப்போ பாத்துக்கோ\nஇன்னிக்காச்சும் இவன் என்னோட பிஸ்கெட்டை எனக்கே குடுக்கணும் சாமி\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் ,\nசூப்பர் dog யாருன்னு கேட்ட என் பேரு தான் சொல்லும்\nகுளிக்கிறது எவளோ கஷ்டம்டா சாமி\nஒரு பச்ச புள்ளைய இப்படி அநியாயமா மாட்டி விடுறனுன்களே (உவ்வ்வ்வ் வடிவேலு அழுகை)\nநான் எடுக்குற படம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்கும்\nஇந்த குரங்கு பொம்மை என்ன விலை\nவேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்\nவேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்\n1. இப்படத்தை குழந்தைகள், பெண்கள் , வயதானவர்கள் பார்ப்பதை தவிக்கவும்\n2. படம் பார்க்க வரும் முன்னர் வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டு வரவும்\n3. ஒவ்வொரு டிக்கட்யுடன் தலைவலி மாத்திரை தரவேண்டும்\n4. ஒவ்வொரு தியெட்டர் முன்பு ஆம்புலன்ஸ் நின்க வேண்டும்\n5. பொதுமக்கள் ஓடுவதற்க்காக் தியெட்டர் கதவுகள் திறந்தே வைக்க வேண்டும்\nஎன்று தமிலக முதல்வர் அறி��ித்துள்ளார்\nஎன்ன கொடுமை சார் .....\nநான் மட்டும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து, அந்த அலுவலகத்தில் நான் மேனேஜர் ஆவோ, அணி தலைவராவோ இருந்தேன்னா இந்த மாதிரி ஒரு அணியை தான் தேர்ந்தெடுப்பேன்.\nஇந்த மாதிரி Gas சப்ளை பண்ணறதுக்கு ஆட்கள் வந்தாங்கன்னா. Gas பஞ்சம் வராம என்ன பண்ணும்.\nசம்பள உயர்வு, வேலை முன்னேற்றம், அலுவலகத்தில் பாராட்டு இவை எது இல்லா விட்டாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் வேலை பர்க்கசொன்னா சம்பளமே இல்லாமல் கூட வேலை பார்க்கலாம\nபொண்டாட்டிய எந்த மாதிரி பயன்படுத்தறார் பாருங்க\nமூளையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்க\nஉண்மையிலயே லயன், டைகர் இரண்டையும் சேத்து பக்கமுடியுமா\nஎப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா\nசிரிப்பு ........ சிரிப்பு ........சிரிப்பு ........\nஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்\nquestion paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...\nஇந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு\nமுன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே\nசலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.\nஇத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ\nநிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க\nநடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.\nடாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க\nமாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா\nஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு\nஎன்னதான் சூரியனை பூமி சுத்தி சுத்தி வந்தாலும், சூரியனுக்கு என்னிக்குமே பூமி பிக்கப் ஆகாது\nஇளநீர், தண்ணீர் சொல்லும்போது உதடு ஒட்டாது. பீர், பிராந்தி சொல்லும்போது தான் உதடு ஒட்டும்\n\"என் கைவசம் 7 சீரியல் இருக்கு.\"\nதமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.\nஇந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்\nமாணவன்: டேய் மச்சான், figure டா\nபையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..\nபொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....\nகோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.\nDEAL லா NODEAL லா விளையாட தயாரா\nDEAL லா NO DEAL லா விளையாட தயாரா\nநகைச்சுவை - சிரிக்கலாம் வாங்க……\nநண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......\nநண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை ��ள்ளலா\nநண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...\nநீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க\nநான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான\nநம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...\nநெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே\nநேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன்.\nபஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.\nபிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.\nஅந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்\nஅவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.\nஇந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு\nதெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...\nஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொனார்.\nஇரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன\nபூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்\nஎலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்\nஎலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்\nமனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா\nகணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.\nமனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர‌் ‌‌பிர‌ண்டுதானே\nகணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா எ‌ன்ன\nகூகிள் சர்ச்சில் ஒரு நகைச்சுவை\nநீங்கள் Google லில் அதிகமாக தேடுபவரா \nஅப்படியென்றால் இந்த படத்தை பாருங்கள்\nசந்தேகம் எனில் நீங்களே சோதித்து பாருங்கள்\nஅனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nசிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2\nபார்த்து சிரிக்க வேண்டிய புகைப்படங்கள் .\nவேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டி...\nஎன்ன கொடுமை சார் .....\nசிரிப்பு ........ சிரிப்பு ........சிரிப்பு .........\nDEAL லா NODEAL லா விளையாட தயாரா\nநகைச்சுவை - சிரிக்கலாம் வாங்க……\nகூகிள் சர்ச்சில் ஒரு நகைச்சுவை\nஉங்களை சிரிக்க வைக்க சில அழகான பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzI0ODA5NTE2-page-2.htm", "date_download": "2018-06-20T01:51:39Z", "digest": "sha1:BXAONLG5EN6WXYXHRGM22DL3Q7LY4IQV", "length": 16199, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "அமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை!! - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு! - வெளியாகும் மர்மம்!!- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஅமெரிக்க நடிகை வீட்டில் கொள்ளை - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு - 72 வயது நபருக்கு நேரடி தொடர்பு\nஅமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 பேர் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். இதுகுறித்த முதல்கட்ட தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.\nபின்னர் விசாரணைகளில் இக்கொள்ளை சம்பவத்துக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கும் நேரடித்தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட 17 பேரில், மூன்று நபர்கள் தற்போது எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் மூவரில் மகிழுந்து சாரதியும் ஒருவர். மீதி 14 பேர் தற்போது மேலும் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.\nகடந்த வருடம் ஒக்டோபரில் பரிசில் இடம்பெற்ற ஃபஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமெரிக்க தொலைக்காட்சி நடிகை Kim Kardashian, மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பரிசுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Kim Kardashian தங்கியிருந்த வீடு குறித்த தகவல்களையும், அப்போது அவர் தனியே வீட்டில் இருக்கும் தகவலையும் கொள்ளையர்களுக்கு வழங்கியது யார் என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவில் சந்தேகத்துக்கு இடமான ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஇது தவிர, தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளு உட்படுத்தப்பட்டு வரும் 14 பேரில், 60 மற்றும் 72 வயதுடைய முக்கிய குற்றவாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 72 வயதுடைய நபருக்கும் கொள்ளைச் சம்���வத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - இன்று 28°c வரை பதிவு\nபரிஸ் - La Villette ஆற்றில் குதித்து மாயமான திருடன்\nதிருடன் ஒருவன், தான் திருடிய பையுடன் La Villette ஆற்றில் குதித்து மாயமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்று\nபிரான்சின் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் - பரிஸ் மூன்றாம் இடத்தில்...\nதற்போது பிரான்சின் நகரங்களில், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பரிஸ் நகரம் மூன்றாம் இ\nகாவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்டவர் கைது\nநகர மண்டபத்தை கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை காவல்து\nRER A இல் பிறந்த குழந்தை - 25 வயது வரை இலவச போக்குவரத்து\nஇன்று திங்கட்கிழமை RER A தொடரூந்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தைக்கு 25 வயது வரை\n« முன்னய பக்கம்123456789...11991200அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t15104p25-topic", "date_download": "2018-06-20T02:17:14Z", "digest": "sha1:KYMW7NK55B2RIOBRRLMSGOXW6P3XBSG4", "length": 16562, "nlines": 314, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் ஆன்மீக கவிதைகள் - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nஉன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....\nஉள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...\nஇதே கவிதையை வேறு தலைப்பிலும் பதிந்து இருக்கிறீர்கள்.\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nஆம் தவறுதலாக நட்பு கவிதையில்\nபதிந்துள்ளேன் ..அதில் இந்த தகவலை\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nபேரின்ப ஆசை நிச்சயம் இருக்கணும்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nவீட்டு தலைவனின் எண்ணம் ...\nநீ எப்போது ஞானத்தை ...\nஅன்றே முடிந்து விடும் ....\nவராது -வந்தால் அலைய விடாது ...\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nசரண் ..சரண் ..சரண் ....\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nRe: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambikkaimalar.com/tamilnews/view/nid:8/type:-7", "date_download": "2018-06-20T01:21:14Z", "digest": "sha1:JNHTWBNRN4CJDVTMINQMFMVSFWPXOMJJ", "length": 8472, "nlines": 54, "source_domain": "nambikkaimalar.com", "title": ": Nambikkai Malar - Articles View", "raw_content": "\nஅமைதியான இரவு நேரங்கள் சுகமானவை. ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விடுங்கள், காற்று மெல்ல உங்களைத் தழுவவரும் அந்த நேரத்தில் நல்லபுத்தகங்களை, அதிலும் முக்கியமாக பரிசுத்த வேதத்தை எடுத்துப் புரட்டிப்பாருங்கள்.\nபரிசுத்த வேதத்தைக் குறித்து: என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவைகள். அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும் என நீதிமொழிகள் 8:8,9 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.\nகற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் ஆனால் நமக்கு இருக்கும் காலம் போதாது. எனினும் கிடைக்கிற நேரத்தை வீணடிக்காமல் நாள்தோறும் படிப்பது நமது கடமை.\nவரலாற்று நூல்களைப் படியுங்கள். அதற்காக மாத வருமானத்தில் ஒரு சிறு தொகையாவது புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவிடுங்கள். புத்தகம் வாங்குவது அறிவை வாங்குவதற்குச்சமம். படிக்கப் படிக்க சிந்தனைச் செழிக்கும், புத்தி தெளியும், புத்தி மயக்கம் நீங்கும். புதிய உத்வேகம் உண்டாகும். வாழ்வின் முன்னேற்றத்துக்கான வழிகள் திறக்கும்.\nபுத்தகங்கள் வெறும் காகிதக்கட்டுகளல்ல, அவை அறிவுச் செல்வங்கள், ஞானவிளக்குகள்.\nநன்பனே: நல்ல புத்தகங்களை நேசி - அவை உன்னைப்\nதினந்தோறும் வாசி – அது உன் உள்ளத்தை ஒளிர்விக்கும்.\nவேதத்தை நேசி – அது உனக்கு சமாதானத்தைக் கொடுக்கும்\nதினந்தோறும் வாசி – அது உனக்கு நித்திய ஜீவனைக்\nபுத்தகங்களை வாசிக்க ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தையாவது ஒதுக்கவேண்டும். உண்ணுதல் உறங்குதல் எப்படி அவசியமானவையோ அப்படித்தான் புத்தகங்களை வாசித்து உட்கொள்ளுதலும்.\nநாள்தோறும் படிக்கிற பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் மூளை வளர்ச்சி சீராகஇருக்கும். சிலர் நிறையப் படிப்பார்கள் ஆனால் படித்தவைகளில் எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். கற்றவைகளின்படி நடக்கவும் மாட்டார்கள். அவர்கள் ஓட்டைப் பானைப் போன்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் படிப்பதைவிட படிக்காமலிருப்பதே புண்ணியம்.\n“அறிந்திராதவைகளை அறிந்துகொள்வதில் ஆவல் வேண்டும்.” தினம் தினம் புதிய புதிய வி~யங்களை தெரிந்து கொள்வதில் தாகமிருக��க வேண்டும். புத்தகங்களை ரசித்துப் படித்து அவைகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டும். நமக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நமக்குள் இருப்பவைகளின் அளவைப் பொறுத்ததே. ஞானத்தை தினந்தோறும் தேடித்தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொண்ட ஞனத்தைப் பலரும் பயன்பெறும் வகையில் பகர்ந்தளிக்கவேண்டும்.\nகண்டதையும் கற்பவன் பண்டிதன் ஆவான் என்பார்கள், நாம் பண்டிதர் ஆகிறோமோ இல்லையோ: பல்வேறு நூல்களைப் படிக்கப்படிக்க மனதில் பக்குவம் அடைகிறோம். பல்துறை சார்ந்த நூல்களைப் படிக்கும்போது, இக்காலத்திய பிரச்சனைகள், பிரச்சனைகளுக்குத் தீர்வுகள், மாற்றங்கள், முன்னேற்றங்கள், வாய்புகள், வழிமுறைகள் என பலவற்றையும் நாம் தெரிந்துகௌ;ள முடியும்.\nநல்ல நல்ல நூல்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்வது மிகச்சிறந்த நண்பர்களை நம்முடன் நிரந்தரமாய்த் தக்கவைத்துக்கொள்வதைப் போன்றதாகும். நல்ல புத்தகம் என்பது நல்ல நண்பனாக மட்டுமின்றி நல்ல ஆசானாகவும் விளங்கும்.\nமாற்றத்தை எதிர்கொள்ளுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்\nமாற்றத்தை எதிர்கொள்ளுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t227-winner-vs-losers", "date_download": "2018-06-20T01:44:32Z", "digest": "sha1:X3MK6N2BDJE2OL65WK4DDNFDIH5JCSJJ", "length": 5413, "nlines": 84, "source_domain": "tamil.boardonly.com", "title": "Winner Vs Losers", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்��ள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/01/17/penis-cut/", "date_download": "2018-06-20T01:25:23Z", "digest": "sha1:ISV3VNQPNC5IP7A6FDXH2K5EGZZ7YC6U", "length": 7657, "nlines": 80, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ஆண் குறியை அறுப்பது கொலை முயற்சி அல்ல « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஆண் குறியை அறுப்பது கொலை முயற்சி அல்ல\nஆண் குறியை அறுப்பது கொலை முயற்சி அல்லன்னுட்டு கடந்த திங்கள் கிழமை கர்னாடக ஹை கோர்ட் தீர்ப்பு கொடுத்திருக்கு. இந்த கேஸோட முன் கதை சுருக்கம் இதோ.\n2008 நவம்பர் 28 அன்று ஹர்ஷத் அலிங்கற டாக்டரோட லுல்லாவை அவரோட காதலி சையத் ஆமீன் (இவிக பல் டாக்டர்) கட் பண்ணிட்டாய்ங்க\nஅலியும் ஆமீனும் கொலிக்ஸ் -பல காலமா பரஸ்பரம் காதலிச்சிட்டிருந்தாய்ங்க-படக்குனு அலி வேற ஒரு பெண்ணை கட்டிக்க டிசைட் ஆனாரு – இதனால கடுப்பான ஆமீன் அலியை தன் அறைக்கு வரவழைச்சு கூல் ட்ரிங்க்ல மயக்க மருந்து கொடுத்து ஏற்கெனவே சொன்ன பார்ட்டை வெட்டியெறிஞ்சுட்டாய்ங்க.\nஅலி போலீஸ்ல புகார் செய்ய அவிக ஆமீன் மேல கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தாய்ங்க. கீழ் கோர்ட் சிறைதண்டனை கூட கொடுத்துருச்சு.ஆமீன் ஹை கோர்ட்ல அப்பீல் பண்ணாய்ங்க.\nஹை கோர்ட் இது கொலை முயற்சி இல்லே.. எஃப்.ஐ .ஆரை மாத்துங்கன்னு தீர்ப்பு கொடுத்துருச்சு.\nபண்டிகை ஜூரம் இன்னைக்கும் இருக்கும். எப்படியும் ஆரும் படிக்கப்போறதுமில்லை.ஒரு இழவுமில்லை.அதனாலதேன் இந்த சுருக் -திடுக் பதிவு. நாளையிலருந்து கொஞ்சம் சீரியசான மேட்டர்களை பார்ப்போம். உடுங்க ஜூட்\nதனுஷுக்கு ரஜினி தர வேண்டிய அட்வைஸ்\nஆக்னா சக்கரம் விழிப்புற ( மூன்றாவது கண்)\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக��கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sigaram.co/index.php?cat=119", "date_download": "2018-06-20T01:45:43Z", "digest": "sha1:VM4W7JNYTNZCQH2DX3GNZMLPEET2YDRP", "length": 15882, "nlines": 342, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nதனிமைநிறைந்த வெறுமையிலும் உறவுசூழ்ந்த இடைஞ்சலிலும் முற்றும்தொலைந்து வற்றிப்போன இதயக்கூட்டில் இன்பம்,\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nஇலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிக�\nவாழ்தலின் பொருட்டு - 05\nகடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்\nசிகரம் வலைப்பூங்கா - 02\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன�� அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண�\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது.\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\nகளவு போன கனவுகள் - 06\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/1001/", "date_download": "2018-06-20T01:33:34Z", "digest": "sha1:TQVKAMED7AQ4PUEIZHHY3KW6ZEYE6YRD", "length": 8464, "nlines": 143, "source_domain": "pirapalam.com", "title": "வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவது யார்? ருசிகர தகவல் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவது யார்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவது யார்\nவெங்கட் பிரபு மாஸ் பட ரிலிஸில் தற்போது பிஸியாக இருக்கின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.\nஇப்படம் சரோஜா பார்ட் 2 என்று கூறப்படுகிறது. இல்லையெனில் அஜித் அல்லது விஜய் இவர்களில் யாராவது ஹீரோவாக நடிக்கவிருக்கும் படமாக கூட இருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.\nகதாநாயகன் யார் என்று தெரியவில்லை என்றாலும், பெரும்பாலும் த்ரிஷா அல்லது நயன்தாரா தான் கதாநாயகி என கூறப்படுகிறது.\nPrevious article36 வயதினிலே படம் பெண்களுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்\nNext articleவிஜய்யுடன் நேரடி மோதலில் இறங்கிய விஷால்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-20T01:57:07Z", "digest": "sha1:RE4QEGEYIXLND4EGX6LQ5SMUIXGJYLRL", "length": 13172, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறிச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— சிறப்பு நிலை நகராட்சி —\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகுறிச்சி (ஆங்கிலம்:Kurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,25,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 63,033 ஆண்கள், 62,767 பெண்கள் ஆவார்கள். குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குறிச்சி மக்கள் தொகையில் 12,092 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · கா���்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · இனாம் கரூர் · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அவனியாபுரம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தாந்தோணி · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · திருப்பரங்குன்றம் · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய ��ந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2013, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-06-20T02:05:45Z", "digest": "sha1:VHLQ4A42NNDYK4CHRZCYI2FAXKJWV23J", "length": 23749, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியா மிர்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nடீ என அழைக்கப்படும் தியா மிர்சா (Dia Mirza, பிறப்பு: 9 டிசம்பர் 1981) பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் முன்னாள் இந்திய மாடல் மற்றும் நடிகையாவார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2000 போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார், மேலும் அதைத்தொடர்ந்து வந்த மிஸ் ஆசியா பசுபிக் 2000 போட்டியிலும் வெற்றிபெற்றார்.\n1 தனிப்பட்ட வாழ்வும் கல்வியும்\n2.1 திரைப்படத் தொழில் வாழ்க்கை\nதியா மிர்சா, இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஐதராபாத் நகரில் இந்திய பெங்காலி தாய்க்கும் ஜெர்மன் தந்தைக்கும் பிறந்தார்.\nஹைதராபாத்தின் கையிரடாபாத் என்ற இடத்தில் வாழும்போது, ஜித்து கிரிஷ்ணமூர்த்தியின் கற்பித்தல்களை அடிப்படையாகக் கொண்ட பள்ளியான, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் குஷ்னுமாவிலுள்ள நாஸர் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1]. அவர் ஹைதராபாத், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.\nதியா கலைப்பிரிவில் தனது பட்டப்படிப்பை அஞ்சல்வழி மூலம் நிறைவுசெய்ய விரும்பினார், ஆனால் ஆசியா பசிபிக் அழகிப் போட்டி, மாடலிங் பணிகள், போக்குவரத்து மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கிடையே திறமையாகக் கையா��ுவது கடினமானதால், அந்த முடிவைக் காலம்தாழ்த்தத் தீர்மானித்தார். சொல்நடை மற்றும் பாங்கு ஆகியவற்றில் சபிரா மெர்சண்ட்; உணவுக் கட்டுப்பாட்டில் அஞ்சலி முகர்ஜீ; உடற்பயிற்சிக்கூடம் மற்றும் உடல் தகுதியில் டல்வால்க்கர்ஸ்; உடைகளில் ரித்து குமார் மற்றும் ஹேமண்ட் திரிவேதி; உடல் பராமரிப்பில் டாக்டர். ஜமுனா பாய்; மற்றும் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தில் பாரத் மற்றும் டோரிஸ் கொடம்பே ஆகியோர் அவருக்கு உதவி செய்தனர்.[2] அவர் தெலுங்கு, உருது, பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றவர்.[3]\nஅவர் ரேஹ்னா ஹை டேரே டில் மீன் படத்தில் ஆர். மாதவனுக்கு ஜோடியாக தனது சினிமா அறிமுகத்தை ஏற்படுத்தினார்.[4] இந்தத் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியாக அமையவில்லை. தோல்வியுற்ற திரைப்படங்கள் வரிசையாகப் பின்தொடர்ந்தன, அவற்றுள் தும்சா நாஹின் டேகா மற்றும் தீவானாபன் ஆகியனவும் அடங்கும். அவர் 2001 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த அறிமுக நாயகி விருதை வென்றார்.\n2005 ஆம் ஆண்டில் விது வினோத் சோப்ரா தயாரிப்பான பரினீட்டா வில் மிர்ஸா தோன்றினார். அதோடு கஜரா நைட் ஆல்பத்திலிருந்தான சோனு நிகம் இசை வீடியோவில் நடிக்கும்போது கஜரா மொகப்பட் வாலா இசை வீடியோவிலும் நடித்தார். ஆல்பத்தில் பற்பல ரீமிக்ஸ்கள் உள்ளன, ஆனால் சோனு நிகம் மற்றும் அலிஷா சினை ஆகியோர் பாடிய தலைப்புப் பாடலைக் கொண்டே பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டது.[5]\nடஸ் மற்றும் ஃபைட் கிளப் திரைப்படங்களிலும் அவர் தோன்றினார். பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் ஃபாமிலிவாலா மற்றும் நா நா கார்ட்டே திரைப்படங்களில் அவர் தோன்றுவார். ஆசிட் பேக்டரி என்ற திரைப்படத்திலுள்ள முக்கிய ஆறு கதாபாத்திரங்களில் தியா மட்டுமே நடிகையாவார்.. அத்திரைப்படத்தில் அவர் ஃபெம்மி பேட்டலி (femme fatale) என்ற ஒரு கொள்ளைக்காரியாக நடிக்கிறார்.[6]\nஅவர் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சங்கம் (Cancer Patients Aid Association), இந்தியாவின் வலிப்புநோயுள்ளவர்கள் சமூகம் ஆகியவற்றுடன் ஈடுபட்டுள்ளார், HIV விழிப்புணர்வைப் பரப்புதல், பெண் சிசுக்கொலையைத் தடுத்தல், PETA, CRY மற்றும் மிக அண்மையில் NDTV கிரீனாதன் – மாசடைதலுக்கு எதிராக உறுதியான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு முயற்சி மற்றும் ரேடியோ மிர்ச்சி மூலமாக புக் தேக் தேக்கோ (வறுமைய��ல் வாடுகின்ற சிறுவர்களுக்கான புத்தகங்களைச் சேகரிக்க தொடக்கப்பட்ட பிரச்சாரம்) ஆகியவற்றில் ஆந்திரப்பிரதேச அரசாங்கத்துடன் பரவலாகப் பணிபுரிந்தார்.\nஎழுதுதல் - இந்துஸ்டான் டைம்ஸ் மற்றும் பல்வேறு பதிப்புகளுக்கும் கௌரவ எழுத்தாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். வாசித்தல், ஓவியம் வரைதல், மட்பாண்டம் செய்தல், குதிரைச் சவாரி மற்றும் திரையரங்கௌ செல்லுதுதல் ஆகியவை அவரின் பொழுதுபோக்குகள் ஆகும்.\nஅவரும் சக நடிகரான ஆமிர் கானும், நர்மதா பாச்சாவோ அண்டோலன் என்ற அணை கட்டுவதை எதிர்க்கும் குழுவிற்கு வெளிப்படையாகவே ஆதரவைத் தெரிவித்தனர். இது பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அரசியல் செயற்பாட்டாளர்களின் சினத்தைத் தூண்டியது, அவர்கள் இந்த நடிகைக்கு எதிராக கண்டன ஊர்வலத்தை நடத்தினர்:[7].\n2001 ரெஹ்னா ஹை டேரே தில் மெய்ன் ரீனா மல்ஹோத்ரா\n2001 தீவானாபன் கிரன் சௌத்ரி\n2002 தும்கோ நா பூல் பாயெங்கே முஸ்கான்\n2003 தேஸீப் நாஸ்னீன் ஜமால்\n2003 பிரான் ஜயே பார் ஷான் நா ஜயே சௌந்தர்யா\n2004 துஸ்மா நஹின் தேக்ஹா ஜியா கான்\n ஹோ கயா னா பிரீத்தி சிறப்புத் தோற்றம்\n2005 நாம் கும் ஜாயெகா நடாஷா/கீதாஞ்சலி\n2005 பிளாக்மெயில் மிர்ஸிஸ். ராதொட்\n2005 டஸ் அனு டீர்\n2005 கொய் மேரா டில் மீன் ஹைன் சிம்ரன்\n2006 ஃபைட் கிளப் - மெம்பர்ஸ் ஆன்லி அனு சோப்ரா\n2006 பிர் ஹேரா பெரி குத்துப் பாடல் (பாடல்)\n2006 அலாக் பூர்வ ரானா\n2006 லேஜ் ராஹோ முன்னா பாய் சிம்ரன்\n2006 பிரதீக்ஷா ரீனா பிரவுன் தொலைக்காட்சி வெளியீடு\n2007 ஹனிமூன் ட்ராவல்ஸ் பிரைவேட். லிமிடெட். ஷில்பா\n2007 ஷூட்டவுட் அட் லோகண்ட்வாலா மிட்டா மது\n2007 ஹேய் பேபி ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்\n2007 ஓம் சாந்தி ஓம் அவராகவே சிறப்புத் தோற்றம்\n2007 டுஸ் கஹனியான் சியா\n2008 கிரேஸி 4 ஷிகா\n2008 கஹோ நா யார் ஹாய் அவராகவே உண்மை அடிப்படையான டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில், அவரது சிறந்த நண்பர்களான சியட் கஃபைட் அலி மற்றும் அம்னா ஹும்தானி ஆகியோருடன் போட்டியாளர்களாக சாஜிட் கான் மற்றும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து தோன்றினார், இந்நிகழ்ச்சி 1 மார்ச் 2008 அன்று ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பானது.\n2009 ஜெய் வீரு அனா\n2009 ஆசிட் பேக்டரி மேக்ஸ்\n2009 காபி பி காஹின் பி படப்பிடிப்பில் உள்ளது\n2009 நா நா கார்டே அறிவிக்கப்பட்டுள்ளது[9]\n2009 ஃபாமிலிவாலா முந்தைய தலைப்பு 'டில் சாச்சா ஔர் சேஹ்ரா ஜோதா'\nஇப்போது வரையில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை\n2009 பிடாடர் லேகா ரியா அறிவிக்கப்பட்டுள்ளது\n2009 பிட்ஸ் அண்ட் பீஸஸ் அறிவிக்கப்பட்டுள்ளது[11]\n2009 ஆங்க் மிசோலி அறிவிக்கப்பட்டுள்ளது[12]\n2009 ஃபுரூட் அண்ட் நட் மோனிகா கோகல்\n2009 குர்பான் ரிஹானா (WIACB நிருபர்) சிறப்புத் தோற்றம்\n2009 லக் பை சான்ஸ் அவராகவே சிறப்புத் தோற்றம்\n2010 ஷூபைட் படப்பிடிப்பில் உள்ளது\n2010 ஹும், டும் ஔர் கோஸ்ட் 2010 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று வெளியிடப்பட்டது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தியா மிர்சா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் தியா மிர்சா\nதியா மிர்ஸா பத்திரிக்கை உறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2013/12/377.html", "date_download": "2018-06-20T01:48:05Z", "digest": "sha1:3JBFZWJWIGBWDLJUQNIIFEGGXXSLQNK6", "length": 13734, "nlines": 145, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: 377 சில விளக்கங்களும்; கேள்விகளும்", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\n377 சில விளக்கங்களும்; கேள்விகளும்\nவிளக்கங்கள் 1. 377-ஐ குறித்து பேசும் முன் சமபால் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாள சிக்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்… சமபால் ஈர்ப்புடையவர்களுக்கு பாலியல் ஈர்ப்பென்பது சமபால் ஈர்ப்புடையவர்களுடன் ஏற்படும் ஈர்ப்பு மட்டுமே.. பாலியல் அடையாள சிக்கல் என்பது திருநங்கைகளும்/திருநம்பிகளும் தங்கள் பாலினத்தை முறையே பெண்/ஆண் என முழுமையாக மாற்றி வாழ வேண்டுமென்பது. 2. இயற்கை இயற்கைக்கு முரணானது என்று சொல்லுபர்கள் பெரும்பாலும் மதவாத பிண்ணணியை கொண்டர்வகளாகவே இருக்கிறார். எது இயற்கை இயற்கைக்கு முரணானது என்று சொல்லுபர்கள் பெரும்பாலும் மதவாத பிண்ணணியை கொண்டர்வகளாகவே இருக்கிறார். எது இயற்கை அல்லது எது இயற்கை எது இயற்கைக்கு முரணானது என்று தீர்மானிப்பது யார் அல்லது எது இயற்கை எது இயற்கைக்கு முரணானது என்று தீர்மானிப்பது யார் அப்படி பார்த்தால் மதமும், சாதியம் தானே ��யற்கைக்கு முரணானது.. ஒரு செல் அமீபா தோன்றி பல மில்லியன் ஆண்டு பரினாம வளர்ச்சியில் உருவான ஹோமெசெப்பியன்ஸ் ஆடையின்றி குகைவாசிகளாக இருந்து மெல்ல நெருப்பும், சக்கரமும் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக வேட்டியாடி, விவசாயம் செய்து இன்றைய நவீன மானுடமாக வளர்ந்துள்ளோம்.. இதில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த மதம் தானே இயற்க்கைக்கு முரணானது. மேலும், காதல், காமம் புரியாத வயதில் குழந்தை திருமணம் செய்து வைத்தீர்களே அது இயற்கைக்கு முரண் இல்லையா… இல்லை அந்த பொம்மை கல்யாணத்தில் கூட சிறுவன் இறந்த பின் பெண் குழந்தைகளை விதவையாக்கி ரசித்தது இயற்கைக்கு முரண் இல்லையா.. அப்படி பார்த்தால் மதமும், சாதியம் தானே இயற்கைக்கு முரணானது.. ஒரு செல் அமீபா தோன்றி பல மில்லியன் ஆண்டு பரினாம வளர்ச்சியில் உருவான ஹோமெசெப்பியன்ஸ் ஆடையின்றி குகைவாசிகளாக இருந்து மெல்ல நெருப்பும், சக்கரமும் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக வேட்டியாடி, விவசாயம் செய்து இன்றைய நவீன மானுடமாக வளர்ந்துள்ளோம்.. இதில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த மதம் தானே இயற்க்கைக்கு முரணானது. மேலும், காதல், காமம் புரியாத வயதில் குழந்தை திருமணம் செய்து வைத்தீர்களே அது இயற்கைக்கு முரண் இல்லையா… இல்லை அந்த பொம்மை கல்யாணத்தில் கூட சிறுவன் இறந்த பின் பெண் குழந்தைகளை விதவையாக்கி ரசித்தது இயற்கைக்கு முரண் இல்லையா.. கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏற்றி ஊர் கூடி கொலை செய்தது இயற்கைக்கு முரண் இல்லையா… ஏன் இப்போதும் கூட மனிதன் பிறந்தால் இறக்க வேண்டும் என்ற இயற்கைக்கு மீறி ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து மரணம் தொட்ட மனிதர்களை மீண்டும் உயிர்கொடுத்து உலவவிடுதல் இயற்கைக்கு முரணில்லையா… கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏற்றி ஊர் கூடி கொலை செய்தது இயற்கைக்கு முரண் இல்லையா… ஏன் இப்போதும் கூட மனிதன் பிறந்தால் இறக்க வேண்டும் என்ற இயற்கைக்கு மீறி ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து மரணம் தொட்ட மனிதர்களை மீண்டும் உயிர்கொடுத்து உலவவிடுதல் இயற்கைக்கு முரணில்லையா… தாங்கள் நம்பும் மதத்திற்கு முரணானது என்பதை ஒத்துக்கொள்ள நேர்மையற்ற இவர்கள் பயன்படுத்தும் மாற்று சொற்கள் தான் இயற்கையும், கலாச்சாரமும்.. ஆனால், சமபால் ஈர்ப்புடைய தோழர்களும், திருநங்கைகளும், திருநம்பிகளும் முற��யே பாலியல் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாளத்திற்கும் நேர்மையாக இருந்து அந்த உரிமையை நேர்மையாகத்தான் கேட்கிறோம்.. ஒரு ஜனநாயக நாட்டில், ஆதி முதல் இருந்து வந்த சமபால் ஈர்ப்பு கொண்ட தோழர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்று உச்ச நீதிமன்றமே கூறுவது… இந்திய இறையாண்மைக்கு பெருத்த அவமானமாகும். 3. பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமா தாங்கள் நம்பும் மதத்திற்கு முரணானது என்பதை ஒத்துக்கொள்ள நேர்மையற்ற இவர்கள் பயன்படுத்தும் மாற்று சொற்கள் தான் இயற்கையும், கலாச்சாரமும்.. ஆனால், சமபால் ஈர்ப்புடைய தோழர்களும், திருநங்கைகளும், திருநம்பிகளும் முறையே பாலியல் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாளத்திற்கும் நேர்மையாக இருந்து அந்த உரிமையை நேர்மையாகத்தான் கேட்கிறோம்.. ஒரு ஜனநாயக நாட்டில், ஆதி முதல் இருந்து வந்த சமபால் ஈர்ப்பு கொண்ட தோழர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்று உச்ச நீதிமன்றமே கூறுவது… இந்திய இறையாண்மைக்கு பெருத்த அவமானமாகும். 3. பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் என எதுவும் பாலின பேதமின்றி இருக்க வேண்டுமென கூறும் போது ஏன் திருநங்கைகள்/திருநம்பிகள் மற்றும் சமபால் ஈர்ப்பு கொண்ட ஆண்/பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும். இது ஒருபுறமிருக்க, ஒரு வேளை குரங்குகளோ இன்ன பிற விலங்குகளொ உங்களிடன் எங்களுக்கு இன்ன உரிமை வேண்டுமென்றால் நீங்கள் புதிய சட்டமியற்றலாம். அல்லது, ஒருவேளை செவ்வாய் கிரகவாசிகளாக இருந்து உங்கள் இந்திய நாட்டில் இந்த உரிமை கொடுங்கள் என்றால் புது சட்டம் இயற்றுங்கள்… ஆனால், சக இந்தியர்களான நாங்கள் சட்டத்தை திருத்தத்தான் போராட முடியும். கேள்விகள் 1. 377 என வரும்போது நாடுமுழுதும் திருநங்கைகள் உட்பட திரளும் LGBTiQ ஏன் திருநங்கைகள்/திருநம்பிகளின் கல்வி/வேலைவாய்ப்பு என வருகையில் ஏன் ஐந்து பேர் கூட கூடுவது இல்லை… இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் என எதுவும் பாலின பேதமின்றி இருக்க வேண்டுமென கூறும் போது ஏன் திருநங்கைகள்/திருநம்பிகள் மற்றும் சமபால் ஈர்ப்பு கொண்ட ஆண்/பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும். இது ஒருபுறமிருக்க, ஒரு வேளை குரங்குகளோ இன்ன பிற விலங்குகளொ உங்களிடன் எங்களுக்கு இன்ன உரிமை வேண்டுமென்றால் நீங்கள் புதிய சட்டமியற்றலாம். அல்லது, ஒருவேளை செவ்வாய் கிரகவாசிகளாக இருந்து உங்கள் இந்திய நாட்டில் இந்த உரிமை கொடுங்கள் என்றால் புது சட்டம் இயற்றுங்கள்… ஆனால், சக இந்தியர்களான நாங்கள் சட்டத்தை திருத்தத்தான் போராட முடியும். கேள்விகள் 1. 377 என வரும்போது நாடுமுழுதும் திருநங்கைகள் உட்பட திரளும் LGBTiQ ஏன் திருநங்கைகள்/திருநம்பிகளின் கல்வி/வேலைவாய்ப்பு என வருகையில் ஏன் ஐந்து பேர் கூட கூடுவது இல்லை… 2. மூலைக்கு மூலை 377-ஐ விவாதிக்கும் ஊடகங்கள் சமீபத்தில் வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு கேட்டு போராடிய எங்கள் போரடங்களுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் தராதது ஏன்… 2. மூலைக்கு மூலை 377-ஐ விவாதிக்கும் ஊடகங்கள் சமீபத்தில் வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு கேட்டு போராடிய எங்கள் போரடங்களுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் தராதது ஏன்… அல்லது இந்தியாவில் முதன்முறையாக TNPSC தேர்வெழுத போராடி அனுமதி பெற்ற ஸ்வப்னா தோழர்க்கு என்ன முக்கியத்துவம் தரப்பட்டது அல்லது இந்தியாவில் முதன்முறையாக TNPSC தேர்வெழுத போராடி அனுமதி பெற்ற ஸ்வப்னா தோழர்க்கு என்ன முக்கியத்துவம் தரப்பட்டது நாடு முழுவதும் 377 க்கு எதிராக போராட கிடைத்த குறைந்தபட்ச அனுமதி கூட திருநங்கைகள்/திருநம்பிகளின் வேலை வாய்ப்புக்காக போராட கிடைப்பதில்லை ஏன் நாடு முழுவதும் 377 க்கு எதிராக போராட கிடைத்த குறைந்தபட்ச அனுமதி கூட திருநங்கைகள்/திருநம்பிகளின் வேலை வாய்ப்புக்காக போராட கிடைப்பதில்லை ஏன் 3. திருநம்பிகளையும், சமபால் ஈர்ப்புடைய பெண்(லெஸ்பியன்)களையும் ஏற்றுக்கொள்ள தயங்கும் திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் சமபால் ஈர்ப்புடைய ஆண்களுக்காக உறுதுணையாக நிற்பது ஏன்…\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\n377 சில விளக்கங்களும்; கேள்விகளும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11644", "date_download": "2018-06-20T01:28:32Z", "digest": "sha1:M4HJXM5VHJMLA3D2ATQAF6OTVNMOYNRL", "length": 9747, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கொலை அச்சுறுத்தல்!! விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.", "raw_content": "\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\nராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மெய்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.\nபிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் உள்ள தனது(மெய்பாதுகாவலர்) வீட்டில் மரம் வெட்டுவதற்கு கூலிக்கு ஒருவரை குறித்த மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்து சென்று வேலை வாங்கிய பின்னர் அதற்குரிய ஊதியத்தினை வழங்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் அம் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட கூலியாள் தனக்கு வழங்க வேண்டிய கூலிக்கு பதிலாக வீட்டில் தன்னால் வெட்டப்பட்ட மரத்தினை எடுத்து செல்லுமாறு அமைச்சரது மெய்பாதுகாவலர் வற்புறுத்தினார்.\nஅதற்கு நான்(கூலியாள்) அனுமதிபத்திரம் எடுக்கவேண்டும். இல்லையேல் பொலிஸார் கைது செய்வார்கள் என கூறினேன். இதற்கு கடுமையான தொனியில் தன்னை எச்சரித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்தே இவ்முறைப்பாட்டை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ளார்.\nஇதே வேளை வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்ற உதவிய விஜயகலாவும் பலரையும் இவ்வாறு அச்சுறுத்தி வருவதாகவும் தகவகள் வெளியாகியுள்ளது. விஜயகலாவுடன் திரியும் அடியாட்கள் மூலமாகவே நோர்வேயில் வசிக்கும் புஸ்பா புருசனான சேது என்பவன் தனது இணையத்தளத்தில் பலரையும் தரக்குறைவாக தாக்கி செய்தி வெளியிட்டு கப்பம் பெற்று வருகின்றான்.\nவிஜயகலாவுடன் திரியும் அடியாட்களே யாழ்ப்பாண நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் திறமையான பொலிஸ் அதிகாரிகளை மிகவும் கேவலமாக சித்தரித்து நோர்வேயில் வசிக்கும் புஸ்பா புருசனான சேதுவுக்கு தகவல்கள் கொடுத்துவருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nநாளை சிங்கப்பூர் செல்கிறார் ரணில்\n இனி சுவிஸ்குமாரை எங்க தேடுறது\nநெல்லியடி காவல் நிலைய அவல நிலையை அமைச்சர் விஐயகலா நேரில் பார்வையிட்டார்\nபிரதமர் - வடமாகாண முதலமைச்சருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=16540", "date_download": "2018-06-20T01:54:25Z", "digest": "sha1:2NAHP234Z63GVLOGLTQIFVOKNSM7AVG7", "length": 16847, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramanatha Swami Temple | Rameswaram | குருக்கள் பற்றாக்குறை: மூடி கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் சன்னதிகள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nராமா...ராமா...கோஷம் முழங்க ... கோட்டை மாரியம்மன் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகுருக்கள் பற்றாக்குறை: மூடி கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் சன்னதிகள்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், குருக்கள் பற்றாக்குறையால் பல சன்னதிகள் மூடிகிடக்கின்றன. இதனால் பக்தர்கள் சுவாமியை தரிச்சிக்க முடியாத நிலை உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, தினமும் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் சிறப்பு தரிசனம், ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்காக ரூ.50ம், அர்ச்சனை செய்வதற்காக ஐந்து ரூபாயும், கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. கூட்ட நேரத்தில், கட்டணம் செலுத்தினாலும் சுவாமி தரிசனம் அரிதாகி விடும். இலவச தரிசன பாதையில செல்லும் பக்தருக்கு நேரும் கதியை சொல்லி மாளாது. காரணம், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப கோயிலில் குருக்களுக்கு அடுத்தபடியாக பணிபுரியும் ஊழியர்கள் (கைங்கேரியம்) பணியிடம் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. பூஜையோடு தொடர்புடைய, 61 கோயில் உள்துறை ஊழியர்களுக்கு, 22 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதிகள் முன்பு வேதம் ஓதுவதில்லை.\nசேதுமாதவர், தட்சிணாமூர்த்தி, பள்ளி கொண்ட பெருமாள், கால பைரவர் சன்னதிகளில் குருக்கள் இன்றி பூஜை நடத்தாமல், மூடியே கிடக்கிறது. மேலும், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதியை ஒரு குருக்களும், விநாயகர், முருகன், நவக்கிரகம் சன்னதியை ஒரு குருக்களும், சன்னதிக்கு மாறி மாறி சென்று தீப ராதனை காட்டி வருகின்றனர். ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி பஞ்சாமிர்தம், ருத்ராட்சம், சங்கு, கலசம் அபிஷேகம், பூஜை செய்யும் பக்தர்களுக்கு 2 மணி நேரம் வரை பூஜை நடத்த வேண்டும். ஆனால், 30 நிமிடத்தில் முடிந்துவிடுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உள்துறை ஊழியர், நிர்வாக உழியர்கள் என 188 பேர் பணியாற்ற வேண்டிய இங்கு, 129 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். விஸ்வ இந்து பரிஷத் தென் மண்டல இணை அமைப்பாளர் சிவராஜன் கூறியதாவது: தமிழக அரசு ராமேஸ்வரம் கோயிலில், உண்டியல் வருவாய் பெருக்க முக்கியத்துவம் கொடுத்து, மத சடங்குளில் தலையிட்டு தகுதியற்றவர்களை குருக்களாக நியமிக்க திட்டமிட்டு உள்ளது. வேதம், ஆகமம் படித்தவர்களை தேர்வு செய்யாமல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என உத்தரவிட்டுள்ளது. கோயிலில் குருக்கள் பற்றாக்குறையால் மூடிகிடக்கும் பல சன்னதிகளை கண்டு பக்தர்கள் வேதனை அடைகின்றனர். தகுதியான குருக்களை நியமித்து, கோயில் புனிதம் காக்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தார். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: 25 குருக்கள் நியமனத்திற்கு விண்ணப்பம் வந்துள்ளது, பரிசீலனை முடிந்து விரைவில் உயரதிகாரிகள் உத்தரவுப்படி நியமனம் செய்யப்படும். அனைத்து சன்னதிகளிலும் குருக்கள் பணியில் உள்ளனர் என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17431", "date_download": "2018-06-20T01:54:37Z", "digest": "sha1:37GWBQNKAPJD52JAUW7LGGXLYH237M5Z", "length": 19412, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Journey to Pothigai Malai | பொதிகை மலையில் அற்புத அனுபவம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nபார்வதியம்மன் கோயிலில் 2508 ... வீரக்குடி முருகய்யனார் கோவில் மஹா ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபொதிகை மலையில் அற்புத அனுபவம்\nமூச்சுவிட நேரமில்லாத இவரது களப்பணியில் இளைப்பாறவும்,களைப்பை போக்கிக் கொள்ளவும் அவ்வப்போது செல்வது, மலைப்பிரதேசங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்குதான். அப்படிப்பட்ட இடம்தான் அகத்திய மாமுனி எழுந்தருளியிருக்கும் பொதிகைமலை. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் இருந்தாலும் இப்போதைக்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும்.\nபொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஒன்றரை மணிநேர வாகன பயணத்திற்கு பின், பொதிகை மலை��்கு செல்லும் மலைப்பாதையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை அடையலாம். சோதனைச் சாவடியில் ஒருவருக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் வீதம் பணம் கட்டிவிட்டு, தங்கள் சொந்த பொறுப்பில் போய்வருவதாகவும், பயணத்தின் போது உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். நான்கு பேர் கொண்ட குழு என்றால் ஒரு வழிகாட்டியை வனத்துறையே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறது. அங்கு இருந்து காலையில் கிளம்பினால் சூரியனைக்கூட பார்க்கமுடியாத அடர்ந்த காட்டிற்குள் ஒன்றரை நாள் பயணத்திற்கு பிறகு அகத்தியரை தரிசித்துவிட்டு, மீண்டும் ஒன்றரை நாள் பயணம் செய்து திரும்ப வேண்டும். அவரவருக்கான உணவுப்பொருள், இரவில் தூங்க தேவைப்படும் போர்வை, மழைவந்தால் பாதுகாத்துக் கொள்ள ரெயின்கோட், அட்டை கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மூக்குப்பொடி, வேப்பெண்ணெய், மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும், வழியில் யானை போன்ற காட்டினங்களை எதிர்கொண்டும் போய் வரவேண்டும்.\nபல இடங்களில் காணப்படும் செங்குத்தான பாறைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கயிறை அல்லது கம்பியை பிடித்துக் கொண்டுதான் ஏற வேண்டும், அதே போல இறங்க வேண்டும், கொஞ்சம் கவனம் தவறினாலோ, கால் பிசகினாலோ பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழவேண்டியிருக்கும். இதை படிக்கும் யாருக்கும் போகத் தைரியம் வராது தயக்கம்தான்வரும் ஆனால் இதைவிட அதிகமாகவே \"ரிஸ்க்குகளை எதிர்பார்த்து சேர்மராஜ் கிளம்பிவிட்டார், காரணம் தனது ஞானகுருவான அகத்தியரை சந்திக்க போகிறோம் என்று மனதிற்குள் மழைபோல பெய்த சந்தோஷம், இவரது கருத்தையொத்த நண்பர்கள் பதினோரு பேர் சேர்ந்து கொள்ள பயணம் சிறப்பாக அமைந்துவிட்டது.\nசிறப்பு என்று சொல்வதைவிட அளவில்லாத மனத்திருப்தி, ஆன்மிக மகிழ்ச்சி, உள்ளத்தினுள் ஒருவகை எழுச்சியை உணர்ந்தோம். காரணம் தொட்டு விளையாடும்படியான மேகக்கூட்டம், மூக்கினுள் நுழைந்து அடிவயிறு வரை ஆழப்பாயும் மூலிøக்காற்று, காட்டுக்குள் தூக்கம், கலவை உணவு, இப்படிக்கூட குடிநீருக்கு சுவை இருக்குமா என ஆச்சரியம் தரும் குடிநீர், பளிங்கு போன்ற தண்ணீரைக் கொண்டு வற்றாமல் ஒடும் காட்டாறு, அழகும், சுகமும்தரும் அருவிகள், இப்படி பசுமையும், இயற்கையும் பின்னிப் பிணைந்த அடர்ந்த வனம், விதவிதமான மலர்களின் மணம், ஆகா,ஆகா அது ஒரு அளவில்லாத ஆனந்தம். செல்போன் எடுக்காது, வாகன சத்தம் கேட்காது, அவசரமாய் செல்லும் மனிதர்கள் கிடையாது, அரக்கபரக்க சாப்பிட வேண்டியது இருக்காது, நவீனம் என்ற பெயரிலான எந்த எலக்ட்ரானிக் குப்பைகளும் கிடையாது, எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னை அள்ளித்தந்த பொக்கிஷமே. கைலாஷ் மலைக்கு போனவர் ஒருவர் எங்களுடன் வந்திருந்தார், அவர் இந்த பொதிகை மலையைப் பார்த்துவிட்டு, அதற்கு நிகரான பரவசத்தை, பிரமிப்பை இந்த மலை தனக்கு தருவதாக சொன்னார் என்றால் பாருங்களேன்.\nஅவ்வளவு கடுமையான மலைப்பாதையிலும் நாங்கள் மறக்காமல் கூடை, கூடையாக கொண்டு சென்ற மலர்களால் ஆராதித்து, தேன் முதல் சந்தனம் வரையிலான பொருட்களால் அபிஷேகம் செய்தபோது, அகத்தியரின் முகத்தில் மின்னல் கீற்றாய் வெளிப்பட்ட புன்னகையை பார்க்க, அந்த மாமுனியை தரிசிக்க, இன்னொரு முறை மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல முறை போய்பார்த்துவரவே ஆசை என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார் சேர்மராஜ். அவருடன் தொடர்புகொள்ள எண்: 9944309615. - எல்.முருகராஜ்\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=90", "date_download": "2018-06-20T01:49:56Z", "digest": "sha1:4YAMOP4AXIEWBWJKHDEVLGTQ5IHVQFVE", "length": 4945, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-06-20T01:53:16Z", "digest": "sha1:GWRJTV5BXBHEEVJYFUHUW3WOK3TY3AK5", "length": 4824, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "சந்திக ஹதுருசிங்கவின் சம்பளம் தொடர்பில் முரண்பட்ட தகவல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nசந்திக ஹதுருசிங்கவின் சம்பளம் தொடர்பில் முரண்பட்ட தகவல்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை நியமிக்கவும், அவருக்கு மாதாந்த சம்பளமாக 38 அல்லது 39 இலட்சத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தாம் இந்த விடயம் குறித்து சந்திக ஹதுருசிங்கவிடம் கலந்துரையாடியதாகவும், எனினும், அவரது சம்பளம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சந்திக ஹதுருசிங்க தவிர்த்து வேறு மூவரிடமும் இது குறித்து கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஊக்கமருந்து விசாரணையில் வெற்றி: ஒலிம்பிக்கில் களம் இறங்குகிறார் நார்சிங்..\nபிடியெடுப்பைத் தவறவிட்டதால் வெற்றியையும் தவறவிட்டோம் - புஜாரா\nபங்களாதேஸ் சுற்றுப்பயணத்தில் இலங்கையின் மற்றுமொரு வீரர் விலகல்\nகிரிக்கட் நிறுவன தேர்தலுக்கு இடைக்கால தடை - மேன்முறையீட்டு நீதிமன்றம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2018-06-20T02:09:58Z", "digest": "sha1:KJQ3GCTWLAOYE5JCATDB36ZF5REVRRDI", "length": 4510, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "மெதடிஸ்த பெண்கள் மாவட்டச் சம்பியன்! | EPDPNEWS.COM", "raw_content": "\nமெதடிஸ்த பெண்கள் மாவட்டச் சம்பியன்\nயாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் 19 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த அணி மாவட்டச் சம்பியனானது.\nகோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இந்த இறுதியாட்டம் இடம்பெற்றது. பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தின.\nமூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலிரு செற்களையும் முறையே 25:18, 25:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற செற் கணக்கில் நேர்செற் வெற்றிபெற்றது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி.\nஇந்தியாவிலும் இளஞ்சிவப்பு நிற பந்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டி\nதிலக்கரட்ன தில்ஷானின் அடுத்த அவதாரம்\nபாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை\nமன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகதமையாளர் மொரின்யோ திட்டம்\nவெளிநாட்டு அணியில் விளையாடுவேன் – ஸ்ரீசாந்த்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/newsmain.asp?cat=3&id=1237", "date_download": "2018-06-20T01:53:12Z", "digest": "sha1:FVHPOODH4ZWGDTD6ABAG3NAHIVXGPXEO", "length": 10629, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 20,2018\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்' ஜூன் 20,2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 20,2018\nராணுவ வீரர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்பு யோகா பயிற்சி ஜூன் 20,2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள் அரசே\nபோதைப்பாக்கு விற்பனை அமோகம் : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nபொள்ளாச்சி: 'கஞ்சாவை போலவே போதை பாக்கு விற்பதையும் கருதி, தண்டித்தால் மட்டுமே அவற்றின் விற்பனையை தடுத்து இளைய சமுதாயத்தை அழிவின் பாதையிலிருந்து மீட்க முடியும்,' என புகையிலைக்கு எதிரான அமைப்புகள் குரல் ...\nஇருப்பது ஏதோ இருக்கிறது... வருவதாவது வாய்க்குமா தரமான விரிவான 'ரிங் ரோடு' வேண்டும்\nமதுரை ரிங் ரோடு பராமரிப்பு படுமோசமாக இருக்கும் நிலையில் தொடங்க உள்ள அதன் விரிவாக்க பணியாவது வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இருக்க வேண்டும்.இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரைச் சுற்றி 27.2 கி.மீ.,க்கு ரூ.47.35 கோடியில் ரிங் ...\nமுழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டம்\n(தமிழகத்தின் பல்வேறு புகுதிகளிலும் மக்கள் பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றில் பல பிரச்னைகள் அரசின் கவனத��திற்கே செல்லாத நிலை காணப்படுகிறது. குடிநீர், கழிவு நீர், சாலை வசதி, கட்டட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் என்று அனைத்து துறைகளிலும் குறைகள் களையப்படாமல் உள்ளன. சிலமுக்கிய ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2018-06-20T02:11:33Z", "digest": "sha1:TFPJCF263HAEZWRQTW565TEABFRGM2NO", "length": 15883, "nlines": 265, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அடூர் கோபாலகிருஷ்ணன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அடூர் கோபாலகிருஷ்ணன்\nமலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வைக்கம் முகம்மது பஷீர்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nநூலின் முதல் பகுதியிலுள்ள கட்டுரைகள் செயல்பாட்டிலிருந்து உருவான கோட்பாடுகளின் குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் பகுதி சினிமாவைச் சார்ந்த அறிமுகங்களின் உறவுகளின் நினைவுகூரல். ஒரு கலையின் வரலாறு என்பது நிறுவப்பட்ட கருத்துகளின் தொகுப்பு அல்ல; அதில் இயங்கியவர்களின் மனமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இழைந்து [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : அடூர் கோபாலகிருஷ்ணன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஅடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai\n‘வெள்ளித்திரை’ என்ற வார்த்தையே வாழ்வின் எல்லையாக வரையறுத்துக் கொண்டு செயலாற்றும் பலர், நாளைய திரை உலகம் நம்மையும் உற்றுப் பார்க்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். திரையில் வரும் நட்சத்திரங்கள் அனைவரையும் மக்கள் அறிவர். ஆனால், அந்தத் திரையின் பின்னணியில் இருக்கும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: ராணிமைந்தன் (Tamilil:Rani mainthan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை\nஅக்பர் கக்கட்டி��் எழுதிய 'வரூ, அடூரிலேக்கு போகாம்' என்னும் மலையாள நூலின் தமிழாக்கம் இது. இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால அடூர் வாழ்க்கை, குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை, திரையுலக அனுபவங்கள். தனது திரைப்படங்கள், [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : அக்பர் கக்கட்டில்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅசிங்கம், yandamoori, சுடர், veerapand, oruvan, லினக்ஸ், sugaprasavam, தொ பரமசிவ, ஞானோதயம், உங்கள் வெற்றி, வாழ்க்கை வசப்படும், itc, இராசகோபால், Human parts, சமையல் சமையல்\nபெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும் - Penniyam Anugumuraigalum Ilakiya Payanpaadum\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan\nஆண்மைக் குறைவு நீங்க இயற்கை மருத்துவம் -\nஅயல் நாட்டு நகைச்சுவைக் கதைகள் -\nஇன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும் -\nதிருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்) - Thirukkural 1330 Moola Padalkalum, Thelivana Vilaka Uraiyum\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/13study-material-for-tet_11.html", "date_download": "2018-06-20T01:35:57Z", "digest": "sha1:CHBOLFYIF4YO4TKNPKJ42H6MQ6O3VLYE", "length": 10568, "nlines": 70, "source_domain": "www.tnpscworld.com", "title": "13.study material for tet", "raw_content": "\n21.மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்\n22.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது\nவிடை : பார்மிக் அமிலம்.\n23.மகாவீரர் பிறந்த இடம் எது\n24.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்\nவிடை : ஜே. கே. ரௌலிங்.\n25.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது\nவிடை : அக்டோபர் 30.\n26.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு\n27.இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்\n28.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்\nவிடை : ஜூலியா கில்போர்ட்.\n29.மனிதனுக்கு ஒரு நாளைக்��ு எத்தனை கலோரி உணவு தேவை\nவிடை : 2500 கலோரி\n30.தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது\n31.முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது\n32.ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது\n33.உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு\nவிடை : \"சீன இம்பிரியல் பலஸ்\" 178 ஏக்கர் நிலப்பரப்பு\n34.சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்\nவிடை : 35 மைல்\n35.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது\nவிடை : டேக்கோ மீட்டர்\n36.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது\n37.5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது\n38.பட்டுப் புழு உணவாக உண்பது\nவிடை : மல்பெரி இலை\n39.ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் \n40.மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் \nவிடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய க��ப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33334-topic", "date_download": "2018-06-20T02:05:44Z", "digest": "sha1:HWM75PYROTZFWDOWZ3O7QX3F3PVIH4VD", "length": 9591, "nlines": 162, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கைபேசி என் உயிர் பேசி ...!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகைபேசி என் உயிர் பேசி ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகைபேசி என் உயிர் பேசி ...\nகையோடு ஒட்டி இருக்கும் ...\nகைபேசி - என்ன செய்வது ...\nஎன்னோடு சேர்ந்து அம்மாவிடம் ....\nதிட்டு வாங்குகிறது அதுவும் ...\nகைபேசி - என்னிடம் இருப்பது ...\nஉன்னோடு பேசும் உயிர் பேசி ...\nRe: கைபேசி என் உயிர் பேசி ...\nRe: கைபேசி என் உயிர் பேசி ...\nகவிதை சூப்பர் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: கைபேசி என் உயிர் பேசி ...\n@ஸ்ரீராம் wrote: கவிதை சூப்பர் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி\nRe: கைபேசி என் உயிர் பேசி ...\nகவிதை சூப்பர் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி\nRe: கைபேசி என் உயிர் பேசி ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/gossip/1066/", "date_download": "2018-06-20T01:42:43Z", "digest": "sha1:IOLH5GV4FGKHOCATND7U2R4Y7NREKNWA", "length": 8219, "nlines": 143, "source_domain": "pirapalam.com", "title": "சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி சிவகார்த்திகேயன் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி சிவகார்த்திகேயன்\nசர்ச்சைகளுக்கு முற்று புள்ளி சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட்டை விட வேகமாக செல்கிறது, இவர் இந்த இடத்தில் இருக்க முக்கிய காரணம் தனுஷ் தான், ஆனால், இவர்களுக்கு சில பிரச்சனை என்று சிலர் கூறி வர���கின்றனர்.\nஇந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷுடன் சேர்ந்து பல விழாக்களில் சிவகார்த்திகேயன் பங்கேற்கிறார்.\nஅதை விட இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.\nPrevious articleமுத்தம் குறித்து பேசிய லட்சுமி மேனன்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்\nNext articleஅஜித்தின் அடுத்த படம்- பிரபல இயக்குனருக்கு அடித்த யோகம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-06-20T01:31:45Z", "digest": "sha1:VTLZCFDG4PXHHXULSKCQZ7TKYZMZN6VK", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramavnathan.blogspot.com/2017/06/vote-house.html", "date_download": "2018-06-20T01:51:43Z", "digest": "sha1:7RAICCP3ZXMWBDZTN5JLQ3ST7NZG6F5P", "length": 15512, "nlines": 468, "source_domain": "ramavnathan.blogspot.com", "title": "Vote House", "raw_content": "\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவு…\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=316&code=OPcjuQdn", "date_download": "2018-06-20T01:51:17Z", "digest": "sha1:JNV65K6B7745YK4DPXEAFPHQNGVCHXDD", "length": 16722, "nlines": 365, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவத��� ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-04-11 23:34:54\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nஏதிலார் - தொடர்பற்ற மற்றவர்.\nதமர் - உரிய உறவுகள்.\nதாய், தந்தை, மனைவி மக்களோடு வாழ்ந்தும், மனத்தினில் அன்பும் மண்டையில் அறிவுமின்றி வாழும் பேதை, பொருள்வளத்தில் சிறந்திருந்தபோதும், அப்பொருளை இவனை ஏமாற்றி மற்றவர்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்க, உரிய உறவுகள் அடிப்படை தேவைக்குக்கூட பணம்இன்றி அல்லல் பட்டு வாழநேரும் என்கிறார் நமது அறிவுத்தந்தை.\nஅப்படியில்லாமல் நாம் ஈட்டியப் பொருளை, நமது உற்ற உறவுகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துப் பயன்படுத்தி நாம் அடுத்தவரிடம் ஏமாறாமல் இருந்து மகிழ்வோடு வாழ்வோம் உறவுகளே.\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nகுறிச்சொற்கள்: #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்��ிருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி நேரடி கள நிலவரம்\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nஇலங்கை எதிர் இந்தியா மூன்றாவது ஒரு நாள் போட்டி - 27-08-2017\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/02/blog-post_19.html", "date_download": "2018-06-20T01:29:54Z", "digest": "sha1:SD2HYGZXT5FT37FJSFV2PHOXJNQAD26A", "length": 26199, "nlines": 204, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஆட்சிக்கு சிக்கல்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nசட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது.இதனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கல் வரும் .\nசட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர்.\nசட்டசபை���்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால், சபாநாயகர், 'கூடுதலாக, 100 அல்லது 200 காவலர்கள் தேவை' என, கடிதம் அனுப்புவார். அதனடிப்படையில், போலீஸ் கமிஷனர், காவலர்களை அனுப்புவார். ஆனால், இம்முறை போலீஸ் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை அனுப்பும்படி கடிதம் எழுதப்பப்பட்டு உள்ளது; இதுவும் விதிமீறல்.\nசபை காவலர்கள், சட்டசபை அரங்கிற்கு வெளியே நிற்க வேண்டும். சபாநாயகர் அழைத்தால் மட்டுமே, உள்ளே செல்ல வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்றும்படி, சபைகாவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.\nசபை காவலர்களால், அவர்களை வெளியேற்ற முடியவில்லை. சபையை ஒத்தி வைத்து, சபாநாயகர் வெளியேறினார்.\nஅதன்பின், கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றினர். சபாநாயகர் இல்லாத போது, காவலர்கள் உள்ளே நுழைந்ததும் விதிமீறல்.\nசபாநாயகர் இருக்கும் போது மட்டுமே, உறுப்பினர்கள் வெளியேற்றம் என்பது நடைபெற வேண்டும். மேலும், சபாநாயகர் ஒட்டுமொத்தமாக, அனைவரையும் வெளியேற்றுங்கள் என கூறுவதும், விதிமீறலே. அவர், தவறு செய்த உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டே, வெளியேற்றும்படி உத்தரவிட வேண்டும்; அதை, அவர்பின்பற்றவில்லை.\nஇதே போல், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போது, பெயர் குறிப்பிடாததால், சபையில் இல்லாதவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஇதை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கு,உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு பதில் கூற முடியாமல், அரசு தவித்து வருகிறது. இச்சூழ்நிலையில், மீண்டும் விதிமீறல்கள் நடந்துள்ளன.\nசட்டசபையில், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் என, நான்கு கட்சிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள, மூன்று கட்சிகளும், 'ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஓட்டெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்' என, வலியுறுத்தின.\nஇதை, ஏன் சபாநாயகர் பரிசீலனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு சென்றால், ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.\nகற்க கசடற தமிழ் வழியில்..\nதாய்மொழி வழிக்கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.\nமுதலில் தாய்மொழி வழிக்கல்வி தேவையா\nபெற்ற தாய் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விபிள்ளைகளுக்கு எழுவதே உணர்வுப்பூர்வமானாலும் சரி, அறிவுப்பூர்வமானாலும் சரி நியாயமற்றது.\nதாய் என்ற உறவும், தாய்மொழியும் ஒரே உயிரைப் பெற்று உள்ள இரண்டு வடிவங்கள்தான்.\nதமிழ் ஒரு மிகுந்த மேன்மையான பண்படுத்தப்பட்ட மொழி. இம்மொழி நாட்டின் பழம்பெரும் இலக்கிய வளம் உடையது என்கிறார் வடமொழி ஆய்வாளர் ஜெர்மானிய அறிஞர் மார்க்ஸ்முல்லர்.\nதமிழ்மொழிக்கு இயற்கையிலேயே உள்ள ஈர்ப்பு சக்தியின் காரணமாகதான் அயல்நாட்டு\nஅறிஞர்களாகிய ஜி.யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், ராபர்ட் டி நொபிலி போன்றவர்கள் தமிழை கற்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் மொழி சீர்த்திருத்தமும், தேன் சுவை சொட்டும் இலக்கி யங்களும் படைத்து பெருமை அடைந்தனர்.\nபொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளாக கருதப்படுகிறஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழக்கல்வியே பின்\n1970களில் இருந்து ஈழத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியை தமிழர்கள் தமிழிலேயே பயில்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.\nமேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா முதலான மாநிலங்களில் மாநில மொழியை கற்காமல் யாரும் மேல்படிப்புக்கு போக முடியாது.\nதமிழகத்தில் மட்டுமே தமிழில் அ, ஆ தெரியாதவர்கள்கூட 'முனைவர்' பட்டம் வரை சென்று விட முடியும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் எல்லாம் தமிழ் ஆட்சிமொழி. ஆனால், தாய்வீடான\nதமிழகத்தில் தமிழின் நிலை பரிதாபமாக உள்ளது.\nஉலக மொழியாக இருக்கிற காரணத்தால் பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலை, படைக்கப்பட்ட இலக்கியங்களை, எழுதப்பட்ட வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளப்பயன்படும் மொழி என்ற அளவில் ஆங்கிலம்போதுமானது.\nதமிழக அரசின் பாடத்திட்டத்தில்ஆங்கிலம் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.\nஆங்கில மொழியை எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ளவும் விரும்புகி���வர்கள், இந்த வாய்ப்பையே சரியாக பயன்படுத்திக்கொள்ளலாமே\nஅனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில்தான் கற்கவேண்டும் என்ற நிலைக்கு போகும்போது, அது நமது தாய்மொழியாகிய தமிழின் செல்வாக்கை குறைத்து, ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துவிடாதா\nமுரண்பாடு மனப்போக்கு வீட்டில், விளையாட்டு திடலில், நண்பர்களிடம் பேசுகையில் காதலிக்கும் கவிதை எழுதுகையில் தாய்த்தமிழ் வேண்டும். படிப்பதற்கு மட்டும் ஆங்கிலம் வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய முரண்பாடான மனப்போக்கு\nமொழி என்பது கல்வி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. அம்மொழி பேசுகிற இனத்தின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிப்பதுமாகும்.\nஅந்த வகையில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை வளரவிடுவது, பாரம்பரியமிக்க, பழமை வாய்ந்த நமது தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் நாமே குழிதோண்டி புதைப்பதற்கு சமம் ஆகாதா\nஇந்த சிந்தனையின் அடிப்படையில்தான் தாகூர், தனது'கீதாஞ்சலி' கவிதை நுாலை, தாய்மொழியான வங்காள மொழியிலேயே முதன்முதலில் எழுதினார்.\nகாந்திஜியும் தனது சத்தியசோதனையைகுஜராத்தி மொழியிலேயே படைத்தார். 1956ம் ஆண்டில் இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டதும், இந்த உணர்வின் அடிப்படையில்தான்.\nஆங்கிலத்தில் படித்தால் தான் அதிமேதாவிகளாக உருவாக முடியும் என்ற மாயை சிலரால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு, அதே தவறான கருத்து மக்களிடமும் நிரம்பி உள்ளது.\nஅறிவியல் அறிஞர்களான அப்துல்கலாம், வ.செ.குழந்தைசாமி, மு.அனந்தகிருஷ்ணன், ஆதிசேஷய்யா, டாக்டர் பி.ராமமூர்த்தி, ச.முத்துக்குமரன் போன்றவர்கள் கிராமத்து பள்ளியில் படித்து உயர்நிலைக்கு வந்த வர்கள்.\nஅவர்கள் பெரும் சாதனை யாளர்களாக உருவாவதை எந்த விதத்திலும் தமிழ்வழிக்கல்வி பாதிக்கவில்லை. மாறாக வளர்த்திருக்கிறது.\nகணினி யுகம் இன்னும் ஒரு ஆச்சரியமான செய்தி, தமிழ் இலக்கணமானது கணிப்பொறிக்குரிய கணிதத்தன்மையோடு ஒத்துப்போகிறதாம். இது வேகமாக வளர்ந்துவரும் கணினி யுகம் என்பதால் நாளை உலகத்து கணிப்பொறிகள் எல்லாம் நமது தாய்த்தமிழே அதிக செல்வாக்கு பெற்றிருக்கப்போகிறது என்பதில் சந்தகேமில்லை.\nதொடக்கக்கல்வி, தாய்மொழி வழியாகவே கொடுக்கப்பட வேண்டும் என்பதே உலக உளவியல் அறிஞர்கள் பலரின் ஒருமித்�� கருத்து.காந்திஜிகூட கல்வி,உளவியல்படி தாய்மொழியில் நல்ல அடித்தளம் அமைத்தால்தான், பிற மொழியறிவு கைகூடும் என்கிறார்.\nமுதல் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு முடிய தாய்மொழியே பாடமொழியாகவும், பத்தாம் வகுப்புக்கு பிறகே பிற மொழியை கற்க வேண்டும் என்றே சென்னார்.\nமுன்பொரு முறை வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பும், தொடக்கக்கல்வி, அவரவர் தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.\nஆங்கிலத்தை காதலிப்பவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஏறி, தமிழை சிறைக்கு தள்ள கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு சில அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் வாதாட முடிவெடுத்து செயல்படுவதுதான் வேதனை யிலும் வேதனை.\nநீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)\nவங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (பங்களா தேஷ் ) உருவாக்கப்பட்டது(1952)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nபோதை அது அழிவு பாதை .\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாகவே மோடி அரசு\nஓடி ஒழிந்து மறைந்து உல்லாசம் \nஜெயலலிதா - சசிகலா கூட்டுச்சதி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்கு��து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/6111", "date_download": "2018-06-20T02:10:51Z", "digest": "sha1:3QUMWSYUSV3UO34KPBWI2ND6GQ7ZW7RN", "length": 5248, "nlines": 54, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nவினோத் கன்னியாகுமரி இதை விரும்புகிறார்\nசெம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு\nநடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது. இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை ...\nசெம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு\nஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க ...\nnambi_sellaperuman, M.Mahisha harini மற்றும் 8 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nshivathavasi, samyvk மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nடிசம்பர் 30, 2012 05:57 பிப\nஆன்மீக முன்னேற்றம் நல்கும் வாசி யோகப் பயிற்சி\nஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதில் மூலாதாரம் எனும் மூல அடிப்படையில் குண்டலினி எனும் ஆற்றல் பாம்பு வடிவில் ...\nநந்தினி, வினோத் கன்னியாகுமரி and 1 other commented on this\nsakthi, சுகாதாரம் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nகர்மயோகப் பயிற்சி முறை ஓகத்தை (யோகம்) இராச யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் என்று நான்காக நம் ஆன்றோர் பிரித்து உள்ளனர். பதஞ்சலி முனிவர் சொல்லியபடி பயிலப்படுவது இராச யோகம், இறைவனே ...\nஆத்ம ஞானம் என்றால் என்ன\nஆத்ம ஞானம்ஆன்மீகத்தின் உயர் நோக்கமாக சொல்லப்படும் கருத்து யாதென்றால் பிறப்பு இறப்பு தளையறுத்து ஆத்மஞானம் பெற்று வீடுபேறு எய்துவதே என பல ஆன்மீக நூல்கள் உரைக்கின்றன. இதில் ஆத்மஞானம் என்பது என்ன என்று பல ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=4012", "date_download": "2018-06-20T01:30:14Z", "digest": "sha1:V57O3XCASXUS6LEZOEKTJUSYOSAJ5A5W", "length": 10160, "nlines": 225, "source_domain": "tamilnool.com", "title": "பல்லவ பீடம் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்��ுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “பல்லவ பீடம்” மறுமொழியை ரத்து செய்\nசுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்\n19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nசரித்திர நாயகன் வல்லபாய் பட்டேல்\nஎனது போராட்டம் மெய்ன் காம்ப்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://panimanithan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-06-20T02:08:57Z", "digest": "sha1:EKFH5UITMIRCN55Z4R3R45KRKHKBLGMK", "length": 4657, "nlines": 39, "source_domain": "panimanithan.blogspot.com", "title": "பனிமனிதன் விவாதங்கள்: விஷ்ணுபிரகாஷ் கடிதம்", "raw_content": "\nகடந்த 8 மாதங்களுக்குமுன் தற்செயலாக உங்கள் நவீன தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற நூலை வாசித்தேன். அதிலிருந்த ஒரு ஈர்ப்பு என்னை மேலும் வாசிக்க தூண்டியது. அதன் பின் உங்கள் இணையதளத்தில் இருக்கும் ஏராளமான கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறுநாவல்கள், பின்தொடரும் நிழலின் குரல், காடு, இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், விஷ்ணுபுரம், இன்றைய காந்தி என என் கனவும் உலகமும் கண்முன்னே விரிந்து செல்கின்றன. என் 25 வருட வாழ்க்க��யின் அலுப்பிலிருந்து மீண்டு புதிதாக பிறந்த தருணங்கள். என்னை உடைத்து சிதறடித்த தருணங்கள். பின்னர் திரும்பி பார்க்கையில் தெரிகிறது உங்கள் பனிமனிதனை தினமணி சிறுவர் மணியில் என் குழந்தை பருவத்தில் வாசித்திருக்கிறேன் என்பது. நிறைய உங்களுக்கு எழுதவேண்டும் என்று தோன்றியிருக்கிறது ஆனாலும் என்னால் எழுத இயலவில்லை. வெள்ளை யானையை வாசிக்க வேண்டும்.\nவாசகர்களில் பலருக்கு என்னுடைய பெயர் அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய எழுத்துவகையை அறிமுகம் செய்வதாக பனிமனிதன் இருந்திருக்கிறது. பனிமனிதன் கனவும் தத்துவசிந்தனையும் கதையொழுங்கும் கொண்ட படைப்பு. அவை மூன்றும்தான் என்னுடைய எழுத்தின் தனித்தன்மைகள் என நான் நினைக்கிறேன்\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/enthiran-audio-leak.html", "date_download": "2018-06-20T01:48:34Z", "digest": "sha1:3PARRG6Y7SW6MIVZAS5KUMSKXHYBXXEZ", "length": 10022, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் பாட்டு லீக்?! | Enthiran audio leak?!,எந்திரன் பாட்டு லீக்?! - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்திரன் பாட்டு லீக்\nரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் - தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது.\nபடம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது.\nமுன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் உள்ள த்ரில் காரணமாக பலரும் இவற்றை டவுன்லோடு செய்து வந்தனர்.\nஇந்த பப்ளிசிட்டியைப் பார்த்த கவுதம் மேனன் போன்ற சில இயக்குநர்கள் இதனை ஒரு விளம்பர உத்தியாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரணம் ஆயிரம், விண்ணத் தாண்டி வருவாயா படங்களில் இதை பெரும் பப்ளிசிட்டியாக்க முயன்றார் அவர். ( சரத்குமாரின் ஜக்குபாய் சமாச்சாரம் இதில் சோராதுங்ணா\nஇந் நிலையில் இப்போது மீண்டும் ரஜினியின் எந்திரன் பட பரபரப்பு ஆரம்பித்துள்ளது. முதலில் பெருவில் எடுக்கப்பட்ட எந்திரன் படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோவை உலாவிட்டவர்கள், இப்போது, அதன் ஆடியோ என்று ஒரு பாடலை லீக் செய்துள்ளனர்.\n'என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்...' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 3.16 நிமிடங்கள் ஒலிக்கிறது.\nஇந்தப் பாடலின் ஒலி (பாடகர் குரல்) தெளிவாக இல்லை. ரஹ்மான் ட்ராக் பாடியதை அப்படியே எடுத்து இணையத்தில் விட்டுவிட்டார்களோ எனும் அளவுக்குதான் உள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nரஜினி - சன் பிக்சர்ஸ் மீண்டும் மெகா கூட்டணி... 'எந்திரன்' போல வசூல் குவிக்குமா\nஎந்திரன் வசூலை முறியடித்துவிட்டதா மெர்சல்\n2.ஓ மேடையில் ரஜினியின் காஸ்ட்யூமில் அசத்தவிருக்கும் தமன்னா\n - இயக்குநர் ஷங்கர் விளக்கம்\nகேரளாவை அடுத்து தமிழகத்திலும் சூப்பர்ஸ்டாரின் சாதனையை காலி செய்த பிரபாஸ்\n'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t5219-topic", "date_download": "2018-06-20T01:23:19Z", "digest": "sha1:CYNKP5QMHZ4TBHIQMYM33AVX4USKXTAT", "length": 15574, "nlines": 160, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி !!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொர�� ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nபண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nபண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nபண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nவளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.\nஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட பூமராங்\nஇது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.\nஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்���ால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.\nவளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.\nவளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன்சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.\n\"வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது\nRe: பண்டையகால தமிழர்களின��� கருவி >> வளரி \nவளரி பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி\nபண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: பண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nRe: பண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nவளரியை பற்றி எனக்கு கொஞ்சம்தான் தெரியும் இப்ப நல்லா தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\nRe: பண்டையகால தமிழர்களின் கருவி >> வளரி \nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/01/blog-post_17.html", "date_download": "2018-06-20T01:37:58Z", "digest": "sha1:UGAQHCAFHH5POJZIW5ZASR6NJEYV3HF4", "length": 23112, "nlines": 206, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': , 'பீட்டா' பின்னணி ?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 18 ஜனவரி, 2017\nமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், வீர விளையாட்டாகவும் திகழும் ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கிய அமெரிக்க அமைப்பின் பெயர், 'பீட்டா\nஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, போராட்டக்களத்தில் குதித்துள்ளவர்களின் முக்கிய கோரிக்கை, இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதே.\nவிலங்கு வதையை தடுப்பதற்கு, 1980 மார்ச் 22ல், உருவான தன்னார்வ அமைப்பு தான் 'பீட்டா.' அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதனை இன்கிரிடுநியூகிர்க், அலெக்ஸ் பாச்சேகோ தொடங்கினர்.\n'மனிதர்களைப் போல, விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்' என்கிறது இந்த அமைப்பு.\nஜல்லிக்கட்டு போன்ற காளைகளை கொண்டாடும் வீர விளையாட்டுக்கள் நடந்தால் தான், காளை இனம் சிறக்கும் ,மனிதர்களும் கலையை நன்கு கவனித்து பாதுகாத்து வளர்ப்பார்கள் என்பது இந்த அமெரிக்க அமைப்பிற்கு தெரியாதாது அல்ல.\nஇந்த அமைப்பில் உலகம் முழுவதும், சுமார் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அவர்களே கூறுகின்றனர்.\nமுழுநேர ஊழியர்களாக 389 பேர் இருக்கின்றனர்.\nஉறுப்பினராக சேர குறைந்தபட்ச கட்டணமாக, 1,000 ரூபாய் வசூலிக்கின்றனர்.\n2014-ல் இந்த அமைப்புக்கு, 292 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.\nமிருகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்புக்கு 400 பேர்கள் கைநிறைய சமபலம் வாங்கும் முழு நேர ஊழியர்களாக இருப்பதும் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் நன்கொடை என்ற பெயரில் வருமானம் கொட்டுவதும் இந்த பீட்டா அமைப்பின் செயல்பாடுகளை உலக மூன்றாம் நாடுகளை சந்தேகம் கொள்ள வைக்கிறது.\nகாரணம் இந்த பீட்டா அமைப்பு மிருக பாதுகாப்பு வேகமான செயல்பாடுகள் அனைத்தும் வளரும் நாடுகளில் மட்டுமே உள்ளது.\nஎருது சண்டை நடக்கும் பிரான்ஸ்,ஸ்பெயின் போன்ற நாடுகளில் எருதுகளை கையில் வாளுடன் தான் அங்குள்ள மாடுபிடி வீரர்கள் எதிர் கொள்வார்கள்.அச் சண்டையில் பெரும்பாலான எருதுகள் ,காளைகள் கொள்ளப்பட்டு விடும்.அங்கு இந்த பீட்டா அமைப்புகள் வாயை திறப்பதில்லை.\nஇவர்கள் வாலாட்டல் எல்லாம் இந்திய போன்ற கீழை நாடுகளிடம் மட்டும்தான்.\nஇதற்காகத்தான் மேற்கத்திய நாடுகளின் தொழிலதிபர்கள் பீட்டாவுக்கு நன்கொடையை வாரி வழங்குகிறார்கள்.அப்படி வழங்க வேண்டிய கட்டாயம் என்னபலனை எதிர்பாராமல் ஒரு காசையும் மேற்கத்திய தொழிலலதிபர்கள் செலவழிப்பதில்லையே\nஉலகம் முழுவதும் நன்கொடை பெற்று செயல்படுவதாக கூறும் பீட்டாவின் வருவாய், நடைமுறைகள் குறித்து பல நாடுகளிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.\nஇந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியாவிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.ஆனால் அங்கெல்லாம் எருது,காளை பிடி போட்டிகள் ஆண்டுகள்தோறும் வண்ணமயமாக சிறப்பாக நடக்கிறது.\nஇதன் தலைமை செயல் அதிகாரியாக(சி.இ.ஓ.,) அமெரிக்காவை சேர்ந்த பூர்வா ஜோஷிபுரா உள்ளார். இவர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற, அரசின் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் (அஙிஆஐ) நியமன உறுப்பினராகவும் இருக்கிறார்.\nஇந்தியாவில் 2000 ஜனவரியில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.\nதலைமையகம் மும்பையில் உள்ளது. உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்ப்பதாகவும், சைவ உணவு முறைக்கு பிரசாரம் செய்வதாகவும் இதன் இணைய தளம் தெரிவிக்கிறது.\nஇதற்காக நிறைய தன்னார்வலர்களை தன் இணைய தளத்தில் இணைத்துள்ளது.\nஜல்லிக்கட்டு நடத்த உதவிடும் வகையில், மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்ட அறிவிக்கைக்கு, உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதை தங்களது இணையதளத்தில் பெருமையாக வெளியிட்டுள்ளது.\nமேலும், ஜல்லிக்கட்டு எதிராக கருத்து தெரிவிக்கும்படி, தங்களது இணையதளத்தில் பொதுமக்களை துாண்டி விட்டு, தனது வெறுப்பை கொட்டி சேட்டை செய்துள்ளது பீட்டா.\nநடிகர் சாகித் கபூர், நடிகைகள் ஹே��மாலினி, ரவீனா டாண்டன்,திரிஷா ,விஷால் போன்ற திரையுலக விளம்பரம் தேடும் பிரபலங்கள், மேனகா காந்தி,கிரண் பேடி போன்ற பலர் 'பீட்டா' இந்தியா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஆனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மூலம் மூக்கை நுழைத்து மக்களின் வெறுப்பை வாங்கிக்கட்டிக்கொண்ட இந்த பீட்டா அடுத்து தனது விளையாட்டை கேரளாவில் யானைகள் கொடுமை படுத்தப்படுவதாக ஆரம்பிக்க உள்ளதாம்.\nஆனால் தமிழ் நாட்டில் எழுந்துள்ள காளை , ஜல்லிக்கட்டு ஆதரவு எழுச்சி பீட்டாவின் கோரமான மறுபக்கத்தை உலக நாடுகளுக்கு காட்டி வருவதால் யானை விவகாரத்தை தற்போது கையில் எடுக்க பீட்டா தயங்குகிறது.\nகேரளாவில் நாய்கள் பெருத்து அதன் தாக்குதலால் பலர் உயிரிழந்து நாய்கள் மீது கையை வைக்கக் கூடாது என்று கூறியதால் \"மனித உயிர்களை விட நாய்கள் மேலா\" என்று மக்களின் கடுங்கோபத்துக்கும்,கண்டனங்களும் ஆளான மேனகா காந்தி போன்ற பீட்டா உறுப்பினர்கள் சற்று பம்மியுள்ளனர்.\nஇந்த நேரம் விடாமல் போராடி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி \"பீட்டா அமைப்பை கலைக்க வேண்டும்.காளைகளை காட்சி படுத்தல் விலங்குகள் பட்டியலில் இருந்து நிக்க வேண்டும்.இந்திய விலங்குகள் நலவாரியத்தில் தமிழகத்தை சேர்ந்த வர்களும் உறுப்பினர்களாக்க வேண்டும்.\"\nஇல்லாவிட்டால் ஜல்லிக்கட்டு ,யானை எல்லாம் நம் வாழ்க்கையை விட்டு விலகி விடும்.கடித்து குதறும் வெறி மிக்க தெரு நாய்கள் மட்டுமே பெருகி விடும்.\nமத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த எந்த முயற்சியும் செய்யாது.\nஉச்ச நீதிமன்றமோ பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவே மீண்டும்,மீண்டும் தீர்ப்பை கூறிக்கொண்டே இருக்கும்.\nதமிழக மக்கள் இப்போது இவர்களை அடக்கவே போராடவேண்டும்.\nஎக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)\nஹாக்கி கழகத்துடன் நவீன ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)\nஎன்.டி.ராமாராவ், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நிம்மகுரு என்ற கிராமத்தில், 1923 மே, 28ல் பிறந்தார்.\nதெலுங்கு திரைப்படத் துறையில், 1947ல் பிரவேசித்தார்.\n200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒருசில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.\nதெலுங்கில், சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதை, 10 முறையும், வரகட்னத்திற்காக என்ற படத்திற்காக, 1968ல், தேசிய விருதும் பெற்றுள்ளார்.\nமத்திய அரசின் உயரிய விருதான, பத்ம ஸ்ரீ, ஆந்திர பல்கலை சார்பில், 'கவுரவ டாக்டர்' பட்டமும் பெற்றவர்.\nராமர்,கிருஷ்ணர் போன்ற வேடத்தில் நடித்த, என்.டி.ராமாராவ், மக்களிடையே தேவுடு என்று பக்தியுடன் கும்பிடும் அளவு பெரும் புகழ் பெற்றார்.\nஎம்ஜிஆர் போன்றே அவரின் ஆலோசனைப்படி திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு, 1982ல் நுழைந்தார்.\nதெலுங்குதேச கட்சியை உருவாக்கிய அவர், மூன்று முறை, ஆந்திர முதல்வராக பதவி வகித்தவர். என்.டி.ராமாராவ், 1996 ஜன., 18ல் இறந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nவீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்\n{பீட்டா} காலிகளை குதறிய காளைகள்\nதி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி\n\"பீட்டா\" மற்றும் தன்னார்வ குழுக்களும்\nஉதய் திட்டம் தமிழகத்திற்கு பலனளிக்குமா\nபக்கவாதம் :வரும் முன் தடுக்க ..\nகுரோம் தேடி மூலம் கணினி வேகம் குறைகிறதா\nதமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி \nமோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டை...\nசின்னம்மா வருக,சீரழிந்த ஆட்சியை தொடர்க \nஉங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/3360-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-20T02:07:17Z", "digest": "sha1:2DQM43OGWXK3NB5HCV62KMEC3NEGRHVB", "length": 6495, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "3,360 மணித்தியாலங்கள் ஏமாற்றப்பட்டுள்ளேன் – கீர்த்தி தென்னக்கோன் அதிருப்தி! | EPDPNEWS.COM", "raw_content": "\n3,360 மணித்தியாலங்கள் ஏமாற்றப்பட்டுள்ளேன் – கீர்த்தி தென்னக்கோன் அதிருப்தி\nஇலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விசாரணை தொடர்பான அறிக்கையின் இணைப்புகளை வழங்காது ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சபாநாயகர் இருவரும் தன்னை 3 ஆயிரத்து 360 மணித்தியாலங்கள் ஏமாற்றியுள்ளனரென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபிணைமுறி மோசடி விசாரணை தொடர்பாக அறிக்கையின் இணைப்புகளை தன்னிடம் வழங்குமாறு சபாநாயகர் ஜனாதிபதியின் செயலாளர், தேசிய கணக்காய்வுத் திணைக்களம் மற்றும் வேறு நிறுவனங்களிடம் கோரியிருந்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தென்னக்கோன் 2018 ஜனவரி 18 ஆம் திகதி முதல் இன்று வரையான 140 நாட்களாக இணைப்புகள் கிடைக்கவில்லையெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் மேற்படி பிணைமுறி விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டபவர்களது விபரங்களைத் தருமாறு அர்ஜீன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவருக்கும் தான் கடிதம் அனுப்பியிருந்ததாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.\nஇந்த ஆவணத்தின் இணைப்புகளைத் தன்னிடம் கையளிப்பதாக சபாநாயகரும் ஜனாதிபதியின் செயலாளரும் உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை அவ்விணைப்புகள் கிடைக்கவில்லையென்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடும் வறட்சி : வடக்கில் பாதிப்பு அதிக\nரயில்வே சீரமைப்புக்கு புதிய திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு \nயாழ்ப்பாணத்துக்கு 45 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம்\nஶ்ரீலங்கா எயார்லைனஸ் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4/", "date_download": "2018-06-20T02:00:46Z", "digest": "sha1:IOFGWDTESU2AUGK74CNUAZG3HJBQPB46", "length": 15879, "nlines": 121, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மரபியல் மாற்றிய வாழைப்பழம் | பசுமைகுடில்", "raw_content": "\n*கொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம்\nமுன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப் பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.\nஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய நீளமான மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.\nஇந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம்\nபோன்றே சிறிது நீண்டு காணப்படும்.\nநிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.\nஇவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று\nஇயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகி விடும்.\nஇயற்கையான மஞ்சள், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.\nஇந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.\nமலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில்\nபொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.\nஇவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.\nபூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.\nஇதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.\nகேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.\nஇப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை\nஏழ்மையிலும் பசி,பட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.\nஇங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.\nஉகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.\nஇந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.\nமுதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் *பெங்களூர் வாழைப்பழம்* என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.\nமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.\n*மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.*\nஇதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.\nமதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்\nஇந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.\nஇந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.\nஇதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.\nஎனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக ��தி செய்துவிட்டன.\nஇதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.\n*பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.*\nபி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.\nசெயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.\nஇந்நிலையில் *இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.*\nபெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.\nஇயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.\nஅதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.\nஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.\nதிசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.\nஇவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.\nஅதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்\nமனிதனை மலடாக்கும்.. நல்ல எதிர்காலத்தை உருவாக்க BT விதையை தவிர்ப்போம்\nகடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…\nNext Post:இந்தியாவின் குப்பைதொட்டி தமிழ்நாடு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற ��ூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/09/20/america-2/", "date_download": "2018-06-20T01:16:59Z", "digest": "sha1:M5ZORKSM3UUHWD5EYNH3CCCK5N7YY6T7", "length": 14790, "nlines": 191, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "சொர்க்கபுரியின் நிலை: கண்திறப்பீர் மக்களே |", "raw_content": "\nசொர்க்கபுரியின் நிலை: கண்திறப்பீர் மக்களே\nஉலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nகடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.\nஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.\nஉலகின் எந்த நாட்டைச் சேர்ந்த மக்களானாலும் அவர்களிடம் அமெரிக்கா செல்வது ஓர் உச்சபட்ச கனவாகவே இருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்காவின் பிம்பம் பரப்பப்பட்டிருக்கிறது. உலகின் உன்னத நாடு அமெரிக்கா, அதன் காரணம் முதலாளிய பொருளாதாரமுறை, அது மட்டுமே மக்களை சிறப்புடன் வாழவைக்கும் என்று பொய்த்தரவுகள் காட்டப்பட்டன. பொருளாதாரம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் நடப்புகள் மூலம் முதலாளிய தாசர்களாக மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இன்றோ ஒன்றன்பின் ஒன்றாக திவாலாகிவரும் நிறுவனங்களும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் வறுமையும் இதுகாறும் அவர்கள் பரப்பிவந்த தரவுகள் பொய்யானவை என்பதை மக்களின் முகத்திலறைந்து பறைசாற்றுகிறது.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, உலகம், திவால், நிறுவனங்கள், பொருளாதாரம், முதலாளித்துவம், முதலாளியம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்\n← நாட்டிலிருந்து விவசாயம் துடைத்தெறியப்படுகிறது\nவிநாயகர் ஊர்வலம் பக்தியல்ல மதவெறியே நோக்கம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« ஆக அக் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/slither", "date_download": "2018-06-20T02:15:24Z", "digest": "sha1:ELKC35MKOUSJKCOJQ5HC7VMN4WYVXD4L", "length": 4795, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "slither - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஊர்ந்து செல்லும் பாம்பு - slithering snake\nதடுமாறி இப்படியும் அப்படியுமாகச் சறுக்கிச் செல்; வழுக்கிச் செல்\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36526-topic", "date_download": "2018-06-20T01:40:30Z", "digest": "sha1:PLWTZI56KWIRO2U5HPO274IOI3TG3ZE6", "length": 7124, "nlines": 132, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "என்னிடம் பெரிதாக…", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர��\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=529025", "date_download": "2018-06-20T02:00:52Z", "digest": "sha1:7C6EH2UBXHL455ASQYRR56L3KJANTIFE", "length": 8069, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளுக்கு இணக்கப்பாடு", "raw_content": "\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nவடகொரியா மீது பொருளாதாரத் தடைகளுக்கு இணக்கப்பாடு\nவடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தொடர்வதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன.\nவடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை அடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு இந்த இரு நாடுகளும் இணங்கியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் சுமார் 20 நிமிடங்கள்வரை தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே, அவர்கள் இருவரும் இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.\nவடகொரியா மீதான பொருளாதாரத் தடையின் நோக்கமானது, வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதேயாகும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையில் ஜப்பான், பிரித்தானியா, பிரான்ஸ், தென்கொரியா ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு அமைய, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று (திங்கட்கிழமை) கூடி, வடகொரியாவின் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியாவானது ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை நேற்று நடத்தியுள்ளது. இதன��போது, ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டை வடகொரியா பரிசோதித்துள்ளது. இந்த அணுவாயுதப் பரிசோதனை, வெற்றிகரமாக முடிந்துள்ளது எனவும் வடகொரியா அறிவித்திருந்தது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை\nமியன்மார் அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது – சூகி\nகென்யாவின் ஜனாதிபதியாக கென்யாட்டா பதவியேற்பு (2ஆம் இணைப்பு)\nபாப்பரசர், ‘ரோஹிங்கியா’ பதத்தை தவிர்த்தார்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nமறு விசாரணை நடத்த மலேசியப் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பேன்- செடவ் ஷரிபு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2410", "date_download": "2018-06-20T02:56:45Z", "digest": "sha1:AQW5EBBUDYD7YFDVSQSDL7PO4X5UEI5E", "length": 9760, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Adi: Padam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Adi: Padam\nGRN மொழியின் எண்: 2410\nROD கிளைமொழி குறியீடு: 02410\nISO மொழியின் பெயர்: Adi [adi]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Adi: Padam\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச ச���ய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13790).\nஉயிருள்ள வார்த்தைகள் (in अदि [Adi])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18380).\nAdi: Padam க்கான மாற்றுப் பெயர்கள்\nAdi: Padam எங்கே பேசப்படுகின்றது\nAdi: Padam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 16 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Adi: Padam தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Adi: Padam\nAdi: Padam பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3301", "date_download": "2018-06-20T02:55:47Z", "digest": "sha1:VF4PG4HDC55H2Z3C25E7MJKHPYWGKEHO", "length": 18166, "nlines": 132, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic: Standard மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Arabic: Standard\nGRN மொழியின் எண்: 3301\nROD கிளைமொழி குறியீடு: 03301\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic: Standard\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A03481).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் Dramatized readings of al-Kitab al-Hayat Bible version. (A74180).\nகே��்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A74190).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A74200).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74501).\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74503).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63914).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63915).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30010).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C74691).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A74502).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A75014).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களு���் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A75015).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00280).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nArabic: Standard க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic: Standard எங்கே பேசப்படுகின்றது\nArabic: Standard க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Arabic: Standard தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Arabic: Standard\nArabic: Standard பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வே���ாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jun/19/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2723560.html", "date_download": "2018-06-20T02:13:16Z", "digest": "sha1:Y4VEFQRSUPQ2PBIGRNXC3FE76JSV7DIW", "length": 9690, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்தூரில் சிறப்பு ரயிலை 2-ஆம் நாளாக பார்வையிட்ட மாணவ, மாணவியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஆத்தூரில் சிறப்பு ரயிலை 2-ஆம் நாளாக பார்வையிட்ட மாணவ, மாணவியர்\nஆத்தூர் வந்துள்ள பருவநிலை நடவடிக்கை சிறப்பு ரயிலை 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.\nஆத்தூர் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த பருவநிலை நடவடிக்கை சிறப்பு ரயிலை காலை 10 மணிமுதல் பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். முதல்நாள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று பார்வையிட்டனர்.\nஇந்திய அறி���ியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் அறிவியல் சார்ந்த அறிவை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்புவதற்காக 16 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில் உருவாக்கப்பட்டது. இந்த அறிவியல் கண்காட்சி ரயில் 2007 அக்டோபரில் துவங்கப்பட்டது. இதுவரை சுமார் 1,46,000 கி.மீ. பயணம் செய்து 473 இடங்களில் கண்காட்சியை நடத்தி 8 நிலைகளை முடித்துள்ளது. 1650 கண்காட்சி நாள்களில் சுமார் 1.6 கோடி பேர் ரயிலைப் பார்வையிட்டுள்ளனர். இது லிம்கா சாதனை புத்தகத்தில் 12 வெவ்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா முழுவதும் 7 சுற்றுப்பயணத்துக்கு பிறகு அக்டோபர் 2015-இல் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் பருவநிலை மாற்று சிறப்பு ரயில் நடவடிக்கை என்ற பெயரில் மறுவடிவமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2017 பிப்ரவரி முதல் இயக்கப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் வனம், மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், அறிவியல் தொழில்நுட்பத்துறை உயிரி தொழில் நுட்பத் துறை, விக்ரம் ஏ.சாராபாய் அறிவியல் மையம், இந்திய வணிகவியல் நிறுவனம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்.\nஇந்த ரயில் தமிழகத்தில் 5 இடங்களுக்கு மட்டுமே வருகிறது. சேலம் கோட்டத்தில் ஆத்தூரில் திங்கள்கிழமை வரை ரயிலை பார்வையிடலாம். இதனையடுத்து 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை கரூரிலும், 24-ஆம் தேதி முதல் கொடைரோட்டிலும், 25 முதல் 27 வரை விருதுநகரிலும், 28 -ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியிலும் நிற்கிறது. இதனைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பார்த்துப் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/22/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2812854.html", "date_download": "2018-06-20T02:16:17Z", "digest": "sha1:5LIJV334QUXQZWFXXGRUXZK5YU3L3Q2C", "length": 7135, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டுக் கணவர்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஹாரியானா மாநிலத்தில் பானிபட் தாலுகாவில் சவுதாப்பூர் என்று ஒரு கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் மொத்த ஜனத்தொகை 12 ஆயிரம். இதில் சுமார் 200-க்கும் அதிகமானோர் வீட்டுக் கணவர்கள்.\nஅது என்ன வீட்டுக் கணவர்\nமாமியாருடன், நாத்தனாருடன் ஒத்துப் போகாத மருமகள்கள் தங்கள் கணவரையும் அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து விடுகின்றனர்\nபெற்றோரும் பெண்ணும் மாப்பிள்ளையும் தங்களுடன் வந்து தங்கிவிட்டனரே என்று நினைப்பதில்லை. மாறாக, அன்புக்கரம் நீட்டி வரவேற்கின்றனர். பெண்ணின் வீட்டுக்கு வரும் மாப்பிளைகள், வீட்டு வேலைகளைச் செய்யவும், சமையல்\nஇந்தக் கிராமம் பானிபட் அருகில் உள்ளதால் வேலை வாய்ப்புகள் அதிகம். காலுறை, உள்ளாடைகள், பின்னலாடைகள், உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம். இதனால் எளிதில் ஆண், பெண்களுக்கும் வேலை கிடைத்துவிடும். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தங்கள் மனைவியருக்கு சில வீட்டுக் கணவர்கள் சமைத்து சுடச்சுட கொண்டு போய் கொடுக்கவும் செய்கின்றனராம்.\nவீட்டுக் கணவராக இருந்தாலும் இவர்களில் பலர் சுயமாக நிலம் வாங்கி, வீடு கட்டி, தனியாகக் குடியேறவும் தயங்குவதில்லை. இதுபோன்ற கணவர்களை அந்தக் கிராமத்தில் யாரும் கிண்டலடிப்பதும் இல்லையாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2014/09/02/168615/", "date_download": "2018-06-20T02:02:07Z", "digest": "sha1:MXP5THIHM4YIREBFU743ACZAPCVNLZVA", "length": 14244, "nlines": 251, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அவளதிகாரம் புத்தக வெளியீட்டு விழா", "raw_content": "\nஅவளதிகாரம் புத்தக வெளியீட்டு விழா\nஅவளதிகாரம் புத்தக வெளியீட்டு விழா\nஇடம்; 13சர்.பிட்டி. தியாகராயா ஹால். தி.நகர். சென்னை-17\nயாரிடமும் சொல��ல முடியாத் துயரங்களை, ரசனைகளை மற்றும் சமூகக் கோபங்களை எழுதிட முகநூல் சிறந்த வடிகாலானது. பிறகு இணையத்தில் எழுதிய ஒவ்வொரு கவிதையும் ரசிகர்களிடம் சிறந்து வரவேற்பைப்பெற்றது. இன்று நண்பர்களின் உந்துதலால் அவளதிகாரம் புத்தக வடிவைப் பெற்றுள்ளது.\nஎன்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு அவளதிகாரம்.\nநாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனிதம், பாசம், காதல், காமம் மற்றும் வாழ்வியலையும் ரசனையோடு சேர்த்து எழுதியிருக்கிறேன்.\nஎன் வாழ்வின் அழகான தருணத்தில் உடனிருக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.\n‘புத்தகம் போற்றுதும்’ – நூல் விமர்சனம்\nவாலி 1000 திரையிசைப் பாடல்கள் தொகுதி 1, தொகுதி 2.\nஜெ.,வின் அப்போலோ மர்மம் அவிழ்கிறதா\nவிழியீர்ப்பு விசை – நூல் விமர்சனம்\nகடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்\nநெருப்பு – தகிப்பு – ஒளி\nபுதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nkamal, kollur, Kanavan manaivi, தமிழ் இலக்கிய க, சத்குரு ஜக்கி வாசுதேவ், சுபர், அந்நிய, மைக்ரோவேவ் ஓவன் சமையல், நெருப்பு, bai, southern savouries, கொள்ளைக்காரன, திரு விளையாடல் புராணம், sahasara, தமிழகத்தின்\nவிதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal\nரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி - Roger Agroid Kollapattaar\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas\nபுகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் - Pugalpetra Ulaga Sirukathaigal\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன் - Puratchiyalar Ambedkar Bhuddhamathamum\nஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum\nபெயின்ட் அடிப்பதற்கு முன்.. -\nவளமான வாழ்வு பெற மந்திரங்கள் -\nஅறிவியல் நிகழ்வுக���ும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum\nஇதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%B9%A6", "date_download": "2018-06-20T02:15:38Z", "digest": "sha1:JFUMG3VUNF4J5N4QO3ZH6AY6634UJNLT", "length": 4867, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "书 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - book; secretary) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-20T01:46:32Z", "digest": "sha1:R665UUKX3TZN6XJ7XGTQK45RQOACV5A6", "length": 156734, "nlines": 646, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): October 2012", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் கூகுள் +\nதிருடன் போட்ட வேடம் - பரமஹம்சர் சொன்ன கதை\nராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை\nஎளிய தமிழில் எழுதியவர் : நாரா நாச்சியப்பன்\nஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான்.\nசின்னவீடு, பெரியவீடு, ஏழைவீடு பணக்காரன் வீடு எல்லா வீட்டிலும் அவன் திருடியிருக்கிறான். ஆனால் அரசனுடைய அரண்மனையில் மட்டும் அதுவரை அவன் திருடியதில்லை.\nஅரண்மனையில், அதுவும் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான்.\nதிட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு ���ூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.\nஅந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு அடியார் பக்தி அதிகம். அதாவது, தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அப்படிப்பட்ட அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை அடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். ஆகவே, அன்று இரவு, தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள்.\n“அரசே, நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டுமே\n நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும்” என்றார் அரசர்.\n“நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்றான் அரசன்.\n“தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள், அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறியாத அரசி.\n’நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அரசன்.\nஅதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு உறங்கி விட்டார்கள்.\nவெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். நான் இங்கு வந்த நேரம் நல்ல நேரம்தான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போது திருட வேண்டியதில்லை. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடுவேன். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடுவேன்:” என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பினான்.\nஎப்படித் தந்திரமாய் அரண்மனையின் உள்ளே நுழைந்தானோ அப்படியே வெளியேறி விட்டான். மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான்.\nஅரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில், மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். “ஐயா, தாங்கள் எங்கள் அரசன் மக��ைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை.\nசாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.\nஅதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். “மன்னவா, எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும்” என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான்.\nஅதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான்.\n“சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால், உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்குக் கடவுளே எல்லாம்.”\nமனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ, உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகாத்மா ஆகிவிட்டான்\nஉயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும்.\nஉயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்,\nநன்றி : நாரா நாச்சியப்பன் , அன்னை நாகம்மை பதிப்பகம்\nஅக்னிப் பறவை - ஹமீது ஜாஃபரின் ஹாரிபிள் ஜோக்கோடு...\n'ஒண்ணு அனுப்பியிக்கிறேன், பாருங்க' என்று நம்ம நானா சொன்னதும் மாணவி மலாலாவைச் சுட்ட தாலிபான் மடையர்களை வாரப்போகிறார் போலும் என்று நினைத்தே��். இல்லை, இது வேறு. நானா சமகாலத்தில் இல்லை. அந்தக்காலத்திற்கு போய்விட்டார், ஆபாசம் குறையாமல். திடீரென்று சம்பந்தமில்லாமல் வரும் அரபி மெஹ்மூது சொல்வதுபோல நீட்டி நீட்டிப் பார்த்தால் 'இவ்வளவுதான் உலகம்' என்று விளங்கிவிடுகிறது. ஆனாலும் ஆண்கள் சும்மா இருக்கிறார்களா 'Scent of Women' சினிமாவில் அல்பசீனோ சொல்வான். ''Women 'Scent of Women' சினிமாவில் அல்பசீனோ சொல்வான். ''Women What can you say\n'அக்னிப் பறவை' என்று ஏன் தலைப்பு வைத்தார் அடியேனுக்கு விளங்கவில்லை. இருக்கட்டும், 'ஆமீன்குல'க் குஞ்சுகளுக்கு ஹஜ்பெருநாள் பரிசாக அளிக்கிறேன் அவருடைய அனுபவங்களை. படிச்சிட்டு நல்லா உருட்டுங்க, தஸ்பீஹை அடியேனுக்கு விளங்கவில்லை. இருக்கட்டும், 'ஆமீன்குல'க் குஞ்சுகளுக்கு ஹஜ்பெருநாள் பரிசாக அளிக்கிறேன் அவருடைய அனுபவங்களை. படிச்சிட்டு நல்லா உருட்டுங்க, தஸ்பீஹை\nஅக்னிப் பறவை - மலரும் நினைவுகள்\nதொழில் கல்வி படிச்சு முடிச்சாச்சு. அடுத்து என்ன வேலை தேடும் படலம். 'கால் காசா இருந்தாலும் கவர்மெண்டு காசா இருக்கணுமாம்'. மத்ததெல்லாம் சிவகாசி காசு பாருங்க வேலை தேடும் படலம். 'கால் காசா இருந்தாலும் கவர்மெண்டு காசா இருக்கணுமாம்'. மத்ததெல்லாம் சிவகாசி காசு பாருங்க இதுமட்டுமல்ல 'கப்பலுக்கு போற பரக்கத்து வேறெ எதுலையும் வாராது'. நம்ம ஜனங்க இருக்குது பாருங்க வாழவும் விடாது சாகவும் விடாது. அதுலெயும் ஸ்பெஷல் கிழவிமாருங்க. எதையாவது சொல்லி மனசை மழுங்கடிச்சுடுங்க. ஊர்லெ இருந்து கவுரவமா எதாவது ஒரு வேலை செஞ்சா.. 'இதுலென்ன பரக்கத்து வரப்போவுது இதுமட்டுமல்ல 'கப்பலுக்கு போற பரக்கத்து வேறெ எதுலையும் வாராது'. நம்ம ஜனங்க இருக்குது பாருங்க வாழவும் விடாது சாகவும் விடாது. அதுலெயும் ஸ்பெஷல் கிழவிமாருங்க. எதையாவது சொல்லி மனசை மழுங்கடிச்சுடுங்க. ஊர்லெ இருந்து கவுரவமா எதாவது ஒரு வேலை செஞ்சா.. 'இதுலென்ன பரக்கத்து வரப்போவுது' கப்பலுக்குப் போற பரக்கத்து வெறே எதிலாவது வருமா' கப்பலுக்குப் போற பரக்கத்து வெறே எதிலாவது வருமா அதாவது சிங்கப்பூரோ மலேயாவோ போயி புலுக்கை வேலைப் பார்க்கணும். அப்படி பார்த்தா கவுரவம்.\nஒரு காலத்துலெ நாகப்பட்டினத் துறைமுகத்துலெ கப்பலை நிறுத்திக்கிட்டு \"சிங்கப்பூர் மலாயா போறவங்கல்லாம் வரலாம்\" னு மணி அடிச்சு கூப்பிட்டான். வூட்டுலெ சண்டைப் போட்டுக்கிட்டு அல்லது பொண்டாட்டி கொஞ்சம் திரும்பி படுத்தாலும் கோவிச்சுக்கிட்டு உடனே கப்பல் ஏறிடவேண்டியது, வெறும் பதினாறு ரூபாதானெ டிக்கட்டு, பாஸ்போர்ட்டு\nமண்ணாங்கட்டி ஒண்ணும் கிடையாது. அந்த செழிப்பா இப்போதிருக்கு பவுனு நாற்பதோ ஐம்பதோ வித்த காலம். கொஞ்ச காசு இருந்தா போதும், பை நெறைய சாமான் வாங்கிட்டு வந்தாலும் மிச்சக் காசு இருக்கும். ஆனால் இப்பொ பை நிறைய காசு கொண்டு போனால் கை நிறையக்கூட சாமான் வாங்க முடியலெ. இந்த வார்த்தயை எங்க பாட்டியாகூட அப்ப\nசொன்னாக, கறி வீசை (1கி 400கிராம்) 8ரூபா வித்த காலத்துலெ விலை ஏறிப்போச்சு, வெள்ளைக்காரன் காலம் மாதிரி இல்லேன்னு சொல்லிக்கிட்டிருந்தாக.\nபடிச்சு முடிச்சுட்டு பார்க்காத பேப்பர் இல்லை, போடாத அப்ளிகேஷன் இல்லை. தினமும் போஸ்ட்மேன் குப்பண்ணனைப் பார்த்து \"எதாச்சும் நமக்கு உண்டா\"ன்னு கேட்காத நாளுமில்லை கண்டாலே உதட்டைப் பிதுக்குவாரு. திடீரென்று ஒரு நாள் தினத்தந்தியிலெ முழுப்பக்க விளம்பரம், ஆவடி டேங்க் ஃபாக்டரியிலெ எல்லா கேட்டகிரிக்கும் வேலை காலி இருப்பதாக\nவிளம்பரம், நாங்க ஒரு செட்டா அப்ளிகேஷன் போட்டோம். எதிர்வீட்டு கூட்டாளிக்கு இண்டர்வியு வந்துச்சு நான் குப்பண்ணனைப் பார்த்து ஏங்கினதுதான் மிச்சம். அவரு என்னைப் பார்த்தாலெ \"ஒன்னுல்லை தம்பின்னு\" சொல்லிடுவாரு.\n லூஸு மோகன் சொன்னமாதிரி அது இஷ்டத்துக்கு வர்ரதுக்குப் பேருதான் அதிர்ஷ்டம். அஷ்டலச்சுமியான அதிர்ஷடத்துக்கு என்னைக் கண்டா\nபிடிக்கலைப் போலும். எதோ அட்ரஸ் மாறிப்போய் என்னிடம் வந்தாள் ஒரே ஒரு தபா. துபையிலெ, டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது குதிரைக் கொம்பா இருக்கிற காலத்திலெ(இப்பவும் அப்படித்தான்) ஒரே டெஸ்டில் லைசென்ஸ் எடுத்தேன். அவளை எப்பவும் கைலெ வச்சுக்கலாம்னு படாத பாடுபட்டேன். ஒனக்கு வேண்டியதெல்லாம் தாரேன், நீ சொல்றபடி நடக்கிறேன்,\nஉன் அடிமை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஊ...ஹும், எவனையோ தள்ளிக்கிட்டுப் போயிட்டா. இருபத்தொரு வருஷமா தேடிக்கிட்டு இருக்கேன். எங்கே இருக்காள்னே தெரியலெ.\nநான் படுற பாட்டைப் பார்த்துட்டு வாப்பா திடீரென்று ஒரு நாள், \"தம்பி, சர்ட்டிபிகேட்லாம் அட்டஸ்ட் பண்ணி வச்சிருக்கியா இல்லைன்னா நம்ம அலாவுதீனிடம் அட்டஸ்ட் பண்ணிக்க\" ன்னு ரொம்ப அக்கரையோடு சொன்னாஹ. அப்பவெல்லாம் போட்டோ காப்பி எல்லாம் கிடையாது ஈ அடிச்சான் காப்பி மாதிரி சர்ட்டிபிக்கேட்டை டைப் பண்ணி அதுலெ யாராவது ஒரு கெஜட்டட் ஆபிஸரிடம் கையெழுத்து வாங்கிட்டா போதும், அட்டஸ்ட் ஆயிடும்.\nஅலாவுதீன் மாமா, வாப்பாவோட க்ளாஸ் மெட், கூட்டாளி; உத்தியோகம் ஃபஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட். சைக்கிள்லெ லைட் இல்லாமெ போறது, டபுள்ஸ் போறது, இந்த மாதிரியான பெட்டி கேஸுக்கெல்லாம் அவர்தான் ஜட்ஜ். ஒரு தடவை 'போலிஸ்காரன் மகள்' செகண்டு ஷோ படம் பார்க்கிறதுக்கு எங்க அஜரத்தை டபுள்ஸ் வச்சுக்கிட்டு லைட்டும் இல்லாமெ\nவேகவேகமா சைக்கில்லெ போனபோது இருட்டுலெ ஒளிஞ்சுக்கிட்டிருந்த போலீஸ் எங்களைப் பிடிச்சுட்டான். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். ஒண்ணு காசு கொடு இல்லைன்னா கேஸ் போடுவேன்னு ஒரே நிலையா நிண்டார். முடிவா கேஸ் போடுறதா இருந்தா போட்டுக்குங்க சார் ஆனா அங்கேயும் காசு கட்டமாட்டேன். மாமாதான் ஜட்ஜு அங்கே\nபார்த்துக்கிறேண்டு தெளிவா சொன்னேன். \"நீ ரொம்ப பேசுறே, டபுள் கேஸ் போடுறேன்\" ன்னு எழுதிட்டார்.\nகேஸு வர்ரதுக்கு மொதல் நாளே மாமாவிடம் விஷயத்தை சொல்லிட்டேன். ஏண்டா லைட்டில்லாமெ டபுள்ஸ் போனே ன்னு சின்னதா கோவிச்சுக்கிட்டு கேஸன்னைக்கு கோர்ட்டுக்கு வராமெ இருந்திடாதே, பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கிட்டுப் போனேன்னு மாத்திரம் அங்கே சொல்லு நான் பார்த்துக்கிறேன்\" னு ஐடியா கொடுத்தாஹ. கோர்ட்டுலெ அஹ சொன்னது\nமாதிரியே சொன்னேன். அவ்வளவுதான் போலிஸ்காரரை லெஃப்ட் ரைட்டுன்னு ஏறு ஏறினாஹ. வெளியே வந்த போலிஸ்காரர் \"இனிமே துலுக்கப் பசங்களை புடிக்கமாட்டேன், போங்கதம்பி\" அப்டீன்னார் என்னிடம் மறுவாதையா.\nநாளைக்கு தஞ்சாவூர் போகணும் ரெடியா இருன்னு வாப்பா மொதல் நாளே சொன்னாஹ. எதோ வேலை செட்டப் பண்ணி வச்சுருக்காக என்கிற நெனப்புலெ நானும் இருந்த ஒரே பேண்டை தொவச்சு அயர்ன் பண்ணி இருக்கிற சர்ட்டிபிக்கேட் ஒரிஜினல் ப்ளஸ் அட்டஸ்ட்டட் காப்பி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தி தயாரானேன். காலை ரயிலைப் புடிச்சுப் தஞ்சாவூர் போனது வேலைக்கல்ல, எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்ச். எனக்கு \"சீ\" ன்னு போச்சு. சீதேவி வாப்பாவாச்செ, ஒன்னும் சொல்லாமெ பதிவு பண்ணிக்கிட்டு வந்தேன்.\nசும்மா சொல்லப்டாது நம்ம காங்கிரஸ் கவர்மெண்டு என்னை மாதிரி குடிமகன் மேலே அக்கரையோடு போட்டத் திட்டத்தை ந��்ம அண்ணா கவர்மெண்டு ஃபாலோ பண்ணியதால், பதிவுப் பண்ணி ரெண்டுமூணு மாசத்துலெ மஞ்சக்கொல்லை மகா புத்திரனான அடியேனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வந்துச்சு. NMEP டிப்பார்ட்மெண்டிலேந்து. NMEP ன்னா National Malaria Eradication Program அதாவது பூச்சி மருந்து அடிக்கிற யாவாரம், வீடுவீடாப் போய் மருந்தடிக்கிறது. அந்த ஏரியாவுலெ எல்லாத்தையும் தெரியும்கிறதாலே லோக்கல் ஆட்களை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைப்பது அவங்க வழக்கம், அந்த வகையிலெ எனக்கு இந்த சான்ஸு வந்துச்சு. இது ஒன்னும் பெப்பர்மெண்ட்(பெர்மனண்ட்) வேலை கிடையாது. டெம்ப்ரவரிதான், தினக்கூலி, மருந்தடிக்க ரெண்டுபேர் நம்மகூட வருவாங்க, நாம வீட்லெ உள்ளவங்களிடம் கன்வின்ஸ் பண்ணி மருந்தடிக்க வைக்கணும். 'நாளைக்கு கிடைக்கிற பலாப்பழத்துக்கு இன்னைக்கு கிடைச்ச கலாப்பழமே மேல்'னு இந்த புத்தி(ர) சிகாமணியும் வேலையை ஒப்புக்கொண்டான்.\nஆனால் நல்ல எக்பீரியன்ஸ் கெடச்சுது. சின்னபுள்ளையிலெப் பார்த்து வீட்டோட அடங்கி இருந்த சிறுசுகளை மறப்புக்கிடையிலெ பார்க்கும் வாய்ப்பு கெடச்சுது. அதைவிட சில பெருசுகளிடமிருந்து கெடச்ச அட்வைஸ், உம்மா..டி.... \"ஏன் வாப்பா பயணம் போவாமெ இந்த வேலைக்கு வந்திருக்கே \"ஏன் வாப்பா பயணம் போவாமெ இந்த வேலைக்கு வந்திருக்கே\" ன்னு செலதுகளும், \"இதுக்கு வர்றதெவிட வயலுக்கு மருந்தடிச்சா இன்னு நல்ல காசு கிடைக்கும்\"னு சில எடக்குப் புடுச்சதுகளும், \"ஒனக்கு ஏம்பா இந்த வேலை\"ன்னு சிலதுகள் சொன்ன பரிதாப வார்த்தைகளையும் கேட்கவேண்டியிருந்துச்சு. விதி.\nகுலத்தொழில்னு அந்த காலத்துலெ ராஜாஜி சட்டம் கொண்டுவந்தாராம். அல்லாஹுத்தாலா ஏற்கனவே அந்த திட்டத்தைப் போட்டுட்டான் போலும். பாட்டனார், வாப்பா எல்லத்துக்கும் ரைஸ்மில் தொழில். அவங்க எல்லாம் மொதலாளியா இருந்தாங்க, எங்க வீட்டுக்கே மில்லுக்காரர் வீடுன்னுதான் பேரு. ஒரு நாள் குப்பண்ணன் என்னை தேடிப்பிடிச்சு \"தம்பி இண்டர்வியூ\nவந்திருக்குன்னு ஒரு கார்டை தந்தாரு. எப்பவோ பேப்பரைப் பார்த்து போட்ட அப்ளிகேஷனுக்கு அழைப்பு வந்திருக்கு.\nமாடர்ன் ரைஸ்மில்லுக்கு மெஷின் ஆப்பரேட்டர் வேணும்னு ஒரே நேரத்தில் ரெண்டு விளம்பரம் வந்திருந்துச்சு. ஒண்ணு கல்லக்குறிச்சி இன்னொன்னு திருச்சி. ரெண்டுக்குமே அப்ளை பண்ணினேன். கல்லக்குறிச்சியிலிருந்து இண்ட��்வியூ வந்திச்சு. அந்த ஊர் எங்கே இருக்குன்னே தெரியாது, கார்டை எடுத்துக்கிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜிடம் ஓடினேன். அவர்தான்\nஅப்பொ குரு, கூட்டாளி, அட்வைஸர் எல்லாம். பார்த்துவிட்டு போக ரூட் சொன்னார். ஆனால் ஜாக்கிரதை அது ஒரு மாதிரியான ஊர் என்றார் கூடவே.\nமத்தியானம் இண்டர்வியூக்கு முதல் நாள் ராத்திரி மெட்ராஸ் மெயிலைப் பிடிச்சு சிதம்பரத்திலெ எறங்கி ஜீவராஜ் சாரோட மெஹ்ருபானி ரெக்கமண்டேஷன்லெ ஸ்டேஷன் ரிடையர் ரூமிலெ சின்ன தூக்கத்தைப் போட்டு அங்கேயே சின்ன குளியலையும் போட்டுட்டு மறு நாள் காலை விருத்தாச்சலம் பஸ்ஸை பிடித்து அங்கிருந்து உளுந்தூர்பேட்டை வழியா\nபஸ்ஸை விட்டு எறங்கியதும் மொதல்லெ கண்ணுலெ பட்டது AKT LODGE. பெரிய கொட்டை எழுத்துலெ லாட்ஜ்மேலே இருந்த போர்டு. மணி பத்தரையாயிடுச்சு. எங்கேயும் போவாமெ விசாரிச்சுக்கிட்டு மாடர்ன் ரைஸ் மில்லை அடஞ்சேன், பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்சதூரம்தான், எனக்கு முந்தியே அங்கே ஒரு கூட்டம் நின்னுக்கிட்டிருந்துச்சு. இண்ட்ரவியூ மதியம்\nரெண்டு மணிக்கு ஏகப்பட்ட நேரம் இருந்துச்சு, மில்லை ஒரு சுத்து சுத்திப்பார்த்துட்டு வயத்துக்கும் கொஞ்சம் இரை எடுத்துக்கிட்டு, ஒரு வேளை தங்குறதா இருந்தா லாட்ஜ் சரியாவருமான்னு விசாரிச்சப்பொ ஒரு மாதிரியா சொன்னாங்க, இருந்தாலும் ஒரு முடிவா இண்டர்வியூ அட்டண்டு பண்ணினேன். பத்து நிமிஷம்தான் \"நீங்க போலாம் அழைப்பு வரும்\"னு\nசொன்னாங்க. எனக்கு முந்தி இண்டர்வியு அட்டண்டு பண்ணிப் போனவங்கள் சிலபேரிடம் என்ன கேட்கிறாங்கன்னு விசாரிச்சப்ப சர்ட்டிபிகேட்டைப் பார்த்தாங்கன்னாங்க, சிலர் மூஞ்சியெ தொங்கப்போட்டுக்கிட்டுப் போனாங்க. 'வந்தால் மாங்கா, போனால் கல்லு' என்கிற தத்துவத்துலெ தைரியத்தோடு இண்டர்வியு அண்டண்டு பண்ணிட்டு சின்ன நம்பிக்கையோடு பஸ்\nஸ்டாண்டு வந்தபோது திருச்சி பஸ் புறப்பட்டுக்கிட்டிருந்துச்சு அதுலெ ஏறி திருச்சி போனேன். அங்கேதானே நம்ம செட் ஜமால்லெ படிச்சிக்கிட்டிருந்தாங்க.\nபடிச்சதுதான் ஜமால், தங்கிருந்தது ஒண்ணு ஆரிய பவன் அப்புறம் பேர்ட்ஸ் லாட்ஜ். செம அரட்டைங்க. மறு நாள் திருச்சி மாடர்ன் ரைஸ்மில்லை தேடிப்பார்த்தா அது ரொம்ப தூரத்துலெ எங்கேயோ ஒரு கிராமத்துலெ இருக்கு. சரியா வராதுன்னு ஊருக்கு நடையெ கட்டி நேரா நம்ம ஜீவர��ஜ் சாரைப் பார்த்து விஷயத்தை சொன்னேன். \"தம்பி, நீ பாஸாயிட்டே\" ன்னார். அவர்\nஎந்த ஆங்கிள்லெ சென்னார்னு எனக்குத்தெரியாது, ஆனா குத்து மதிப்பா சொல்லே.குலத்தொழிலுக்கு ஆர்டர் வந்துடுச்சு. ஆர்டரை எடுத்துக்கிட்டு மறுபடியும் ஜீவராஜ் சார்கிட்டே...\n\"தம்பி, அது ஒரு மாதிரியான ஊருன்னு மொதல்லெ சொன்னேனே ஞாபகமிருக்கா\n\"இப்பதான் நீ ஜாக்கிரதையா இருக்கனும். ஊரு புதுசு, நீ எள வட்டம், கேட்க யாருமில்லேன்னு ரிங் டென்னிஸ் வெளையாடிடாதே நீ செய்யமாட்டே எனக்கு நம்பிக்கை இருக்கு\n\"ஒரு மாசத்துக்கு லிமிட்டட் டிரஸ் எடுத்துக்க, காலையிலேயெ புறப்பட்டு போயிடு, போனதும் உடனே ரூம் பாரு, ஒடனே கிடைக்காதுதான், அங்கே வேலை செய்றவன் யாரையாச்சும் பிடிச்சு கூட தங்கிக்க. லாட்ஜுலெ தங்கிடாதே.\"\nஅவர் சொன்ன தீர்க்கதரிசனம், அங்கே வேலை பார்த்த ரெங்கபாஷ்யம் என்கிற தஞ்சாவூர்காரரைப் பிடிச்சு தங்கறதுக்கும் போஜனத்துக்கும் ஏற்பாடு செஞ்சுக்கிட்டேன். ரெண்டு நாள்லெ லாட்ஜைப் பத்திய விபரம் முழுசா கிடைச்சுது. அடுத்த பதினைஞ்சு நாள்லெ லாட்ஜோட ஐக்கியமாயிட்டேன்.\nஅதாவது அப்பதான் ரைஸ்மில் புதுசா ஸ்டார்ட் பண்ணுறாங்க. மெஷனரி எரக்சன் கமிஷனிங்கிற்காக வந்திருந்த என்ஜினியர் மாதவன் எனக்கு பழக்கமாயிட்டார். அவர் அந்த லாட்ஜிலெதான் தங்கிருந்தார். சாயந்திரம் என்னை அங்கே வர சொல்லிடுவார். மறு நாள் வேலையெப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். அப்புறம் என்னன்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்\nஎப்படி நிவர்த்திப் பண்ணுவது, மெஷினையே அலக்கலக்க பிரிச்சு எப்படி மாட்டுறது என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பார். நல்ல மனுசன் மலையாளி, மெட்ராஸ் செட்டுல்டு.\nசும்மா சொல்லப்டாது, நல்ல அருமையான லாட்ஜ். பொறக்கி எடுத்த மாதிரி பச்சைக் கிளிலேந்து பஞ்சவர்ன கிளி வரை, பொன்னாந்தட்டான், கொண்டலாத்தி, மஞ்சக்கொழுப்பான் இப்படி பல குஞ்சுக்குருவிகள். ஒன்னுரெண்டு கருங்குயில்கள் கூட இருந்துச்சு. சேலம் பெங்களூர் இப்படி நார்த்தர்ன் பார்ட்டுலேந்து வரும் குருவிக் கூட்டம் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு மெட்ராஸ் போயிடும், மெட்ராஸிலிருந்து வரும் மேப்படிக்கள் அதேமாதிரி ரெண்டு மூணு நாள் இருந்துட்டு பெங்களூர் ஏரியாவுக்குப் போயிடும். சுருக்கமா சொன்னா அது ட்ரான்ஸிட் ஹப்பு, ஃபாரீஸ்ட்டுக்கு சிங்கப்ப���ர் இருக்கிறமாதிரி, மிடிலீஸ்ட்டுக்கு துபை இருக்கிற மாதிரி மெட்ராஸ் பெங்களூருக்கு அது hub. எதுவுமே நிரந்திரம் கிடையாது. இதுக்கென்று தனி மாம்ஸ் குரூப் இருந்துச்சு.\nகுருவிகள்னா குருவிகள்தான் எதுவுமே சோடை கிடையாது, எல்லாம் தேங்காய்கீத்து. சுண்டுனா ரெத்தம் வருதோ இல்லையோ அகர்வால் கடை பாதாம் அல்வா மாதிரி கரைஞ்சிக்கிட்டு எறங்கும். அந்த கூட்டத்துலெ இந்த மனுசன் எப்படி தங்கிருக்கார்னு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி சார் தங்கியிருக்கிங்கன்னு கேட்டேன். இப்ப பார்த்தில்ல நாம மறுநாள் வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது ஒன்னுரெண்டு ஒரசிக்கிட்டிருந்துச்சே, இந்த ஒரசலோடு சரி தொல்லை கொடுக்காது நாம கூப்பிட்டாத்தான் வரும், மத்தபடி எந்த தொந்திரவும் கிடையாது அப்டீன்னார்.\n\"அது எப்பவாச்சும் நடக்கும், ராத்திரி புடிச்சுக்கிட்டுப் போனா காலையில் திரும்ப வந்துடும். AKT லாட்ஜோட மகிமை\".\nஉண்மையும் அப்படித்தான். சங்கராபுரம் ரோட்டுலெ அஞ்சு நிமிஷ தூரத்துலெதான் போலிஸ் ஸ்டேஷன் இன்னும் பத்து தப்படித் தள்ளி கச்சேரி(கோர்ட்) இருக்கு. அவ்வளவு தூரத்துக்கு அதுக போவாது. ஒரு சில நேரங்கள்லெ மாம்ஸ்தான் கையிலெ டவலைப் போட்டு மறைச்சிக்கிட்டு வந்து நிப்பாங்க கூட ரெண்டு போலிஸ் செக்யூரிட்டி இருக்கும். இதெல்லாம்\nஏகேட்டியார் ஊர்லெ இல்லாத நேரத்துலெதான் நடக்கும்.\nஏ. கே. டி, ரொம்ப நல்ல மனுசன், பெரிய தரும பிரபு, ஏழைப் பங்காளன். ஏகேடி லாட்ஜ், ஏகேடி ரைஸ் மில், ஏகேடி தாணிய மண்டி இப்படி பல தொழில்கள், ஏகப்பட்ட நெல் கரும்பு விவசாய நிலங்கள். அப்போதே அவர் கோடீஸ்வரர். ஆனாலும் ரொம்ப சிம்பிள். எளிமையான வாழ்க்கை. சாயந்திர நேரத்துலெ லாட்ஜுக்கு எதிர்தார்போல் சங்கராபுரம் ரோட்டுலெ இருக்கிற தாணிய மண்டி வாசல்லெ பழைய கயத்துக்கட்டில்லெ உட்கார்ந்திருப்பார். மேலே போட்டிருக்கிற பணியன் கிழிஞ்சிருக்கும், வேஸ்டிகூட அங்கங்கே ஓட்டை இருக்கும். ஒரு முசாபர் மாதிரி உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பார். அவரை சுற்றி எடுபிடிகள் நிக்கும் அவங்கல்லாம் நல்ல சட்டைப் போட்டு நீட்டா இருப்பாங்க. ஐயான்னு யாரும் வந்தா தர்மம் பண்ணிக்கிட்டுதான் இருப்பாரு, நெறைய தர்மம் பண்ணுவாருன்னு சொல்லுவாங்க. அவருடைய கார்லேந்து, டிராக்டர், மில், லாட்ஜ், வீடு இப்படி எல்லா வஸ்துக்களும் ஒரே கலர். ஆரஞ்சு\nகலர்லெதான் இருக்கும் அதான் அவரோட ஃபேவரிட் கலர்போலும், ஆனால் அவர் மட்டும் ஒயிட் அண்டு ஒயிட்லெதான் இருப்பாரு.\nஇது ஒரு பக்கம்னா நான் தங்கிருந்த இடம் வேறே மாதிரி. நல்ல ரூம்தான் ஆனால் பக்கத்துலேயெ ரெண்டு மூனு கெண்டைமீன் இருக்கத்தான் செய்தது. தூண்டிலே இல்லாமெ ஈசியா புடிக்கலாம். கடைசிவரை ஜீவராஜ் சாரோட நம்பிக்கைக்கு துரோகம் பண்ணக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம். ஊருக்குப் போனா குறிப்பா கேப்பாரு. ஏன்னா வயசு அந்தமாதிரி பருவம்.\nஇருபது வயசு. சும்மாவா சொன்னான் அரபி\nதுபையிலெ என்கூட வேலை செஞ்ச அரபி, மெஹ்மூது ஒரு மூடுலெ சொன்னான், \"என் பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியலெ\". செலவு நெறைய வைக்கிறாள்போலும்னு\nநெனைச்சேன். அதல்லவாம் சதா ஊறல் போட்டுக்கிட்டே இருக்கணுமாம். \"என்னாலெ முடியலெ\" அப்டீன்னான்.\n\"ஏன் மெஹ்மூது பாய் அப்படி சொல்றே\n\"என்ன உனக்கு நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். வயசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையே நீதான் நல்லா ஜவான் மாதிரி ஆரோக்கியமா இருக்கியே..\"\n\"அதல்ல, உன் கையெ நீட்டு.\"\n\"அஞ்சு வெரலையும் நல்லா விரி.\"\n\"கையை படுக்கையில் வைக்காதே, இப்படி நிமிர்த்தி வச்சுக்க\" என்று திருப்பிவிட்டான்.\nகட்டை விரலைப் பிடிச்சிக்கிட்டு \"இது எங்கே பார்க்குது\n\"வானத்தையல்ல உன் முகத்தைப் பார்க்குதுன்னு சொல்லு, இது இருபது வயசு. ஆட்காட்டி வெரல்..\n\"கொஞ்சம் சாஞ்சு வானத்தைப் பார்க்குது....\"\n\"ம்...., இது முப்பது வயசு. நடுவுலெ இருக்கிற பெரிய விரலு...\n\"இது நாற்பது வயசு. மோதிர விரலு...\n'தூரத்துலெ வர்ற காரைப் பார்க்குது..\"\n\"இது அம்பது வயசு. சுண்டு விரலு...\n\"இப்ப சொல்லு எனக்கு எவ்வளவு தாக்கத்து இருக்கும்னு..\"\n\"அன மாஃபி கலாம். (என்னால் ஒன்னும் சொல்லமுடியாது) அப்டீன்னு சொல்லிட்டு சில பேருக்கு ஆறவது விரல் இருக்கே, அதுக்கு என்ன சொல்றே\n\"அது ஒன்னத்துக்கும் லாயக்கு படாது, எழுபது வயசு\" அப்டீன்னு ஒரு போடுபோட்டான்.\n\"மெஹ்மூது பாய், சூ...ப்பர். லைஃப்லெ நிறைய கத்துக்கவேண்டியிருக்கு\". இப்படி ஒரு உன்னதமான உதாரணத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை.\nபக்கத்து வீட்டுலெ, இல்லை பக்கத்து ரூமிலெ ஆமாம் குறுக்கே ஒரு சுவர்தான், இரண்டு வீடு. கங்காராம் அதிபுத்திசாலி ஒரு வீட்டை ரெண்டா தடுத்து ரெண்டையும் வாடகைக்கு விட்டுட்டு கொல்லைப் பக்கம் ஒரு குட���சையைப் போட்டுக்கொண்டு அதுலே தங்கிக்கொண்டான். பீபி, புள்ளை கிடையாது.\nநாங்க ஒரு ரூம், செல்வியம்மா ஒரு ரூம் அதாவது வீடு வாடகைக்குப் புடிச்சிருந்தோம். செல்வியம்மா புள்ளைப் பெத்து கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் இருந்தாள், ரெண்டாவது பிரசவம். பக்கத்து வீட்டுக்காரியாச்சேன்னு நானும் ரூம்மேட் தமிழரசனும் ஆஸ்பத்திரிக்குப் போக புறப்பட்டபோது இவள் வீட்டுக்கு வந்துட்டாள். என்ன மறு நாளேன்னு கேட்டதுக்கு, \"அந்த கசம்புடிச்ச ஆஸ்பத்திரியிலெ எவ இருப்பாள். குவாட்டர் பிராந்தியெ உள்ளே ஏத்தினேன். உடம்பு கல கலன்னு ஆயிடுச்சு, வந்துட்டேன்\" என்றாள். புருஷன் பாவம்.. ஹோட்டல் வச்சிருந்தார் ராத்திரி வியாபாரம்தான் களளகட்டும். சேலம் ராசிபுரத்திலேந்து வரும் பால் வண்டிகள்(milk van) அத்தனைக்கும் கல்லக்குறிச்சிதான் ஸ்டாப் ஓவர். எல்லா டிரைவர்மாரும்\nஅவர் கடையிலெதான் சாப்பிடுவாங்க, அத்தனை டேஸ்ட். சாயந்திரம் ஆறு மணிக்குப் போனா மறு நாள் காலை எட்டு மணிக்குத்தான் வருவார். பகல் ராத்திரி எல்லாம் இந்த அம்மாவோட ராஜ்யம்தான். அது ஒரு டைப்பு.\nதண்ணீர் ஊத்த வரும் சௌராஸ்ட்ர குட்டி வேறொரு மாதிரி... குளிக்கிற நேரம் பார்த்து தண்ணீர் கொண்டு வருவாள். கேட்டால் இப்பதானே முனிசிபாலிட்டி பைப்புலெ தண்ணி வருது என்பாள். அவளை சொல்லி குத்தமில்லை. நாமதான் குளிக்கிற டையத்தை மாத்திக்கணும். ஆனால் ரெண்டையுமே மாத்தமுடியாது. \"எண்ணெய் தேச்சு குளிக்கிறதா இருந்தா சொல்லுங்க\nநாலு கொடம் ஜாஸ்தியா ஊத்துறேன்.\" என்பாள். கொஞ்சம் விட்டா முதுகும் தேச்சு விடுவாள். அவள் கங்காராமுக்கு உறவு முறையா இருந்தாலும் மனுசன் கண்டுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனா அவர் செக்யூரிட்டி மாதிரி.\n கல்லக்குறிச்சி என்ன தென் ஆற்காடு மாவட்டமே வானம் பார்த்த பூமி, தண்ணீர் கிடையாது. கிணற்று நீர் பாசனம்தான் விவசாயம். பக்கத்துலெ கோமுகி ஆறு இருக்குது. இருந்து என்ன செய்ய திட்டுத் திட்டா அங்கெங்கே கொஞ்சம் தண்ணி கிடக்கும். கொள்ளிடத்திலெயாவது ஒரு ஓரமா கோடு கிளிச்சது மாதிரி தண்ணி ஓட்டிக்கிட்டிருக்கும், இங்கே அதுவும் கிடையாது. ஏரி இருக்கு அதுலெ நீர்ப்பூசணி வெளைஞ்சிக்கிட்டிருக்கும். அதனாலெ குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை.\nநாலு வீடு தள்ளி இருந்த பாலக்காட்டு ஐயர். ரொம்ப ஆச்சாரமான ஃபேமிலி, ஹோட்டல் பிஸினஸ் கடை AKT லாட்ஜ் பில்டிங்கிலெதான். ரொம்ப டீஸண்டான சாப்பாடு கிடைக்கும். அங்கேதான் எங்களுக்கு அக்கவுண்ட். நாங்க பக்கத்துவீட்டுக்காரங்க என்பதால் எங்களுக்கு சலுகை. அவருக்கு ரெண்டு மகள் ஒண்ணு கல்யாணம் ஆகி புருஷனோடு இருந்துச்சு. அதுக்கு\nலதான்னு ஒரு மவள் மூணு வயசு பார்க்க என் லாத்தா மகளை உரிச்சு வச்சமாதிரி இருப்பாள். அதனாலெ அவமேலே எனக்கு அலாதிப் பிரியம், போட்டா எடுத்து லாத்தாவிடம் காட்டியப்ப \"என்ன தம்பி நம்ம சேத்தான் மாதிரி அப்படியே இருக்காள்\" ண்டு ஆச்சரியப்பட்டாஹ. வேலைவிட்டு வரும்போது மிட்டாயெல்லாம் வாங்கிக்கொடுப்பேன் அதனாலெ என்னை கண்டால் ஒட்டிக்கொள்வாள். இதை சாக்காவச்சு என்கூட இருந்த தமிழரசன் சின்னவள் சரஸ்வதியை கணக்குப் பண்ணிட்டான். அவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தகால்லெ நிண்டான்.\nதமிழரசனுக்கு தஞ்சாவூர், வேளாளப்பிள்ளை வம்சம். வீடுகூட கீழ வாசல்லெ இருந்துச்சு. ரொம்ப கௌரவமான குடும்பம். ஒருமுறை அவன் வீட்டுக்குப் போயிருந்தப்ப அவன் அண்ணன், அப்பா, அக்கா எல்லோரும் முன்பின் பார்த்திராத என்னிடம் ரொம்ப சோஷியலாப் பழகினாங்க, அவங்க வீட்டுலெ கை நனைச்சப் பிறகுதான் என்னை விட்டாங்க.\nஇத்தனை நல்ல குடும்பத்துலெ பொறந்த இவன் செய்வது எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் சொன்னேன், \"டேய் தமிழு, நீ தஞ்சாவூர் பச்சைத் தமிழன், வேளாளக் குடும்பம், அந்த ஏரியாவுலெ உள்ள எல்லாரும் உங்களை மதிக்கிறாங்க, அவள் மலையாளி, பாலக்காட்டு பிராமின், படிச்சிக்கிட்டிருக்கா சின்னப்பொண்ணு, ரெண்டுக்கும் ஒத்தே வராது, நீ எதாவது ஏடாகூடமாப் பண்ணி குடும்ப கௌரவத்தை கெடுத்துக்கொள்ளாதே\". ம்ம்......... காதல் வேகம் எங்கே என் அட்வைஸ் ஏறுனுச்சு\nகல்லக்குறிச்சியில் வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனேயே சிலபேர் அங்கேயாப்பா அது ஒரு மாதிரியாச்சேன்னாங்க. அங்கே இருக்கிறவங்கல்லாம் மனுசங்களே இல்லை... பஸ் ஸ்டாண்டை ஒட்டி பள்ளிவாசல் இருக்கு, நிறைய முஸ்லிம்கள் இருக்காங்க, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வாழும் பெரிய ஊராக தெரியும்போது ஏன் ஒரு மாதிரியா பேசுறாங்கன்னு சந்தேகப்பட்டதுண்டு. ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு சொல்வது எனக்கு தப்பா பட்டுச்சு. இருந்தாலும் ஒரு ஏரியாவுலெ மட்டும் நெருடல�� இருக்கத்தான் செஞ்சதுன்னு இங்கே வந்தபிறகுதான் தெரிஞ்சுது. வேலை கெடச்சுட்டுதேன்னு ஆண்டவனை மறந்துடாமல் தொடர்ந்து தொழுதுக்கொண்டுதானிருந்தேன். காலையிலெ சுபுஹுலையும் சாயந்திரம் மஃரிபுலையும் குழந்தைக்குட்டிகளோடு பள்ளிவாசல் வாசல்லெ வருசையா சிலபேர் நிப்பாங்க. தொழுதுட்டு வர்றவங்க அவங்க மேலே ஊதிட்டுப் போவாங்க. எங்க பக்கம் இது இல்லாததால் எனக்கு இது புதுமையா இருந்துச்சு, அதனாலெ நானும் ஊதிட்டுப் போவேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசம். தினம் வர்றவங்க வராமலிருந்தால் விசாரிப்பேன். அதாவது தொழுதுட்டு வர்றவங்க ஊதினால் வியாதி குணமாகும்னு அவங்களுக்கு நம்பிக்கை. எல்லாம் நம்பிக்கையிலெதானே இருக்கு. நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ முடியுமா\nஅதுலெ ஒரு பாட்டிக்கு மட்டும் நல்லா ஊதணும் ஏன்னா நான் நாகூராண்டவர் ஊர்க்காரனாம். நான் அவ்லியாக் குஞ்சுன்னு அதுக்கு நெனப்பு போலிருக்கு. தொழுதுட்டு வர்ற சிலபேர் சீனஞ்சாடையிலெ போவாங்க. அப்படிப் போறவங்களைப் பார்க்கும்போது எனக்கு வருத்தம் வரும். எதோ அவங்க எதிர்பார்த்து வேலைவெட்டியெ விட்டுட்டு வந்து நிக்கிறாங்க, 'fooo...'ன்னு\nஊதிட்டுப் போறதுலெ என்ன கொறஞ்சு போவுது அவநம்பிக்கை, தன்னால் ஒன்னும் ஆகாதுன்னு அவநம்பிக்கை.\nஅந்த ஊர் முஸ்லிம்கள் என்னை ஒரு மாதிரியா பார்ப்பாங்க ஏன்னா எனக்கு உருது தெரியாது. உருது பேசுறவங்கதான் அசல்னு அவங்க நெனப்பு, என்னமோ அவங்க பேசுறது லக்னொ உருது மாதிரி. 'வாளிமே பாணி லாக்கே... வாசமேலே ரக்கொ' உருது. அங்கேயும் ஒரு பள்ளப்பட்டிக்காரர் ஜவுளிக்கடை வச்சிருந்தாரு அதுலெ சேல்ஸ்மேனா இருந்த\nராமநாதபுரத்துக்காரர்தான் நமக்கு தோஸ்து. அந்த பள்ளிவாசல் இமாம் ஒருமுறை \"இதர் நல்ல பொன்னு இருக்குங்கோ கண்ணாலம் பண்ணிக்குங்கோ\" ன்னு சொன்னாரு, வெளங்கிடும்னு நெனச்சுக்கிட்டேன்.\nஆயிரம் தடவை சீர்காழி வழியா போயிருக்கேன், தாஜ் என்கிற மகா புருஷன் அறிமுகமில்லாமல் போயிட்டாரு. அவரு மட்டும் கெடச்சிருந்தால் கங்காராமை வேறு எடம் பார்க்க சொல்லிட்டு பக்கத்துலெ அவர் வூட்டுலெ உட்காரவச்சிருப்பேன். கூடவே கோமுகி டேமுக்கும் அழைச்சுப் போயிருப்பேன். கொடுப்புனை இல்லை.\nபதினைஞ்சு இருபது கிலோமீட்டர் அந்தாண்டை உள்ள கோமுகி டேமைப் பார்க்க சாம்ராஜும் தமிழரசனும் மாரியப்பனும் வந்தா��்க. வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு வதக் வதக்குன்னு மிதிச்சிக்கிட்டுப் போய் தண்ணி இல்லாத டேமைப் பார்த்து வெறுத்துப்போனதுதான் மிச்சம். கல்வராயன் மலையிலெ மழை பேஞ்சாதானெ இங்கே தண்ணி வரும்.\nசாம்ராஜ் நல்ல மனுசன், திருநெல்வேலி ஜில்லா தாழையூத்து அல்லது சாத்தான்குளம்னு நினைக்கிறேன், சரியா ஞாபகமில்லை. எங்க மில்லிலெ பாய்லர் ஆபரேட்டர். எக்ஸ் நேவி,இந்தியாவின் முதல் aircraft carrier INS VIKRANT லெ பாய்லர்மேனா இருந்தாராம். இங்லாந்திலேந்து கப்பலை டெலிவரி எடுத்துவந்த கூட்டத்துலெ இவரும் ஒருத்தர். கப்பலைப் பத்தி\nதெரியாத எங்களை கப்பல் கதையா சொல்லி அசத்திக்கிட்டிருந்தாரு. கப்பல்லெயே ஊறின எனக்கு இப்ப மாதிரி இருந்தா போங்கனின்னு சொல்லிருப்பேன்.\nசம்பளம் வாங்கின அன்னைக்கு செய்யிற ஃபர்ளான காரியம் சினிமாவுக்குப் போவது. அதுவும் சிவாஜி படம்னா உயிரு. அவரோட நடிப்பு மனசுலெ ஓடிக்கிட்டே இருக்கும். தெய்வ மகனைப் பார்த்துட்டு வழிஞ்ச கண்ணீரை யாருக்கும் தெரியாமெ தொடச்சதை தமிழரசன் பார்த்துட்டு கங்காராமிடம் சொல்லி மானத்தை வாங்கிட்டான். உணர்ச்சி வசப்படுறது சிவாஜி\nபடம் மட்டும்தான். நம்ம எம்ஜியார் படம் நல்லா பொழுது போகும். அவரு சரோஜாதேவிக்கிட்ட செய்யிற சில்மிஷத்தை ரொம்ப ரசிப்பேன். கை அங்கே படுதோ இல்லையோ அங்கே படுறமாதிரி கேமராவின் ஆங்கிளும் சரோஜாதேவியோட முக இம்ப்ரஷனும் ஆண்டையோட நமட்டு சிரிப்பும் எனக்கு ரொம்ப இஷ்டம். இந்த மனுசன் சிவாஜி, பல படங்கள்லெ\nசெத்துப்போறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கும் ஆனால் நம்ம அண்ணாத்தெ ஒரு படத்துலெக்கூட சாவமாட்டாரு. ஒரேயொரு படத்துலெ மட்டும் செத்துடுவாரு, அது ராஜா தேசிங்கு படம். என்ன செய்யிறது வரலாற்றை மாத்தமுடியதே பிற்காலத்துலெ தன் பேருலெ ஒரு சினிமா வரும்னு தெரிஞ்சிருந்தா ஒரிஜினல் செத்திருக்கமாட்டாரு, தப்பிச்சுப் போயிருப்பாரு.\nஹெவி வெதர் (காத்தும் மழையுமா) இருக்கும்போது ப்ளேனை லேண்டிங் பண்றது ரொம்ப கஷ்டமாம். ஆட்டோ லேண்டிங் இல்லாமல் மேனுவல்லெதான் இறக்கணுமாம். அப்பொ பைலட்டோட நாடி நரம்பு அத்தனையும் வேலை செய்யுமாம். அந்த மாதிரி எனக்கு ஒரு நாள் இருந்துச்சு. அங்கே வாப்பா வந்த நாள். எவனோ ஊரோட சிறப்பை வச்சுக்கொடுத்துட்டான்\nபோலிருக்கு திடுதிப்புன்னு வாரேன்னு லட்டர் போட்டாஹ. நானும் அதுக்கு தகுந்தமாதிரி தயார் பண்ணிக்கிட்டு எந்த பஸ்ஸுலெ ஏறி எப்படி வரணும்னு தகவல் கொடுத்துட்டேன். நான் சொன்னபடியே கரெக்டா காலை பத்து மணிக்கு வந்து சேரும் பஸ்ஸில் வந்தாக. பஸ் ஸ்டாண்டுலேந்து பக்குவமா அழைச்சிக்கிட்டு ரூமுக்கு வந்துட்டேன். ஊரை சுத்திக்காமிச்சு, மில்லை சுத்திக்காமிச்சு, ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் புறப்படும் வரை வாலை சுருட்டி சுத்த சூஃபியாய் நடக்கவேண்டியதாயிடுச்சுன்னு சொன்னா பத்தாது. என்னுடைய அட்மாஸ்ஃபியரையே மாத்தி, வீட்டுக்காரர் கங்காராமை பாதுகாப்பா வச்சு சந்தேகப்படுற அளவுக்கு எதுவுமில்லைன்னு நம்பவைக்கிறதுன்னா சாதாரண காரியமா\nரெண்டு வருஷம் தண்ணி இல்லா காட்டுலெ இல்லே காடுன்னு சொல்லப்டாது சொர்க்கபூமியிலெ இருந்தபோது காசு கொஞ்சம் சேர்ந்துச்சு. வாங்குற சம்பளம் 180 லெ ரூமுக்கும் சாப்பட்டுக்கும் அறுபது அறுபத்தஞ்சு போயிடும், வூட்டுக்கு கொஞ்சம் அனுப்பினாலும் துண்டா அறுபது எழுபது மிஞ்சும். 'நண்டு கொழுத்தா வலையில் தங்காது' ன்னு எங்கப்பக்கம் ஒரு\nபழமொழி உண்டு. சிங்கப்பூர் போகனும்கிற ஆசை ஊற ஆரம்பிச்சிடுச்சு. அந்த நேரம் பார்த்து சிங்கப்பூர்லெ இருந்த தாய்மாமா பிஸினஸ் ஆசையைக் காட்டினாரு. அதான் சாக்குன்னு ஐயா, தாயோடு புள்ளையா வந்துட்டாரு.\nஊருக்கு வந்திருந்த மாமா இனிக்கப் பேசி ஆசைக் காட்டியதோடு சரி, சிங்கப்பூர் போனபிறகு தன்னுடைய கூட பொறந்த அக்கச்சியா மவனை ஏத்திக்கிட்டவரு நம்ம விசயத்தில் சீனன் சாடை. தண்ணி காமிக்கிறாருன்னு தெரிஞ்சபிறகு ஒட்டன் நாய்போல காத்திருக்காமல் மறுபடியும் வேலை தேடும் படலம்... இருந்த காசெல்லாம் போயிடுச்சு, சிங்கிள் டீக்கு சிங்கி\nஅடிக்கிற நிலமை, கல்லக்குறிச்சி போனால் கிடைக்கும் ஆனால் செல்ல மனமில்லை. எதிர்வீட்டு அமீருதீன் மூலமா மதுரையிலெ ஒரு வேலை கிடைச்சுது, பள்ளப்பட்டி ஹாஜியார் ஜவுளிக் கடையிலெ வேலை. சம்பளம் பெருசா இருக்காதுன்னு தெரியும். என்ன செய்யிறது கௌரவத்தைப் பாத்தா காய வேண்டியதுதான், ஒப்புக்கொண்டேன்.\nபாண்டியத் தலைநகரில் மூணுவருஷம், காலத்தைத் தள்ளிக்கிட்டிருந்தேன். பெருநாள், தீபாவளி பொங்கல் எல்லாம் அங்கேதான். பெருநாளன்று கடை ஸ்டாஃபுகளுக்குப் போடும் பகைர்கோஷ்(கறி இல்லாத) பிரியாணியை இன்னும் மறக்க முடியலை. ஒவ்வொரு பெருநாள் ம��ிய விருந்து அவர் வூட்டுலெதான். பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் ஒரு துக்கடா கறி\nகிடைக்காது. தங்கவேலு சொல்ற மாதிரி கறியை எவனோ லாவிக்கிட்டுப் போயிட்டான். ஹாஜியாரே லாவினாலும் லாவியிருப்பாரு ஒண்ணும் சொல்லமுடியாது.\nமாமாவோட மெஹ்ருபாணி, அவர் போட்ட புள்ளையார் சுழி - ஏற்கனவே துளிர்விட்ட பயண ஆசை வைராக்கியமா மாறிடுச்சு. சிங்கப்பூர் இல்லாவிட்டாலும் வேறு நாட்டுக்குப் போயே ஆகணும், தொடர் முயற்சி கடைசியா பம்பாயில் மூணு மாசம் நாய் படாத பாடுபட்டு பெட்ரோலியத்தில் அரபியத்தில் முத்தஹிதாவுக்கு வந்து சேர்ந்தேன்.\nநான் கல்லfக்குறிச்சியை விட்டு வந்தபிறகு இந்தப் பய தமிழரசன் அம்மா அப்பா பேச்சை கேட்காமல் அந்த சரஸ்வதியை கல்யாணம் பண்ணிக்கிட்டான். கல்யாணம் பண்ணியபிறகு தபால் போட்டான். அதன்பிறகு அவனை சந்திக்கவே இல்லை. இப்போது எப்படி இருக்கிறான் - தெரியாது. எமர்சன்ஞ்சி (emergency) வந்தபிறகு பல ஐயாமார்கள் கவர்மெண்டு\nவிருந்தாளியாக போனாக அதுலெ நம்ம ஏகேடி ஐயாவும் ஒண்ணுன்னு பின்னாலெ தெரிய வந்துச்சு. இனிப்புநீர், பிரஷர் அது இதுன்னு ஏகப்பட்ட செல்வங்களை கைவசம் வச்சிருந்ததாலெ போய் சேர்ந்துட்டாராம். இப்ப அந்த ஊருலெ அவரு பேராலெ காலேஜ் ஸ்கூல் எல்லாம் இருக்காம். நமபர் ஒன் அவர் காலேஜுதான்னு ஒரு கல்லக்குறிச்சிக்காரர் சொல்றாரு. இன்னும் அவர் பெயர் விளங்கிக்கொண்டுதான் இருக்கு.\n'தங்கத்திலெ ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...' என்று FM ரேடியோவில் ஒலித்த பாடல் வரிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.\nகரெண்ட் கட்டும் அஸ்மாவின் கால்குலேஷனும்\nதமிழ்நாட்டின் கரெண்ட் கட் பிரச்சனை தீர () அறிவாளி அஸ்மா சொன்ன யோசனையைக் கேளுங்கள். ‘எஹ வந்தா கரெண்ட் கட்டே இக்யாதும்மா’ என்று ஆசையோடு அம்மாவுக்கு ஓட்டு போட்டவள் அவள்தான்.\n’மெட்ராஸ்ல ஒரு மணி நேரம் கரெண்ட் கட் இர்ந்தப்போ நம்ம ஊர்லெ 15 மணி நேரம் கரெண்ட் கட் இர்ந்திச்சி. இப்ப மெட்ராஸ்ல ரெண்டு மணி நேரம் கட் பண்றதால நம்ம ஊர்லெ 5 மணி நேரம்தான் கட்டாவுது. அப்ப இன்னும் ஒரு மணிநேரம் மெட்ராஸ்ல கட் பண்ணுனா நமக்கு ஃபுல்லா கரெண்ட் கட்டே இரிக்காது. மேக்கொண்டு கூடவும் கெடைக்கிம். மிச்சமாறதை மெட்ராஸுக்கு திருப்பி கொடுத்துடலாமே மச்சான், எப்படி\nஎனக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச அக்கவுண்டண்ட் மூள��யும் குழம்பிவிட்டது. ‘ஒன்னோட அம்மாக்கு ஃபோன் போட்டுச் சொல்லுடீ’ என்று வைத்துவிட்டேன்.\n’டைமண்ட் நெக்லெஸ்’ படத்தில் , டாவடிக்கும் மலையாள டாக்டரிடம் தமிழ் நர்ஸ் போடும் ஒரு விடுகதை ஞாபகத்திற்கு வந்தது.\n’எறும்பு வாய விட சின்னது. அது என்னது\nபதில் இதுதான் : எறும்பு தின்னது\nஆனால் அதைவிடச் சின்னது , கரித்துக்கொட்டும் கவிஞர் தாஜ் பாணியில் :\n - துக்ளக் சத்யாவின் கெடு\nஇப்போதெல்லாம் அஸ்மாவை நான் வம்பிழுப்பதில்லையாம். நண்பர் தாஜ் ரொம்பவுமே கவலைப்படுகிறார். நெருங்கிய நண்பர்கள் என்றாலே அப்படித்தான். குடும்பம் குலைந்தால்தான் நிம்மதி காரணம் எல்லாம் ஒன்றுமில்லை, 'என்னயப் பத்தி இன்னமே பேசுனீங்க.. பல்லைப் பேத்துப்புடுவேன்' என்று பண்புடன் சொன்னாள் , மன்னிக்கவும் , சொன்னார் அஸ்மா. அவருடைய ’பாட்டுக்கு’ பிள்ளைகள் அனீகாவும் நதீமும் சேர்ந்து கோரஸ் வேறு கொடுக்கிறார்கள். அதனால்தான் தைரியமாக வம்பிழுப்பதில்லை. போதுமா காரணம் எல்லாம் ஒன்றுமில்லை, 'என்னயப் பத்தி இன்னமே பேசுனீங்க.. பல்லைப் பேத்துப்புடுவேன்' என்று பண்புடன் சொன்னாள் , மன்னிக்கவும் , சொன்னார் அஸ்மா. அவருடைய ’பாட்டுக்கு’ பிள்ளைகள் அனீகாவும் நதீமும் சேர்ந்து கோரஸ் வேறு கொடுக்கிறார்கள். அதனால்தான் தைரியமாக வம்பிழுப்பதில்லை. போதுமா இந்த நிலைமையில் , மனைவிகளுக்கு சம்பளம் கொடுப்பது பற்றிய (யா அல்லாஹ் இந்த நிலைமையில் , மனைவிகளுக்கு சம்பளம் கொடுப்பது பற்றிய (யா அல்லாஹ்) ’துக்ளக் சத்யா’வின் தமாஷ் கட்டுரையை வேறு அனுப்பியிருக்கிறார் நண்பர். யோவ், முதல்ல எனக்கு மூணுமாசம் சம்பளம் கொடுக்கச் சொல்லுய்யா அரபிகிட்டே. அப்புறம் யோசிக்கலாம்.\nசத்யாவின் கட்டுரைக்கு முன்னர் சத்தியமாக தாஜ் பேசியதைப் படிக்கலாமா வேண்டாமா என்று வாசகர்கள் ’கொஞ்சக்கோனு’ யோசியுங்கள். தங்கள் தங்கள் பேய்களிடம் - சே, ’சடார்’னு உண்மை தெறிச்சிடுது - பெண்டாட்டிகளிடம் அனுமதியும் வாங்கிக்கொள்ளுங்கள்.-\nஆமா..., இந்த ஆண் ஏன் அடிமையானான் (என்னமோ, முன்னாலெ சொதந்திரமா சூத்தகாட்டிக்கிட்டு இர்ந்த மாதிரி (என்னமோ, முன்னாலெ சொதந்திரமா சூத்தகாட்டிக்கிட்டு இர்ந்த மாதிரி\nநான் கொஞ்சம் பேசிவிடுகிறேன் - தாஜ்\n'பெண்விடுதலை' வேண்டும் என்பதில் மனப்பூர்வமாக சம்மதம் கொள்பவன் நான். குறிப்பிட்டு சொல்லும் அளவில் இது பெரிய விசயமில்லை. 'பெண்ணியத்தை' வரவேற்கும் எத்தனையோ கோடிகளில் நானும் இருக்கிறேன் என்பதுதான் சரி. என்றாலும் இந்த மண்ணில் இந்த ஒப்புதல் விசயம் பெரிதான சங்கதியாகத்தான் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக நம் பெண்கள் இந்த மண்ணில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் கொஞ்சமல்ல. அதனை நம்மவர்கள் சற்று பின்நோக்கிப் போய், நடப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிய முற்படுவதில்லை. பாரதியையும் பெரியாரையும் படித்ததினாலோ என்னவோ பெண்ணியம் குறித்து அப்படியோர் சிந்தையும், அப்படியோர் ஈடுபாடும் எனக்குள் துளிர்த்து தழைத்ததாகக் கருதுகிறேன்.\nஅந்தக் காலத்தில் பாரதி பேசிய பெண் விடுதலை சாதாரணமானது அல்ல. அவன் எவ்வளவோ பேசி இருக்கிறான். குறிப்பாய் அவனது பாஞ்சாலி சபதத்தை சொல்லலாம். பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' வாசிப்பவனின் முன் முடிவை மாற்றி கிளர்ச்சி கொள்ள வைக்கக் கூடியது. அதில் பேசப்படும் பெண்ணுரிமை வானளவியது பாரதியின் பாஞ்சாலி சபதம் 'நவீன பாஞ்சாலி சபதமாகவே' பார்க்கப்படுகிறது கணிக்கவும் படுகிறது. இன்றைக்கு பாரதியின் 'நவீன பாஞ்சாலி சபதம்' மறைக்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் உணரக் கூடுமெனில்.., புராணகாலம் தொட்டு அது பேசும் பெண்ணுரிமையின் கீர்த்தியை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nபாஞ்சாலி சபதத்தில் கைவைத்து, மறுவுருவாக்கம் செய்ய, ஏக இந்தியாவில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி; இன்னொருவர் இல்லை அப்படி துணியவும் முடியாது. மதம் சார்ந்த, அதன் ஐதீகம் சார்ந்த அசடுகளை அசட்டை செய்தவனாக, பாரதி துணிந்து தன் கருத்துக்களை பதிவேற்றினான். அது போலவே, நம் மண்ணில் இருந்தபடி பெரியார் அளவில் 'பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்த இன்னொரு சமுகத் தலைவரை இந்தியா பூராவும் தேடி அலசினாலும் எவரொருவரும் கிடைக்கமாட்டார் அப்படி துணியவும் முடியாது. மதம் சார்ந்த, அதன் ஐதீகம் சார்ந்த அசடுகளை அசட்டை செய்தவனாக, பாரதி துணிந்து தன் கருத்துக்களை பதிவேற்றினான். அது போலவே, நம் மண்ணில் இருந்தபடி பெரியார் அளவில் 'பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்த இன்னொரு சமுகத் தலைவரை இந்தியா பூராவும் தேடி அலசினாலும் எவரொருவரும் கிடைக்கமாட்டார் அவரின் 'பெண் ஏன் அடிமையானாள் அவரின் 'பெண் ஏன் அடிமையானாள்' புத்தகத்தை வாசிப்பவர்களில் பலர், முதல் வாசிப்பில�� உறைந்து போவார்கள் என்றால் நான் ஆச்சரியப் படமாட்டேன். பழைய மரபுசார்ந்த நம் சிந்தனைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி நொறுக்கிவிடும் அவரது அதிரடி கருத்துக்கள். இந்த இருவரின் மாபெரும் புரட்சி, தமிழ் மண்ணுக்கே சொந்தமானது.\nபெண்ணியத்திற்கு எதிரானவர்கள் நம்மில் தாராளம். பழமைவாதிகள், மதவாதிகள், ஆதிக்கச் சக்திகள் என்று பலரும் இப்பட்டியலில் முதன்மை கொண்டவர்கள். பொதுவாக ஆண்கள் பலரிடம் பெண்ணிய எதிர்ப்புணர்வு அவர்கள் அறியாமலேயே வாழும். ஆனால், பத்திரிகைத் துறையில் பெண்ணியத்திற்கு எதிரான கருத்துக்கள் வருவதென்பது பரவலாக மிகக்குறைவு. பெண்களையும் பெண்ணியத்தையும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள். குறைந்தபட்சம் வியாபார நோக்கை மனதில் கொண்டேனும் அவர்கள் பெரும் போக்காகவே நடந்து கொள்வார்கள். ஆனால், பத்திரிகையாளர்களுள் பெண்ணியத்தை எதிர்ப்பதில் நான் அறிந்து 'துக்ளக் சோ' மாதிரியான இன்னொரு பத்திரிகையாளரை கண்டதில்லை. அவரது பெண்ணிய எதிர்ப்பை விசாலமாக என்னால் காட்ட முடியும். குறிப்பாக சொல்லணும் என்றால்..., பாராளுமன்றத்தில் பெண்களுக்கு '33 சதவீதப் பங்கு' என்கிற குரல் பலமாக பாராளுமன்றத்தில் எழுந்த போது, அந்த பில் அங்கே பாஸாகிவிடக் கூடாது என்பதில் 'துக்ளக் சோ' காட்டிய வேகமும், தவிப்பும் அசாதரணமானது. அந்த அளவில் மாய்ந்து மாய்ந்து எழுதினார்.\nபெண்ணியத்திற்காக தமிழகத்தில் இருந்து பாரதியும் பெரியாரையும் கொடுத்த குரல், இந்திய அளவில் முக்கியம் வாய்ந்தமாதிரியே பெண்ணியத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து, பத்திரிகையாளர் சோ எழுப்பிய - எழுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தின் தாக்கம், இந்திய அளவில் எந்தவொரு பத்திரிகையாளரும் நிகழ்த்தாத ஒன்று. நம்பலாம்.\nஇந்தக் கட்டுரையில் ஒரு காரணம் தொட்டு, அது பற்றிய பெண்களின் மனநிலை இங்கே கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. 'துக்ளக் சத்யா' அப்படியொரு கிண்டலும் கேலியாகவும் எழுதியிருக்கிறார். அவரது பல கட்டுரைகளை படித்து ரசித்து சிரித்தது மாதிரியே இதனையும் அனுபவித்தேன். பெண்ணியத்தையும், பெண்விடுதலையையும் வரவேற்கும் நான்தான், பெண்களைக் குறித்த இந்தக் கேலியும் கிண்டலுமான இக்கட்டுரையையும் ரசித்து சிரித்தேன் என்பது உங்களுக்கு கொஞ்���ம் குழப்பமாகத் தோன்றும்.\nஒரு காரணத்தை முன்வைத்து விமர்சன கண்ணோட்டத்தில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. அதில் சொல்லப்படும் காரணம் சரி என்றால் அதை மறுக்கவும் முடியாது. நானே என் எழுத்தில் பல இடங்களில், தக்க காரணம் பொருட்டு பெண்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கிறேன். அந்த விமர்சனத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் கூட பஞ்சம் இருந்ததில்லை. என்னைவிட 'நம்ம தலைவர்' ஆபிதீன் இன்னும் கெட்டி அவரிடம் கிண்டலும் கேலியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால், அது சற்றைக்கு வித்தியாசப்பட்டது. மனைவியை வம்புக்கு இழுப்பது. அவரது அந்த வம்பு, ஏனையோரின் மனைவிமார்களையும் நேர் நிறுத்திப் பார்ப்பது. கொறைச்ச காலமாக அது அவரிடம் மட்டுப்பட்டு இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.\nபெண்களை விமர்சனமே வைக்கக்கூடாது என்று சூளுரைக்கிற ஏகப்பட்ட பெண் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். பெண்னென்றால் அவர்கள் தப்பே செய்யாதவர்கள் என்பது அவர்களது நிலைப்பாடு. இதற்கு, ஆனானப்பட்ட 'அம்பை'யும் விலக்கில்லை திரு. ஜானகிராமன், தனது படைப்புகளில் பெண்கள் மீது வைத்த விமர்சனத்தை; அம்பையால் ஜீரணிக்க முடிந்ததில்லை என்பதை அறிவேன். எனக்குப் பிடிபடாத சில இலக்கியப் புதிர்களில் இதுவும் ஒன்று திரு. ஜானகிராமன், தனது படைப்புகளில் பெண்கள் மீது வைத்த விமர்சனத்தை; அம்பையால் ஜீரணிக்க முடிந்ததில்லை என்பதை அறிவேன். எனக்குப் பிடிபடாத சில இலக்கியப் புதிர்களில் இதுவும் ஒன்று இறைவன் மீதே மேடை போட்டு விமர்சனம் வைக்கிற பூமி இது இறைவன் மீதே மேடை போட்டு விமர்சனம் வைக்கிற பூமி இது இங்கே பெண் மட்டும் எப்படி தப்பிக்க முடியும் இங்கே பெண் மட்டும் எப்படி தப்பிக்க முடியும் பெண்ணியத்தை ஆதரிப்பதும், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதும் சரி என்பது மாதிரி, அவர்கள் மீதான... நியாயமான விமர்சனம் என்பதும் சரியே. இந்தக் கட்டுரையில் துக்ளக் சத்யா பெண்கள் மீது வைத்திருக்கும் விமர்சனத்தை அப்படியொரு சரியாகத்தான் பார்க்கிறேன்.\nஅவ்வளவுதான். இனி நீங்கள் சத்யாவை ரசிக்கலாம். முடிந்தால்... சிரிக்கவும் சிரிக்கலாம். தப்பே இல்லை.\nஇது பெண்களின் பக்கம் [ஆண்களும் படிக்கலாம்] -\n(வீட்டில் வேலைகளைச் செய்யும் மனைவிக்கு, கணவன் கண்டிப்பாக சம்பளம் தர வேண்டும் எனச் சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய மகளிர் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு மாநில மகளிர் நலத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டம் இப்படி நடக்குமா\n\"மனைவிக்கு, கணவன் சம்பளம் கொடுக்கணும்ன்ற திட்டம், உலகத்திலே எந்த நாட்டுலேயும் இல்லை. நமக்குத்தான் இப்படி ஒரு யோசனை வந்திருக்குது. இதுதான் நம்ம கலாச்சாரத்தோட பெருமை. இச்சட்டத்தின் மூலம் பல லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் சம்பளமும் கிடைக்குது. இதை மேலும் செம்மைப்படுத்த உங்க கருத்துகளைச் சொல்லலாம்.\"\n\"இது சட்டப்படி, மனைவியின் சம்பளத்தை மனைவி நிர்ணயிக்கணுமா, கணவர் நிர்ணயிக்கணுமா\n\"இது பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விஷயமாச்சே, மனைவியே நிர்ணயிக்கலாம். இதுலே கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. கேக்கற சம்பளத்தைக் கொடுக்கிறது மட்டும்தான் கணவனோட வேலை.\"\n\"குடும்பத்திலே பெண்கள் படற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. மெகா சீரியல் பார்த்து, முக்காவாசி நேரம் அழுதுகிட்டே வேலை பார்க்கிறாங்க, அந்தக் கஷ்டத்துக்கு வெறும் சம்பளம் மட்டும் எப்படிப் போதும்\n\"நிச்சயமாகப் போதாது. அதனாலே, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம்... என்று பண்டிகைகள் வரும்போதெல்லாம் ரெண்டு மாச போனஸும் கொடுத்துடணும். அவ்வளவு வருமானம் இல்லையேன்னு புருஷன்காரன் நொண்டிச் சாக்கு சொல்லக் கூடாது. லோன் வாங்கியாவது மனைவிக்கு போனஸ் கொடுக்கணும்.\"\n\"கணவன் கொடுக்கிற சம்பளம் போதலைன்னா, தொழிற்சங்க விதிகளின்படி அதிகச் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்தவோ, ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுக்கவோ மனைவிக்கு உரிமை இருக்கணும் மேடம். அந்த மாதிரி சமயங்களிலே அரசு தலையிட்டு, மனைவி பக்க நியாயத்தை கணவனுக்கு எடுத்துச் சொல்லணும்.\"\n\"வெரிகுட். சம்பளம் கொடுத்தாச்சுன்னு ஹஸ்பெண்ட் பொய்சொல்லி அரசையும் மனைவியையும் ஏமாத்திடலாம். அதனாலே சம்பளப் பட்டியல் தயாரிச்சு, ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி, மனைவியின் கையெழுத்தை வாங்க வேண்டியது கணவனோட கடமை. அரசு வருஷா வருஷம் குடும்ப இன்ஸ்பெக்சன் நடத்தி, ரிஜிஸ்டர்களைச் சரி பார்க்கும்.\"\n\"மேடம் எனக்கு ஒரு சந்தேகம். திடீர்னு மனைவிகள் சங்கம் உருவாகி, அரசு ஊழி��ர்களுக்கு இணையான சம்பளம் வேணும்னு பெண்கள் போர்க் கொடி உயர்த்தினா என்ன பண்றது\n\"நியாயமான சந்தேகம். கலெக்டர் மனைவிக்குச் கிடைக்கிற சம்பளம் குப்பன் - சுப்பன்களின் மனைவிக்கும் கிடைக்கிறதுதான் சமூக நீதி, அதனாலே அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அரசே 'மனைவிகள் சம்பள கமிஷன்' அமைத்து குறைந்தபட்ச சம்பளத்தைப் பரிந்துரைக்கும்.\"\n\"இன்னொரு முக்கியமான பாயிண்டும் இருக்கிறது மேடம். வீட்டு வேலை செய்ய முடியாத வயசான பெண்களின் உரிமையையும் நாம பாதுகாக்கணும். அப்படிப்பட்ட பெண்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டியதும் கணவனோட கடமை.\"\n\"மனைவிக்கு சம்பளம் கொடுக்கறதாலே, கணவன் - மனைவி உறவுக்குப் பதிலாக எம்ப்ளாயர் - எம்ப்ளாயீ உறவு மலர்ந்துட்டதா நினைச்சு கணவன் ஆட்டம் போட முடியாது. இந்த சட்டம் வந்தாலும், கணவன் மனைவி உறவிலே எந்த மாற்றமும் ஏற்படாதுன்னு புரிஞ்சுகிட்டு, கணவன் வழக்கம்போல அடக்கத்தோடுதான் நடந்துக்கணும்.\"\n\"கரெக்ட், கணவன் வருமானவரி கட்டும்போது மனைவியின் சம்பளத்தைக் கழிச்சுகிட்டு கணக்கு காட்டக் கூடாது. மனைவியின் சம்பளத்துக்கும் சேர்த்து கணவன்தான் வருமானவரி கட்டணும்.\"\n\"ஆண் வர்க்கப் பிரதிநிதி ஒருத்தர் எனக்கு லெட்டர் போட்டிருந்தார் மேடம். மனைவிக்குச் சம்பளம் கொடுக்கிறதாலே, வீட்டுலே மனைவி சாப்பிடற சாப்பாடு டிஃபனுக்கெல்லாம் மார்க்கெட் ரேட்லே பில் போட்டு, சம்பளத்திலேந்து கழிச்சுக்கலாமான்னு எழுதியிருக்கார்.\"\n\"நோ... நோ... மனைவிக்கு சாப்பாடு போட்டுக் காப்பாத்த வேண்டியது கணவனோட கடமை. ஆனா, குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது மனைவியோட கடமை இல்லை. அதுக்கு உரிய சம்பளத்தை மனைவிக்குக் கொடுத்துடணும். அதான் சட்டம்.\"\n\"சில குடும்பங்களிலே பையனையும் பொண்ணையும் கடைகளுக்கு அனுப்பி வேலை வாங்கற வழக்கம் இருக்குது. எதிர்கால வாக்காளர்கள்தானேன்னு அலட்சியமா நினைக்காம, அவங்களுக்கும் தந்தையாகப்பட்டவர் சம்பளம் கொடுக்கணும்னு பரிந்துரைச்சா என்ன\n\"அது சரியா வராது. குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, குழந்தைகளைப் பெற்றோர் கடைகளுக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகள் சார்பா புகார் வந்தா, அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்.\"\n\"இன்னொரு பாயிண்ட். ஆபீஸ்கள்லே வேலை நேரம் பத்துலேர்ந்து அஞ்சு மணி வரைன்னு இருக்கிற மாதிரி, குடும்ப வேலை செய்யு�� பெண்களுக்கும் டூட்டி டைம் நிர்ணயிக்கலாம். எட்டுமணி நேரத்துக்கு மேலே குடும்ப வேலை செய்யற அவல நிலை எந்த மனைவிக்கும் வரக் கூடாது.\"\n\"அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்தா, ஓவர் டைம் சம்பளம் கொடுக்கணும். இதுக்காக ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஓவர் டைம் ரிஜிஸ்டர் பராமரிக்க வேண்டியது கணவனோட கடமை.\"\n\"குடும்ப வேலை செய்யற பெண்களுக்கு கண்டிப்பா லீவ் வேணும் மேடம். வருஷத்துக்கு 12 நாள் கேஷுவல் லீவ், பிராவிடண்ட் ஃபண்ட், வருஷா வருஷம் இன்கிரிமெண்ட், டி.ஏ. - எல்லாத்தையும் சட்டத்திலேயே குறிப்பிடலாம்.\"\n\"அது மட்டுமில்லை. அரசு விடுமுறை நாட்களிலே பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்களிளிலே கணவன்மார்கள் ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு, மனைவிக்கும் பார்சல் கொண்டு வந்துடணும்.\"\n\"சம்பளம் கொடுக்கிறோம்ங்கற ஆணவத்திலே, சமையல்லே இது சரியில்லை, அது சரியில்லைன்னு குற்றம் சொல்ல கணவனுக்கு உரிமை இல்லை. 'நீ கொடுக்கிற சம்பளத்துக்கு இதுக்கு மேலே சமைக்க முடியாது'ன்னு சொல்ற உரிமை மனைவிக்கு உண்டு.\"\n\"அரசியல்வாதிகள், தங்கள் மனைவிகளை ஏமாத்திடக் கூடிய அபாயத்தையும் நாம கவனிக்கணும். அவங்க வெறும் சம்பளம் மட்டும் கொடுத்துட்டு வீட்டு வேலையைச் செய்யும்படி மனையிடம் சொல்ல முடியாது. ஊழல் பணத்திலேயும் ஐம்பது சதவிகிதம் மனைவிக்கு கொடுத்தாகணும்.\"\n\"மேடம், பல குடும்பங்களிலே பெண்கள் வேலைக்குப் போயிட்டு, ஆண்கள் குடும்ப வேலையைக் கவனிக்கிறாங்களே. அந்தக் கணவன்களுக்கு மனைவி சம்பளம் கொடுக்கணுமா\n\"அது ஆண்கள் நலத் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை. கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போற குடும்பங்களிலே, மனைவி தன் சம்பளத்தை தானே வெச்சுக்கலாம். புருஷன் மட்டும்தான் மனைவிக்கு சம்பளம் கொடுக்கணும்.\"\n\"இன்னொரு சந்தேகம். மனைவிக்கு கணவன் சம்பளம் கொடுக்கிறது சரி. ஆனா, கல்யாணம் ஆகாத மகள் வீட்டு வேலை செஞ்சா, அவளுக்கு யார் சம்பளம் கொடுக்கிறது\n\"பெண்ணுக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், அவளோட அப்பாதான் சம்பளம் கொடுக்கணும். முடியாதுன்னா அந்தப் பெண் வீட்டுலே எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பேசும்போதே, அவளுக்கு புகுந்த வீட்டிலே மாசம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு இரு வீட்டார் ஒப்பந்தம் போட்டு சப்-ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்லே பதிவு பண்ணிடணும்.\"\n\"பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும்போதோ, பையனை காலேஜ்லே சேர்க்கும்போதோ, மனைவிதான் நம்ம கிட்ட சம்பளம் வாங்கிறாளேன்னு அவளோட உதவியைக் கேட்டு கணவன் கொடுமைப்படுத்த கூடாது. அந்த முழுச் செலவையும் கணவன்தான் ஏத்துக்கணும்.\"\n\"சம்பளம் கொடுக்கிறதாலே, தான்தான் பாஸ்னு நினைச்சுக்கிட்டு, மனைவியை எந்தக் கணவனும் அதிகாரம் பண்ண முடியாது. அது ஈவ்டீஸிங் சட்டப்படி குற்றம். மனைவியை சம்பளம் பெறுகிற மேலதிகாரியாகத்தான் நினைக்கணும்னு சட்டம் தெளிவாச் சொல்லுது.\"\n\"வீட்டுக்கு திடீர்னு விருந்தாளிகள் வந்தா, மனைவிக்கு கூடுதல் சம்பளம் தரணும். மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டா, மெடிக்கல் லீவ்லே அவங்களை உட்கார வெச்சுட்டு, கணவனே இலவசமா வீட்டு வேலை செய்யணும்.\"\n\"மனை டெலிஃபோன்லே மணிக்கணக்கா பேசினா, அந்தச் செலவை குரூரமா மனைவி சம்பளத்திலேர்ந்து கழிச்சுடக் கூடாது. அதுவும் வேலையின் ஒரு பகுதிதான். அந்தச் செலவை மேனேஜ்மெண்ட்டே அதாவது கணவனே ஏத்துக்கணும்.\"\n\"சட்டம் அருமையா வந்திருக்குது மேடம். எப்போதிருந்து இதை அமல்படுத்தறோம்\n\"மத்திய அரசு ஆட்சிக்கு வந்த மே 2009-லேர்ந்து முன் தேதியிட்டு அமல்படுத்தறதாலே, தேர்தலுக்கு முன்னாலே மனைவிக்கு கணவன் அரியர்ஸும் செட்டில் பண்ணிடனும்னு சட்டம் போடப் போறோம்.\"\n\"இந்தச் சட்டம் பார்லிமெண்டுலே எப்ப நிறைவேறும்\n மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மாதிரிதான். அது நிறைவேறினதும், இதுவும் நிறைவேறிடும்.\"\nநன்றி: சத்யா / துக்ளக் (26.9.2012)\nதட்டச்சும் - வடிவமும்: தாஜ் (satajdeen@gmail.com )\nதுக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்\nஆபிதீன் கவிதைகள் : நான் பெய்த நாலு மூத்திரம்\n’ஒலஹ மஹா கவிஞர்’ தாஜுதீனின் வற்புறுத்தலுக்கு இணங்க உடன் வெளியிடுகிறேன். கிறுக்கல்களுக்கு அர்த்தம் சொன்னால் கிளுகிளுப்பாக உணர்வேன். - ஆபிதீன்\n1987-ம் வருடம் பிறக்கிற தருணம்...\nநான் அவருக்கும், அவர் எனக்கும்\nபுத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பி மகிழ்ந்தோம்.\n1987-ம் வருடப் பிறப்பு வாழ்த்து அட்டையில்\nவாசகர்களின் பார்வைக்கு வந்தது இல்லை.\nஅவர் கவிதைகள் எழுதுபவர் அல்ல.\nஇனியும் அவர் கவிதைகள் எழுதி\nவாசகர்களின் பார்வைக்கு வைப்பார் என்பதற்கு\nகவிதைக்கும்/ கவிஞர்களுக்குமான எதிர் வரிசைக்கு\nஎனக்கு அனுப்பிவைத்த இக்கவிதைகளுக்கு��் கூட\n'நான் பெய்த நாலு மூத்திரம்....' என்பதாக\nதலைப்பிட்டு அனுப்பி இருந்தார் என்றால்\nஅவரின் கவிதைகள் என்கிற போது..\nநான் பெய்த நாலு மூத்திரம்\n1. பாலையில் என் கவி\nஇலை மறந்து இலை மறைத்த\nரகஸ்யத்தை - எனக்கும் கூட\n ) : நண்பர் தாஜ்\nSadgati - சத்யஜித் ரே\nLabels: சத்யஜித் ரே, சினிமா\nRAISE IT UP : அக்டோபரில் ஆகஸ்ட் ரஷ்\nAmadeus போல அற்புதமான இசைக்காவியமல்ல ‘The music is all around us. All you have to do is listen’ என்று எளிமையாகச் சொல்லும் August Rush . அரதப்பழசான கதையும் கூட. ஆனாலும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். பகிர்கிறேன். கேளுங்கள். நன்றி. - ஆபிதீன்\nநீங்கள் பாட்டுக்கு 'த்' & 'ட்' சேர்த்து 'சூதாடி'யைப் படித்துத் தொலையாதீர்கள். 'வார்த்தைகளின் சூதாடி' என்று நண்பர் காலபைரவன் அழைக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை எங்கள் பொன்னான நேரத்தை இழந்தபிறகுதான் 'ஷார்ஜா ஷேக்'கிடமிருந்து வாங்க முடிந்தது. ஒரு ஃபோட்டோ அனுப்பச் சொன்னதற்கே நாளைக்கு நாளைக்கு என்று நாட்களைக் கடத்தும் சுறுசுறுப்பான 'ஷேக்'கிடம் இனி எதுவும் இழப்பதாக இல்லை. போகட்டும், கல்லூரிப் பருவத்தில் படித்த நாவல். ஆங்கிலத்தில் படித்ததால் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது , அப்போது புரிந்ததுதான் சரியென்று. தமிழாக்கம் செய்திருப்பது யார் என்ற விபரத்தை சந்தியா பதிப்பகம் ஏனோ குறிப்பிடவில்லை. ஒருவேளை தாஸ்தாயெவ்ஸ்கி தமிழில்தான் இதை எழுதியிருப்பாரோ இருக்கும். தாடி வைத்திருப்பதால் 'தாவா' செய்துவிடுவாரோ என்று பயம் வேண்டாம். படியுங்கள் கடைசிப்பகுதியை. நன்றி - ஆபிதீன்\n... இவை யாவும் சொற்கள், வெறும் சொற்கள் நமக்கு வேண்டியவை செயல்கள். ஸ்விட்ஜர்லாந்து இப்பொழுது எனக்கு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது நமக்கு வேண்டியவை செயல்கள். ஸ்விட்ஜர்லாந்து இப்பொழுது எனக்கு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது ஆனால் நாளைக்கு, ஓ நான் புறப்பட்டு அங்கே போக முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் ஆனால் நாளைக்கு, ஓ நான் புறப்பட்டு அங்கே போக முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் மீண்டும் உயிர் பெற்றெழுவேன், புதுப்பிறவி எடுப்பேன். அவர்களுக்கு காட்டியாக வேண்டும்.. இன்னமும் நான் மனிதன்தான் என்பதைப் பலீனா தெரிந்து கொள்ளட்டும். ஒன்றே ஒன்று மட்டும்தான் வேண்டும்... இன்று நேரமாகிவிட்டது. ஆனால் நாளைக்கு.. எனக்கு ஒரு முன்னு���ர்வு ஏற்படுகிறது. ஆம், அப்படியின்றி வேறு எப்படியும் நிகழ முடியாது மீண்டும் உயிர் பெற்றெழுவேன், புதுப்பிறவி எடுப்பேன். அவர்களுக்கு காட்டியாக வேண்டும்.. இன்னமும் நான் மனிதன்தான் என்பதைப் பலீனா தெரிந்து கொள்ளட்டும். ஒன்றே ஒன்று மட்டும்தான் வேண்டும்... இன்று நேரமாகிவிட்டது. ஆனால் நாளைக்கு.. எனக்கு ஒரு முன்னுணர்வு ஏற்படுகிறது. ஆம், அப்படியின்றி வேறு எப்படியும் நிகழ முடியாது இப்பொழுது என்னிடம் பதினைந்து லுயிதோர் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் பதினைந்து கூல்டினுடன் தொடங்கியிருக்கிறேனே.. கவனமாய் ஆட்டத்தைத் தொடங்கினேன் என்றால்.. நான் சிறுபிள்ளை அல்லவே இப்பொழுது என்னிடம் பதினைந்து லுயிதோர் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் பதினைந்து கூல்டினுடன் தொடங்கியிருக்கிறேனே.. கவனமாய் ஆட்டத்தைத் தொடங்கினேன் என்றால்.. நான் சிறுபிள்ளை அல்லவே நான் போண்டியான மனிதன்தான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன் நான் போண்டியான மனிதன்தான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன் ஆனால் - ஏன் நான் உயிர் பெற்றெழ முடியாது ஆனால் - ஏன் நான் உயிர் பெற்றெழ முடியாது என் வாழ்வில் ஒரேயொரு தடவையேனும் நான் எச்சரிக்கையுடன், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியது என் வாழ்வில் ஒரேயொரு தடவையேனும் நான் எச்சரிக்கையுடன், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியது ஒரேயொரு தரம் நான் உறுதியாக இருந்தால் போதும், ஒரே மணி நேரத்தில் என் எதிர்காலத்தை மாற்றிக் கொண்டு விடுவேன். பிரதானமானது நெஞ்சழுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு ருலெட்டன்பர்கில், இறுதிக்குலைவு ஏற்படுமுன் நடைபெற்றதை நான் நினைத்துப் பார்த்தாலே போதுமே.. ஓ, நெஞ்சு உறுதிக்கு அது எவ்வளவு சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு ஒரேயொரு தரம் நான் உறுதியாக இருந்தால் போதும், ஒரே மணி நேரத்தில் என் எதிர்காலத்தை மாற்றிக் கொண்டு விடுவேன். பிரதானமானது நெஞ்சழுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு ருலெட்டன்பர்கில், இறுதிக்குலைவு ஏற்படுமுன் நடைபெற்றதை நான் நினைத்துப் பார்த்தாலே போதுமே.. ஓ, நெஞ்சு உறுதிக்கு அது எவ்வளவு சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன், ஆம், அனைத்தையும்.. காஸினோவை விட்டுப் புறப்பட்டு வெளியே போய்க்��ொண்டிருந்தேன். அப்பொழுது என் மார்புக் கோட்டின் பையில் ஏதோ நகர்வது போல இருந்தது. இன்னும் என்னிடம் ஒரு கூல்டின் எஞ்சியிருந்தது என்பதைத் திடுமெனக் கண்டேன். 'இரவு சாப்பிடலாம், கவலை இல்லை' என்று என்னுள் கூறிக்கொண்டேன். ஆனால் நூறு அடி நடந்து செல்வதற்குள் என் எண்ணம் மாறிவிடவே, உடனே திரும்பினேன். அந்த ஒரு கூல்டின்னைக் 'குறைபாட்'டில் பணயமாய் வைத்தேன் (அப்பொழுது 'குறைபாட்'டில்தான் வைக்க வேண்டுமென்று தோன்றிற்று எனக்கு.) தாயகத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து அந்நிய நாட்டில் தனியே இருக்கிறோம், அன்று இரவு சாப்பிட என்ன கிடைக்கும் என்பதுகூட தெரியாத நிலையில் இருந்து கொண்டு கையிலிருக்கும் கடைசி கூல்டினைப் பணயமாய் வைக்கிறோம் என்னும் அந்த உணர்வு இருக்கிறதே அதை என்னென்பது நான் அனைத்தையும் இழந்துவிட்டேன், ஆம், அனைத்தையும்.. காஸினோவை விட்டுப் புறப்பட்டு வெளியே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மார்புக் கோட்டின் பையில் ஏதோ நகர்வது போல இருந்தது. இன்னும் என்னிடம் ஒரு கூல்டின் எஞ்சியிருந்தது என்பதைத் திடுமெனக் கண்டேன். 'இரவு சாப்பிடலாம், கவலை இல்லை' என்று என்னுள் கூறிக்கொண்டேன். ஆனால் நூறு அடி நடந்து செல்வதற்குள் என் எண்ணம் மாறிவிடவே, உடனே திரும்பினேன். அந்த ஒரு கூல்டின்னைக் 'குறைபாட்'டில் பணயமாய் வைத்தேன் (அப்பொழுது 'குறைபாட்'டில்தான் வைக்க வேண்டுமென்று தோன்றிற்று எனக்கு.) தாயகத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து அந்நிய நாட்டில் தனியே இருக்கிறோம், அன்று இரவு சாப்பிட என்ன கிடைக்கும் என்பதுகூட தெரியாத நிலையில் இருந்து கொண்டு கையிலிருக்கும் கடைசி கூல்டினைப் பணயமாய் வைக்கிறோம் என்னும் அந்த உணர்வு இருக்கிறதே அதை என்னென்பது நான் வெற்றி பெற்றேன். இருபது நிமிடங்களுக்குப் பிற்பாடு பாக்கெட்டில் நூற்றெழுபது கூல்டின்களுடன் காஸினோவிலிருந்து வெளியே சென்றேன். ஆம், உண்மை அது நான் வெற்றி பெற்றேன். இருபது நிமிடங்களுக்குப் பிற்பாடு பாக்கெட்டில் நூற்றெழுபது கூல்டின்களுடன் காஸினோவிலிருந்து வெளியே சென்றேன். ஆம், உண்மை அது கடைசியில் எஞ்சும் கூல்டினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு கடைசியில் எஞ்சும் கூல்டினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்ப��ற்கு அது ஓர் எடுத்துக்காட்டு அப்பொழுது நான் தைரியமிழந்து இம்முயற்சியில் இறங்காது இருந்திருந்தால்...\nநன்றி : சந்தியா பதிப்பகம், (முகமறியாத) மொழிபெயர்ப்பாளர் , நாவலை இழந்த சென்ஷி\nமேரோ அல்லா மெஹர்பான் - பண்டிட் ஜஸ்ராஜ்\nLabels: இசை, பண்டிட் ஜஸ்ராஜ்\nதிருடன் போட்ட வேடம் - பரமஹம்சர் சொன்ன கதை\nஅக்னிப் பறவை - ஹமீது ஜாஃபரின் ஹாரிபிள் ஜோக்கோடு......\nகரெண்ட் கட்டும் அஸ்மாவின் கால்குலேஷனும்\n - துக்ளக் சத்யாவின் கெட...\nஆபிதீன் கவிதைகள் : நான் பெய்த நாலு மூத்திரம்\nSadgati - சத்யஜித் ரே\nRAISE IT UP : அக்டோபரில் ஆகஸ்ட் ரஷ்\nமேரோ அல்லா மெஹர்பான் - பண்டிட் ஜஸ்ராஜ்\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (1) Anoushka Shankar (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (1) ஆசிப் மீரான் (2) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (67) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (10) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (6) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (4) குறுநாவல் (1) குறும்படம் (1) கூகுள் ப்ளஸ் (1) கே. டான��யல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (2) சஞ்சய் சுப்ரமண்யம் (1) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (24) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (41) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (6) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) ரமலான் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (1) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (24) ஹரிஹரன் (1) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nதிருடன் போட்ட வேடம் - பரமஹம்சர் சொன்ன கதை\nஅக்னிப் பறவை - ஹமீது ஜாஃபரின் ஹாரிபிள் ஜோக்கோடு......\nகரெண்ட் கட்டும் அஸ்மாவின் கால்குலேஷனும்\n - துக்ளக் சத்யாவின் கெட...\nஆபிதீன் கவிதைகள் : நான் பெய்த நாலு மூத்திரம்\nSadgati - சத்யஜித் ரே\nRAISE IT UP : அக்டோபரில் ஆகஸ்ட் ரஷ்\nமேரோ அல்லா மெஹர்பான் - பண்டிட் ஜஸ்ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesantamilan.blogspot.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-06-20T02:05:48Z", "digest": "sha1:IIBNNSB4XNCXAVK25O73YZRLPFNHPQ3G", "length": 8621, "nlines": 98, "source_domain": "nesantamilan.blogspot.com", "title": "விழ விழ எழுவோம்.", "raw_content": "\nசெவ்வாய், 29 மார்ச், 2011\nமாவீரர் நாதன் கஜன் நினைவு சுமந்து\n“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கயனின் திருநாமம்” தரணி தினம் கூறும்.. ..\nஉண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் -\nலெப் கேணல் நாதன் எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினருள் ஒருவராவார் நேர்மையும் கண்ணியமும் மிக்க இவர் விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர் நீண்ட காலமாக அனைத்துலக நிதி திரட்டும் பொறுப்பை சுமந்து உலகமெங்கும் உழைத்தார்.\nசிங்கள பேரினவாத ஆட்சியாளரின் சூட்சியால் அரச பயங்கரவாத அரூப கரங்களின் செயலால் பாரீஸ் ஈழமுரசுப் பத்திரிகை ஆசிரியரும் முற்போக்கு சிந்தனையாளனும் புரட்சிகர கொள்கைவகுப்பாளனுமாகிய கப்டன் கயனும் வீர மரணத்தை தழுவிக்கொண்டனர்.\nஉன்னத இலட்சியத்துக்காக எமது ஆருயிர் நண்பர்களான லெப்டினன் கேணல் நாதனும் கப்டன் கயனும் எம்மை விட்டுப் பிரிந்து 13 ஆண்டுகள் ஓடிக்களிந்து விட்டது. எமது விடுதலை நோக்கிய பயணம் ஒப்பற்ற தியாகங்களினூடாக பல வடுக்களைச் சுமந்த படி தொடர்ந்து பயணிக்கிறது.\nஎமது இலட்சியத்தை நோக்கிய விடுதலை பயணத்துக்கு சர்வதேச ரீதியாக ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்த சிங்கள அரசினாலும் சில ஏகாதிபத்திய சக்திகளினாலும் கைக்கூலிகளினாலும் திட்ட மிடப்பட்ட தமிழின தேசிய அடையாளச்சிதைப்பின் எதிர்ப்பை முறியடிப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வைராக்கியத்துடன் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.\nவிடுதலைப்புலிகளை முறியடிப்பதை விட தமிழீழ மக்களின் ஆத்ம பலத்தை முறியடிப்பதிலேயே சிங்கள மற்றும் அதற்க்கு துணைபுரியும் சக்திகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. உண்மையில் விடுதலைப் போராட்டத்தின் வெற்றி மக்களின் ஆத்ம பலத்தில் தான் தங்கியுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் வதைபட்டுக்கிடக்கும் சிறைப்பட்ட அகதி முகாம் வாழ்வுக்கு மத்தியிலும் விடுதலைப்போராட்டம் உலக ஒழுங்குக்கு ஏற்றவாறு அரசியல் வடிவம் எடுத்திருப்பது தமிழ் மக்களின் ஆத்ம பலத்தினால் தான் என்பதை சர்வதேச சமுதாயம் உணரத்தொடங்கியுள்ளது.\nபுதியதோர் உலகம் செய்யப்புறப்பட்டு நிற்க்கும் இளம்தலைமுறைதான் இன்று எமது ஆத்மபலம் அந்த மாபெரும் சக்திதான் எமது இலட்சியத்தின் நம்பிக்கை. இந்த ஆத்ம பலம் எமது விடுதலைத்தீயை அணையாது பாதுகாத்து எமது அரசியல் இலட்சியமான சுதந்திர தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க ஆதாரமாய் அமையும் இதுவே நாதனும் கஜனும் எமக்கு இந்த புலம்புயர் மண்ணில் விட்டுச்சென்ற புனிதமான பணியாகும் அவர்களினதும் தாயகக்கனவுடன் மாண்ட அனைவரினதும் இலட்ச்சியத்தை ஈடேற்றி வைப்பதே எமது கடமை என்பதை நெஞ்சில் நிறுத்தி தாயக விடுதலையை வென்றெடுப்போம்.\nஎனவே அந்த இலட்ச்சிய வீரர்கள் நினைவுநாளில் அவர்களுக்கு எமது வணக்கங்கள்\nஇடுகையிட்டது tamilan நேரம் முற்பகல் 12:13\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாதன் கஜன் நினைவு சுமந்து“நாதன் எனும் நாமம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: rami_ba. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta/ce-list", "date_download": "2018-06-20T02:01:52Z", "digest": "sha1:XNMWLJ4S4IP5RCU4V747V4MTCOLCJUYR", "length": 5559, "nlines": 136, "source_domain": "tnwrd.gov.in", "title": "தமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல் - TNWRD", "raw_content": "\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை விவர பட்டியல்\nகோரிக்கை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணிகள் | சாதனைகள் | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/finished-serials/mudiyum-varai-kal/2016/jan/08/15-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F-1255249.html", "date_download": "2018-06-20T02:04:38Z", "digest": "sha1:YAC3QTMSOSDM3XZWBAE65DTEI7NFWTJM", "length": 31435, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "15. பாம்பு பிடிப்பவன் பிள்ளை படிக்கக் கூடாதா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் முடிந்த தொடர்கள் முடியும் வரை கல்\n15. பாம்பு பிடிப்பவன் பிள்ளை படிக்கக் கூடாதா\n’பாம்பு பிடிக்கிற காட்டுப்பயலுக எதுக்குடா பள்ளிக்கூடம் வந்து எங்க உசுர எடுக்கறீங்கன்னு கேட்ட வாத்தியாரின் குரலுக்கு பயந்து ஓடி வந்து செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் இருளர் குழந்தையின் குரல் என்னை அறுக்கிறது.’ என்று தோழர் பர்வதா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அழுதுகொண்டே எழுதியிருந்ததைப் படித்ததும் ஏகத்துக்கும் ஏற்கனவே ரணமாகிப் போயிருந்த மனது இன்னும் பேரதிகமாய் கிழிந்து வலித்தது.\nஇதைப் படிப்பதற்கு ஒரு வாரத்திற்கும் முன்னர் காரைக்குடியில் நடைபெற்ற ‘போதி’ இலக்கிய நிகழ்வில் உரையாற்றப் போயிருந்தபோது போகிற போக்கில் ஒரு தோழர் பேசிய ஒரு விஷயம் என்னை ஏகத்துக்கும் ரணமாக்கியிருந்தது. அவர் இன்னமும் பணியில் இருக்கிறாரா அல்லது பணி ஓய்வு பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. அவர் ஒரு தலித் ஆசிரியர். அவ���் தனது உரையில் தனது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஆசிரியர்களைப் பணியமர்த்தத் தேவை ஏற்படும் போதெல்லாம் உயர் சாதி ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளும் தலைமை ஆசிரியர் பள்ளிக் கழிவறைகளில் அடைப்போ அல்லது வேறு ஏதோ பிரச்சினை ஏற்படும் போது அதை சரி செய்வதற்கான ஆட்களை அழைத்து வருமாறு தன்னை அழைத்து வேண்டுகோள் வைப்பார் என்றார். அவர் இதை போகிற போக்கிலும் ஒருவிதமான புன்னகையோடும்தான் கூறினார். ஆனால் அவரது ஆழ் மனதின் காயமும் வேதனையும் என்னை அரை பிளேடால் அங்கங்கே கீறி அதில் மிளகாய்த் தூளையும் பூசிச் சென்றது.\nசரி, இவை இரண்டையும் இந்தப் பக்கத்தில் அழுதுப் புலம்பி கொஞ்சம் ஆற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால் தோழர் ஜீவசுந்தரி பாலன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தி ஒன்று என்னை நிலை குலையச் செய்தது. அது வட மாநிலமொன்றில் நடந்த சம்பவம். ஜோத்பூர் என்ற ஊரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஏழு வயது மாணவன் ஒருவன் பள்ளியில் மதிய உணவினை தனக்கான சிவப்பு வண்ணத் தட்டில் வாங்கிச் சாப்பிடாமல் பச்சை வண்ணத் தட்டில் வாங்கிச் சாப்பிட்டதற்காக அவனது ஆசிரியர் அவனை முரட்டுத் தனமாகத் தாக்கியதில் அவன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாகவும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துப் போவதற்காக பள்ளிக்கு வந்த அவனது தந்தையையும் அந்த ஆசிரியர் தாறுமாறாகத் தாக்கியதாகவும் அந்த செய்தி சொன்னது.\nபச்சை வண்ணத்திற்கும் சிவப்பு வண்ணத்திற்கும் ஏழு வயது குழந்தையை இப்படி நையப் புடைக்குமளவிற்கு அப்படி என்ன வேறுபாடு இருக்க முடியும் நம்மைப் பொறுத்தவரைக்கும் பச்சை என்றால் வளமையையும் சிவப்பு என்றால் புரட்சியையும் குறிக்கும் என்றும்தான் அறிந்து வைத்திருக்கிறோம். அந்தச் செய்திக்குள் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அந்த இரு வண்ணங்களுக்குள்ளும் இரண்டு வர்ணங்கள் ஒளிந்து கொண்டிருப்பது தெரிகிறது.\nஅந்தப் பள்ளியில் மதிய உணவிற்காக பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில் தட்டுகள் அடுக்கப் பட்டிருக்கும். பச்சைத் தட்டுகள் உயர்சாதி மாணவர்களுக்காகவும் சிவப்பு தட்டுகள் தலித் மாணவர்களுக்காகவும் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் எனும் ஏழு வயதுக் குழந்த��� தவறுதலாக பச்சை வண்ணத் தட்டை எடுத்து உணவு வாங்கியமைக்காகத்தான் இந்த கொடூரத் தாக்குதல் நடை பெற்றிருக்கிறது..\nதோழர் பர்வதா குறிப்பிட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடை பெற்றுள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருக்கிறான் அந்தக் குழந்தை. அவனுக்கு கணக்கு வரவேயில்லை. அவன் இருளர் சமூகத்தைச் சார்ந்த மாணவன். அந்த ஆசிரியர் அவனை பாம்பு பிடிக்கிற பயலுக எல்லாம் எதுக்குடா பள்ளிக்கு வந்து எங்க கழுத்த அறுக்குறீங்க என்று வைதிருக்கிறார். தொடர்ந்து அந்த ஆசிரியர் அனைத்துக் குழந்தைகளுக்கும் எதிரிலேயே அந்தக் குழந்தையை இதே மாதிரி வைது கொண்டே இருக்கவே அது அந்தக் குழந்தையின் தன்மானத்தைக் காயப் படுத்தியிருக்கிறது. அந்தக் குழந்தை பள்ளியிலிருந்து இடை நின்று செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.\nபடிக்கலைனா கொஞ்சம் அடிப்பாங்கதான். அதுக்காகப் பள்ளிக்கூடத்திற்கே போகாமல் இப்படி ஓடி வந்துவிடுவதா என்று அந்தக் குழந்தையை பர்வதா கேட்ட பொழுது, அடி உதையெல்லாம் தனக்கு வலிக்காது என்றும் அந்த ஆசிரியர் தொடர்ந்து தன் சாதி சொல்லித் திட்டியதுதான் மிகவும் வலித்ததாகவும் அந்தக் குழந்தை சொல்லியிருக்கிறான்.\nசாதி சொல்லி ஒருவனை இழிவு படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அதுவும் இதே இழிவினை பள்ளிக் கூடத்தில் ஒருவர் செய்தால் அது மிகப் பெரிய குற்றம். அதுவும் சாதி பார்க்கக் கூடாது என்பதை எந்தப் பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இருந்தாலும் தனது பாடத்தினூடே சொல்லிக் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிற ஒருவர் இந்தக் குற்றத்தை செய்தால் எந்த விதமான மன்னிப்பிற்கும் அருகதையற்றவராகிறார்.\n‘ஏண்டா எங்க கழுத்த அறுக்குறீங்க’ என்று அந்த ஆசிரியர் சொல்லியிருப்பதில் ‘எங்க’ என்ற சொல் ஆசிரியர்களைச் சுட்டுகிறது. எனில் ஆசிரியனான என்னையும் அந்த வார்த்தை சேர்த்தே பொருள் கொள்கிரது. என்னையும் சேர்த்து அந்தக் குழந்தையை இழிவுபடுத்தும் உரிமையை அந்த ஆசிரியருக்கு யார் கொடுத்தது\nபொதுவாகவே குழந்தைகளை ‘நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்றோ ‘நீயெல்லாம் சிரைக்கத்தான் லாயக்கு’ என்றோ யார் திட்டினாலும் குற்றமே. இது அந்தக் குழந்தையை மட்டுமல்ல மாடு மேய்த்தலையும் சிரைத்தலையும் சேர்த்தே கேவலப் படுத்தும் விஷயங்கள். இப்படிச் சொல்பவர்கள் யாராக இருப்பினும், அவர் எந்த உயர் படிப்பு படித்தவரே ஆயினும், அவர் எந்த உயர் பதவியில் இருக்கும் அதிகாரியாக இருப்பினும் அவரால் மாடு மேய்க்க முடியாது என்பதுதான் உண்மை. மாடு மேய்ப்பது என்பது அப்படி ஒன்றும் எளிதான செயல் அல்ல. மாடுகளை சாலைகளில் ஓட்டிச் செல்வது என்பதும், எங்கு புல் இருக்கும் என்பதை அறிந்து அவற்றை மேய்ச்சலுக்கு கொண்டு போவதும், மேய்ச்சலுக்கு புல்லும் நீரும் அருகருகே எங்கு இருக்கும் என்பதயும் அறிந்து செயல்பட வேண்டிய நுட்பமான வித்தை அது. பெத்த பிள்ளைகளுக்கே எப்போது பசிக்கும் எப்போது தகிக்கும் என்பதை சரியாக உணரமுடியாத நமக்கு மாடுகளுக்கு எப்போது தகிக்கும் என்பதை உணர்வது பிடி படுகிற விஷயமே இல்லை.\nஅதேபோல்தான் சிரைப்பதும். அது ஒன்றும் எளிதான விஷயமே அல்ல.எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும் அந்த படிப்பை நம்பி சிரைப்பதற்கு யாரும் அவரிடம் தலையை நீட்டிவிட மாட்டார்கள்.\nமாடு மேய்க்க லாயக்கு இல்லாதவன்தான் வாத்தியார் வேலைக்கு போவான் என்று யாரேனும் சொன்னால் கேட்கிற ஆசிரியருக்கு கோவம் வராதா நிச்சயம் வரும். அது நியாயமும் கூட. அது நியாயம் எனில் படிப்பதற்காக பள்ளிக்கூடம் வந்திருக்கும் இருளர் சமூகத்தை சார்ந்த குழந்தையை ‘நீயெல்லாம் பாம்பு பிடிக்கத்தான் லாயக்கு’ என்று சொல்வது எப்படி நியாயம். பாம்பு பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதா நிச்சயம் வரும். அது நியாயமும் கூட. அது நியாயம் எனில் படிப்பதற்காக பள்ளிக்கூடம் வந்திருக்கும் இருளர் சமூகத்தை சார்ந்த குழந்தையை ‘நீயெல்லாம் பாம்பு பிடிக்கத்தான் லாயக்கு’ என்று சொல்வது எப்படி நியாயம். பாம்பு பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதா\nபாம்பு பிடிக்கிற ஒருவரிடம் நாம் என்ன எதிர்பார்ப்போம் அது எவ்வளவு பெரிய பாம்பாக இருப்பினும், எத்தகைய கொடிய விஷம் கொண்டதாயினும் அதைப் பிடிக்கிற நுட்பமும் திறமையும் பெற்றவராக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். இது நியாயமான எதிர்பார்ப்பும்கூட. பாம்பைப் பிடிப்பதற்காகத்தான் காசு தருகிறோம். எனவே அவர் அது எந்தப் பாம்பாக இருப்பினும் பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அவரால் அதைப் பிடிக்க இயலவில்லை எ���ில் அவர் அதற்கு லாயக்கற்றவர் என்று ஏசுவோம். பிடிக்காத பாம்பிற்காக அவருக்கு கூலி தர மாட்டோம். வேறு ஒரு திறமையான பாம்பு பிடிப்பவரை தேடுவோம். இங்கு ஒரு விஷயத்தை சொல்லிவிடுவது நலம். ஒரு பாம்பை தன்னால் பிடிக்க முடியாதபோது அந்த பாம்பு பிடிப்பவர் இது தன்னால் முடியாது என்பதை மட்டுமல்ல யாரால் முடியும் என்பதையும் சேர்த்தே சொல்லி விடுவார்.\nதன்னால் முடியாது என்பதை ஒத்துக் கொண்டு யாரால் முடியும் என்பதையும் சொல்லக் கூடிய பாம்பு பிடிக்கும் ஒருவரைத்தான் நியாயமான பாம்பு பிடிப்பவர் என்று சொல்வோம்.\nஇதே அளவுகோளைத்தானே நாம் ஆசிரியர்கள் விஷயத்திலும் பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு மாணவனாக இருந்தாலும் அவனுக்கு புரிகிற பாடம் நடத்த வேண்டியது ஆசிரியரின் கடமை. ஏதோ ஒரு குழந்தைக்கு புரிய வில்லை என்றால் அவனுக்கு புரிகிற மாதிரி நுட்பம் அவரிடம் இல்லை என்றுதானே பொருள். ஒரு மாணவனுக்கு புரியவில்லை என்றால் அவனுக்கு புரிகிற மாதிரி சிரத்தை எடுக்க வேண்டும். அல்லது தன்னால் நட்த்த இயலவில்லை என்பதை ஒப்புக் கொண்டு அவர் வெளியேறிவிட வேண்டும்.\nநியாயமாகப் பார்த்தால் அந்தக் குழந்தைதான் ‘புரியற மாதிரி நடத்தத் தெரியாதவங்க எல்லாம் வேலைக்கு வந்து ஏன்யா எங்க கழுத்த அறுக்கறீங்க’ என்று சொல்லியிருக்க வேண்டும்.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு பரிசீலிக்க வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை, இரண்டு முறைக்கு மூன்று முறை தனிக் கவனத்தோடு நடத்தினால் அந்தக் குழந்தைக்குப் புரியும் என்பது அந்த ஆசிரியருக்கும் தெரியும். குழந்தகளின் விகிதாச்சார முறையும் கார்ப்பரேட் மயமான கல்வி கட்டமைப்பில் தேர்ச்சி சதவிகிதமும் ஆசிரியர்களுக்கு அத்தகைய வாய்ப்புகளை தருவது இல்லை.\nஇந்தக் கட்டமைப்பிற்கு எதிராக அரசை எதிர்த்து போராடி மாற்ற வேண்டிய ஆசிரியர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இதுமாதிரி வேலைகளில் இறங்கிவிடுவது மிகவும் சோகமானது.\nதோழர் பர்வதா அவர்களின் பதிவைப் படித்ததும் அந்த ஆசிரியருக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என் நான் முகநூலில் எழுதியபோது நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் அதில் கலந்து கொள்வதாக முன்வந்தார்கள். ஆக, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்பதில் ஆசிரியர்களுக்கும் ஆர்வமிருக்கிறது. என்ன செய்வதென்று அறியாதவர���களாகவும், தெரிந்தாலும் முடிவெடுக்க இயலாதவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஆசிரியர்கள் தேவைப்படும் போது யாரேனும் இருக்கிறார்களா என்று உயர் சாதி ஆசிரியர்களையும் கழிவறை பிரச்சினையை சரி செய்ய யாரேனும் இருக்கிறார்களா என தலித் ஆசிரியகளையும் கேட்கிற மனப் போக்கு அசிங்கமான சாதியப் படிநிலையின் உச்சம்.\nஉயர்சாதி பிள்ளைகளுக்கும் தலித் குழந்தைகளுக்கும் தனித்தனித் தட்டுகளில் உணவு வழங்கப் படுமானால் அதுவே சிறைத் தண்டனைக்கு உரிய குற்றம். அதுவும் அரசுப் பள்ளிகளில் இப்படி நடக்குமெனில் அந்த அரசையே நாம் குற்றம் சுமத்த வேண்டும். இத்தகைய தனித் தட்டு கட்டமைப்பில் தவறிப்போய் ஏழு வயது தலித் குழந்தை உயர் சாதிக்கார்ர்களுக்கு உரிய தட்டில் உணவு பெற்றமைக்காக ஒரு அரசு ஆசிரியரால் தாக்கப் படுவான் என்றால் அந்த ஆசிரியருக்கு ஒரு ஆயுள் என்பதுகூட குறைவான தண்டனைதான்.\nநியாயமாகப் பார்த்தால் அந்த இருளர் குழந்தையின் தந்தைதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி அந்தக் குறிப்பிட்ட ஆசிரியருக்கு தன் மகனுக்கு புரிகிற மாதிரி பாடம் நடத்தத் தெரியவில்லை, எனவே அவரை மாற்றுங்கள் என்று கோரியிருக்க வேண்டும். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் பெற்றோர்களைத் திறட்டி போராடியிருக்க வேண்டும்.\nபாட சம்பந்தப் பட்ட விஷயமெனில் அவர், கழிவறை சம்பந்தப்பட்ட விஷயமெனில் நானா முடியாது என்று சொல்வதோடு அந்தத் தலைமை ஆசிரியருக்கு எதிராய் புகாரே செய்திருக்க வேண்டும் அந்த தலித் ஆசிரியர்.\nஅந்தக் குழந்தைதாக்கப் பட்டதற்கு எதிராய் மிகப் பெரிய போராட்டத்தை கையிலெடுத்து அந்த ஆசிரியரை சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டும் பெற்றோர்கள்.\nஆனால் இவைகளை செய்வதற்கு போதிய அமைப்புகளும், பலமும் மேற்சொன்னத் திரளிடம் இல்லை. எனவே ஆசிரியர் அமைப்புகள் தமக்கான ஊதியம் மற்ரும் உரிமை சார்ந்த பிரச்சினைகளை கையிலெடுப்பதோடு மட்டும் அல்லாது இது மாதிரி பிரச்சினைகளையும் கையிலெடுத்து போராட வேண்டும்.\nஇடதுசாரிசார்புடைய ஆசிரியர் அமைப்புகள் இது போன்ற விஷயங்களில் அக்கறையோடு இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அது போதாது என்பதையே மேற்சொன்ன சம்பவங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன.\nஆசிரியர்களுக்கான வகுப்புகள் இவை விஷயங்களில் தேவைப் படுவதையும் ஆசிரியர் இயக்கங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_400.html", "date_download": "2018-06-20T01:43:40Z", "digest": "sha1:E6XGBFPYOOMYU5K6ZI3COTDVNUO43QFC", "length": 49046, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாம் ஏன், பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாம் ஏன், பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது..\nஇஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள் உண்டு. இறைவனுக்கு கீழ்படிவதோடு பூமியில் நன்மைகளை ஏவுதலும் தீமைகளைத் தடுத்தலும் இம்மார்க்கத்தை ஏற்றோருக்கு கடமையாக வலியுறுத்துகிறது இஸ்லாம். அப்போதுதான் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட முடியும்.\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் இறைவன்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. (திருக்குர்ஆன் 3:110)\nதர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அது அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை நாமறிவோம்.. அவர்களால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனெனில் தர்மம் வளர்ந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் பிறகு தங்களின் மோசடித் தொழிலும் சுரண்டல் வியாபாரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனபதையும் தங்களின் ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் அக்கொடியோர்கள்.\nதர்மம் பரவும்போது என்ன நடக்கும்\nமக்கள் ஏக இறைவனை ���ட்டுமே தங்களுடைய வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு பூமியில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் பாடுபடுவார்கள்.. பூமியில் மானிட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் கலகங்களும் குழப்பங்களும் அற்ற அமைதிமிக்க வாழ்வை நிலைநிறுத்தவும் தன்னலம் கருதாது ஈடுபடுவார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.\nதர்மம் பூமியில் நிலைநாட்டப் பட்டால்...\no அங்கு இனம் மொழி, நிறம் இவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைந்து மனித சகோதரத்துவம் நிலைபெறும். இழந்து போன மனித உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படும்.\no கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, இலஞ்சம், ஊழல், சூதாட்டங்கள் பதுக்கல். கலப்படம் போன்றவை ஒழியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனி யாரும் பிழைப்பு நடத்த முடியாது.\no மது, போதை, விபச்சாரம், கள்ளக்காதல்கள், பெண்ணடிமைத்தனம் போன்றவை ஒழியும். ஒழுக்கம் நிறைந்த குடும்ப வாழ்வும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூக வாழ்வுமுறையும் அங்கு உடலேடுக்கும்.\no கடவுளின் பெயரால் பாமரர்களைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஒழிவார்கள். செலவற்ற எளிமையான இறைவழிபாட்டு முறை அமுலுக்கு வரும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழியும்.\no இடைத்தரகர்களும் நாடாள்வோரும் இணைந்து கடவுளின் பெயராலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பெயராலோ மக்களை கொள்ளையடிப்பதும் நாட்டு வளங்களை அபகரிப்பதும் வீண்விரயம் செய்வதும் நிற்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடப்படும்.\no வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவ வல்லமையைக் காட்டி நலிந்த நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமை முற்றுப்பெறும். அரசு பயங்கரவாத அராஜகங்கள் அழிந்துவிடும்.\no இன்னும் அணுஆயுதம் அறிவியல், ஊடகங்கள் இவற்றின் மேன்மையை பயன்படுத்தி நலிந்த நாடுகளிக்கிடையே போர் மூட்டுவதும் உலகின் இயற்கை வளங்களில் நஞ்சூட்டி கொள்ளைகள் அடிப்பதும் இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் முடிவுக்கு வரும்.\nஇப்போது நீங்களே கூறுங்கள், தர்மத்தை நிலைநாட்ட யாரேனும் பாடுபட்டால் அதை கொடுங்கோலர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா அவர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் இதை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். எப்படிய���ல்லாம் முடியுமோ அனைத்து வழிகளையும் தந்திரங்களையும் உபயோகித்து தர்மம் வளர்வதை முடக்கிப்போடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.\nஅதுதான் இன்று நடந்துகொண்டு இருக்கிறது.\nஉலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.\nஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள்.\nஇவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)\nஅதிநவீன இராணுவத் தளவா���ங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்த்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.\nஇப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள் இவர்களா இல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா\n இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில் கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக��கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்���ுடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/03/", "date_download": "2018-06-20T01:21:14Z", "digest": "sha1:YIJNSOTOMXI3ZTISRAQJXJRHPSH2EA6F", "length": 19747, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "03 | ஒக்ரோபர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகர்ப்பத்தின் இரண்டாம் மூன்றுமாத காலமும் அப்போது செய்ய வேண்டிய பரிசோதனைகளும்\nஇரண்டாம் மூன்றுமாத காலம் – 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை (Second Trimester)\nபல பெண்கள், முதல் மூன்றுமாத காலத்தை விட இரண்டாம் மூன்றுமாத காலம் எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.\nகளைப்பு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இந்தக் காலகட்டத்தில் இருப்பதில்லை. குழந்தை வளர வளர, தாயின் வயிறும் வளரும்.\nஇரண்டாம் மூன்றுமாத காலம் – ஒவ்வொரு வாரமாக (Second Trimester Summary week by week)\nPosted in: உடல்நலம், மகளிர்\nஏ.எல்.ஏ. எனப்படும் ஆல்பா லினோலினிக் அமிலம், மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். நமது உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பராமரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதால் ‘அவசியமான கொழுப்பு அமிலமாக’ இது கருதப்படுகிறது.\nமுதல் மாரடைப்பு வந்தவர்களுக்கு இரண்டாம் முறை வராமல் தடுக்க, ஊட்டச்சத்து மருந்தாக இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆல்பா லினோலினிக் அமிலத்தின் பயன்கள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஉணவுகளைப் பற்றிப் பரவும் பல்லாயிரக்கணக்கான செய்திகளில் வெள்ளை நிற உணவுகளைத் தவிருங்கள் என்பதும் பிரபலமாகி வருகிறது.\nவெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை.\nவெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறி��ுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/aarushi", "date_download": "2018-06-20T02:05:44Z", "digest": "sha1:75XIWOYZB2K7XGXKYEVKTTKMVO5DAW4B", "length": 9567, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aarushi News in Tamil - Aarushi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nஆருஷியை கொன்றது அவரது பெற்றோர் என்று நம்ப இதுதான் காரணம்.. சிபிஐ மாஜி இயக்குநர்\nடெல்லி: ஆருஷியின் பெற்றோர்தான் கொலையாளிகள் என நம்ப ஒரு காரணத்தை சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார் (14), 2008ல், தன்...\nஆருஷி பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சிபிஐ கோர்ட் நீதிபதிக்கு, அலகாபாத் ஹைகோர்ட் கடும் விமர்சனம்\nஅலகாபாத்: சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில் அவரது பெற்றோரை விடுதலை செய்த அலகாபாத் ஹைகோர்ட்,...\nஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்ய அலகாபாத் ஹைகோர்ட் கூறிய காரணம் இதுதான்\nஅலகாபாத்: கொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷியின் பெற்றோரை அலகாபாத் உயர்நீ...\n நாட்டையே உலுக்கிய, ஆருஷி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி ஆருஷியை கொலை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியா...\nஆருஷி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. பெற்றோரை விடுதலை செய்த அலகாபாத் ஹைகோர்ட்\nஅலகாபாத்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இருந்து பெற...\nசிபிஐ எங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறது: ஆருஷியின் பெற்றோர்\nடெல்லி: ஆருஷி, ஹேம்ராஜ் கொலை வழக்கு குறித்து சிபிஐ தவறான தகவல்களை அளித்துள்ளதாக ஆருஷியின் பெ...\nஆருஷி கொலை வழக்கு சாயலில் உருவான ‘ரகஷ்யா’ படத்தை வெளியிட இடைக்கால தடை\nமும்பை: நாடு முழுவதும் பரபரப்பை ஏர்படுத்திய ஆருஷி கொலை வழக்கின் சாயலின் உருவான ‘ரகஷ்யா' ப...\nஆருஷி கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து தல்வார் தம்பதி மேல்முறையீடு\nஅலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ள தல்வார் ...\nவலியப் போய் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவிக்கும் ரஜத் குப்தாவும் ஆருஷி பெற்றோரும்\nடெல்லி: நீதிமன்றங்கள் சில விசித்திர வழக்குகளை சந்திப்பது போல சில வழக்குகளுக்கும் விசித்தி...\nஇரவில் சாப்பிடாமல் சிறையில் தேம்பித் தேம்பி அழுத ராஜேஷ், நுபுர் தல்வார்\nகாசியாபாத்: ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t24703-topic", "date_download": "2018-06-20T02:10:52Z", "digest": "sha1:RWB42YX6SW24UMJRII77J7RFTT4XOXC5", "length": 9365, "nlines": 175, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "முல்லைவாசன் கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை ம��கநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தன நண்பா..\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8957", "date_download": "2018-06-20T02:52:55Z", "digest": "sha1:KZPDPGNBHYLCBTA2POMCUK6JQSGS6W7X", "length": 5648, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Chuvash மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8957\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChuvash க்கான மாற்றுப் பெயர்கள்\nChuvash க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க���கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chuvash தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9848", "date_download": "2018-06-20T02:51:25Z", "digest": "sha1:O2ZA5X55L6ZPYSWVIM53LB4N5MQNJB2H", "length": 8868, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Folopa: Siligi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Folopa: Siligi\nGRN மொழியின் எண்: 9848\nISO மொழியின் பெயர்: Folopa [ppo]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Folopa: Siligi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Polopa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06961).\nFolopa: Siligi க்கான மாற்றுப் பெயர்கள்\nFolopa: Siligi எங்கே பேசப்படுகின்றது\nFolopa: Siligi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 14 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Folopa: Siligi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nFolopa: Siligi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguassociation.com/", "date_download": "2018-06-20T01:53:26Z", "digest": "sha1:H2BEFJ5DJ6YPRTNGF7LGSFODZ3IL2ZHI", "length": 6312, "nlines": 35, "source_domain": "konguassociation.com", "title": "கொங்கு வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு", "raw_content": "\nதொழில் தொடங்க ஒரு வாய்ப்பு\nகொங்கு கூட்டமைப்பு பல்வேறு சமுதாய பணிகளை செவ்வனே செயல்படுத்திவருகிறது. அரசியல் சாராமல் முழுக்க சமுதாய கண்ணோட்டத்துடன் செயல்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக நமது கொங்கு இளைஞர்கள் மற்ற நிறுவனங்களில் வேலைதேடி அலையவேண்டிய துயரத்தைபோக்க அவர்களை சுயதொழில்செய்து வாழ்க்கையில் முன்னேற்றும் ஒரு செயல்திட்டத்தை நடைமுறைபடுத்த முயற்சிக்கிறது.\nமுதல் கட்டமாக அவரவர் தகுதிகேற்ப சிறு தொகையை மூலதனமாக கொண்ட தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டும்விதமாக திட்டமிடபட்டுள்ளது. அதன்படி பெரு நிறுவனங்களான கட்டுமான தொழில், பின்னலாடை தொழிற்சாலைகள், போன்ற நிறுவனங்களின் துணை ஒப்பந்ததாரர்களாக, ஏற்றுமதி செய்யும் சிறு நிறுவனங்களாக சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் கொங்கு கூட்டமைப்பின் பொது செயலாளர் திரு பி.டி.ராஜமாணிக்கம் அவர்களை 9976298799 அல்லது 0424 2275799 அல்லது திரு. சுரேஷ் அவர்களை 9629325135 எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.\nவிபரங்களை கொங்கு கூட்டமைப்பு தலைமை நிலயம், 5, பாரதி தாசன் சாலி, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு 11 என்ற முகவரியில் தங்களைபற்றிய விபரங்களுடன் பதிவு செய்துகொ��்ளலாம்.\nமுதல் கருத்தரங்கம் ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும். ஜீன் மாதம் 20ந் தேதிவரைக்கும் பதிவு செய்தவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கபடுவார்கள். இத்திட்டம் ஒரு மாதிரி செயல்திட்டம் என்பதால் கிடைக்கிற வரவேற்பைபொருத்து திட்டம் விரிவாக்கபடும். கொங்கு இளைஞர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திகொள்ள வேண்டுகிறோம்.\nநன்றி. கொங்கு கூட்டமைப்பு தலைமை நிலயம். ஈரோடு.\nகாலிங்கராயான் மாணவர் கல்வி உதவி திட்டம்\nமேற்படி திட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் கல்லூரி கட்டணமின்றி இலவசமாக படிக்கவும், மேற்படிப்பிற்கு நிதியுதவி தேவைபடும் மாணவ மாணவியர் தங்கள் பகுதியிலுள்ள கூட்டமைப்பின் உறுப்பினர் சங்கங்களுடனோ அல்லது கூட்டமைப்பின் தலைமை நிலயத்தில் திரு. பி.டி.ராஜமாணிக்கம் அவர்களையோ தொடர்புகொண்டு விண்ணப்பங்கள் பெற்று பூர்த்திசெய்து கொடுக்கவும். விண்ணப்பங்கள்பெறா கடைசி தேதி - 10.07.2016.\nதொடர்பிற்கு: திரு. ராஜமாணிக்கம், பொது செயலாளர் +91 9976298799 அல்லது அலுவலக எண் 0424 2275799 தொடர்புகொள்ளவும்.\nகொங்கு கூட்டமைப்பு, தலைமை நிலயம், 5-பாரதிதாசன் வீதி, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு-11 (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-06-20T02:04:20Z", "digest": "sha1:OETGELZT3HVDYMH2TL54UGXWLOCE5YX2", "length": 5662, "nlines": 41, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: பாவ்லோ ஃபிரெய்ரோ/பாவ்லோ ஃப்ரேயர்,நிறப்பிரிகை,அ.மார்க்ஸ்", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஅண்மையில் ’மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃபிரெய்ரோ சொல்வதேன்ன்’ என்ற் சிறு வெளியீட்டினை படித்தேன்.அ.மார்க்ஸ் நிறப்பிரிகையில் எழுதிய கட்டுரை ஒரு முன்னுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.அதில் தன்னுடைய கட்டுரையை படிக்கும் வாசகர்கள் நிறப்பிரிகையில் அவர் எழுதிய இன்ன்னொரு கட்டுரையையும் படிக்க வேண்டும் என்று கோருகிறார்.நிறப்பிரிகை இதழ் 9, 1997ல் வெளியான கீழ்க்கணட கட்டுரை,மொழிபெயர்ப்பு பற்றி அவர் குறிப்பிடவில்லை:\nநமது நினைவுகளில் -பாவ்லோ ஃப்ரேயர்- ரவி சீனிவாஸ் 13-15\n‘நடந்து நடந்து நாம் பாதை போடுகிறோம்’- பாவ்லோ ஃப்ரேயர், மைல்ஸ் ஹார்ட்டன் - மொழிபெயர்ப்பு: வளர்மதி-16-20\nலும்பினி தளத்தில் அந்த இதழ் இடம் பெறவில்லை. நான் எழுதிய கட்டுரையை உ���னே தட்டச்சு செய்து மீள்பிரசுரம் செய்ய முடியாததால் விரைவில் அதை scan செய்து இவ்வலைப்பதிவில் இடுகிறேன்.அது தகவலுக்காவும், ஆவணப்படுத்தவும்.செப்டம்பர் 19 பாவ்லோ ஃப்ரேயர் பிறந்த நாள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.\nLabels: அ.மார்க்ஸ், கல்வி, நிறப்பிரிகை, பாவ்லோ ஃப்ரேயர்\nகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா\nசிறப்புரை: “படித்து முடித்த பின்…”\nதோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு\nநேரம்: மாலை 5 மணி\nஇடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை\n(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு\nசமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பம...\nஏழு ஆண்டுகளும் ஒரு மீள் நோக்கும்\nதிராவிட இயக்க வரலாறு குறித்து அறிய\nபி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த வ...\n09- ந/கடந்தது -10- ந/கடப்பது-இனி\nஒரு ரவியும்,இன்னொரு ரவியும், மற்றும் 40 பேரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tnnnnnnait-taannnee-alllittuk-kollum-innnm/", "date_download": "2018-06-20T01:59:38Z", "digest": "sha1:WFDDFM7KJGUDEFLDDKV4RJIOAPQZHGZQ", "length": 3848, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nதன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் anbinkadavul.blogspot.in\nதன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு …\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/blog-post.html", "date_download": "2018-06-20T01:48:15Z", "digest": "sha1:I4CAWHL22RW3GMLEQ4SMCJD4TNLGSBLB", "length": 26049, "nlines": 455, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மீண்டும்...", "raw_content": "\nஇந்தப் பக்கம் ஞாபகம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருக்கிறேன்.\nதூசு தட்டாமல் சில மாதம் கிடந்ததனால் உள்ளே நுழையும்போதே தும்மல் தான்...\nஇதுவரை கடைசியாக எப்போது இடுகை ஒன்றை இட்டிருக்கிறேன் என்று தற்செயலாகக் கடந்த வாரம் பார்த்தபோது தான் என் வாழ்க்கை ஓட்டம் கடந்த மாதங்களாக எப்படி இருக்கிறது என்று உணர முடிந்தது.\nபல விஷயங்கள் விரைவாக, நம்ப முடியாமல் மற்றும் சில இடங்களில் இணங்கிக்கொள்ள முடியாமல் நடந்து முடிந்த இந்த இரு மாதங்களில் வாழ்க்கைக்கு முக்கிய இடம் கொடுக்கும் விருப்பத் தெரிவில் வலைப்பதிவாவது வேறு ஏதாவது.\nமுன்பிருந்ததை விட மும்முரமாகவும் அதிக சிரத்தையோடும் அதிக இலக்குகளோடும் இயங்க வேண்டிய எனக்குப் பிடித்த அதே தொழிலில் இந்த ஒரு மாதம் பரபரப்புக்கும் அவசரமாக செய்துமுடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இருந்தன.\nஇன்னும் செய்துமுடிக்க வேண்டிய சில கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. என் மீதான நம்பிக்கைகளின் சுமையாக அவை இருக்கின்றன.\nசில விஷயங்களை பகிரங்கவெளியில் பகிர்ந்துகொள்ளவும் வேண்டி இருக்கிறது.\nஅதற்கெல்லாம் நேரம் எடுத்துக்கொள்வது நல்லது என்று இப்போது எண்ணுகிறேன்.\nநிதானமும் பொறுமையும் என் இலக்குகள் நோக்கிய பயணத்தில் இனித் தேவையானவை என்று உணர்ந்துகொள்கிறேன்.\nமீண்டும் ஆரம்பித்திருக்கும் என் சூரியப் பயணம் பற்றியும் மீளக் காலச் சக்கரத்தைப் பின்னோக்கி சுழற்றிவிட்ட சுவாரஸ்யக் கணங்கள் பற்றியும் எழுதவேண்டும், நிச்சயமாக எழுதவேண்டும்; ஆனால் நிச்சயமாக இப்பொழுது அல்ல.\nபல விடயங்கள் பற்றி எழுதவேண்டும் என்று இந்த சில வாரங்களில் எண்ணிய போதெல்லாம், என் வலைப்பதிவைத் தூசு தட்டலாம் என்று நினைத்தபோதெல்லாம் பல தடங்கல்களும் நேரமின்மையும்.\nஅலுவலக வேலைச் சுமை + முன்பை விட அதிகரித்த பொறுப்பும் வேலைநேரமும், சில பல முக்கிய குடும்பப் பொறுப்புக்கள், இணையத்தில் மினக்கெட மனமில்லாத இறுக்கமான பொழுதுகள், மேலதிகக் கல்வித்தகமைக்காக எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியின் காலக்கெடு அத்தோடு சேர்த்து என் காலை வாரிவிட்ட எனது அன்பு மடிக்கணினி என்று எக்கச் சக்க சிக்கல்கள்.\nஎனினும் கடந்த ஐந்து மாதங்களாக கொஞ்சம் டச் விட்டுப் போயிருந்த நேர முகாமைத்துவத்தை மீண்டும் சீர்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து மீண்டும் களம் இறங்க முடிவெடுத்திருக்கிறேன்.\nநீண்ட காலம் சர்ச்சைகளோடு சம்பந்தப்பட்ட, சந்தைப்படுத்தல் கிரிக்கெட்டோடு இருந்ததனால், உண்மையான சர்வதேசக் கிரிக்கெட் தொடர் ஒன்று (ICC Champions Trophy) ஆரம்பித்திருக்கும் இந்தக் காலக்கட்டம் கிரிக்கெட் பிரியனான எனக்கும் உற்சாகப் ���ொழுது. ஒவ்வொரு நாளின் போட்டிகளுக்கும் பின்னதாக அது பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.\nவிகிரமாதித்தனை மீண்டும் அழைத்துவரும் எந்த எண்ணமும் இல்லை என்பதையும் உறுதியாக சொல்கிறேன் ;)\n(அதுசரி அவர் என்ன கேட்டுக்கொண்டா வந்து நாவிலும் விரலிலும் இருந்துகொல்(ள்)கிறார்\nஇன்றைய போட்டிக்கு முன்பதாக நேற்றைய போட்டி பற்றி எழுதுவதோடு ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்...\nat 6/07/2013 01:08:00 PM Labels: cricket, இலங்கை, கிரிக்கெட், சூரியன் FM, பதிவு, பதிவுலகம், லோஷன், வாழ்க்கை, வானொலி\n//கடந்த ஐந்து மாதங்களாக கொஞ்சம் டச் விட்டுப் போயிருந்த நேர முகாமைத்துவத்தை மீண்டும் சீர்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து மீண்டும் களம் இறங்க முடிவெடுத்திருக்கிறேன் //\n மறுபடியும் லோஷன் பாணியில் நேர முகாமைதுவமா \nநிதானமும் பொறுமையும் என் இலக்குகள் நோக்கிய பயணத்தில் இனித் தேவையானவை என்று உணர்ந்துகொள்கிறேன்,,,,,\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கன��ான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/03/blog-post_159.html", "date_download": "2018-06-20T02:01:01Z", "digest": "sha1:Z4XRYXQSSDXBC4UWLJNOJ5WGMNNUIMOX", "length": 13364, "nlines": 108, "source_domain": "www.ragasiam.com", "title": "திட்டமிட்டபடி இன்று முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் HLine திட்டமிட்டபடி இன்று முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.\nதிட்டமிட்டபடி இன்று முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.\nதென் மாநிலங்களில் ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமை (மார்ச் 30) காலை 6 மணி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது.\nஇதனால் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் 15 லட்சம் லாரிகள் ஓடாது என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தன்ராஜ் தெரிவித்தார்.\nகாப்பீட்டுப் பிரீமியம் கட்டண உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து தென் மாநிலங்களில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்குகிறது.\nதமிழகத்தைப் பொருத்தவரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கட்டுப்பாட்டில் உள்ள 90-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். சரக்கு முன்பதிவு முகவர்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, புதன்கிழமை முதல் லாரிகளுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டனர்.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புது தில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், காப்பீட்டு பிரீமியம் உடனடியாக உயர்த்தப்பட மாட்டது, லாரி உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். 15 ஆண்டுக்கு மேல் உள்ள வாகனங்களை காலாவதி ஆக்காமல் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.\nஆனால், இந்த கோரிக்கைகளை தவிர்த்து மாநில அரசுக்கான கோரிக்கைகள் உள்ளதாகவும், அந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு இதுவரை சம்மேளன நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை. இதனால் போராட்டம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலர் தன்ராஜ் கூறியது:\nடீசல் மீதான வாட் வரி உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது போன்றவற்றை மாநில அரசு திரும்பப் பெறும் வரை லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.\nஇதுபோல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 4.25 லட்சம் லாரிகள், 5 மாநிலங்களிலும் சுமார் 15 லட்சம் லாரிகள் இயங்காது என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்த���ல் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-06-20T02:10:22Z", "digest": "sha1:EFKE6CKLIADNSK4JSLOP7JYKCGG5FWNU", "length": 4745, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "வா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவா = (வர, வந்து)\n(ஓரிடத்துக்கு அல்லது ஒருவரிடம்) பெயர்தல்.\nகிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டு வா (Draw water from the well and bring it (here)).\nவருகை, வரவு, வருமானம், வரும்படி\n{ஆதாரம்}--->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kargil/how-to-reach/", "date_download": "2018-06-20T01:47:41Z", "digest": "sha1:SKRXWGWI5RQQNXE7RIZ744PEHCXVWOZG", "length": 3287, "nlines": 39, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Kargil By Air | How To Reach Kargil By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » எப்படி அடைவது\nசுற்றுலா பயணிகளுக்காக ஸ்ரீநகர் மற்றும் லேவில் இருந்து நேரடி பேருந்துகள் கார்கிலுக்கு இயக்கப்படுகின்றன. ஸ்ரீநகருக்கு, ஜம்மு, சண்டிகர், தில்லி, பால்கன், மற்றும் லே விலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஜம்மு & காஷ்மீர் மாநில சாலை ���ோக்குவரத்து கழகம் அல்லது JK & KSRTC, பஸ் சேவைகளை பெற முடியும். சுற்றுலா பயணிகள் ஜீப், டாக்சி மற்றும் மினி வண்டிகளை தேர்வு செய்யலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=608129", "date_download": "2018-06-20T02:13:56Z", "digest": "sha1:3REEMN772RZ34FQGAA4VMZY2SI62C7AF", "length": 6680, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்- ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nHome » விளையாட்டு » டெனிஸ்\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்- ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் ஜேர்மனிய வீராங்களை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.\nரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 6:1, 6:3 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை தோற்கடித்து ஏஞ்சலிக் கெர்பர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஷரபோவாவை தோற்கடிப்பதற்கு கெர்பருக்கு வெறும் 64 நிமிடங்களே தேவைப்பட்டது.\nகடந்த 2016 ஆம் ஆண்டின் சம்பியனான கெர்பர் ரஷபோவாவை தோற்கடித்ததன் மூலம் அவுஸ்ரேலிய ஓபனின் சிறந்த போட்டியாளர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nடென்னிஸ் வீராங்கனை ஜனா நொவொட்னா மரணம்\nவிசாரணை வளையத்துக்குள் ரஷ்ய வீராங்கனை ஷரபோவா\nமும்பை ஓபன் டென்னிஸ்: இந்தியாவிற்கு ஏமாற்றம்\nபட்டத்தினை வென்று உச்சத்தைத் தொட்டார் டிமிட்ரோவ்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2013/05/blog-post_13.html", "date_download": "2018-06-20T02:06:32Z", "digest": "sha1:43VZD4PLMYBFN3DJGCQQ7VK54ZYVZEST", "length": 12430, "nlines": 107, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : Good day!", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nதிங்கள், 13 மே, 2013\nஎப்படித் தொத்திக் கொண்டது எனத் தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக, குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு காலையில் நல்ல நாளாக இருக்கட்டும் என்று வாழ்த்தி எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கம். வாழ்த்துவதால் அந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு, தினமும் பழகியதால், அனுப்பாமல் இருக்க முடியவில்லை என்பதே முதன்மை காரணமாக அமைந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்..\nஇதில் காலையில் வாழ்த்துவது போலவே இரவில் goodnight என்று அனுப்ப மனது வருவதில்லை.\nஒரு நாளின் துவக்கத்தில், நல்ல ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொண்டு, அழகாக இருக்கட்டும் அந்த நாள் என்று வாழ்த்துவதில் உள்ள நிறைவு, தூங்குவதற்கு முன் எங்கும் போய் இருப்பைக் காட்டிக் கொள்ளத் தோன்றியதில்லை. ( என்னவோ, இப்படி சிக்கலாக தான் இதில் என் சிந்தனை இன்று வரை இருக்கிறது )\nஒவ்வொரு நாளின் விடியலிலும் உள்ள வேலைகளை எல்லாம் ஓரளவு முடித்து விட்டு, இணையத்தில் நுழைந்து, புதிதாக ஒரு வாசகத்தைத் தேடுவேன். தேர்ந்தெடுத்த சில பக்கங்களில் மேய்ந்து, பின் அதன் உள்ளேயே ஒருப் பக்கத்திலிருந்து, வேறொரு பக்கத்திற்கு தாவி, புத்தம்புதியப் பக்கத்தை கண்டடைந்து, பிறகு அதில் இருந்துப் பலப் பக்கங்களை விரித்து, அன்றைய மனநிலைக்கு ஏற்ப ஒன்றை தேர்வு செய்து, அத்துடன் goodday என்று சேர்த்து அனுப்புவது வழக்கம். ஒரு சில நேரங்களில் பத்து நிமிடத்திற்குள் முடிந்து விடும் இந்த வேட்டை, சில நாட்கள் அரை மணி நேரம் செலவு செய்தும், கிடைத்தத் திமிங்கலம் பிடிக்காமல், மத்தி மீனுக்காக காத்திருந்து கவர்ந்த நிகழ்வுகளும் உண்டு.\nசரியான வாசகம் எதுவும் கிடைக்காத நாட்களில், ஏதேனும் கணித சூத்திரங்கள் அல்லது வணிக நிறுவனங்களின் சலுகைகளோடு, தங்கு தடையின்றி குட் டே sms செல்லும். ஏனென்றால் நமக்கு நோக்கம், காலையில் அலைபேசியின் வழியே நுழைந்து வணக்கம் சொல்லி, தினமும் நூறு sms அனுப்பப் பிடித்தத் தொகைக்கு, இருபதையாவது காலி செய்ய வேண்டும் என்பதே. :P\nமனது சரி இல்லை என்றால், பெரும்பாலும் முன்னறிவிப்போடும், எப்பொழுதேனும் எந்த தகவலின்றியும் சேவை நிறுத்தப்படும்.\nஎதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கும் நாட்களில், மிகவும் மகிழ்ந்து போய், ' நாட்டில பொன்மொழி தீர்ந்து போயிடுச்சா' என்று கேள்வியோடு வரும் குறுந்தகவல்கள்,\n'போன வருஷம் இரண்டு மாசம் லீவ் விட்ட, இப்போ இன்னும் எங்கயும் கிளம்பி போகலையா' என்று உள்குத்தோடு வரும் sms கள், மெனக்கெட்டு அழைப்பு விடுத்து, 'காலையில உனக்கு பதில் அனுப்பிற வேலை இல்லாம நிம்மதியா போயிட்டு இருக்கு நாள்', என்று கலாய்க்கும் நட்புகள், என்று எதுவும் என்னைத் தடுக்காமல், பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறது அனுப்பி, அனுப்பி அடிமையாகிப் போய் கிடக்கும் மனது.\nசில நாட்கள் முன்னர் இந்த மாதிரி ஒரு 20 பேருக்கு தினமும் குறுந்தகவல் அனுப்புகிறேன் என்று இங்கு பகிர்ந்த ஒரு தகவலைப் பார்த்து, மிக அருமையாக எழுதும் ஒரு தோழர், இன்று, துணிந்து, என்னையும் சேர்த்துக்கோங்க உங்க sms லிஸ்ட் ல என்றவரை நினைத்த மாத்திரத்தில்......\nஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.........\n...................... மீதிப் பாட்டு சரியா தெரியல நீங்களே பாடி முடிச்சிடுங்க :P\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 1:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறுந்தகவலில் பெரும் மகிழ்ச்சி.. “ இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது..” இது அடுத்த வரி..\n13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 2:10\nஎன்னை கூட சேர்த்துகொள்ளுங்களேன் ப்ளீஸ்\n13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:16\nநடைமுறை நிகழ்வுகளை இவ்வளவு சுவாரசியப்படுத்த உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே முடிகிறது. வாழ்த்துக்கள்\n13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:32\nமனித மனம் எதையாவது தேடிக்கொ���்டே இருக்கிறது, எனவே சமீப காலமாக இந்த குறுந்தகவல்கள் மனித மனத்திற்கு இனிமையான ஒன்று எனவே இனிமேல் நல்ல இரவையும் சேர்த்து சொல்லுங்கள் பல மனங்களாவது மகிழ்வுடன் தூங்க செல்லட்டும்\n14 மே, 2013 ’அன்று’ முற்பகல் 1:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவருண் ஆதித்யா - ஏழாவது பிறந்தநாள்\nஈர்த்த மனிதன், எனக்குப் பிடித்த காபி, எனக்குப் பிட...\nமுதன் முதலில் செய்த ரத்த தானம்\nஉண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி - ஆவணப்பட விமர்...\nஎன் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்\nஒரு மொபைல் போனும், கார்டும்...\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/08/2.html", "date_download": "2018-06-20T01:32:59Z", "digest": "sha1:WO54XG3O3V2QTOAYO2JTIZGVGUYBOGA6", "length": 3802, "nlines": 96, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: வள்ளுவரும் வாலியும் -2", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 9:39 PM\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது. (குறள் 45)\nஅன்பும் அறனும் விதைநெல் ;\nஅறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்றை புறம்சொல்லும்\nபுன்மையால் காணப் படும். (குறள் 185)\nஅதுவல்ல என்பதை - அது\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇழுக்கா இயன்றது அறம் (குறள் 35)\nநான்கையும் புறம் - தள்ளி\nகற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nமற்றுஈண்டு வாரா நெறி. (குறள் 356)\nபிறக்கையில் ஒரு குழி ;\nஇறக்கையில் ஒரு குழி ;\nLabels: கவிஞர் வாலி, கவிதை, குறள் கவிதை, திருக்குற‌ள், திருவள்ளுவர்\nகவிஞர் கவி சோதி அவர்களின் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Karuppan-Cinema-Film-Movie-Song-Lyrics-Usurey-usurey/15349", "date_download": "2018-06-20T01:47:29Z", "digest": "sha1:2N6KIC2JEOLQKXSX3OJ6C3UOGMOX5LVO", "length": 13740, "nlines": 160, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Karuppan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Usurey usurey Song", "raw_content": "\nLyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி\nMusic Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்\nUsurey usurey உசுரே உசுரே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரிய���் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nபெ உசுரே உசுரே……… நான் தானே\nஅழுவி திரியாதென பொழுதும் விழி நீருல\nதிமிரும் புலிவாலயும் புடிக்கும் ஒரு ஆம்பள\nசெலந்தி கூடா செதஞ்ச வீடா\nஇடி வாங்கி துடிச்சேனே வலியோட நான்\nபெ குழந்தைபோல மடியில போட்டு\nதூங்காம நீ என்ன தாலாட்டுவ\nமெது மெதுவா நான் உறங்கிடப்பாத்தா\nதாயா நீ உன் கையால் சோறூட்டுவ\nபசியே இல்லன்னு பல வாட்டி சொல்ல\nபொடவ பொட்டுன்னு எதையும் கேட்காம\nஒழுங்கா நான் ஆவ நீதான் தேவ (உசுரே)\nபெ இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்\nநீ போன நாள் தொட்டு பூச்சூடல\nவிடிஞ்ச பின்னாலும் ஒறங்குற ஆளு\nசேதாரம் நீ செய்ய கண்மூடல\nஉனதான் நெஞ்சிக்குள் அடகாத்து வச்சேன்\nஅத நீ பொய்யின்னா மனந்தாங்கல\nஉலகே கண் வைக்க உறவான ஒன்ன\nஒதுங்க என்னைக்கும் இவன் ஏங்கல\nவிழுந்தேனே ஏனோ பாவம் போல (உசுரே)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-06-20T01:43:51Z", "digest": "sha1:NLZVBP75GVKPTIUENEIT2LMPXPCNMBZ6", "length": 57834, "nlines": 802, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nசங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nமேடை நோக்கிய பார்வை + நடை\nஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்\n வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா அவ்வ்வ்\nஎன் இனிய தமிழ் மக்களே உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு.. ( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல ( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல\nஎத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள் நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத��து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி (வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல் (வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்\nஇன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு கேட்டு....\nகேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்\nஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nமாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...\nஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(\n//மேடை நோக்கிய பார்வை + நடை\nஅங்கயாச்சும் கூலிங்கிளாஸை கழட்டுனியா... இல்லியா :)\n//\"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nஅத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)\nஏம்ப்பா.. குசேலன் டிக்கெட் தர்றாங்களா :)\n//ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்\nஎன்ன ஆயிலு இது. உன் பொழப்பு அங்கயும் சிரிப்பா சிரிச்சுடுச்சு போல :)\n வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா அவ்வ்வ்\nஇல்ல... இப்போதைக்கு நான் மட்டும்தான் குந்திக்கினுக்கீறேன் :(\n//மேடை நோக்கிய பார்வை + நடை\nநீ நடந்தால் நடை அழகு.... இந்த பாட்டு பேக் கிரவுண்ட்ல காதுக்குள்ள கேட்டிருக்குமே :)\n//என் இனிய தமிழ் மக்களே //\nமலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)\n//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..\nமனசுக்குள்ள பாரதிராசான்னு நெனைப்பு :)\n//( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல\nஅதுசரி.. இப்பவாச்சும் வளர்ந்துட்டியா இல்லியா..\n//எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்\nஇந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாது\n//நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி\nஅவங்களுக்கு உங்கள பத்தி சரியா தெரி��ல போல...\n//(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்\nசாரி.. மொதல்ல கொலசாமிய கும்புட்டுட்டுதான் மத்தவங்களுக்கு படையல் வைப்போம்.\n//இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//\nஆடுறா ராமா.. இப்படி தாவுடா ராமா.. அங்க ஏறுடா ராமா.. மலை மேலேந்து குதிடா ராமா...\n//சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //\nஎன்ன ஒரு 100, 150 பதிவுக்குள்ள கணக்கு முடிஞ்சுடுமா :)\n//என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //\nஇப்பத்தான் அதை நீ கேட்டுருக்க்கியா :)\nஇன்னும் நீ கேட்ல தான் நிக்குறியா. உள்ள தைரியமா போப்பா..\n//கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்\nஅடுத்தது ஆம்புலன்ஸுல வருவாரு.. :)\nஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nமாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...\nராமு... இது உனக்கே நல்லாருக்கா..\nபுதுசா வந்த புள்ளைய கலாய்க்க வேண்டியதுதான். அதுக்காக நீ யார திட்டுறேன்னு எனக்கே தெரியலையே.\nதம்பி அழகா நடைவண்டியில வர்றது உனக்கு பிடிக்கலையா.. மாட்டுவண்டிய உதாரணம் காட்டுற... :))\nஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nஇத்த படிக்கச்சொல்ல எனக்குச் சொம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு கீதுப்பா...\nஎன்ற தம்பிய கலாய்க்கிறியா நீ :)\nராமு.. மொதோ ரெண்டு கமெண்டுல கூட ஆயில யாரும் கலாய்க்கல..\nஅடுத்த ஆட்டையில நீ போட்ட போடுதான் எனக்கு பேஜாரா போச்சு :))\n//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nதமிழ்மணம் எவ்வளவு பேமசுன்னு உனக்கு தெரியல :))\n//மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...//\nகூடவே கலப்பையோட இளாவும் வருவாரா :))\nஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(\nஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nஆயிலுக்கு சொந்த ஊரு மாயுரமுங்கோ :))\n////மேடை நோக்கிய பார்வை + நடை\nநீ இன்னும் வெளியில தான் நிக்குறியா...\n//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\n@ராயலு, இப்படி குபீர்னு சிரிக்க வெச்சா நியாயமா\n@ஆயிலு, வலைசரத்துலேயே அடிச்சு ஆடினவன் நீயி, இங்க ஒரு மாசம் வேற, பூந்து ஆடு. வாழ்த்துக்கள். :))\n////\"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nராம் கமெண்ட பார்த்துட்டும் அடுத்த வார்த்த பேசுவே :)\n////ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்\nஅங்கயும் யாராச்சும் ஜோக்கு சொல்லிக்கிட்டாங்களா :)\nநீ வந்த நேரம் அப்படி...\n///என் இனிய தமிழ் மக்களே ////\nமொதோ ரெண்டு கமெண்டு போட்டது இங்கிலீஷ் காரன் கணக்காக்கீது :)\n////உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..\nஇவ்ளோ அடி வாங்குனப்புறமும் நீ இன்னும் ஸ்டடியாத்தான்யா இருக்கே :)\n////( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல\nஇப்ப புர்தா... பெர்ரியவங்களாகறதுல அம்மாம் சுளுவு இல்லைன்னு :)\n//எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்\nகல்யாணம் ஆகாதவரைக்கும் எல்லாருமே வருத்தப்படாத வாலிபந்தேன் தம்பி :)\n//நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி\nகூப்பிட்டு வுட்டு அடிக்கறது எப்படின்னு அவங்ககிட்ட நீ இன்னும் கத்துக்கணும் :)\n//(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்\nஅப்ப எனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கேன்சல் :)\n///இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//\n////சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //\nஅவ்வ்வ்வ்வ்... அதுல தினமணி மேட்டர் உண்டா....\n//என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //\nஅவங்க சைன்ஸ் குரூப்... நீ ங்க எந்த குரூப்பு...\nஆயிலூ. நீ கூர்க்காவா.. இல்ல வாட்ச் மேனா... :))\n//கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்\nஓ.. இதுக்கு பேருதான் இண்ட்ரோவா...\nநான் ஏதோ டிஸ்கின்னு நெனைச்சேன்.. :))\n//\"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nஅதுக்கு சங்கமுல்ல வருத்தப்படணும் :))\n//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nநல்லவேள... இந்த கமெண்டுக்கப்புறம்தான் நான் கும்மி அடிக்க ஆரம்பிச்சேன்.. :)).\nஆனா அதுக்கு முன்னாடியே ஆயிலு பதிவு போட்டுட்டாரு :((\nநானே இங்கு 50 அடிச்சதும் நானே... :))\nமறுக்கா ஒரு ஒன் அவர் கழிச்சு வந்துடுவேன். ஓக்கேவா :))\nசிங்கத்த கூண்டுல வச்சது யாரோ\nஅதயும் பதிவு போட சொல்லி\nஅடுத்த பதிவு அட்லஸ் சிங்கம் எப்ப போடும் :))\nஆயிலோட அத்தனை பதிவுலயும் நான் கும்மி அடிக்கணும்னு மலேசியன் மாரியாத்தாவ வேண்டிக்குறேன். வேண்டுதல் நிறைவேற ஆயிலுக்கு மொட்டை போடுவோம்ல :))\nநல்லவேளை... பாசக்காரப்பய புள்ளைங்க இன்னும் இங்கன எட்டிப்பார்க்கல... :))\nஇது 56வது கமெண்டு.... :))\n(சும்மா ஒரு எஃபெக்டுக்கு )\nஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nமாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...\nஅடுத்து மைபிரண்டு கும்மியை தொடர அன்புடன் அழைக்கிறேன் :))\n//\"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nஅத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)\n வாங்க அண்ணன் வாங்க தம்பிக்க்கு ஆறுதலா எதுனா சொல்லிட்டுப்போங்க\nஎன்னை கூப்பிட்ட மாதிரி குரல் கேட்டதே\nதோ பார்றா.. ஆயில் வந்த நேரம்..\nஸ்கேமெல்லாம் \"மீ தி ஃபர்ஸ்ட்டூ\" போடுது.. ;-)\n//என் இனிய தமிழ் மக்களே //\nமலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)\nஇத ஞாபகப்படுத்தி என்னைய ரொம்ப ஃபீலிங்க்ஸ்ல கொண்டுப்போய்வுட்டுட்டீங்களே \n//ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\n@ராயலு, இப்படி குபீர்னு சிரிக்க வெச்சா நியாயமா\n@ஆயிலு, வலைசரத்துலேயே அடிச்சு ஆடினவன் நீயி, இங்க ஒரு மாசம் வேற, பூந்து ஆடு. வாழ்த்துக்கள். :))\nஆனா அது வேற இது வேறயாச்சே இங்க ரொம்ப கஷ்டமான கேரக்டருல்ல தந்திருக்காங்க\nகடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))\nமறுக்கா ஒரு ஒன் அவர் கழிச்சு வந்துடுவேன். ஓக்கேவா :))\nஎம்மேல இம்புட்டு பாசமான்னே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஎன்னை கூப்பிட்ட மாதிரி குரல் கேட்டதே\nகடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))\nகடமை அழைக்குதுன்னு ஒத்த வார்த்தையில் ஓட்டமெடுத்த மைபிரண்ட் குருவி படம் 10 முறை பார்க்கட்டும் :))\nகடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))\nகேபிநாத்தா... மைபிரண்டு, என் மாப்பி காலை உடைச்சுட்டியே :))\nஆயில்யன்..அண்ணே உங்களுக்க எத்தனை வயசு....;)\nகும்மியடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றையோர்\nகடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))\nகடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்ற��ன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))\nஅண்ணே இங்கேயும் பாட்டு போடுவிங்களா....;)\nஅட சூடான இடுகையில் ஆயிலின் பதிவு...\n//குசேலன் - தலைவரு படம் பார்த்துட்டேன்ல :))\nஅப்ப எப்படியும் ஒரு ஸ்ரேயா கோஷல் பதிவாச்சும் இருக்கும்...\nயார் சொன்னது சென்ஷிக்கு பின் நவீனம்தான் வரும் என்று...\nஅடங்கொக்கமக்கா.. 50 கமெண்டு போட்டுருக்கேன். இப்ப இந்த கேள்வியா :))\nமொக்கை மறந்து போய் விட்டதென்று\nயார் சொன்னது சென்ஷிக்கு பின் நவீனம்தான் வரும் என்று...\nஎனக்கு பிடித்த கும்மி வீரர்களில் அண்ணன் அதி நவீன பின்நவீனன் சென்ஷியும் ஒருவர்...\nமூணாவது கமன்ட் படிச்சதம் சும்மா லகலகலகன்னு ஆயிடுச்சு...:))\nமொக்கை மறந்து போய் விட்டதென்று\nசென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய\nஎனக்கு பிடித்த கும்மி வீரர்களில் அண்ணன் அதி நவீன பின்நவீனன் சென்ஷியும் ஒருவர்...\nஇங்கயுமா ராசா நீ அலும்பு செய்யறே :))\nசென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய\nஇதுக்கு நான் ரிப்பீட்டு :)\nமூணாவது கமன்ட் படிச்சதம் சும்மா லகலகலகன்னு ஆயிடுச்சு...:))\nஅட இது சூப்பரா இருக்குதே :))\nஅதில் இது புது விதம்...\nஅண்ணே இங்கேயும் பாட்டு போடுவிங்களா....;)\nம்ம்ம்ம்.. எந்த பாட்டு தம்பி போடுவாரு :))\nஅதில் இது புது விதம்\nஅப்ப எப்படியும் ஒரு ஸ்ரேயா கோஷல் பதிவாச்சும் இருக்கும்...\nஇல்ல.. ஏதாச்சும் ஒரு பதிவுல அந்த அம்மிணி தலைய கோணிக்கிட்டு நிக்குற படமாச்சும் கிடைக்கும் :)\nஹப்பாடி... எப்படியோ ஆயிலு பதிவுல 100 அடிச்சாச்சு :))\nசரி.. இப்ப போறேன். அடுத்தது வேற ஏதும் பதிவ தேடுறேன்.. :))\nஅதில் இது புது விதம்\nநீங்க ஆயில பாராட்டுறீங்களா.. இல்ல கவுக்கறீங்களான்னே தெரியல :)\nசென்ஷி அண்ணே இன்னும் கொஞ்சம் ஆடலாமா...\nஅதில் இது புது விதம்\nநீங்க ஆயில பாராட்டுறீங்களா.. இல்ல கவுக்கறீங்களான்னே தெரியல :)\nஅதுக்காக அவரு பணம்குடுத்ததை வெளிய சொல்லவா முடியும்;)\nசரி.. இப்ப போறேன். அடுத்தது வேற ஏதும் பதிவ தேடுறேன்.. :))\nசங்கம் கண்ட சிங்கமே, வேட்டையாடு விளையாடு ;-)\nஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(\n//மேடை நோக்கிய பார்வை + நடை\nஅங்கயாச்சும் கூலிங்கிளாஸை கழட்டுனியா... இல்லியா :)\n//\"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nஅத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)\nஏம்ப்பா.. குசேலன் டிக்கெட் தர்றாங்களா :)\n//ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்\nஎன்ன ஆயிலு இது. உன் பொழப்பு அங்கயும் சிரிப்பா சிரிச்சுடுச்சு போல :)\n வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா அவ்வ்வ்\nஇல்ல... இப்போதைக்கு நான் மட்டும்தான் குந்திக்கினுக்கீறேன் :(\n//என் இனிய தமிழ் மக்களே //\nமலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)\n//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..\nமனசுக்குள்ள பாரதிராசான்னு நெனைப்பு :)\n//( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல\nஅதுசரி.. இப்பவாச்சும் வளர்ந்துட்டியா இல்லியா..\n//எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்\nஇந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாது\n//நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி\nஅவங்களுக்கு உங்கள பத்தி சரியா தெரியல போல...\n//(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்\nசாரி.. மொதல்ல கொலசாமிய கும்புட்டுட்டுதான் மத்தவங்களுக்கு படையல் வைப்போம்.\n//இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//\nஆடுறா ராமா.. இப்படி தாவுடா ராமா.. அங்க ஏறுடா ராமா.. மலை மேலேந்து குதிடா ராமா...\n//சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //\nஎன்ன ஒரு 100, 150 பதிவுக்குள்ள கணக்கு முடிஞ்சுடுமா :)\n//என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //\nஇப்பத்தான் அதை நீ கேட்டுருக்க்கியா :)\n//கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்\nஅடுத்தது ஆம்புலன்ஸுல வருவாரு.. :)\nஎட்டிப்பார்க்கறதுக்குள்ள 125 ஆ.. வெள்ளிவிழா கொண்டாடுவீங்களா...\nவடிவேலுவை திரையில் பார்த்தாலே நாங்கள்ளாம் சிரிப்போமாக்கும்..\nசென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெ��ிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய\nஇதுக்கு நான் ரிப்பீட்டு :)\nவரும் போதே லாட்டரி அடிச்சிருக்கீங்க போல\nஉங்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கேன்\nஎன்ன புலவரே, பரிசு கிடைத்ததா (திருவிளையாடல் இஷ்டைலில் படிக்கவும்) :))\n//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் //\nஎட்டிப்பார்க்கறதுக்குள்ள 125 ஆ.. வெள்ளிவிழா கொண்டாடுவீங்களா...\nவடிவேலுவை திரையில் பார்த்தாலே நாங்கள்ளாம் சிரிப்போமாக்கும்..//\nகண்டிப்பா பின்ன கூப்பிட்டதுக்கு சும்மாவா போவேன் :)))\n// நிஜமா நல்லவன் said...\nசென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய\nஇதுக்கு நான் ரிப்பீட்டு :)//\nரிப்பிட்டுக்கு ரிப்பிட்டா இருக்கட்டும் இருக்கட்டும் :))))\nவரும் போதே லாட்டரி அடிச்சிருக்கீங்க போல\nஉங்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கேன்\nஎன்ன புலவரே, பரிசு கிடைத்ததா (திருவிளையாடல் இஷ்டைலில் படிக்கவும்) :))/\nசங்கத்துக்கு வந்தா கண்டிப்பா கிப்ட் உண்டுன்னு சொன்னாங்க இது மட்டும்தானா இல்ல இன்னும் நிறைய இருக்கா\n// எம்.ரிஷான் ஷெரீப் said...\n//உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் //\n பிரச்சனை இருந்தா பேசிதீத்துக்குவோம் சரியா இது டீலு\nஅல்லாத்தையும் படிச்சுட்டு வாங்க :)\nஅட்லாஸ் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்... நேத்து வர முடியலை... ஒரே டிபாரிக் ஜாம்... :)\nஅருமை நண்பர் ஆயில்யன் - அட்லாஸ் சிங்கமாக வ.வா.ச வை ஒரு கலக்கு கலக்க நல்வாழ்துகள்,\nஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க\nஆகஸ்ட் போனால் செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா\nரிஸ்க் மேனேஜ்மெண்ட் - வேற எதுக்கு லவ் பண்ணத்தான்\nஇது ஒரு மனிதனின் கதை\nஎன் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்\nவீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்கா...\nஇனிய இணைய தமிழ் பதிவர்களிடம் - உதவி வேண்டி...\n - விழியும் விழியும் கலந்து கலந்து பார்...\nபகிரங்க கடிதம் எழுதுபவர்களுக்கு - பகிரங்கமாய்...\n08.08.08 - சீனா ஒலிம்பிக் - இந்தியா ”ஒளி”ம்பிக்\nரஜினி இல்லாத சீயான், மதராஸி ஜோக்ஸ்\nஇனி உன் நினைவுகளோ��ு மட்டும்.....\nசங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/fitness/2017/jan/03/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2626556.html", "date_download": "2018-06-20T02:04:04Z", "digest": "sha1:YT6NNKOXECHGX4VTKSUTAKND2B4JX5YH", "length": 12287, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "உடற்பயிற்சியும் மன உறுதிய- Dinamani", "raw_content": "\nஉடல் பருமனாக இருந்தால் ஒல்லியாக முயற்சி செய்வோம். மெலிந்து இருந்தாலோ சதை பிடிக்க ஆசைப்படுவோம். உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது பெரும்பாலனோர்க்கு சவாலான ஒரு விஷயம் தான். எப்படிப்பட்ட உருவ அமைப்புடன் இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன் என்று நம்மில் பலர் புலம்புவது உண்மைதானே\nஉடல் பருமன் தேவையில்லாத சில பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே கவனத்துடன் உடல் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் நமக்கு நாமே ஒரு பரிசு கொடுத்துக் கொள்கிறோம் எனக் கொள்ளலாம். ஆம் மருத்துவமன��யில் நோயில் வீழ்ந்து கிடக்கும் நிலைக்குச் செல்லாமல் எப்போதும் சக்தியும் புத்துணர்வுடன் இருக்க நம்மைப் பழக்கிக் கொள்வது எவ்வளவு அவசியம் முதலில் உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா இல்லையா என்பதை ஒரு சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஒரு மைல் தூரம் நடக்கும்போதோ, இரண்டு மாடிகள் ஏறும்போதோ உங்களுக்குக் களைப்பு, மூச்சு வாங்குவது இருக்கிறதா\nகால்களை அருகருகே வைத்து முழங்கால் முட்டிகளை மடக்காமல் குனிந்து உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் பெருவிரல்களைத் தொட முடிகிறதா\nவேகமாக நடக்கும்போது உங்களால் தயக்கமின்றிப் பேசிக் கொண்டே வரமுடிகிறதா\nஇதெல்லாம் முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமான உடல் உள்ளவர்கள்தான். முடியவில்லை என்றால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். சிலர் புது வருட சபதம் எடுப்பார்கள். நாளையிலிருந்து நான் வாக்கிங் போவேன். இரண்டு மூன்று நாட்கள் அல்லது சில வாரங்கள் ஜோராக வாக் செய்வார்கள். ஆனால் அடுத்த நாள் மனம் தன் வேலையை தொடங்கிவிடும். இன்னிக்கு ஒரு நாள் லீவ் விட்டுக்கலாம் என்று ஆரம்பித்து படிப்படியாக ஆர்வம் குறைந்து, இப்ப வாக்கிங் போய் என்ன சாதித்துவிட்டோம், ஒண்ணும் குறைந்த மாதிரி தெரியலையே என்று ஒரேடியாக கைவிட்டுவிடுவார்கள். இத்தகைய சோம்பல் தான் அவர்கள் வாழ்க்கையில் மிகப் பேரிய நோய்க்கூறு. மனத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகினால் உடல் சொன்னதைக் கேட்கும். ஒழுங்கமைதியில் இருக்கும். நல்ல ஆரோக்கியமான உடலை வில்லாக வளையச் செய்யலாம்,, வேகமாக ஓடலாம், ஆடலாம் உடலின் உச்சபட்ச சாத்தியங்களை செய்யலாம். ஆனால் இறைவன் கொடுத்த வரமான இந்த உடலை வெறும் உணவுக் கிடங்காக பலர் வைத்திருப்பதால் தான் ஆரோக்கிய கேடு நிகழ்கிறது. உணவு நன்றாக செரித்துவிட்டாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதற்கு அடிப்படை சுறுசுறுப்பாக இருப்பதே. எனவே எதோ ஒரு பயிற்சியை தினமும் மேற்கொண்டால் நிச்சயம் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.\nஉடற்பயிற்சியை பல விதமாக செய்து கொள்ளலாம். வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் ஜிம்முக்கு சென்று தங்கள் உடலை பேணிக் கொள்ளலாம். கண்களை மூடிக் கொண்டு அவர்கள் சொல்வதை பின்பற்றினால் சில வாரங்களிலேயே மேஜிக் செயல்படத் தொடங்கிவிடும்.\nஜிம்முக்குப் போக நேரமில்லை என்று வருந்துபவர்கள் வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளை செய்யலாம். அதிகபட்சமாக அரை மணி நேரம் அல்லது குறைந்த பட்சமாக 15 நிமிடம் செலவழித்தால் போதும். ஆரோக்கிய வாழ்க்கை ஆரம்பநிலைக்கு வந்துவிடலாம்.\nஉடல் ஆரோக்கியத்துக்கு கடைபிடிக்க வேண்டிய அடிப்படை உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்ளுங்கள். முப்பதி நாட்கள் போதுமானது உங்களில் சின்னதாக ஒரு மாற்றம் தெரியும். ஜீரோ சைஸ் எல்லாம் வேண்டாம். உடல் நலம் ஒன்றே இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் என நம்புங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/15150", "date_download": "2018-06-20T02:12:56Z", "digest": "sha1:ZSDZHCIG2OX3WWZFO2VCHBUJMHDSUYPZ", "length": 9085, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு கல் எறியும் நிகழ்வும், கும்பமேலாவும் ஒன்றா??? - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஹஜ்ஜின் போது சைத்தானுக்கு கல் எறியும் நிகழ்வும், கும்பமேலாவும் ஒன்றா\nதமிழச்சி முகநூல் பக்கத்துக்கு என் பதில்\nஇது மூட நம்பிக்கை இல்லை. கடவுள் நம்பிக்கை. என்னை படைத்து உலகில் சர்வ வசத��களையும் வழங்கிய அல்லாஹ் என்ன கட்டளையிட்டுள்ளானோ அதனை நாங்கள் செய்கிறோம். இதனை மூட நம்பிக்கை என்று சொல்ல கூடாது. இறைவனின் கட்டளையை நிறைவேற்றிய அந்த நன்மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். பிறமத மூட நம்பிக்கைகளை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் “லக்கும் தீனும் வல்யதீன்” என்று கூறியுள்ளான். அஃதாவது உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என கூறியுள்ளான். மேலும் பிற மத கடவுள்களை திட்டுவதையும் கண்டித்துள்ளான்.\nஇந்த அல்லாஹ்வாகிய என் இறைவன் தான் இப்ராஹிம் என்ற நபியை இறக்கி அவருக்கு எண்ணிடங்கா சோதனைகளை கொடுத்தான். 90வயது வரை குழந்தை பாக்கியம் இல்லாத அவருக்கு 90வது வயதில் இஸ்மாயில் என்ற குழந்தையை வழங்கினான். பின்னர் இப்ராஹிம் அவர்களின் கணவில் தன் குழந்தை இஸ்மாயிலை பலியிட கூறினான். இப்ராஹிம் நபியும் அவருடைய மகன் இஸ்மாயிலும் இதற்க்கு ஒப்புக்கொண்டார்கள்.\nஅப்போது 13 வயது நிறம்பிய இஸ்மாயிலிடம் சைத்தான் தவறான எண்ணங்களை மனதில் போட்டு மனதை மாற்ற நினைத்தான். இதனை அடுத்து இஸ்மாயில் சைத்தான் மீது போ என்று சொல்லி கல் எறிந்தார். (இதனால் தான் ஹாஜிகள் கல் எறிகின்றனர்). இதனை அடுத்து அல்லாஹ் இஸ்மாயில் அவர்களை அறுக்க வேண்டாம் எனவும் ஒரு ஆட்டை பலியிடவும் கூறினான். இதன் மூலம் இஸ்லாம் நரபலியை தடுத்துள்ளது.\nஆனால் பிற மத கிரியைகளில் நரபலி இன்னும் உள்ளன. தன்னை படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்காக தன் ஆருயிரை மகனை பலியிட முயன்ற இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் தியாகங்களை நாம் நினைக்கவே ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.\nஇது குறித்த தெளிவான விளக்கங்கள் குர்ஆனில் உள்ளன. இதனை மூடநம்பிக்க்கை என்று கூறுவது முற்றிலும் தவறு.\nஹஜ் பெருநாள் தொழுகைக்கு வந்த பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டிய பெண் போலிஸ்\nஅதிரையில் சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spiritledcounseling.com/2018/01/23/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-20T01:30:26Z", "digest": "sha1:RUPEEOCFBMJUFYZIIEM7MZRJEZHIG5S2", "length": 9260, "nlines": 139, "source_domain": "spiritledcounseling.com", "title": "அன்பு நேசிக்கப்பட வேண்டும் – Spirit Led Counseling", "raw_content": "\nதேவ��ாகிய யெசுவாவை நேசிப்பதே ஒரு ஆசீர்வாதம். நம்மை முழு இருதயத்தோடும்,ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அவரையே நேசிக்க சொன்னதின் அர்த்தம் என்னவாக இருக்க முடியும்\n27. அவன் பிரிதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து,…\nயேகோவா தேவன் ஏன் இந்த கட்டளையிட்டார் என்று எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா\nசரி, தேவன் ஏன் கட்டளைகள் கொடுத்தார்\n“நீதியை” கற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு (இஸ்ரயேலர்களுக்கு) கொடுத்தார். அதாவது பாவம் என்பது என்னவென்றும் மற்றும் எதை நாம் செய்யக்கூடாதது, எதை நாம் செய்ய வேண்டுயது என்றும் பரிசுத்தமானவரும், கனகச்சிதமானவருமான (பிழையற்றவருமானவருமான) தேவனுக்கு முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக கட்டளைகளை கொடுத்தார்.\nஅதை கடைப்பிடிப்பதற்கு, அவர்களுக்கு சிரமம் என்று கர்த்தர் அறிந்திருந்தார். அதனால் அவர்களுக்கு பாவநிவாரணபலியை அருளினார். இதெல்லாம் நம்மோடு ஒரு நல்ல உறவை ஏற்படுத்துவதற்காக தான்.\nஅவர் அந்த கட்டளைகளால் தன்னையே வெளிப்படுத்துகிறார் மேலும் எப்பொழுதும் அவர் நம்மை நேசிக்கிறார். அந்த கட்டளைகள் எல்லாம் நம்மை அடிமை படுத்துவதற்காக அல்ல ஆனால் நல்ல வாழ்வை வாழ கற்றுக்கொடுக்கும் ஒரு தகப்பனை போல தான்.\nஆனால் அற்புதமான தந்தை, தம்மை யெசுவா மூலமாக நேசிக்கவும், பிறரிடத்தில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும் நம்மை பணிக்கிறார்.\nஇது நமது நன்மைக்காக தான். முழு ஆத்துமாவோடும், மனதோடும் மற்றும் பலத்தோடும் அவரை தேடும் போது, ஆதி நிலைக்கு நம்மில் நாமே உயருகிறோம். மேலும் பரலோக தந்தையுடன் இனைந்து இருக்கும் நிலையானது நம்மிடத்தில் இருக்கும் எதிர்மறையான உணர்வுகளை நம்மை விட்டு வெளியேற்றும்.\nமுழுமையான அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.\nஅவரை தேடுவதுதான் அவரை நேசிப்பது ஆகும்,. அவரது பிரசன்னத்தை அனுபவக்கும் போது நமது ஆதியில் படைத்த வடிவமைப்பிற்கு நம்மை இட்டுச் செல்லும். அதாவது நாம் தேவனது சாயலில் (குணாதிசயத்தில்) நாம் நடந்துக்கொள்வோம்.\nநாம் அதே நிலையிலிருந்து தன்நலம் அற்ற அன்பு மற்றும் நிபந்தனையற்ற அன்புடன் நேசிப்போம்.\nமுன்னிலும் இன்னும் அதிகமான அன்புடன் மறுபடியும் பிதாவாகிய தேவனை நேசிப்போம்.\nஅவரை ரசித்து பாருங்கள், நீங்கள் மாற்றம் பெறுவீர்கள்.\nNext postகுழப்பங்களை மேற்க்கொள்வது எப்படி\n1 thought on “அன்பு நேசிக்கப்பட வேண்டும்”\nகாதல் தோல்வியை மேற்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/08-namitha-danush-join-twitter.html", "date_download": "2018-06-20T01:43:24Z", "digest": "sha1:PPWQJHCYOAKCEXYTFS3HFBNZ2AWL56PZ", "length": 8880, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாய் மச்சான்ஸ்...ட்விட்டருக்கு வாங்க!-நமீதா | Namitha - Danush join in Twitter | ஹாய் மச்சான்ஸ்...ட்விட்டருக்கு வாங்க!-நமீதா - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹாய் மச்சான்ஸ்...ட்விட்டருக்கு வாங்க\nகோடம்பாக்கவாசிகளின் இப்போதைய புதிய பொழுதுபோக்கு ஃபேஸ்புக்கில் உலாவுவதும் ட்விட்டரில் குறுந்தகவல்களைப் பறிமாறிக் கொள்வதும்தான்.\nகவர்ச்சிக் கட்டழகி நமீதாவும் இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார். ஒரே நாளில் அவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.\nஅவரது முதல் ட்வீட் (ஐடி: inamitha) இப்படி அமைந்துள்ளது:\n\"ஹாய் மச்சான்ஸ்... லவ் யு ஆல். இது என்னுடைய தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்ட்..\"\nஇத்துடன் மும்பையிலிருந்து அவர் ட்விட் செய்வது போன்ற படத்தையும் இணைத்துள்ளார்.\nநடிகர்களில், லேட்டஸ்டாக ட்விட்டரில் இணைந்திருப்பவர் தனுஷ். இவர்களைத் தவிர, த்ரிஷா, ஜெனிலியா, மம்தா மற்றும் குத்து ரம்யா ஆகியோரும் ட்விட்டரில் செய்தி பரிமாறிக் கொள்கிறார்கள்.\nஃபேஸ்புக்கில் ஏராளமான நட்சத்திரங்கள் தங்கள் எண்ணங்களை இடுகைகளாக தருகிறார்கள். அதே நேரம், நயன்தாரா, த்ரிஷா, ஷாலினி அஜீத் போன்றவர்களின் பெயர்களில் பொய்யான பக்கங்களை உருவாக்கி ஏமாற்றுவதும் தொடர்கிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\n‘காலா’ பேசும் அரசியல்... ரஜினிக்கா\nஸ்ரீதேவியின் மகளுக்காக செய்தி இணையதளத்தை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகர் அர்ஜுன்\nடிவி சீரியலுக்கு நல்லா தேடுறாங்கய்யா 'பப்ளிசிட்டி'\nமீண்டும் “அம்மா” ஆகும் ஐஸ்வர்யா ராய் பச்சன்\nசெய்திகள் வாசிப்பது சோபனா ரவி…\nபுதிய தலைமுறை டிவி செய்தி வாசிப்பாளர் தற்கொலை\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கி��� நோட்டா ஹீரோயின்\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t23616-topic", "date_download": "2018-06-20T01:28:05Z", "digest": "sha1:UAUOVAMJPSTEYU2DK32Q2UJV3TQXGLLS", "length": 14507, "nlines": 149, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சீரடி சாயி பாபா", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: செப்டம்பர் 28, 1838\nஇடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா\nஇறப்பு: செப்டம்பர் 20, 1928\nசீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nஒரு மகானாக சீரடி சாயி பாபா\nஅவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என���று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.\nஇருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: சீரடி சாயி பாபா\nபாபாவின் வாழ்க்கையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா\nRe: சீரடி சாயி பாபா\nஒரு முறை ஷிரடிக்கு சென்று வந்தால் அவரை தரிசித்து வரலாம். மனதுக்கு ஒரு அமைதியும் நிறைவும் கிடைக்கும்.\nRe: சீரடி சாயி பாபா\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36849-topic", "date_download": "2018-06-20T01:27:46Z", "digest": "sha1:OUOI3XPIMIR227NSZSR62EZQ3J43GLKY", "length": 9530, "nlines": 146, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» ��விதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nபாயினிலே அமர்ந்துதொலைக் காட்சி கண்டோர்\nபதறிடவே வந்ததிந்தச் செல்லாச் செய்தி\nமாயிருள்தான் சூழவரும் இரவுப் போதில்\nமக்களெல்லாம் ஒருநொடிக்கள் பிச்சை யானார்\nவாயிருந்தும் பசியிருந்தும் உணவி ருந்தும்\nவந்தநோயால் சுவைக்கதடை யான போல\nஆயிரமாய் ஐந்நூறாய் பணமி ருந்தும்\nஅதைகொடுத்துப் பொருள்வாங்க முடிய வில்லை \nஅன்றாடக் காய்ச்சியர்தாம் ஓரி ரண்டாய்\nஅவர்கையில் இருந்ததாளை மாற்று தற்குத்\nதன்கூலி பணிவிடுத்து வங்கி முன்னால்\nதலைகொதிக்க நின்றார்கள் வரிசை தன்னில் \nதன்வீட்டுள் கணக்குதனைக் காட்டி டாமல்\nதரைக்குள்ளே கோடியாகப் பதுக்கி வைத்தோர்\nஒன்றுமிங்கே நடவாத தன்மை யாக\nஒருவருமே வரவில்லை மாற்று தற்கே \nபண்டமாற்று முறையென்று புத்த கத்தில்\nபடித்ததினை நேரினிலே கண்டா ரின்று\nபண்டங்கள் வாங்கியப்பின் சில்ல றைக்காய்\nபணத்தாளாய் வெற்றுத்தாள் ஆன தின்று \nபெண்கள்தாம் கணவனுக்குத் தெரிந்தி டாமல்\nபெட்டிக்குள் சேர்த்துவைத்த சிறுவா டெல்லாம்\nகண்முன்னே வந்திடவே1 பணக்கா ரர்கள்\nகண்மறைத்த பணம்மீண்டும் மறைந்த தெங்கோ \nசெல்லாத காசாக ஆக்கி விட்டால்\nசெல்லவைக்க கறுப்புவரும் எனநி னைத்தார்\nஎல்லோர்க்கும் பெப்பெப்பே என்றாற் போல\nஎடுத்ததனைப் பொன்நிலமாய் மாற்றி வைத்தார் \nசெல்லாது காசென்று செய்த போல\nசெய்யவேண்டும் தங்கத்தை நிலபே ரத்தை\nபொல்லாத கறுப்புகள்ளப் பணமெல் லாமே\nபொதுமக்கள் பணமாகி உயரும் நாடே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-20T02:14:07Z", "digest": "sha1:WRXWVDDAKHQE6N6SIGZGB6PMHB4OEEXO", "length": 34687, "nlines": 104, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : December 2013", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nவெள்ளி, 13 டிசம்பர், 2013\nஏதோ ஓரிடத்தில் விதைத்த அன்பை, வேறொரு இடத்தில் அறுவடை செய்கிறோம்...\nமாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மையப்படுத்தியே பேசும் தோழர் Kumaresan Asak இங்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை மாறாத ஒரே அன்பினை எங்கள் மீது செலுத்துகிறார்.\nஸ்டேடஸ் சரி இல்லாம இருக்கே, என்ன ஆச்சு என்று அக்கறையுடன் விசாரிக்கும் Shah Jahan சார், என் தம்பியின் இரண்டாவது குழந்தையும் இறந்து துயரத்தில் இருந்த நேரத்தில், அது தொடர்பான அவரது குடும்பத்தில் நிகழ்ந்தவற்றை கூறி, பெரும் ஆறுதலாய் இருந்திருக்கிறார்.\nஅதே காலத்தில் மருத்துவமனைக்கும் வந்து நேரில் பார்த்து, அவ்வப்பொழுது ஆலோசனைகள் சொல்லிய Dr. Nallini Arulக்காவின் அருகாமை என்றும் மறக்க முடியாது.\nமிக அபூர்வமாக சரியானது என்று தெரியும் பட்சத்தில், சரியான இடங்களில், சரியான நபர்களிடம் நிதி உதவி செய்ய சொல்வது வழக்கம். அது மாதிரி நேரங்களில் சொன்னவுடன் செய்த Shaji Chellan Lawyer, Rama Subramaniaraja , தவிர, இப்பொழுது வரை, தவறாமல் உதவி செய்கின்ற Harishkumar Pandian இவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மதிக்கிறேன்.\nகாலில் காயம் என்று இங்கு எழுதியதை வாசித்துவிட்டு வீட்டுக்கு மாத்திரை வாங்கிகொண்டு வந்த Palani Kumar, காயத்தை பார்த்து விட்டு, இது சுளுக்குக்கு தான் போடணும் என்று சொல்லியபடி கொடுத்தவனிடம், இதுக்காக எல்லாம் சுளுக்கு வேற தனியா வரணுமா , நீயே வச்சுக்கோ என்றதை வழக்கம் போல எளிதாக எடுத்து கொண்டான். (நண்பேன்டா..\nவழக்கம் போல இல்லியே முகம், என்னாச்சு, டல்லா இருக்க, என்று மிக சரியாக கூட்டங்களில் கலந்து கொள்ளும்பொழுது கேட்கும் Swathi Sa Muhil க்காவிடம், கொஞ்ச நேரத்தில சரியாகிட்றேன் என்று சொல்லியபடி, அது ஏன் எனக்கு மட்டும் நடிக்க தெரியல என்று நினைத்துள்ளேன்.\nஅம்மா என்று அழைக்கும் Shanmuga Vadivu, Isha Mala இருவரும் கொங்கு தமிழில் அன்பாக கொஞ்சப்படுவதற்காகவே , சமயங்களில் நானே அழைப்பு விடுப்பேன். இருமலுக்கு கொள்ளு ரசம் வைத்துக்குடி என்று அவ்வப்பொழுது ஆலோசனைகளும் தவறாமல் வரும்.\nமிட்டாயாக இருந்தாலும், எளிதில் வாங்கி விட மாட்டேன். என்றோ கேட்டதற்காக அம்மாவுடன் நேரில் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு, கொடுத்த பொழுது மறுக்க முடியாத அன்பு Damodar Chandruஅப்பாவினுடையது.\nஎந்த நல்ல நாளாக இருந்தாலும், முதலில் அழைத்து வாழ்த்து சொல்லி, ப்ளாக் எழுத காரணமாக இருந்த N.Rathna Vel அப்பா, அம்மா இருவருமே எங்கள் மீது எப்பொழுதும் பேரன்பை செலுத்துபவர்கள்.\n'அந்த போட்டோல டிரஸ் கலர் நல்லா இல்ல', என்று சொன்னால் எனக்கு கோவம் வரும். ஆனால் செல்வி, 'அடுத்து மதுரைக்கு வர்றேன் நீ தான் செலக்ட் பண்ற', என்று சொல்லி, சொன்னபடி செய்ததோடு.......... ஒரே மாதிரி இரண்டு பேரும் எடுப்போம் என்றவுடன் சரி என்று, செந்தாமரை, கிளிப்பச்சை வண்ணங்களின் கலவையில் எடுத்ததில், எனக்குப் பிடித்த பூக்கள் எம்ப்ராய்டிரி செய்யப்பட்டிருந்த ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, 'உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க', என்று விட்டுக் கொடுத்து ரசித்த Sakthi Selviான் நான் தடுத்தும் கேளாமல், அதற்கும் சேர்த்து பில் கொடுத்தது. ( அந்த உடை தான் பிறந்த நாளுக்கு செல்வி :) )\nமதுரை வந்த பொழுது நேரில் சந்தித்து, அவ்வப்பொழுது நலம் விசாரித்தபடி, தன்னை ஓட்டுவதற்கு சிறிய அளவில் கூட எதிர்ப்பு காட்டாத நட்பு தம்புசாமி ஞானராஜ் ......... உடையது.\nஇன்று கல்யாண நாள், பிறந்த நாள், கொலு வைத்திருக்கிறோம் என்று தகவலுடன், வாழ்த்துகளை மட்டும் பெற்றுக்கொண்டு ட்ரீட் வைக்கும் ரேவதி அண்ணாதுரை அக்கா... ( உங்களுக்கு ஒரு ட்ரீட் சீக்கிரம் வைகறேன் :) )\nஎப்பொழுதும் என் எழுத்தை கொண்டாடிப் பேசும் Geeta Ilangovan க்கா, நேரிலும் அதே உற்சாக மனநிலையோடு பேசுவார்.\nவீட்டிற்கு வந்து சென்ற பிறகு பேசும் பொழுதெல்லாம, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் நலத்தையும் விசாரிக்கும் காயத்ரி, Magudapathi Govindaraj , எப்பொழுது சென்னை க்கு வருவீங்க என்று கேட்டு முடிப்பதே bye க்கு முந்தைய கேள்வியாக இருக்கும்.\nசும்மா போன என்னை, கடங்கநேரியானின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில், நீ தான் நிகழ்ச்சி தொகுக்கனும் என்று சொல்லி, என்றோ மண் மூடி சென்ற செடி துளிர் விட காரணமான Muthu Krishnan நம்பிக்கை அபாரமானது.\nமல்லிகை புக் சென்டர் ல, பட்டு னு ஒரு மொழி பெயர்ப்பு புத்தகம் வந்திருக்கு பட்டுனு வாங்கிப் படிங்க, G . N , ல இந்த கதை நல்லா இருக்கும் என்று ஆலோசனை சொல்லும் Ernesto Guvera, வார்த்தைகளில்,புத்தகத்தை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்ற அக்கறை இருக்கும்.\nவீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க என்று ஆரம்பித்து, பல தகவல்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளும் கடங்கநேரி யான் னின் நட்பு ஆழமானது.\nசின்ன அளவில் கூட மனம் கோணி விடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளை அடுக்கும் Parimelazhakan Pariின் நட்பு இலக்கிய சந்திப்புக் கூட்டங்களில் என்றும் என்னை உற்சாகப்படுத்தும்.\nகடந்த மாதம் நேரில் வந்த Kani Mozhi G' இதெல்லாம் கண்டுக்காத', என்று அங்கு அப்பொழுதே வாடிய முகத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லும் கனிவுக்கு உரியவர் கனி மொழி. அன்று மதிய உணவிற்கு பின், வீட்டிற்கு செல்ல கிளம்பிய என்னிடம் அங்கு இருந்த, வேறு ஒரு பெண்மணி என் கண்ணைப் பார்த்து, 'உங்க கண் ரொம்ப பவர்புல்', என்றதும், விழித்த நொடிகளில் வேகமா Yazhi Giridharan, 'இன்னைக்கு ட்ரீட் பில் கொடுத்தது இவங்க இல்ல கனி', என்று கலாய்த்ததை இப்பொழுது வரை நினைக்கும் பொழுதெல்லாம் சிரிக்கிறேன்.\nஇரண்டு, மூன்று முறைகள் மட்டுமே பேசி இருந்தாலும், உயர்ந்த மதிப்பீடு வைத்திருக்கும் நேரில் சந்தித்த நந்தன் ஸ்ரீதரன் னின் நட்பு மரியாதைக்கு உரியது.\nசீரான இடைவேளைகளில் அழைத்து நலம் விசாரிக்கும் Selvi Shankar அக்காவின் அன்பு, வம்பு இல்லாத அன்பு.\nசமீபத்தில் அறிமுகமானாலும், பிரியமுடன் பேசும் தங்கை ஸ்ரீதேவி செல்வராஜன், நேரில் ஒரு திருமண விழாவில் சந்தித்த பொழுது அத்தனை மனம் திறந்து பேசியவை, எளிதில் எல்லோராலும் முடியாதது.\nவீட்டிற்கு வருகை தந்து வருணுடன் வெளியே ஒரு சுற்று சுற்றிவிட்டு இறக்கி சென்ற Guru Ji யின் அன்பை வருண் இன்றும் தேடுகிறான்.\nகிரீன் வாக், கூழாங்கற்கள் என்று தொடர் சந்திப்புகளில் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதுடன், எவ்வளவு கலாய்த்தலும் சிரிப்புடன் மட்டுமே எதிர் கொள்ளும் Selvam Ramaswamy அண்ணன்.\nநீங்க, வர்ரீங்களா சேர்ந்து போவோமா என்று புத்தகத் திருவிழாவிலிருந்து, உள்ளூர் சுற்றலா வரை கேட்கும் பிரியத்திற்கு உரிய ரேவா பக்கங்கள���...\nஓரிரு முறைகள் புத்தக திருவிழாவின் போது மட்டும் நேரில் சந்தித்தாலும்,'பேசிக்கிட்டே இருந்ததில இங்க நிறுத்தி இருக்கோம், அடுத்த சந்திப்பில் இதில இருந்து ஆரம்பிப்போம்', என்று நிறுத்திய தலைப்பின் கீழ் உள்ள வரியை SMS அனுப்பும் Sam Raj உடைய நட்பு எளிமையானது.\nநேற்றைய மழையில் நனைந்து மண்டபத்திற்குள் சென்றவுடன் , வேகமாக கைப்பையில் இருந்த துண்டை எடுத்து துடைத்து விட்ட சுபா வள்ளிஅக்காவின் அன்பு வலிமையானது.\nஅத்தனை தொலைவில் இருந்தாலும் பண்டிகை நாட்களில் தவறாமல் அழைத்து வாழ்த்தும் Vaduvur Rama க்கா, நான் மதுரையில் இல்லாமல் இருந்தும் அம்மா, அப்பாவை சந்தித்து இனிப்பை கொடுத்து விட்டு ஏதோ அடுத்த ஊருக்கு வருவது போல, மலேசியா வர்றப்போ வாங்க என்று அழைத்த Sriviji Vijaya, Santhy Shanஇரண்டு வரிகளுக்கு மேல் வாசிக்க சோம்பேறித்தனம் அதிகரிக்கும் காலகட்டத்தில், அதே மாதிரி எழுது, இதே மாதிரி எழுது என்று பக்கம் பக்கமாக எழுத சொல்லி கேட்கும் தைரியம் உடைய Kayal Mira ஸ்டேடஸ் பார்த்தேன், நல்லா இருக்கல என்று அழைத்துப் பேசும் Kalpana Shriஅக்கா, தேனியை கடக்கும் பொழுது வீட்டில மாப்பிளைக்கு கொடு என்று சொல்லி இனிப்பை வாங்கி பையில் திணித்த ஆனந்தன் அமிர்தன்அண்ணன், என்ன ஆச்சு எங்க போனீங்க என்று ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் விசாரிப்பதுடன் போகாதீங்க என்று சொல்லும் Sabeeram Sabeera கொட்டாவி விட்ட சத்தத்தை கேட்ட பிறகு, 'தூக்கம் வர்ற அளவு பேசிட்டேன் போல', என்று சொல்லும் Rajsiva Sundar அண்ணன், நம்ம ட்வின்ஸ் என்று சொல்லி, அவ்வப்பொழுது காணாமல் போய் திரும்பும் பெரும் பிரியத்துடன் இருக்கும் Charan Shiva Shiva வின் குடும்பம், குற்றாலம் தானே கூட்டமா இருந்தா என்ன,தனியார் அருவி எல்லாம் இருக்கு நானாச்சு கூட்டிட்டு போறதுக்கு என்று சொல்லும் Ram Kumar அண்ணன், இல்ல, இல்ல, இது கவிதை தான் என்று சான்றளித்து பெருமைப்படுத்தும் Gauthaman DS Karisalkulaththaan, ரேஷன் கார்ட் தானே நான் பார்த்துகிறேன் என்று சொல்லி அதற்கான வேலைகளை செய்த Ananth Madurai Ananth சென்ற முறை பாபநாசம் வந்த பொழுது உடன் வந்த Shiva, சதுரகிரிக்கு உன்னோட போகணும் என்று நேரில் சந்தித்த பொழுது சொன்னதை கடந்த மாதம் மொபைலில் பேசும் பொழுதும் சொல்லும் Jeya Anand அக்கா, deactivate செய்து மீண்டும் வரும் பொழுதெல்லாம், அக்கறையுடன் விசாரித்து விட்டு ஆன்மீக கேள்விபதில்களில் அவ்வப்பொழுத��� விளக்கும் அளிக்கும் NC Ravindra Kumar .......... எழுத்தை பாராட்டியே விமர்சிக்கும் Venpura Saravanan, இந்த வாரத்துக்கு எழுதலையா என்று, என்னை, ஏதோ பெரிய அளவில் எண்ணிக்கொண்டு கேட்கும் கார்த்திகை நிலவன் அறிவு, இன்னும், இன்னும் இந்த நேரத்தில் நினைவில் கொண்டு வர மறந்த, விடுபட்ட பலரையும் அறிமுகப்படுத்தியது பேஸ்புக்...\nஇது கனவுலகம், என்று உள்ளுக்குள் எங்கேயோ சொல்லிக்கொண்டே இருக்கும். என்னுடைய நிலைத்தகவல்களின் மூலமாக என்னை அறிந்தவர்கள் நீங்கள். மிக சிலருக்கு கூடுதலாக ஓரிரு பக்கங்கள் தெரிந்திருக்கலாம். ஆனாலும், எதிர் பார்ப்பின்றி அன்புடன் பழகுகின்ற உங்கள் அனைவரின் அன்பும், கடந்து வந்த பாதையில் கூடுதல் வலிமையை எனக்கு அளித்தது என்பது உண்மை. என்னவோ, இன்று பகிர தோன்றியது\nஎன் மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இத்தனை அன்பும் எங்கேயோ, எப்பொழுதோ நான் விதைத்ததுக்காக இன்று அறுவடை செய்து கொண்டிருக்கலாம்\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 1:54 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 டிசம்பர், 2013\nநவம்பர் 24, பசுமை நடைக்காக சோழவந்தான்க்கு அருகில் உள்ள திருவேடகம் ஏடகநாதர் கோவிலுக்கும், அதன் இன்னொரு புறத்தில் வைகை ஓடிய ஆற்றுமணலுக்கும் சென்றோம். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இக்கோவிலை விரிவாக்கமும், புனரமைப்பும் செய்தார்கள். இக்கோவிலில் உள்ள 13 கல்வெட்டுகள் பிற்காலப் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை. அதில் ஒன்று விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் காலத்தது. திருஞான சம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு, அவர் \"வன்னியும்மத்தமும்\", என்னும் பதிகம் பாடியவுடன் ஏடு எதிரேறி ஒதுங்கி நின்றத்தலம். (சமணர்களுக்கும், சைவர்களுக்கும் தங்கள் மதமே சிறந்தது என்று எழுந்த சர்ச்சையில் ஏட்டில் தாங்கள் எழுதியப் பாடல்களை ஆற்றில் விட்டு, திரும்பி வரும் ஏட்டிற்கு உரிய மதமே சிறந்தது என்ற முடிவிற்கு வருவராம். இதன் பெயர் புனல்வாதம். அனல்வாதம் என்பது நெருப்பில் இட்டு முடிவு செய்வது.)\nமேற்கிலிருந்து கிழக்காக ஓடும் வைகை, இந்த ஊரின் அருகிலே வடதெற்காக திரும்பி மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இதன் காரணமாக இறந்து போனவர்களுக்காக செய்கின்ற காரியங்கள், காசியில் செய்ததற்கு ஒப்பான பலனை ���ளிப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். சரி நாம் ஆற்றுக்கு வருவோம்.\nஇலக்கியங்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற வைகை, நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் இருந்த ஆறு இந்த நவம்பர் மாதத்திலும் வெறும் மணலாகவே காட்சி அளிக்கிறது. இத்தனைக்கும், சித்திரைத் திருவிழாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வைகை, அந்த மாதத்தின் குறிப்பிட்ட அழகர் ஆற்றில் இறங்கும் நாட்களை ஒட்டி சுத்தப்படுத்தப்படுவதோடு, வேலை முடிந்ததாக நினைக்கும் மக்களையும் அரசையும் கொண்டே இருக்கிறது மதுரை.\nஆற்றின் ஓரங்களில் போடப்பட்டுள்ள தார்சாலைகளை உபயோகப்படுத்தி எளிதாகக் குப்பைகளை கொட்டிச்செல்லும் பல்வேறு வாகனங்கள். ஊருக்குள்ளேயே PTR, ஆல்பர்ட் விக்டர் போன்ற முக்கியப் பாலங்களில் ஏறி இறங்கும் பொழுதே இரண்டு பக்கங்களும் சிறிய குட்டையாகத் தேங்கிய கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், நிறைய செடிகளும், கூடவே மண் தரையையுமே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு, ஊருக்கு சற்று முன்பே உள்ள இடத்திலாவது, பாடல்கள் பலவற்றிலும் கண்ட வைகையை நீருடன் கண்டுவிடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் சென்றது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.\nஆற்றின் கரையில் அமரலாம் என்று எண்ணியிருந்த எங்களுக்கு, ஆற்றின் உள்ளேயே மணல் தான் உள்ளது என்று வரவேற்ற வைகையின் ஓரங்களில் இருந்த பசுமையான மரங்களே சற்று ஆறுதல் அளித்தன.\nஎன்ன ஒரு வேறுபாடு என்றால், நகரின் உள்பக்கத்தில் ஆற்றின் உள்ளே கொட்டப்படும், கலக்கும் கழிவுகளுடன் ஒப்பிடுகையில், கிராமங்களின் பங்கு கொஞ்சமே கொஞ்சம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்த்து, எளிதில் மட்கிப்போகும், நிலத்தை மாசுபடுத்தாதக் கழிவுகளை மட்டுமே ஆற்றிற்கு அளிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\nஒரு ஆற்றை மாசுபடுத்தி, கிட்டத்தட்ட தொலைத்துவிட்டு திருவிழாக் காலங்களில் மட்டும் மெனக்கெட்டு நீரை வரவழைக்கும் குற்றவுணர்வு அற்றவர்களாகவே இருக்கின்றோம்.\nதாமிரபரணியோ, காவிரியோ அவ்வூர் மக்களின் தெய்வமாக கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் பாலங்களை கடக்கையில் இத்தனை கழிவுகளைத் தாங்கிய அவலக் காட்சியைக் கண்டதில்லை. நம்மூரிலும், அழகர் இறங்குகிறார் என்கிற போது, அந்தக் காரணத்திற்காகவாவது, சுத்தமாக வைத்திருக்கலாம். ஊர் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம், ��ம் வைகைக்காக என்ன செய்தோம் குறைந்தபட்சம் கழிவுகளைக் கலக்க விடாமல் செய்யக்கூட இயலவில்லை.\nஎன் வீடு சுத்தமாக இருக்கிறது. போதுமான அளவில் நிலத்தடியில் தண்ணீர் கிடைக்கிறது, என்பதனையே போதுமானதாக எண்ணுகிறோம். பாடங்களில் படித்த நம் ஆறு, மழை அதிகமாகப் பெய்கையில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து, மறுபடி குப்பைகள், கழிவுகள் என்று வழக்கமான முகத்திற்கு திரும்புகிறது.\nஎன்னென்னவோ புயல்கள் வந்து போனதென்று சொன்னாலும், கடந்த சில நாட்களாக மழை வருவதற்கான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு சொட்டு மழையையும் காணோம் எங்கள் ஊரில். மழை தொடர்ச்சியாகப் பெய்து ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடாவிட்டாலும், ஆறு என்றால் இது தான் என்கின்ற அளவிலாவது தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அதைப்போலவே ஆற்றை அசுத்தப்படுத்துதல், தன் வீட்டை அசிங்கப் படுத்துவதற்கு சமம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்ற ஆசை எழுகிறது........\nஎதனையும் தீர்வாக சொல்ல முடியவில்லை....\nஎன்ன செய்யலாம் இதற்கு என்பதே கேள்விக்குறியாக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.....\nஎங்கேயாவது, யாராவது இதற்கான பதிலை செயலாகவே நடைமுறைப்படுத்தலாம் என்ற பேராவலின் ஊடே......... இந்தக் கேள்வியை இந்த சின்னஞ்சிறியப்பதிவில் அடக்கி இருக்கிறேன்.\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 4:42 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஏதோ ஓரிடத்தில் விதைத்த அன்பை, வேறொரு இடத்தில் அறுவ...\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2006/06/blog-post.html", "date_download": "2018-06-20T01:42:19Z", "digest": "sha1:2LKIEZ2ZDG2QY7SU5GRWPWGEWDK2BXB4", "length": 13176, "nlines": 214, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: நடையாய் நட....", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nநான் அந்த மாதிரி இல்லையென்பதை\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\n//நான் அந்த மாதிரி இல்லையென்பதை\nஇந்த கவிதை காட்டிக் கொடுத்து விடுகிறது தங்களது மனநிலையை\nமக்கள் முதலில் அரவாணிகள் மீதான தவறான எண்ணங்களைக் கைவிட்டு, அவர்களும் ந ம்மில் ஒருவர் தான் என்கிற உணர்வினைக் கொள்ளவேண்டும். படிப்பில் வேலைவாய்பில் அவர்களுக்க உரிமை அளிக்கப்படல் வேண்டும். (எந்த தனியார் நிறுவனத்தினாராவது அரவாணிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்கின்றனரா) இந்த விசயத்தில் அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றி அவர்களுக்கு நன்மை செய்திட வேண்டும்.\nநாகு சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.\nரசிகவ் சொல்வது போல நிரூபணம் செய்ய தேவையில்லை.\nநான் அந்த மாதிரி இல்லையென்பதை\nயாருக்கும் உங்களுடைய நியாயப்படுத்தவோ, விவரிக்கவோ, தேவையே இல்லீங்க..\nஉங்கள் பயணமெல்லாம் நண்பர்கள் நாங்களும் உடன்வருவோம் வித்யா\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\n//நான் அந்த மாதிரி இல்லையென்பதை\nகற்ற கல்வி கை கொடுக்கும்.. நீங்க மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்க.. போதும்..\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\n//நான் அந்த மாதிரி இல்லையென்பதை\nகற்ற கல்வி கை கொடுக்கும்.. நீங்க மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்க.. போதும்..\nநண்பர் அமுதன் - டாக்குமெண்ட்ரி அமுதன்தானே\n// நண்பர் அமுதன் - டாக்குமெண்ட்ரி அமுதன்தானே\nநண்பர் நாகு வின் ஆதங்கம் புரிகிறது...\n// (எந்த தனியார் நிறுவனத்தினாராவது அரவாணிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்கின்றனரா\nஏன் இல்லை, நான் பணிபுரிவதும் ஒரு தனியார் நிறுவனம் தான் நண்பரே...\nஇது போல், ஒரு பொது தளத்தில் பணிபுரிவதே என் விருப்பமாக இருந்தது. அதற்கு ஆதரவாகவக இருந்து ஊக்குவித்த நண்பர்கள் அமுதன், அசோக், ஆனந்த், உதய் சங்கர் அனைவருக்கும் இங்கே என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்..\nவலைபதிவில் நான் பதிய முக்கிய காரணமாக ஊக்கமும், உதவியும் தரும் நண்பர் பால பாரதிக்கும் முக்கியமாக நன்றி தெரிவிக்கிறேன்..\n// இந்த விசயத்தில் அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றி அவர்களுக்கு நன்மை செய்திட வேண்டும். //\nஇதை என் சார்பாக நீங்கள் கூறுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்....\nதங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனம் குறித்து எழுதியுள்ளீர்கள். அந்த நிறுவனத்திற்குப் பாராட்டுக்கள். அதனை ஏன் நான் குறிப்பிட்டேன் என்றால், நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில், நேர்முகத்தேர்வின்போது ஒரு நபரின் குரல் சற்று பெண்ணின் சாயலில் இருந்த ஒரு காரணத்தி னாலே அவரை வேண்டாம் என்று ஒதுக்கி னார்கள்.\n// நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில், நேர்முகத்தேர்வின்போது ஒரு நபரின் குரல் சற்று பெண்ணின் சாயலில் இருந்த ஒரு காரணத்தி னாலே அவரை வேண்டாம் என்று ஒதுக்கி னார்கள். //\nஇந்த ஒடுக்குமுறை தான் - திறமையிருந்தும் - பல அரவாணிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமைக்கு காரணமாகும்...\nகாலம் மாறிக்கொண்டே வருகிறது.., மெல்ல மெல்ல அது தன் வேலையை செய்யும்....\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nநம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=8122&name=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:42:31Z", "digest": "sha1:N435QP66Z5ERC2OQSM7BPXIHCOES52Q2", "length": 5811, "nlines": 156, "source_domain": "marinabooks.com", "title": "பாற்கடல் Parkadal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்லாம்குறுந்தகடுகள்ஆன்மீகம்ஆய்வு நூல்கள்நாவல்கள்கணிதம்கணிப்பொறிதமிழ்த் தேசியம்வாழ்க்கை வரலாறுதத்துவம்இலக்கியம்கம்யூனிசம்நகைச்சுவைவரலாறுபொது அறிவு மேலும்...\nதமிழ்ப் புத்தகாலயம் - தாகம்பந்தள பதிப்பகம்அப்ஸரா பப்ளிகேசன்ஸ்தை நிமிர்வுமெல்சி ஜேசய்யா பதிப்பகம்திராவிடர் கழக (இயக்க) வெளியீடுகுடியரசு பதிப்பகம்விவேக் பதிப்பகம்களம் வெளியீட்டகம்யானி பதிவு வெளியீடுதமிழ்முழக்கம் சொந்த வெளியீடுப்ராடிஜிதமிழோசை பதிப்பகம்நன்மொழிப் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்\nகொஞ்சம் தேநீர் நிறைய வானம்\nநூற்றாண்டு இறுதியில் சில சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadaliyooraan.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-20T01:35:32Z", "digest": "sha1:EBGKT63OJQEMNQYUUZZ7EMO2IT5SQAWO", "length": 40120, "nlines": 100, "source_domain": "vadaliyooraan.blogspot.com", "title": "வடலியூரான்: February 2010", "raw_content": "\nஎன்னை இனிதாக்கியவையும்,இடிதாக்கியவையும்,இனி என் தாக்கல்களும்\nதலைநகரின் கண்டறியாத கலியாண வீடுகள்\nகாதலர் தின சிறப்புப் பதிவாக காதலுக்கு அடுத்த நிலையான திருமணம் அல்லது கலியாணம் என்பது, இன்றைய அவசரமான,காசு கொட்டிக்கிடக்கும் உலகில் எவ்வாறு செய்யப்படுகின்றது அல்லது அது செய்யப்படுவதன் உண்மையான நோக்கத்தை அடைகின்றதா என்பது பற்றி அலசுவதே இந்தப் பதிவு.\nஎமது கலாசாரத்துக்குள்ளாக அமையின் பொதுவாகவே வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் கிடைக்கப் போகும் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணங்களை,இன்றைய காலகட்டங்களில், தற்போதைய முறைகளில் செய்வதால்,திருமணச் சடங்குகளில் கிடைக்கவேண்டிய அந்த சின்னச்சின்ன சந்தோசங்கள் எங்களுக்குக் கிடக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பொதுவான கருத்து.ஊர்களில் சுற்றம்,முற்றம் மற்றும் ஊரவர் என எல்லா உறவுகளின் பங்குபற்றுதலுடன் குறைந்த செலவில் செய்யப்படும் திருமணங்களில் கிடைக்கும் சின்னசின்ன சந்தோசங்கள் தலைநகரில் காசைக் கொட்டிக் கொடுத்தும் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.\nஊர்களிலெல்லாம் கலியாண வீடென்றால் பொன்னுருக்கலுக்கு(மணமகளின் தாலி செய்வதற்குரிய தங்கத்தை மணமகன் வீட்டில் உருக்கும் சம்பிரதாய சடங்கு)ஒன்று, இரண்டு நாட்களுக்கு முதல் தொடங்கி,கலியாணவீடு முடிந்து இரண்டு,மூன்று நாள் வரைக்கும் அந்த வீடும், ஊரும் திருவிழாக் கோலத்துடன் தான் காட்சியளிக்கும்.திருமணத்திற்கு இரண்டு,மூன்று வாரங்களுக்கு முதலேயே வீட்டை துப்பரவாக்கி,வர்ணம்(paint) தீட்டி மிகவும் அழகாக வைத்திருப்பார்கள்.\nஊர்ப் பெண்களெல்லாம் 2, 3 நாளுக்கு முதலிருந்தே பின்னேரப் பொழுதுகளில் அந்த திருமண வீடுகளுக்குச் சென்று தட்டை வடை, பயற்றம் பணியாரம், சீனி அரிதாரம், சிப்பி, சோகி, சில்லறைப் பலகாரம் உட்பட பலவேறு பலகாரங்களையும், இனிப்புக்கள், சிற்றுண்டிகளையும் செய்யத்தொடங்கிவிடுவார்கள்.பெடியளும் அப்பப்ப போய் உதவிகள் செய்தாலும் திருமணத்திற்கு முதல்நாள் செய்யும் சோடனை(டெcஒரடிஒன்) வேலைகளுக்குத் தான் பிரதானமாக செல்வாங்கள்.\nஊரில் உள்ள 30,40 பெடியளும் சிறுசிறு குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு சோடனை வேலைகளிலும் ஈடுபட்டுக் கொள்ளுவார்கள்.ஒரு படை மஞ்சள்,வெள்ளை நிறத் தாள்களை(டிச்சுஎ)எட்டாக,பதினாறாக மடித்து அதனை,நூலொன்றைப் பாவித்து வெட்டிக் கொண்டிருக்கும்.மறுபடையோ நூலொன்றினில் கோதுமை மாவ���னுள் நீரைவிட்டுக் காய்ச்சிய பசையொன்றினைப் பூசிக்கொண்டிருக்கும்.பிறிதொரு படை எட்டாக, பதினாறாக மடிக்கப்பட்டு, வெட்டப்பட்ட ரிஷுவை ஒவ்வொன்றாக கலைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க,இன்னும் சில அவற்றை பசை பூசப்பட்ட நூலினில் ஒட்டிக் கொண்டிருக்கும்.வேறு சிலர் வீட்டுக்குள் மணமக்களின் பெயர்களையும், நல்வரவு, திருமண வாழ்த்து, இரண்டு இணைக்கப்பட இதயங்களினைத் துளைத்துச் செல்லும் அம்பினை ஒத்த காதலின் சின்னத்தையும் ரெஜிபோமில் வேலைப்பாடுகளுடன் வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.\nமற்றும் சிலர் திருமண வீட்டு வாசலில் கட்டுவதற்கு, வீட்டுக்கு பின்னாலிருக்கும் வளவினில் வளர்ந்து நிற்கும் வாழைகளிரண்டை வெட்டிக் கொண்டுவந்து, வீட்டு வாசலிலுள்ள தூணோடு சேர்த்துக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் குழை போட்டுப் பழுத்த வாழையையே கட்டினாலும் சிலவேளைகளில் அது கிடைக்காதவிடத்து சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த,நன்கு மஞ்சள் நிறத்தில் பழுத்த வாழைக்குலையைத் தூக்கி,கட்டப்பட்ட அந்த வாழைதான் இந்தக்குலையைப் போட்டது போல இருக்குமாறு மிகச்சாமர்த்தியமாகக் கட்டி வாழைக்குலையை வாழை தாங்குவதற்காக, வாழையில் ஒரு பூவரசங் கட்டையை இணக்கிச்(செய்து)சொருகி அதில் வாழைக்குலையைத் தாங்கவிடுவார்கள்.மேலும் அழகை மெருகூட்டுவதற்காக தாங்கள் இளநீரைக்குடித்த பின்னர் வெறும் இளநீர்க் கோம்பைகளை வாழைக்குலையின் அடியிலே சொருகி விடுவார்கள்.\nஒட்டப்பட்ட ரிஷு காய்ந்த பின்னர் அதை ஏதாவது மரங்கள்,மின்கம்பங்களிடையே கட்டப்பட்ட கயிற்றுக்குக் குறுக்காக இரண்டு கயிறுகளையும் இணைக்கும் விதமாக கட்டுவார்கள்.திருமணத்திற்கென்று செய்த பலகாரங்களும் தேத்தண்ணியும் வேலைநடந்து கொண்டிருக்கும்போது பெடியளுக்குப் படைக்கப்படும்.பெடியளெல்லாருக்கும் இரவுச் சாப்பாடும் அங்கே தான்.சிலர் அதிகாலையில் வந்து பெண்களுக்கு சமையலின் போது சோற்று அண்டா,கறிக் கடாரம் என்பவற்றை இறக்கி ஏற்றுவதற்கு உதவி செய்வார்கள்.மற்ற எல்லாப் பெடியளும் திருமணநேரத்திற்கு முன்னரே வேட்டி கட்டி,பவுடர் போட்டு,தலையை மேவி இழுத்து என்று அப்பிடி இப்பிடியாக ஒருமாதிரி வெளிக்கிட்ட்டுப் போய் உதவி ஒத்தாசையாக இருப்பாங்கள்.\nஎப்ப தாலியைக் கட்டுவாங்கள்,எப்ப தாங்கள் ஒரு வெட்டு வெட்டலாம்(சாப்பிடுதல்) என்று வாறதுகள் தாலியைக் கட்டியவுடனேயே பந்தியில் சென்று குந்தியவுடன் ஒருவன் வாழையிலை வைக்க, மற்றவன் சோற்றைப் போட, கொஞ்சப்பேர் ஒவ்வொரு கறியாக வைக்க, பிறிதொருவன் அப்பளம், மிளகாய் வைக்க மேலுமொருவன் வடை பரிமாற, இன்னுமொருவன் தண்ணீரை டம்ளரில்(தண்ணீர் குவளை)ஊற்ற என்று எவரதும் நேரடி வழிகாட்டுதலின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மிகச் சுறுசுறுப்பாகச் செய்வாங்கள்.\"ஆ.. இஞ்சை ஐயாவுக்கு சோறு முடிஞ்சுது.. சோத்தை வை.. சோறு வைச்சாக்களைப் பாத்து கறியளை வை..\" என்று காலில் சக்கரம் பூட்டியது மாதிரி ஓடித் திரிவாங்கள்.இரண்டு, மூன்று முறை சோத்தை போட்டுக் குழைச்சடிச்சு, அதற்குப் பிறகு பாயசத்தையும் விட்டு வைக்காமல் அதையும் விட்டு வழிச்சுத்துடைச்சு விட்டுச் சென்றவர்களின் வாழையிலைகளையெல்லாம் அள்ளி பந்தி நடந்த மண்டபத்தைக் கூட்டுவதோடு ஆம்பிளைப் பந்தி(ஆண்களின் சாப்பாட்டு வரிசை) முடிய அடுத்ததாக பொம்பிளைப் பந்தி ஆரம்பமாகும்.\nதங்களுக்கு வேண்டப்பட்ட பெண்தோழிகளுக்கும்,\"இது தேவையோ\", \"அது தேவையோ\" என்று வழிந்து,வழிந்து கேட்டு,அவர்கள் ஒன்றும் கேட்காத போதும் தாங்களே 2,3 வடைகளைத்தூக்கி வாழையிலையில் சத்தம்போடாமல் வைத்துவிட்டு,அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடுகிறார்களா அல்லது அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடாமல் வாழையிலையோடு கொண்டு போய் எறிகின்றார்களா என்று எறியும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் தாராள மனப்பாங்குள்ளவர்களும் இருப்பார்கள்.இதன் பின்னர் படமெடுப்புக்கள்,பின்னேர திருமணப்பதிவு(Registration) என மிகுதி நிகழ்ச்சிகளும் களை கட்டும்.\nஇவ்வாறெல்லாம் எத்தனை சின்னச் சின்ன சந்தோசங்கள் எத்தனை இலட்சத்தைக் கொழும்பிலே கொட்டி,ஹோலிலே கலியாணத்தை முடித்தாலும் துளி மருந்துக்கும் கிடப்பதில்லை.இரவிலே ஒரு மண்டபத்திலே திருமணம் நடைபெறும்.அவனவன் தாலிகட்டி முடிந்த பின்னர் சரியாக சாப்பாட்டுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முதல் காரிலோ ஏதாவது வாகனத்திலோ வருவான்.Busy(வேளைப் பளு)ஆன ஆள் மாதிரி ஒரு இடத்திலும் இருக்காமல் அங்கையும் இங்கையும் ஓடித்திரிந்து 2,3 பேருடன் கதைப்பான்.தானே போட்டுச்(self Service) சாப்பிடுவான்.தம்பதியினருக்கு பரிசுப்பொருள்(Gift) கொடுப்பான்.சேர்ந்து நின்று படம் எடுப்பான்.மாப்பிளையிடம��� சொல்லுவான்,\"மச்சான் அவசரமாக ஒரு வேலை இருக்கு..நான் வாறன்..\" என்று சொல்லிவிட்டு ஒரு 30,40 நிமிடத்தில் பறந்துவிடுவான்.இத்தனைக்கும் ஒரு தலைக்கு சாப்பாடுக்கு,இத்தனை ஆயிரம் என்று சொல்லி ஒரு 400,500 பேருக்கு என்று காசைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.சாப்பாட்டுக்கு, மண்டபத்துக்கு, மணமகள்,மணமகன் அலங்காரம், மற்றும் இன்ன பிற செலவுகள் என்று காசை வாரிக் கொடுத்தும் அதற்குரிய பலாபலன் கிடைக்காமலையே திருமணங்கள் முடிவது உண்மையில் வேதனைக்குரியதே.\nLabels: அனுபவம், என் சமூகமே... ஏன், என் மன வானில், கலியாணம்\n(கலப்படமேயில்லாத கற்பனைக் கதையான இதிலே வரும் பெயர்களையோ, ஊர்களையோ அல்லது வேறு சம்பவங்களையோ உங்கள் மூளையை ஆட்டிக் கீட்டி,கசக்கிப் பிழிந்து யோசித்து, வேறு நபர்களுடனோ, இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ சம்பந்தப்படுத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல)\nஇலந்தையூர் என்ற பெயருக்கேற்றாற் போல அந்த ஊரிலே, கணிசமானவளவு இலந்தை மரங்கள் பூத்துக்குலுங்கி, காய்த்து, சிறுவர்களிடம் கல்லெறியும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.வானம்பார்த்த பூமியான அந்த ஊரிலே கோடைகாலத்து கொதிக்கும் வெயிலின்,தகிக்கும் தணலைத் தாங்கித், தண்மையைத் தம்மூர் மக்களுக்காக வழங்கும் தியாகச் செம்மல்களாக ஊரின் நடுவேயுள்ள ஆலமரமும் வேறு சில பெருமரங்களும்.ஊரை தொழில்ரீதியாக எடுத்துப்பார்த்தால் பெரும் போகம் ,சிறுபோகம் என இரு போகங்களிலும் நெல்பயிரிடும் பெரும்பான்மை விவசாயிகளும், வியாபாரம் செய்யும் சிலரும்,உத்தியோகம் பார்க்கும் மிகுதியினருமாக அடங்கி விடுவார்கள்.\nஇயற்கையாலும், அரசாங்கங்களாலும், அரச உயரதிகாரிகளாலும், நிறுவனங்களாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் அவ்வளவாகப் பூர்த்தி செய்யப்படாவிடாலும் அவர்கள் வாழ்க்கையும் ஏதோ ஓடுகிறது அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓட்டத் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்டார்கள்.\nஎன்னதான் இல்லாத போதும் எமது சமுதாயத்தில் வேரோடிச், சமூகத்தை செல்லரித்துக் கொண்டிருக்கும் சாதிப் பிரச்சினை மட்டும் இங்கும் இருக்கின்றது. உடையார், படையார், சடையார் என்று மூன்று சாதியினர் ஊரில் உள்ளனர்.இதில் பெரும்பான்மையாக உடையார் ஊரின் சனத்தொகையின் 70 - 75 % ஆக உள்ளனர். மிகுதியினரை எடுத்தால் படையார் 15 - 20 % உம் சடையார் அண்ணளவாக 10% உம் உள்ளனர்.படையார் ஊரின் வடக்கு மற்றும் கிழக்கின் கணிசமான இடங்களிலும், இலந்தையூரின் மத்தி மற்றும் மேற்குப் பகுதிகளிலும் செறிந்து வாழ,சடையார் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.அந்தந்தப் பகுதிகளில் அவரவர் சாதிகளுக்குப் பிரத்தியேகமான சில தெய்வங்களின் கோவில்களும் உள்ளன. ஏனைய முழு இடங்களிலும் உடையார் தான் செறிந்து வாழ்(ஆள்)கின்றனர்.\nயார் ஊருக்கு முதலில் வந்தது என்பதில் தொடங்கி பலவிடயங்களில் உடையாருக்கும் படையாருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வரும்.ஆனால் நல்ல வேளையாக இதுவரைக்கும் உயிரிழப்புக்கள் வரை சென்றதில்லை.உடையார் அடிப்பார்கள்.பதிலுக்கு படையாரும் திருப்பி அடிப்பார்கள்.அடிவாங்கிய உடையார் மீண்டும் வந்து அடிப்பார்கள்.இவ்வாறு இவை நீண்டு கொண்டே செல்லும்.இதனாலும் உழைப்பதற்காகவும் படையாரில் பலர் அயலூருக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றிருந்தனர்.\nகடைசியாகவும் இதே போல் படையார் சாதிப் பெண்பிள்ளையொருத்தியுடன் உடையார் சாதிப் பெடியங்கள் சேட்டை விடப் போனபோது படையார் சாதிப் பெடியங்கள் அடித்துப் போட்டார்கள்.இதனால் இலந்தையூரின் அயலூர்க்காரர்களிடம் பொல்லுகள், கொட்டன்கள் போன்ற ஆயுதங்களையும் மற்றும் படையார் சாதிப் பெடியங்கள் எங்கேயெல்லாம் ஒளித்திருக்கிறார்கள் என்பது போன்ற புலனாய்வுத் தகவல்களையும் பெற்றுப், படையாருக்கு நல்ல சாத்துக் கொடுத்து விட்டார்கள் உடையார்கள்.படையாருக்கு எழும்பி நிற்கமுடியாத மரண அடிதான்.\nஉடையாரில் மயில்வாகனம் ராஜேந்திரன் அல்லது \"ம.ராஜே\"ந்திரன் அண்ணை, பொன்னையா சரத்குமார் அல்லது \"பொன்.சரத்குமார்\" அண்ணையும் \"சுனில்\" அண்ணை ஆகியோரும் படையாரில் \"ஞானசம்பந்தமண்ணை\", \"கணேஷன்\" அண்ணை,\"தேவேந்திரன்\" அண்ணை மற்றும் \"பாலமுரளிதரன்\" அண்ணையும்,சடையாரில் \"ரவூ\"சீலன் அண்ணையும் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் தான்.\nகோயில்களில் விசேட பூசைகளின் போது அடியார்களுக்கு மோதகம்,பல்லுக் கொழுக்கட்டை என்பன வழங்கப்படுவதுண்டு.இந்த இரண்டு பிரசாதங்களையும் செய்வதில் உடையார் சாதியைச் சேர்ந்த ம.ராஜேந்திரன் அண்ணையும் பொன்.சரத்குமார் அண்ணையும் பெயர் போனவர்களாயினும் பல்லுக் கொழுக்கட்டை என்று வந்தால் ராஜேந்திரன் அண்ணையின் கை���ரிசையும், மோதகம் என்று சொன்னால் சரத்குமாரின் மோதகத்தின் ருசியும் பேசப்படுபவை தான்.\nமோதகமும் கொழுக்கட்டையும் வெளித்தோற்றத்தில் வேறுபட்டிருந்தபோதும் அவற்றினுள்ளே உள்ள \"உள்ளுடன்\"(மோதகம்,கொழுக்கட்டையினுள்ளே வைக்கப்படும் இனிப்புக் கலைவை)ஒன்றே.பயற்றை, குண்டுகளாலழிந்த பூமியிலிருந்து வரும் கந்தகப் புகையைப் போன்ற சுடுநீராவியைச் செலுத்தி உயிருடன் கொன்று(அவித்து),தேங்காயை 48,72 பல்குழல்களால்(திருவலகை)தாக்கிக் கொன்று, அந்த சடலங்களையும்(தேங்காய்ப்பூ),அவர்களின் இரத்தத்தைப் பிழிந்து(தேங்காய்ப்பால்) அதனுடன் சீனியும் சேர்த்து, சிறிது துவைத்தெடுத்துத் தான் உள்ளுடன் தயாரிக்கப்படும்.பின்னர் அரிசிமாவை எடுத்து, சுடுநீர் விட்டுக் குழைத்து, அதனை வட்டமாகத் தட்டி, அதனுள் உள்ளுடனை வைத்து,சற்று நீட்டாகத் தட்டி,அவை சந்திக்கும் இடத்தில் பல்லுப் போல் கையால் செய்வதை பல்லுக் கொழுக்கட்டையென்றும்,உருண்டையாக செய்வதை மோதகம் என்றும் அழைப்பார்கள்.\nஒருமுறை ராஜேந்திரன் அண்ணை செய்கிற பல்லுக்கொழுக்கட்டையோ அல்லது சரத்குமார் அண்ணை செய்கிற மோதகமோ நல்லது என்று ஒரு கௌரவப் பிரச்சினையொன்று வந்துவிட்டது.தேவேந்திரம் அண்ணைக்கும்,பாலமுரளிதரன் அண்ணைக்கும் ராஜேந்திரன் அண்ணையின் பல்லுக்கொழுக்கட்டை பிடித்துப் போவதற்கு விசேடமாக ஒரு காரணமும் இல்லாவிட்டாலும் அவரின் செல்வாக்குக் காரணமாக தமது இருப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்றும், அவர் வாங்கிக்கொடுக்கிற அரைப் போத்தல் கள்ளையும் பீடிக் கட்டையும் நன்றி உணர்வோடு நினைத்து, \"ராசேந்திரம் அண்ணை உங்கடை பல்லுக் கொழுக்கட்டை தான் பெஸ்ட்\" என்றனர்.\nசுனில் அண்ணையும் ரவூசீலன் அண்ணையும் சரத்குமார் அண்ணையின் மோதகத்துக்கு ருசி கூட என்றனர்.கணேஷன் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் மோதகமோ,பல்லுக்கொழுக்கட்டையோ நல்லது என்று முடிவெடுப்பதில் கொஞ்சம் சிக்கல்.இறுதியில் இவ்வளவு நாளும் பல்லுக்கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்துவிட்டிருந்ததனாலும்,வெளியூரில் இருந்த படையார் சாதியினப் பெடியங்கள் இந்தமுறை மோதகத்தின்றை ருசியைப் பாருங்கோவன் என்று கடிதம் போட்டிருந்ததாலும் ஒரு \"நம்பிக்கயான மாற்றமாக\" மோதகம் நல்லது என்று சொல்லி சரத்குமாரண்ணையின் மோதகத்தை தூக்கிப் பிடிக்க ஆயத்தமாகினர்.\nஇப்பிடி ஆள் ஆளுக்கு கொஞ்சம் ஊரில் செல்வாக்கான தலைகளெல்லாம் அங்கும் இங்கும் பிரிந்து நின்றதால் ஊராருக்கு, மோதகமோ கொழுக்கட்டையோ நல்லது என்று தெரிவதில் குழப்பம்.இதனால் கட்டாக்காலி கால்நடைகள் வயலுக்குள் புகுந்து சேதாரம் விளைவித்த பிரச்சினை முதல் பக்கத்து வீட்டுக்காரனுடன் ஓடிய கந்தசாமி பெண்சாதியின் கேஸ் வரைக்கும் விசாரித்து தீர்ப்புச் சொல்லும் ஊரின் மணியகாரரான(பஞ்சாயத்து தலைவர் போன்ற ஒரு ஊர்த்த்லைவரின் பதவி) தயானந்தம் அண்ணை பஞ்சாயத்தைக் கூட்டினார்.\nபஞ்சாயத்தும் கூடியாச்சுது.தயானந்தம் அண்ணை பட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,வெற்றிலை பாக்கை மென்றபின்னர், வெள்ளிச் செம்பிலிருந்த தண்ணியை கொஞ்சம் ஊற்றி வாயைக் கொப்பளித்துக் கொண்டே, தோளில் இருந்த சால்வையை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு,\"ஏனப்பா பதினெட்டுப்பட்டி சனமும் வந்தாச்சுதா பிறகு ராமசாமி வரேல்லை.கந்த சாமி வரேல்லை என்று சொல்லக் கூடாது.ஒருவன் வந்தால் அப்பிடியே கப்புன்னு பிடிச்சுக்கணும்.தெரியுதா பிறகு ராமசாமி வரேல்லை.கந்த சாமி வரேல்லை என்று சொல்லக் கூடாது.ஒருவன் வந்தால் அப்பிடியே கப்புன்னு பிடிச்சுக்கணும்.தெரியுதா\" என்று வடிவேலு பாணியில் சொல்லிக் கொண்டே,பஞ்சாயத்தைத் தொடக்கி,பஞ்சாயத்திலே பிரச்சினையை விளக்கினார்.இப்போது உங்களுக்கு பல்லுக் கொழுக்கட்டை பிடித்திருந்தால் கொழுக்கட்டை என்ற போதும், மோதகம் பிடித்திருந்தால் மோதகம் எனும் போது கையை உயர்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.\nபடையார் சாதியும் சடையார் சாதியும் பல்லுகொழுக்கட்டை அலுத்திருந்த காரணத்தினால் மோதகத்திற்கு கையை உயர்த்தினர்.உடையார் சாதியில் பெரும்பாலானோர் சரத்குமார் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் இடையே, படையார்களின் பகுதியிலுள்ள அவர்களின் கோவில்களில் மோதகம் பிடிக்கும் வேலையை அவர்களிடமே விட்டுத்தந்து,அவர்களே தங்களை சுயநிர்ணயம் செய்து, சுயமாக மோதகம் பிடிக்க அனுமதித்தல் என்பது போன்றதொரு ஒரு ரகசிய உடன்பாடு உள்ளதாக தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு,கொழுக்கட்டைக்கு கை உயர்த்தினார்கள். தயானந்தம் அண்ணை கைகளை எண்ணி, 50 % மேற்பட்டோர் கொழுக்கட்டையே நல்லது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.சு��ில் அண்ணை கொழுக்கட்டைக்கு ஆதரவான உடையாரில் சிலர் இரண்டு கையையும் உயர்த்தி வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினாலும் தயானந்தம் அண்ணைக்கோ,சனத்துக்கோ கொழுக்கட்டையின் ருசி பற்றியதான் மக்கள் தீர்ப்பில் அவ்வளவாக சந்தேகம் வரவில்லை.\nகொழுக்கட்டை நல்லதென்றாலென்ன மோதகம் ருசியென்றாலென்ன எமக்குப் பிரச்சினையில்லை என்றிருந்த படையார் சாதியினர் தாம் ஆதரித்த மோதகம் நல்லதென்று தெரிவுசெய்யப்படவில்லையாயினும், தாங்கள் ஓரளவாவது ஒற்றுமையாக கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்று சொன்னதையும், என்ன தான் இருந்தாலும் மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றே எனத் தாம் பகுத்தறிந்து கொண்டதையுமிட்டு திருப்திப் பட்டுக் கொண்டே பஞ்சாயத்த்தை விட்டுச் சென்றனர்.\nLabels: அரசியல், அனுபவம், என் மன வானில், கற்பனை\nதலைநகரின் கண்டறியாத கலியாண வீடுகள்\nஎன் மன வானில் (11)\nசொல்ல மறந்த கதை (3)\nதுள்ளித் திரிந்ததொரு காலம் (2)\nபள்ளிப் பயின்றதொரு காலம் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான்... (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (8)\nவிழி மூடி யோசித்தால்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAzNzU4MjQzNg==.htm", "date_download": "2018-06-20T02:04:47Z", "digest": "sha1:ALLW4VDBGEZZG4ANUY25TJX4IVPCT66K", "length": 18105, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவ��ிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nகல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்\nதிருமணம் செய்தவனுக்கு தான் இல்வாழ்க்கையை சண்டை சச்சரவு இன்றி நகர்த்துவது எவ்வளவு கடினம் என தெரியும்.\nஆணும், பெண்ணும் மட்டும் இல்லற பந்தத்தில் இணைவது தான் இல்வாழ்க்கை என நினைத்துவிட வேண்டாம். கணவன் மனைவி ஓர் வீடு என்றால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் உறவினர்கள் எனும் காம்பவுண்ட் சுவரை வலுவாக வைத்துக் கொள்வதும் அவசியம்.\nஎனவே, திருமண���்திற்கு முன்னர் உடல் ரீதியாக தயார் ஆவதற்கு முன்னர், மன ரீதியாக நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்...\nபெண்கள் நிறைய பேசுவார்கள். நீண்ட நேரம் ஒரே விஷயத்தை உட்கார்ந்து கேட்கும் பண்பு ஆண்களிடம் அறவே கிடையாது. ஆயினும், நீங்கள் கேட்க தான் வேண்டும். கேட்க பழக தான் வேண்டும்.\nஉங்கள் துணையிடம் இருக்கும் போது மொபைலை நோண்டாமல் இருக்க வேண்டும். நீங்கள் அவர் மீது தான் கவனம் செலுத்த வேண்டும். மொபைல் நோண்டுவது கவன சிதறலை உண்டாக்கும் என்பதற்காக அல்ல. அவர் அருகில் இருக்கும் போதும் நீங்கள் மொபோலை நோண்டிக் கொண்டிருந்தால் வேண்டாத சந்தேகங்கள் அவர்களது மூளைக்கும் கசியும், பிறகு சண்டை சச்சரவுகள் பிறக்கும். இதெல்லாம் தேவையா\nநீங்கள் பிறந்ததில் இருந்து, உங்களது எதிர்கால திட்டங்கள் என்னென்ன, எதை எல்லாம் முயற்சி செய்தீர்கள், முயற்சி செய்யலாம் என எண்ணி கைவிட்டீர்கள் என ஒன்று விடாமல் கூறிவிட வேண்டும். நீங்கள் ஒரு திறந்த புத்தகமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nபெண்கள் நிறைய விஷயங்களை கூறுவார்கள். அதே போல கூறிய அனைத்தையும் (நீங்கள் கூறியதையும் சேர்த்து..) நினைவில் வைத்துக் கொள்வார்கள்.\nஎனவே, அவர்கள் கூறியது, நீங்கள் கூறியது என சின்ன சின்ன விஷயமாக இருப்பினும் கூட அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nகாலை எழுந்ததும், காலை வணக்கத்துடன் ஓர் ஆசை முத்தமும், இரவு உறங்கும் முன் காதலுடன் ஓர் முத்தமும் இரண்டு வேளை அளித்து வந்தால், உங்கள் உறவு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஅவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளிக்க மறக்க வேண்டாம். பரிசுகளாக இருக்கலாம், அவர்களுக்கு பிடித்த விஷயாமாக இருக்கலாம், வெளியிடங்களுக்கு கூட்டி வருவதாக இருக்கலாம். ஏதேனும் ஒன்று செய்து மாதம் ஒரு முறையாவது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வந்தால், உங்கள் இல்வாழ்க்கையில் அதிர்ச்சி இல்லாமல் பயணிக்கலாம்.\nசில ஆண்களுக்கு தொட்டு பேசுவது என்றல் வியர்த்து கொட்டும். திருமணமான புதியதில் சற்று கூச்சம் இருந்தாலும், இந்த கூச்சம் நீண்ட நாள் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஓர் காவலனாக இருக்க வேண்டும். பயத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். உங்களுடன் இருக்கும் போது உங்கள் துணை இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கிறோம் எ�� உணர வேண்டும்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nஇன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும். மகிழ்ச்சியான தம்பதிகள்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப\nசமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா அல்லது தனி குடித்தனமா என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட\n« முன்னய பக்கம்123456789...6869அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/USA-Florida-GunFire.html", "date_download": "2018-06-20T01:52:58Z", "digest": "sha1:RKQCEJEYRRO5BAAFBUDYJIHKMSL2CPB3", "length": 9823, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "அமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் அமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு.\nஅமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு.\nஅமெரிக்காவில் தொழிற்பூங்கா ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் பலியாகினர். புளோரிடா மாகாணம் ஓர்லாண்டாவில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டே முன்னேறியுள்ளான்.\nஇதில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய தாக்குதலில், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nவிசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த நபர், அங்குள்ள நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆவேசத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பின்னணி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீத��மன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/35tnpsc_3.html", "date_download": "2018-06-20T01:55:24Z", "digest": "sha1:QRGFIU3CPBCIUPWYAPEGICSCEMGXHWVA", "length": 11307, "nlines": 113, "source_domain": "www.tnpscworld.com", "title": "35.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n103.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க\n106.வைகறை மேகங்கள் என்னும கவிதை நூலை எழுதியவர்\n'முதற்பாவலர்\" என்னும் தொடரால் குறிக்கப் பெறுபவர்\n109.உத்தம சோழப் பல்லவராயன் என்று போற்றப் பட்டவர்\n110.'கிறித்துவக் கம்பர்\" என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார�� 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1934", "date_download": "2018-06-20T01:55:06Z", "digest": "sha1:PN5WZHHUEHHCKIYM6DGFZGFCVEWQIJBU", "length": 7172, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1934 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1934 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1934இல் நிறுவப்பட்ட நிறுவனங்கள்‎ (2 பக்.)\n► 1934இல் அரசியல்‎ (1 பகு)\n► 1934 இறப்புகள்‎ (38 பக்.)\n► 1934 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1934 நிகழ்வுகள்‎ (3 பக்.)\n► 1934 நூல்கள்‎ (3 பக்.)\n► 1934 பிறப��புகள்‎ (159 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/17-tamanna-tamil-actress-allu-arjun-kollywood.html", "date_download": "2018-06-20T01:47:18Z", "digest": "sha1:UQFYTAFOSBM4R56NOE33VJDPWPM23YCZ", "length": 10924, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னாவுக்கு நோ முத்தம்.. நோ சொன்ன ஹீரோ! | Hero says no to lip lock with Tamanna! | தமன்னாவுக்கு ‘நோ’ முத்தம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» தமன்னாவுக்கு நோ முத்தம்.. நோ சொன்ன ஹீரோ\nதமன்னாவுக்கு நோ முத்தம்.. நோ சொன்ன ஹீரோ\nசென்டிமெண்ட் காரணமாக தமன்னாவுக்கு முத்தமிட மறுத்துள்ளார் ஒரு ஹீரோ... இங்கல்ல... அக்கட பூமியில்\nஅப்படி என்னய்யா இருக்கு தமன்னாவிடம் கோடம்பாக்க புள்ளிகள் ஒருவருக்கொருவர் அலட்சியமாகக் கேட்டுக் கொண்டாலும், திரைமறைவில் தங்கள் படங்களில் தமன்னா நடித்தால் நன்றாக இருக்குமே என்று ஆசையோடு கிரீன் பார்க் ஹோட்டல் வாசலில் தவம் கிடைக்கிறார்கள்.\nதமிழில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வணிக ரீதியில் பேசப்படுகின்றன. இவர் நடிக்கிறார் என்றால் முன்னணி விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் (மொத்த உரிமையை வாங்கி விற்பவர்கள்) நல்ல விலை கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.\nதமன்னாவுடன் நெருக்கமான காட்சிகள் வேண்டும் என்று எழுதப்படாத நிபந்தனையே வைக்கிறார்களாம் சில ஹீரோக்கள் தங்கள் இயக்குநர்களுக்கு. இந்த நிலையில் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.\nஅதில் ஒன்றுதான் பத்ரிநாத். இந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன்.\nஇப்படத்தில் அல்லு அர்ஜூன் - தமன்னா இடையே உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சியொன்றை படமாக்க இயக்குனர் விநாயக் விரும்பினார். தெலுங்கு படங்களில் முத்த காட்சிகள் கட்டாயம் இடம்பெற வேண்டிய சமாச்சாரம் என்பதால், தமன்னாவும் முத்தத்துக்கு தயாரானார். ஆனால் அவரை முத்தமிட அல்லு அர்ஜூன் மறுத்து விட்டார். இயக்குநர் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்கவில்லை.\nஅல்லு அர்ஜுன் படங்களில் சமீப காலமாக முத்தக் காட்சிகள் ஓவர்டோஸாகி விட்டதாம். இதனால் ��டங்கள் தொடர்ந்து தோல்வி கண்டு வருகின்றனவாம். குடும்பத்துடன் படம் பார்க்க ரசிகர்களும் வருவதில்லையாம். எனவே சென்டிமெண்டாக முத்தக் காட்சிகள் வேண்டாம் என்று நினைத்தாராம் அர்ஜூன். அதனால்தான் தமன்னா தயாராக இருந்தும் முத்தத்துக்கு நோ சொன்னாராம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\n‘அர்ணாக் கயித்துல தாயத்து’... அர்ஜூன், சரத்குமாரை வச்சு செஞ்சிருக்கும் அல்லு\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா- ஒன்இந்தியா விமர்சனம்\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nவெளியே போ: செல்ஃபி எடுத்த மாடல்களை திட்டி விரட்டிய இளம் ஹீரோ\nலிங்குசாமியிடம் வித்தை கற்றுக்கொள்ள தமிழுக்கு வந்த அல்லு அர்ஜூன்: வீடியோ\nநல்ல வேள.. என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல\nRead more about: allu arjun அல்லு அர்ஜுன் தமன்னா தெலுங்கு படம் மறுப்பு முத்தக் காட்சி lip lock tamanna telugu gilm\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvsarul.wordpress.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:34:42Z", "digest": "sha1:IDLETKQNB3XENTKGFSQBRCZT3IO563NQ", "length": 4504, "nlines": 54, "source_domain": "tvsarul.wordpress.com", "title": "மின்னூல்கள் | த.வெ.சு.அருள் – TVS ARUL", "raw_content": "த.வெ.சு.அருள் – TVS ARUL\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (20) கவிதைகள் (29) படங்கள் (4) பொது (2)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) நவம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (2) பிப்ரவரி 2016 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) நவம்பர் 2013 (4) திசெம்பர் 2011 (1) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3)\nகாரிய கிறுக்கன் – ரசினி மே 31, 2018\nகாவேரி ஏப்ரல் 6, 2018\nதமிழ்ப்பயணம் நவம்பர் 26, 2017\nதமிழ்ப் பயணம் நவம்பர் 13, 2017\nபெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் … ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் செப்ரெம்பர் 20, 2017\nதமிழ்ப் பயணம் ஓகஸ்ட் 23, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (2) ஓகஸ்ட் 19, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (1) ஓகஸ்ட் 5, 2017\nதமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு ஜூலை 29, 2017\nகௌரவப் பிச்சைக்காரர்களின் புலம்பல் ஜூலை 19, 2017\nதிணிப்பு ஜூன் 3, 2017\nதமிழ்ப் பயணம் – பதங்காணல் ஏப்ரல் 14, 2017\nபெண்ணியமும் பேராண்மையும் மார்ச் 8, 2017\nதமிழ்ப் பயணம் மார்ச் 1, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 31, 2017\nஜல்லிக்கட்டும் இளைஞர்களின் மல்லுக்கட்டும் ஜனவரி 12, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 10, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 7, 2017\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 27, 2016\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 24, 2016\nதிட்டம்… நல்ல திட்டம்… திசெம்பர் 22, 2016\nMaruthanaayagam on பெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் …\nramanujam on தமிழ் தமிழரிடத்தில் … (2)\nத.வெ.சு. அருள் on செந்தமிழும் சிறு ஆய்வும்\nG Ashokkumar on செந்தமிழும் சிறு ஆய்வும்\ntvsarul on தமிழ்ப் பயணம்\nத.வெ.சு.அருள் – TVS ARUL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyaulavaaga.blogspot.com/2015/08/", "date_download": "2018-06-20T02:05:42Z", "digest": "sha1:BCFW7SCVYSH65LFH4NVYB2IOAHAT5URO", "length": 4055, "nlines": 83, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: August 2015", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)\nஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்புகிறோம் என்ற நினைப்பே கண்களில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி உறங்கிப் போனேன்.\nஎதோ சத்தம் கேட்டு கண் விழித்த போது விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். சற்றே அதிக புவியீர்ப்பை ஏற்க உடல் சிரமப்பட்டது. கண்களை மூடி சற்று நேர காத்திருப்புக்குப் பின்னர், 'சற்று நேரத்தில், பூமியின் சென்னைப் பகுதியில் இறங்கப் போகிறோம். வெளியே செல்லும் போது ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nLabels: 55 வார்த்தை சிறுகதை\nஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilinochchimv.com/?cat=44", "date_download": "2018-06-20T01:54:25Z", "digest": "sha1:Y7UO5VVB4MLHJA7SNEF6SJNIOD5KJSWP", "length": 4448, "nlines": 64, "source_domain": "kilinochchimv.com", "title": "கணித விஞ்ஞான மன்றம் – கிளிநொச்சி மகாவித்தியாலயம்", "raw_content": "\nபிரதி – உப அதிபர்கள்\nகணித விஞ்ஞான மன்றம் நிகழ்வுகள்\nஎமது வித்தியாலயத்தில் இருந்து கணித ஒலிம்பியாட் போட்டிக்கு அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ள எமது பாடசாலை மாணவன் செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன் அவர்களை எமது வித்தியாலயம் சார்பாக வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வின் போது\nகணித விஞ்ஞான மன்றம் மன்றங்கள்\nகிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் திருக்குமரன் சர்வதேசமட்டப் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு\nகணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி அணி சம்பியனானது. வடக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட கனிஷ்ட பிரிவுக்கான மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி வலய\nகிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் 88 வருட காலமாக தனக்கான தனித்துவமான இடத்தினை கொண்ட பாடசாலை என்ற பெருமை கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-20T01:44:10Z", "digest": "sha1:VILX7TSQAPQ4WLHN2KBHUTWZG25FU2KU", "length": 6395, "nlines": 69, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: July 2014", "raw_content": "\n05/07/2014 அன்று 17வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பஞ்சவர்ணம் பதிப்பகத்தின் “தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்\" புத்தக வரிசையில் முதல் நூலான\"அரசமரம்” நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில்\nபண்ணுருட்டி தாவரத் தகவல் மைய்ய நிறுவனரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள், எழுத்தளர்முனைவர் கு.கணேசன் அவர்கள், பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் அவர்கள், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள், சங்கர்பதிப்பக உரிமையாளர் அவர்கள்.\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நட��பெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு - 2013 பக்கங்கள் -404 விலை-Rs-400 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் முதல் பதிப்பு - 1-7-20011 பக்கங்கள்-188 விலை-Rs-240 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரப...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/04/03/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:14:46Z", "digest": "sha1:4FHJUGLJDEBK3LWFMYAQZDU7JQVYDSUT", "length": 16928, "nlines": 216, "source_domain": "puradsifm.com", "title": "நடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது - Puradsifm", "raw_content": "\nநடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது\nநடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது\nநடிகைகள் மீதான விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியது என பிரபல நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nதெலுங்கு டி.வி. ஒன்றுக்கு நடிகர் பொசானி முரளி கிருஷ்ணா பேட்டி அளித்தார். அப்போது நடிகை ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து கேள்வி கேட்ட தொகுப்பாளர், ‘சினிமாவில் விலை மாதுகளும், புரோக்கர்களும் இல்லையா” என்று கேள்வி எழுப்பினார்.\nநடிகைகளை விலை மாது என்று குறிப்பிடும் வகையில் அவர் கேட்டகேள்வி, தெலுங்கு படகுழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு தெலுங்கு பட உலகம் சார்பில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த டி.வி. சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.\nடி.வி.தொகுப்பாளரின் கேள்வியை கேட்டு ஆவேசப்பட்ட ரகுல் பிரீத்திசிங், “தற்போது எல்லா தொலைக்காட்சிகளிலும் ‘டிஆர்பி’ ரேட்டை உயர்த்த எதுவும் செய்கிறார்கள். இந்த பேட்டி எடுத்தவர் வரம்பு மீறி பேசி இருக்கிறார்கள். என் பெற்றோருக்கு தெலுங்கு தெரியாது. தெரிந்து இருந்தால், இப்படித்தான் திரை உலகினர் இருக்கிறார்களா என்று நினைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.\nநடிகை லட்சுமி மஞ்சு, “எங்களை வைத்து பணம் சம்பாதிக்க மீடியாக்கள் நினைக்கின்றன. தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த கேள்வியை கேட்டவரை சும்மா விடக்கூடாது” என்று ஆவேசப்பட்டுள்ளார்.\nPrevious பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை\nNext விஜய் சேதுபதியுடன் மூன்றாவது படத்தில் இணையும் நடிகை\nஆஞ்சநேயர் கைவிட்டதால் சோகத்தில் ரமணி அம்மா…\nராக் ஸ்டார் ரமணியம்மாள் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். 60 வயதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவரின் குரல் ஒலித்ததில், நாடு கடந்தும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. தன் விடா முயற்ச்சியால் உயர்ந்தவர் இவர் .\nகரு படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தது, இவர் நடித்துள்ளாரா\nவிஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. இப்படம் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் ஒரு பிரபல டெக்னிஷியன் நடித்துள்ளார் என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டது, ஆனால், தற்போது வரை யார் என்று தெரியாமல் இருந்தது. இன்று நடந்த\nடிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு\nடிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அம��தாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவ��ர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/07/actor-mom/", "date_download": "2018-06-20T02:16:34Z", "digest": "sha1:EBDWP7JNBTJY4G7C45HMTR7HSNPSB54B", "length": 16980, "nlines": 220, "source_domain": "puradsifm.com", "title": "பிரபல நடிகரின் தாய் மரணம்..! கதறி துடிக்கும் நடிகர்..! - Puradsifm", "raw_content": "\nபிரபல நடிகரின் தாய் மரணம்..\nபிரபல நடிகரின் தாய் மரணம்..\nநடிக நடிகைகளின் மரணத்தை போல அவர்களின் உறவுகளின் மரணமும் பாதிக்கின்றது ரசிகர்களை . அந்த வரிசையில் இந்த பிரபல நடிகரின் தாயின் மரணமும்..\nபிரபல நடிகர் தனுஜ் மகஷாப்தேவின்அம்மா உடல்நலக்குறைவால்உயிரிழந்துள்ளார்.\nபலதிரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்நடித்துள்ளவர் தனுஜ்.\nஇவர்தாரக் மேத்தா என்ற தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணன் சுப்ரமணியன் ஐயர்என்ற தென்னிந்தியர் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையேபெரும் புகழ் பெற்றார்.\nஇந்நிலையில்தனுஜ்ஜின் தாய் ஷீலா உடல்நலக்குறைவால்மரணமடைந்துள்ளார்.\nசில காலமாக கல்லீரல் நோயால் ஷீலா பாதிக்கப்பட்டிருந்தநிலையில் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார்.\nஇந்நிலையில்சிகிச்சை பலனின்றி ஷீலாவின் உயிர் பிரிந்துள்ளது.\nஅம்மா மேல் அளவுக்கடந்த அன்பு வைத்துள்ள தனுஜ்ஜுக்கு அவரின்மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீங்கள் மீண்டும் வர வேண்டும் அம்மா என தனுஜ��� உருக்கமாக தனது தாய் குறித்து கூறியுள்ளார்.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious கணவனின் கண்முன்னே சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட மனைவி..\nNext காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..\nTags puradsifmtamil hd musicசினிமா செய்திகள்புரட்சி வானொலி\nநடிகர் பவர் ஸ்டாருக்காக சென்ற இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி..\nபிரபல நடிகர்கள் என்றால் ரசிகர்கள் இருப்பது வழக்கம் . சிலர் தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக உயிரை விடவும் தயங்க மாட்டார்கள் . பிரபல நடிகர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியளவில் இருக்கும். அதே வேளையில் இந்த கூட்டத்தில் அதிதீவிர ரசிகர்களும் இருப்பார்கள்.\nதன் மகன் முன் தினமும் நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை.. அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்..\nநடிக்க வந்தபின் சில நடிகைகள் நல்ல விடயங்களை யோசிப்பார்கள் ஆனால் தவறாக செயற்ப்படுவார்கள் இவரும் அப்படி தான் பாருங்கள் நல்ல விடயத்தை சிந்திக்கின்றார் தவறாக செயற்படுகின்றார்.. நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்.\nவீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஸ்டப்பட்ட அந்த நடிகை யார்\nபட வாய்ப்புக்கள் கிடைக்காத காலத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாது அவதிப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திஷா பதானி படவாய்ப்புக்காக அலைந்தபோது வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதாக\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடும���கள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016073043380.html", "date_download": "2018-06-20T01:34:14Z", "digest": "sha1:TRDV7KE635W75OC3P7HA7VIVDBM5URQB", "length": 8444, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "கபாலிக்காக மன்னிப்பு கேட்ட ராதிகா ஆப்தே - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கபாலிக்காக மன்னிப்பு கேட்ட ராதிகா ஆப்தே\nகபாலிக்காக மன்னிப்பு கேட்ட ராதிகா ஆப்தே\nஜூலை 30th, 2016 | தமிழ் சினிமா\nரஜினி நடிப்பில் உருவாகி வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ரஜினியின் நடிப்புதான் படத்திற்கு பெரிய பலமாக இருந்தாலும், ராதிகா ஆப்தேவின் எதார்த்தமான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக இருந்தது.\nஇருப்பினும் ‘கபாலி’ படத்திற்கான புரோமோஷன்கள் எதிலும் ராதிகா ஆப்தே இதுவரை தலைகாட்டவே இல்லை. ஒருமுறை பத்திரிகையாளர்களை ராதிகா ஆப்தே சந்திப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அதுவும் நடக்காமலேயே போனது. இந்நிலையில், ‘கபாலி’ புரோமோஷன்களில் பங்கேற்க முடியாதது குறித்து ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், மீடியாக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, நான் நடித்துவரும் ‘கோல்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால் ‘கபாலி’ படத்தின் புரோமோஷன்களில் என்னால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nஇதற்காக மீடியாக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மகிழ்ச்சியை அளிக்கிறது. ரஜினி சாருடன் இணைந்து நடித்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்று தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறும்போது, அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்���தற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘கோல்’ படம் முடிந்த கையோடு, நடிப்புக்கு சிறிய இடைவெளி கொடுக்கப்போகிறேன். அதன்பிறகு அடுத்த படம் குறித்து முடிவு செய்வேன் என்று தெரிவித்தார்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/12/blog-post_45.html", "date_download": "2018-06-20T01:41:35Z", "digest": "sha1:Q2J3R2MGEZL3JZGYKIZ3SKQEYLEME2NM", "length": 43502, "nlines": 252, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': மோடி வாங்கிய லஞ்சம் ?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 10 டிசம்பர், 2016\nபாஜக அரசின் பிரதமர் என்ற முறையில், ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் மிகப்பெரிய எதிரி என்று மோடி மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிறார். தான் ஒரு நெருப்பு எனவும் தன்னை ஊழலும் லஞ்சமும் நெருங்க முடியாது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.\nஅதையும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஊழல் இல்லாத ஆட்சிதான் தனது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் சொந்தம் கொண்டாடுகிறார். ஆனால், அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பல முறைகேடுகள் நடந்தன.\nஅவற்றை சில ஊடகங்கள் 2014க்கு முன்னரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.\nதற்பொழுது மோடியே நேரடியாக லஞ்சம் பெற்றார் எனும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பிரதான ஊடகங்கள் அதை வெளியிட மறுக்கின்றன.\nமோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது சஹாரா குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் சுமார் 55.2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது என பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டுகிறார். இதே குற்றச்சாட்டை தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.\nஎனினும் இதுவரை மோடி இதற்கு பதில் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளின் பணம் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் பைகளுக்குள் ஆழமாக ஊடுருவும் என்பதை இந்த ஆவணங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகின்றன.நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கும் எவரும் ஊழல் செய்யாமல் இருக்க முடியாது. மோடி அரசாங்கமும் இதற்கு விலக்கு அல்ல.\nஅரசாங்க அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் அதிகாரத்திற்கு அஞ்சும் ஊடகங்களின் மவுனம் மூலமும் இந்த உண்மைகளை தற்காலிகமாக மூடிமறைக்கலாம். ஆனால் மக்களிடமிருந்து நிரந்தரமாக மறைக்க முடியாது.\nஆதித்யா பிர்லா குழுமத்திடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்\n2013ம் ஆண்டு நிலக்கரி ஊழல் தொடர்பாக மத்தியபுலனாய்வு துறை ஆதித்யா பிர்லா குழு மத்திற்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தில் சோதனை நடத்தியது.\nஅப்பொழுது ஹிண்டால்கோவின் முதன்மை அதிகாரி சுபேந்து அமிதாப்பின் அலு வலகத்தில் இருந்து ரூ 25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரது கணினியில் இருந்து பல ரகசியத் தகவல்களும் கைப்பற்றப்பட்டன.\nஅதில் ஆதித்யா பிர்லாகுழுமம் தமது தொழில் திட்டங்களுக்கு சுற்றுபுற சூழல் தடையில்லா சான்றிதழ் பெற ‘‘ஜெ’’ (J) என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு இருந்தது. (அப் பொழுது இந்த துறைக்கு ஜெயந்தி நட ராஜன் அமைச்சர். ஆனால், ‘‘ஜெ’’ என்பது எவரை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை.) மேலும் ‘குஜராத் சி.எம். (CM) – 25 கோடி – 12 கொடுக்கப்பட்டத��- மீதி 13’ எனும் ஒரு பதிவும் இருந்தது. இன்னும் ஹவாலா பணம் குறித்தும் பல விவரங்கள் கைப்பற்றப்பட்டன.\nஇந்த விவரங்கள் லஞ்சம் – ஊழல் நடந்திருப்பதை தெளிவுபடுத்துகின்றன. எனினும் புலனாய்வுத் துறை இது குறித்து எவ்வித வழக்கையும் பதியவில்லை.\nவிசாரணையும் நடத்தவில்லை. மாறாகஇந்த விவரங்களை வருமான வரித்துறைக்குஅனுப்பியது. வருமான வரித்துறை ஓரளவு விசாரணையை நடத்தியது.\nசுபேந்து அமிதாப் பலமுறை விசாரிக்கப்பட்டார். குஜராத் சி.எம். எனில் யார் எனும் கேள்விக்கு அவர் குஜராத் அல்கலி கெமிக்கல்ஸ் (Gujarat Alkalis and Chemicals) என்பதையே குறிக்கும் என்று கூறினார்.\nசி.எம். (CM) என்பது எதனை பொருள்படுத்துகிறது எனும் கேள்விக்கு அவரிடம் திருப்திகரமான பதில் இல்லை. சி.எம். (CM) எனில் CHIEF MINISTER என்பதே பொருள் என்பது தெளிவு.\nஇதற்கு மேல் இந்த விசாரணை நகர வில்லை.வருமான வரித்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அல்லது மீண்டும் புலனாய்வுத்துறைக்கு அந்த ஆவணங்கள் மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். எதுவும் நடைபெறவில்லை.\nபிரச்சனை புதைக்கப்பட்டது. பின்னர் ஆதித்யா பிர்லா குழுமம் வருமான வரித்துறையிடம் இந்த வழக்கை முடித்துவைக்க அணுகியது. அவ்வாறு முடித்துவைக்கப்பட்டால் இந்த ஆவணங்கள் முழுவதும் மீண்டும் ஆதித்யா பிர்லா குழு மத்தின் கைகளுக்கே சென்றுவிடும். இந்த ஊழல் நிரந்தரமாக மறைக்கப்பட்டுவிடும்.\nசஹாரா ரெய்டுகள் 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி நடைபெற்றது. சஹாரா குழுமத்தின் பல்வேறு அலுவலகங்களிடமிருந்து சுமார் ரூ.137 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கும் கணினியில் இருந்து சில விவரங்கள் கைப்பற்றப்பட்டன.\nஅதில் பல அரசியல்வாதிகளுக்கு தரப்பட்ட பணம் பற்றிய பதிவுகள் இருந்தன.\nஅதில் கீழ்கண்ட பதிவுகள் மோடிக்கு தந்ததாக விவரங்கள் குறிக்கப்பட்டிருந்தன.30.10.2013 – ரூ. 2.5 கோடி; 12.11.2013 – ரூ.5.1 கோடி; 27.11.2013- ரூ.2.5 கோடி; 29.11.2013- ரூ. 5 கோடி; 22.02.2014- ரூ.5கோடி இது மட்டுமல்லாது மோடிக்கு மேலும் சில தேதிகளில் பணம் தரப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் மோடிக்கு தரப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.\nதேதி வாரியாக இந்த பதிவுகள் உள்ளன. மேலும் இந்த தொகைகள் முழுதும் அகமதாபாத்தில் வைத்து தரப்பட்டுள்ளன.\nஇந்த தொகை ஜெய்ஸ்வால் எனும் ஒரு நபர் மூலமாக தரப்பட்டது எனவும் விவ���ங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசஹாரா குழுமம் மோடிக்கு மட்டுமல்ல; பா.ஜ.க. முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான்(மத்தியப் பிரதேசம்)- ரூ.10 கோடி, ராமன் சிங்(சத்தீஸ்கர்)- ரூ 4 கோடி மற்றும் காங்கிரசின் ஷீலா தீட்சித்திற்கு ரூ 1 கோடி எனவும் பணம் தரப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் பாஜக பொருளாளர் ஷைனாவுக்கும் ரூ.3கோடிக்கும் அதிகமாக தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆவணங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை துணை இயக்குநர் அங்கிதா பாண்டே எனும் பெண் அதிகாரி கையெழுத்திட்டுள்ளார். அதனை உறுதி செய்து இரண்டு சாட்சிகள் மட்டுமல்லாது சஹாரா அதிகாரிகளும் கையெழுத்து இட்டுள்ளனர்.\nஇந்த ஆவணங்களில் உள்ளது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதானா என்பதை உறுதி செய்யுமாறு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடிதம் எழுதினார்.\nஅங்கிதா பாண்டேவின் இரு வேறு கையெழுத்துக்களை ஒப்பிட்டு சஹாரா ஆவணங்களில் இருப்பது அங்கிதா பாண்டேவின் கையெழுத்துதான் என்பதை தில்லி அரசாங்கம் தடவியல் ஆய்விக்கு பிறகு உறுதி செய்தது.இதுகுறித்து எக்னாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லியின் ஆசிரியர் பரஞ்ஜய் குஹா இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதியன்று அங்கிதா பாண்டேவுடன் தொலைபேசியில் பேசியபொழுது, தான் நீண்ட விடுப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தனக்கு அனுமதியில்லை எனவும் இந்த ஆவணங்கள் குறித்து ஆம் அல்லது இல்லை என்பதைச் சொல்ல இயலாது எனவும் அங்கிதா பாண்டே கூறினார். மோடியையும் இதர அரசியல்வாதிகளையும் காப்பாற்ற இந்த பெண் அதிகாரி விடுப்பில் அனுப்பப்பட்டார் என்பதை கூறத்தேவை இல்லை.\nதொகுப்பு : அ.அன்வர் உசேன்\nஆதாரம்: -1) Wire இதழுக்கு பிரஷாந்த் பூஷன் அளித்த பேட்டி. 2) News click.com\nகுற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் மோடி\nஆதித்யா பிர்லா மற்றும் சஹாரா குழு மங்களின் மீது நடந்த வருமானவரித் துறையின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் கே.வி.சவுத்ரி எனும் அதிகாரி. இவர்தான் இந்த விசாரணையை குழி தோண்டிப் புதைக்க முயன்றவர் எனும் குற்றச்சாட்டு உள்ளது. இவர் அரசுத்துறைகளின் ஊழல்களை விசாரிக்கும் மத்திய கண்காணிப்பு குழு (Central Vigilance Commission) எனும் அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்���ட்டுள்ளார்.\nமோடி மற்றும் ஏனையோர் மீது உள்ள லஞ்ச குற்றச்சாட்டுகளை மறைத்த திருப்பணிக்கு பரிசாகவே இந்தப் பதவி தரப்பட்டது என்பது வெள்ளிடை மலை. ஊழலை மறைத்தவர் ஊழல் ஒழிப்பு அமைப்புக்கு தலைவர்.\nஎன்னே மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கடமை\nஇவரின் இந்த நியமனத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகூடுதல் ஆதாரம் கேட்கும் நீதிமன்றம்\nஇந்த லஞ்ச விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்பு குழு, அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை, கறுப்புப் பணம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு, மத்திய புலனாய்வு குழு ஆகிய அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் பிரஷாந்த் பூஷன் கடிதம் எழுதினார்.\nஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எக்னாமிக் அன்டு பொலிட்டிகல் வீக்லியும் காரவன் பத்திரிகையும் இந்த ஆவணங்கள் குறித்து மோடி, சவுகான், ராமன்சிங், ஷீலா தீட்சித் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.\nஆனால் ஆனால் எவருமே பதில் அனுப்பவில்லை. உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதலான ஆதாரங்கள் கொண்டுவரும்படி நீதிமன்றம் கூறிவிட்டது.\n500,1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார் மோடி.அதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டதாகவும்.அதை மிகப்பிரம ரகசியமாக வைத்திருந்ததாகவும் மோடி,ராஜ்நாத் சிங் போன்றவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.\nஆனால் நாட்டில் நடப்பதைப்பார்த்தால் அவர்கள் ரகசியம் என்ன லட்சணம் என்பதும்,அவர்கள் அப்பாவி மக்களிடம் மட்டும்தான் அதை ரகசியமாக வைத்து சொந்தப பணத்தை எடுத்து செலவிடவே முடியாதபடி ஆப்பு வைத்திருப்பது தெரிகிறது.\nபாஜகவினர் இந்தியா முழுக்க ஆடிய திரு விளையாட்டல் இதோ:-\n8ந்தேதி ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கம் என்ற அறிவிப்பு வெளியாகி சரியாக ஒரு மாதகாலம் ஆகியுள்ளது. நாடே ஏடிஎம் முன் நிற்கிறது.\nஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களும், அவற்றின் பிரமுகர்களும் தான் இந்த ஒரு மாதத்திலும் அதற்கு முன்பும் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளை கையாண்டு வெள்ளையாக மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nகடந்த நவம்பர் 25ம்தேதி பீகார் மாநில பாஜகவின் சார்பாக நிலம் வாங்கப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்தது. அம்மாநில பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுசில் மோடி, பாஜக வாங்கியுள���ள நிலம் குறித்த சர்ச்சை தேவையற்றது என்றும், நாங்கள் கடன் பெற்று நிலங்களை வாங்கியுள்ளோம் என்றும் கூறியிருந்தார்.\nஆனால் அடுத்த நாள் (நவம்பர் 26) முழு விவரமும் வெளிவந்தது. சுசில் மோடி சொன்ன கூற்றுகள் அனைத்தும் பொய் என்பது அம்பலமானது. பிரதமர் நரேந்திர மோடியின் நவம்பர் 8ந்தேதி அறிவிப்புக்கு முன்னரே ரூ.2 கோடிக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையாக பாஜக நிலம் வாங்கியதாக பீகார் மாநில வருவாய்த்துறையிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.\nஅதன்படி பீகார் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ரூ.2.07 கோடிக்கு 5 இடங்களில் நிலங்களை பாஜக வாங்கியுள்ளது.\nஇந்நிலங்களை வாங்குவதற்காக அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட ஒப்புதல் கடித நகலும் ஆதாரமாக வெளிவந்துள்ளது.\n• பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திகா சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருமான சஞ்சீவ் சார்ஜிஸ்ஷா, மாநில துணைத் தலைவர் லால் பாபு பிரசாத், மாநில பொருளாளர் திலீப் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.\nபாஜகவின் மேற்குவங்க மாநில கிளையின் சார்பாக நவம்பர் 1 முதல் 8ம்தேதிக்குள் ரூ.3 கோடி ரூபாய் பாஜகவின் வங்கி சேமிப்பு கணக்கில் க/கு எண் (554510034) இந்தியன் வங்கி மத்திய கொல்கத்தா கிளையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநில பாஜக தலைவர் சஞ்சீவ் காம்போஜ் நவம்பர் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்பாகவே இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ.2000 கரன்சி நோட்டுகளோடு தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு முன்பாக பாஜகவின் மூத்த தலைவருக்கு புதிய ரூ.2000 நோட்டு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்தது.\nநாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கையில் பாஜகவின் கர்நாடக மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி 650 கோடி செலவில் திருமணத்தை நடத்தினார்.\nபாஜகவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தலைவர்கள் சப்தமில்லாமல் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை புரோக்கர்களை வைத்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சமூக வலைத்தளங்க��் அம்பலப்படுத்தின.\nகடந்த நவ. 26ஆம் தேதி தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள அஸ்தம்பட்டியில் காவல்துறை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் நோட்டுக்கள் (கணக்கில் வராத பணம்) பிடிபட்டது.\nபிடிபட்டவர் சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஜே.வி.ஆர். அருண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் மீதான மக்களின் விமர்சனத்திற்கு தனது முகநூல் பக்கத்தில் மிக கடுமையான பதில் பதிவை வெளியிட்டவர்.\n. ‘தேசத்தைக் காப்பாற்ற 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கடா’ என்று மக்களை வசைபாடிய தேசபக்தர் இவர்.\nராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.2 கோடி பெறுமான நிலங்களை பாஜக வாங்கியுள்ளது. இந்த நிலங்கள் கட்சியின் அலுவலக செயல்பாட்டுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2 கோடிக்கு திடீரென நிலங்களை வாங்கி குவித்திருப்பது ஏன் என்று சர்ச்சை எழுந்துள்ளது.\nஒடிசா மாநிலத்தில் எப்போதுமில்லாத வகையில் கடந்த ஐந்து மாத காலத்திற்குள் 18 மாவட்டங்களில் பாஜகவின் மாவட்ட அலுவலக செயல்பாட்டிற்காக ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆ.எஸ்.சுர்ஜேவாலா அம்பலப்படுத்தியுள்ளார்.\nபாஜக தலைமையிடம் இருந்த கறுப்புப் பணம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅதன்படி பாஜகவின் பொறுப்பாளர் சுரேந்திர நாத் லத் என்பவரது பெயரில் கேந்திர பாரா மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதத்தில் சுரேந்திர நாத் லத் 0.23 ஏக்கர் ஜகத் சிங்பூரில் ரூ.8.25 லட்சத்திற்கும் நிலம் வாங்கியுள்ளார். அக்டோபர் மாதத்தில் பெர்ஹாம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே 10,000 சதுர அடியிலான நிலம் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் பாஜக ந���லங்களை வாங்கி குவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக மத்திய அமைச்சர் 300 ஏக்கர் நிலங்களை ரொக்கப் பரிவர்த்தனையின் மூலம் வாங்கி, கறுப்புப் பணங்களை வெள்ளையாக மாற்றியுள்ளார்.\nசர்வதேச மனித உரிமைகள் தினம்\nசுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)\nஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)\nகேரள மாநிலத்தில் , மக்கள் ஊழல் தொடர்பான் புகார்களை தெரிவிக்க புதிதாக இரண்டு அலைபேசி செயலிகளை கேரள அரசு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nசர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் , ’அரைசிங்கேரளா’ மற்றும் ’விசில் நவ்’ என்ற இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தினார்.\nபின்னர் இது குறித்து அவர் , \"இந்தஇரு செயலிகளை கொண்டு மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் . இவை இரண்டும் கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் வடிவமைத்துள்ளனர்.ஊழல் தொடர்பான தகவல்களை கொடுப்பவர்களுக்கும் , குற்றவாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கும் விசில்ப்ளோவர் விருது வழங்கப்படும் \"என அவர் தெரிவித்தார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக(கொடி)\nநரேந்திர மோடி லஞ்சம் வாங்கினார்\nநரேந்திர மோடி லஞ்சம் வாங்கினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nந���து கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nஇது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.\nகருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா \nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்\nமஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nகருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் ச...\nபேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு\nஇந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nசுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,\nகலங்க வைத்த இறுதி ஊர்வலம்...\n\"'ந மோ\" வின் கொடுங்கோன்மை\nமக்களிடம் உள்ள பணத்தை பறித்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaliyooraan.blogspot.com/2011/02/", "date_download": "2018-06-20T01:37:05Z", "digest": "sha1:7JLLGBTARLPHNZFSYQK5JAYFJZCBIE2V", "length": 30897, "nlines": 89, "source_domain": "vadaliyooraan.blogspot.com", "title": "வடலியூரான்: February 2011", "raw_content": "\nஎன்னை இனிதாக்கியவையும்,இடிதாக்கியவையும்,இனி என் தாக்கல்களும்\nஎஙகளுக்குப் புகழ்ச்சி பிடிக்காது எண்டாலும்,எங்கடை சேர்மார், டிரெகடர்மார்(Director) \"செம்மரியளே\",\"மாடுகளே\",\"எருமையளே\",\"நாயளே\",\"பேயளே\",\"பிசாசுகளே\" எண்டு எங்களை விளித்துப் புகழாமல் இருக்கமாட்டினம்.மைகிறேசன் விசா(Migration Visa) எடுத்து நிரந்தரமாப் நாட்டை விட்டுப் போறதைப் போலவோ அல்லது ஸ்ருடென்ற்(Student), வேர்க்(Work) விசா எடுத்து ரெம்பரரியாப்(Temporary)போறதைப் போலவோ எங்களை டியூசனுகளாலை கூடுதலா டெம்பரரியாகவும் சிலவேளைகளில் பேர்மனன்ட் ஆகவும் திரத்துவினம்.\nஇவ்வாறான பல துரத்தப்பட்ட துன்பியல் சந்தர்ப்பங்கள் எங்கடை வாழ்க்கையிலை இருந்தாலும் சயன்ஸ் சென்டர்(Science Center) இல் ஓ/எல் (O/L) வரை படிக்கும் போது திரத்தப்பட்டதில் இரண்டு துரத்தல்கள்,மெகா துரத்தல்கள் தான்.அவற்றில் ஒன்றைத் தான் இன்று பதிவதாய் உத்தேசம்.இது நடந்தது நாங்கள் ஒ/ல் படிச்சுக்கொண்டிருக்கேக்கை.தமிழர் பிரதேசங்களில் ரியூசனுகள் எல்லாம் கூடுதலாக கொட்டிலுகளில் தான் நடாத்தப்படும்.கொட்டில் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக,கொட்டிலெனப்பட���வது யாதெனில், தகரத்தாலோ,கிடுகாலோ வேயப்பட்ட கூடாரம் என்றாவது இப்போதைக்குப் புரிந்தால் சரி.எங்களது பிரதேசங்களின் போர்ச்சூழல்கள்,அதனால் வந்த பொருளாதார வரட்சி என்பன கொட்டிலுகளுக்குள் தான் எம் கல்வியை முடக்கிவிட்டிருந்தது.\nஒரு ரியூசன் எண்டால் இஞ்சை கொழும்பிலை எப்பிடி ரொயிலற்(Toilet) வாசலிலை கிச்சன்(Kitchen) இருக்கிற கொடுமையெல்லாம் இருக்குதோ அதைபோல அங்கை ஒரு கொட்டிலுக்குப் பக்கத்திலை இன்னுமொரு கொட்டில் இருக்கும்.இரண்டு கொட்டிலுக்குமிடையிலை இடைவெளி இரண்டு அடிகூட வராது. ஒரு கொட்டிலிலை வாத்தியார் \"இளையான் குடிமாறநாயனாரைப் பற்றி இலக்கியப் பாட்டுப் படிச்சு, பொருள் சொல்லிக் கொண்டிருக்க, இஞ்சாலை மற்றக் கொட்டிலுக்கை இன்னொரு வாத்தியார் மனித இனப் பெருக்கம் பற்றிப் படிச்சுக் கொண்டிருப்பார்.இரண்டு வாத்திமாரும் நல்லா போட்டிபோட்டுக் கொண்டு வாய் கிழியக் கத்திப் படிப்பிச்சுக் கொண்டிருப்பினம்.\nகொட்டிலின்ரை கரையிலை இருக்கிற பெடியனுக்கு, ஒரு காதுக்கை இளையான்குடிமாற நாயனாரும் மற்றக் காதுக்குள்ளை இனப்பெருக்கமும் கேக்கும்.கொஞ்ச நேரத்தாலை அவனுக்கு எதைக் கேக்கிறது எண்டு தெரியாமல் இளையான் குடிமாற நாயனாரின்டை பாட்டைக் கேட்டு நான் என்ன பாட்டே எழுதப் போறன்.அதை விட இனப் பெருக்கத்தைக் கேட்டாலும் ஏதோ வாழ்க்கைக்கு கொஞ்சம் பிரியோசனமா இருக்கும் எண்டிட்டு அங்கால்ப் பக்கக் காதை வடிவாத் திறந்து, அங்காலை நடக்கிறதை வடிவா கேட்கத் தொடங்கிடுவான்.அதோடை அங்கால் வகுப்பு பெட்டையளை சைற் அடிச்சுக் கொண்டிருக்கலாம்.சின்னக் கல்லுகள் எடுத்து அவகளின்ரை காலுக்குக் கீழை எறிஞ்சு விளையாடிக் கொண்டிருக்கலாம்.சிலவேளைகளில் சிரிப்பாளுகள்.சிலவேளைகளில் முறைப்பாளுகள்.சிலவேளைகளிலே பேசாத பேச்செல்லாம் பேசுவாகள்.என்ன தான் இருந்தாலும் அந்தப் பேச்சு வாங்கிறதிலையும் ஒரு \"இது\" இருக்குத் தான்.கரையிலை இருக்கிற அவன் மட்டுமில்லை, வகுப்பிலை இருக்கிற எல்லாரும் உதை தான் செய்து கொண்டிருப்பாங்கள்.\nஉதை மாதிரித் தான் ஏ.எல்(A/L) படிக்கேக்கையும் மற்ஸ்(Maths)காரருக்கு நல்லையா சேர் இஞ்சாலை படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்கை அங்காலை பக்கத்திலை பயோ(Bio)காறருக்கு தம்பர் சோலொஜி(Zoology) இல்லாட்டில் குணசீலன் பொட்னியோ(Botany) படிப்புச்சுக் கொண்டிரு��்தால் மற்ஸ் வகுப்பு அந்த மாதிரித்தான் போகும்.தம்பரட்டை பெட்டையள் குட்டு வாங்கிறதையும்,தம்பர் பெட்டையளின்ரை கொப்பியைத் தூக்கியெறிஞ்சு \"ஓடடி என்ரை முகத்திலை முழியாதையடி\" எண்டு திரத்திறதையும்,குணசீலன் \"நாயே,பேயே, என்னத்துக்கு இஞ்சை வாறனியள்.அம்மா அப்பவின்ரை காசையும் கரியாக்கி,அதுகளையும் பேக்காட்டி,உங்களையும் நீங்களே பேக்காட்டிக் கொண்டு, பேருக்கு பையோ படிக்க எண்டே வாறனியள்\" எண்டு இதை விட இன்னும் காரசாரமாவெல்லாம் பேச்சு விழும்.மற்ஸ் பெடியளுக்கு இஞ்சை நல்லையர் எழுதிற கணக்கு உள்ளை போகாது.(பின்ன என்னெண்டு போகும்).நல்லையா சேரும் பேசுவார்.\"டேய் உங்கை என்ன பராக்குப் பாக்குறியள்.உங்களையும் உப்பிடி விட்டால் தான் திருந்துவியள்.பேசாமல் கணக்கைச் செய்யுங்கோ பாப்பம்\" எண்டு எங்கடை பராக்கை திருப்பிறதுக்காண்டி சிலவேளைகளிலை சில \"உண்மைச் சம்பவங்களை\" ச்சொல்ல வெளிக்கிடுவார்.ஆனால் பெடியள் கவனிக்கோணுமல்லோ\nஇனிக் கொட்டிலுகளைப்பாத்தாலும் ஒரு 4,5 பேர் ஒன்றாக இருக்கக்கூடின மாதிரி நீட்டு வாங்கில்கள் மாதிரித்தான் மேசைகள் இருக்கும்.மேசையிலே இடமேதும் மிஞ்சாமல் மேசைமுழுவதும் பேனைகளால்,வட்டாரி,பிரிவாரி கூர்களினால் கிறுக்கப் பட்டிருக்கும்.பெடியள் எல்லாம் கணக்கைத் தான் படிச்சு மேசையிலை எழுதினவங்களாக்கும் எண்டு நினைச்சுப்போடாதையுங்கோ.ஒரு பெடியனையும் இன்னுமொரு பெட்டையையும் கூட்டித் தான் அதிலை எழுதியிருப்பாங்கள்.ஒரு நண்பனின் காதலை அவன் காதலிப்பவளிடம் அல்லது அவளின் தோழிகளுக்கு மறைமுகமாகத் தெரிவிப்பதற்கு அவனது நண்பர்களோ அல்லது சிலவேளைகளில் ஒருவனே தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று தன் நண்பர்களுக்கும் தான் நேசிப்பவளுக்கும் தெரிவிப்பதற்கும் இது ஒரு ஊடகமாகப் பயன்படும்.\nஅந்தக்காலத்திலையே பேஸ்புக்கும் எஸ்.எம்.எஸ் ஐயும் கண்டுபிடிச்சிருந்தாங்கள் எண்டால் அந்த மேசையள் எல்லாம் உந்தக் குத்துக்கள்,கிறுக்கல்களையட்டையிருந்து தப்பியிருந்திருக்கும்.இணைந்த இதயங்களைத் துளைத்துச் செல்லும் அம்புகளும்,அந்த இதய்ங்களுக்குள் காதலர்களின் முதல் எழுத்துக்களும்,கண்களினூடு இரத்தம் சிந்துவதாக வரையப்பட்ட கிறுக்கல்கலும் கால்ம் கடந்தும் காதல் பேசிக் கொண்டிருக்கும்.காதலர்கள் பிரிந்திர���ந்தாலும் காலம் காலமாக காதல் செய்துகொண்டிருக்கும்.புதியதலைமுறைக் காதலர்களுக்கு,அந்தக் காதல்களின் ஆழத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.\nகொட்டிலுக்குக் கீழை செம்மண் புழுதி போட்டு ந்நிரவப்பட்டிருக்கும்.யாராவது செருப்பைக் கழட்டிப் போட்டு, ஏ. கே(A.K)த தனமா(ஆர்வக் கோளாறைத் தான் ஏ. கே எண்டு ஸோட் அன்ட் ஸ்வீற்றாச் சொல்லுறது பாருங்கோ)வகுப்பைக் கவனிச்சுக் கொண்டிருந்தால் பின்னுக்கு இருக்கிறவங்கள் செருப்பை எடுத்து மண்ணுக்கை தாட்டுப் போடுவாங்கள்.வகுப்பு முடிஞ்ச பிறகு அவன் நிண்டு கண்ணிவெடி எடுக்கிற மாதிரித் தான் எல்லா இடமும் கிளறி எடுப்பான்ன். சிலவேளையிலை அதை பெட்டியளின்ரை வாங்கிலுக்குக் கீழையும் தட்டி விடுவாங்கள்.அவனும் பெட்டையள் போகும் மட்டும் பாத்துக் கொண்டிருந்து எடுத்துக் கொண்டு போறதைப் பாக்க பாவமாயும் இருக்கும் பம்பலுமாய் இருக்கும்.அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப் பட்டு,ரியூசன் முடிஞ்சு வீட்டை போகேக்கை சீமெந்து குழைக்கிற வேலை செய்து போட்டுப்போற மாதிரித் தான் கால் எல்லாம் சிவப்படிச்சிருக்கும்.\nஇப்படியான ஒரு கொட்டிலுக்கை அண்டைக்கு நடக்கவேண்டிய எங்கடை பாடத்து சேர் வரேல்லை.வகுப்பிலை பாடம் நடக்காத சந்தர்ப்பங்களிலை பெடியள் எல்லாம் எழும்பி கொட்டிலுக்குப் பின்னாலை போய் நிண்டு கொண்டுதான் கதைச்சுக் கொண்டு நிப்பம்.பெட்டைய்ள் தங்கடை இடங்களிலை இருந்துகொண்டு தங்களுக்கை கதைச்சுக் கொண்டிருப்பாகள்.நாங்கள் பெடியள் ஒரு 50 - 60 பேர் எண்டபடியாலை ஒரு கொஞ்சம், கொஞ்சமாப் பிரிஞ்சு கூட்டம் கூட்டமா நிண்டு கொண்டு ஒவ்வொருத்தரும் கதைச்சுக் கொண்டு நிண்டனாங்கள்.\nஇப்பிடி நிக்கேக்கை ஒருத்தன்,நிலத்திலையிருந்த மண்ணை கையிலை அள்ளி,கொட்டிலுக்குப் பின்பக்கம் கிடுகாலை கட்டியிருந்த மறைப்பை விலத்திப் போட்டு,பெட்டையளுக்கை எறிஞ்சு போட்டான்.உண்மையிலேயே தனியே ஆண்கள் பாடசாலைகளிலே படிச்சதாலோ என்னவோ தெரியாது, எங்களுக்கெல்லாம் அந்த வயதுகளில் எங்கள் மனங் கவர்ந்தவர்களைத் தவிர மற்றப் பெண்களெல்லாம் ஒரு விரோதிகள் போலவே தெரிந்தார்கள்.கத்திறது,கூவடிக்கிறது,பேசக்கூடாததெல்லாம் பேசிறது.பட்டம் பழிக்கிறது,இப்படி மண் எறியிறது,பேனையாலை எறியிறது,றொக்கற் அடிக்கிறது,பக்கத்திலை வட இந்துப் மகளிர் கல்லூரியிலை நெற்போல்(Net Ball) விளையாடிக்கொண்டு நிக்கிற பெட்டையளுக்கு சின்னக் கல்லுகளாலை எறியிறது எண்டு எங்கள் வக்கிரங்கள் வன்முறைகளாக வெளிவந்து கொண்டிருந்தது.(இப்பவெல்லாம் அப்பிடியில்லை.நல்ல பெடியள் தான். அட நம்புங்கோப்பா...\nஅவன் எறிஞ்சவுடன்,அவகளுக்கும் எங்களை மாதிரி பெடியங்களைக் கண்டால் பேயைக் காணிறது மாதிரிக் கிடக்குறதாக்கும், போய் எங்கடை டிரக்டர் அமாவாசையட்டைச் சொல்லிப்போட்டாகள்.சிங்கம் சத்தம் போடாமல் வந்திருக்குது.இந்த விசயம் ஒண்டும் தெரியாமல்,நாங்கள் கொஞ்சப்பேர் செற்றாகிக் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்.அதுவும் அந்த எறி விழுந்த இடத்துக்குப் பக்கத்திலை அப்பிடியொரு எறியே விழுந்ததே தெரியாமல்.அமாவாசை வந்தவுடனை ,எறிஞ்சவங்கள் உட்பட, அமாவாசையைக் கண்ட பெடியள் எல்லாம் ஓடித் தப்பீற்றாங்கள்.நாங்கள் தான் அம்பிட்டம்.அமாவாசை பேச்செண்டால் பேச்சு.சொல்லி வேலை இல்லை.\nஓடுங்கோ செம்மரியளே இலை தொடங்கிப் பேச்செண்டால் அப்பா.தாங்கேலாது.ஆனால் அதிலை ஒரு துளியும் தூசணம் இல்லை.சத்திய்மாய் சொல்லுறன் மருந்துக்கும் இல்லை.ஆனால் தூசணத்தை விட கர்ண கொடூரமான வார்த்தைகள்.அதைக் கேட்டு அதன் அர்த்தம் புரிகின்ற போதுதான் இந்தத் தூசணத்தைப்பேசிறதை விட இது எவ்வளவு பெபோமன்ஸ்(Performance),பவர்(Power) கூடினது எண்டது தெரியவரும்.எல்லாரையும் கொட்டிலாலை திரத்திக் கொண்டு போய் ரோட்டிலை விட்டாச்சுது.எறிஞ்சது ஆரெண்டு சொல்லுங்கோ.இல்லாட்டில் எல்லாரும் ஒத்தபடி போய் கொம்மா கொப்பாவோடை வாங்கோ.இல்லையெண்டால் வரவேண்டாம் எண்டாச்சுது.\nஎங்கடை பெடியளட்டை அண்டைக்கும்,இண்டைக்கும்,எண்டைக்கும் இருக்கிற ஒரு நல்ல விசயம் என்னெண்டால் என்னதான் குறளி வேலை பாத்தாலும்,அதைச் செய்ஞ்ச குறளி யார் எண்டு தெரிஞ்சாலும் ஒருத்தரையும் எவர் வந்து கேட்டாலும் காட்டிக் குடுக்கமாட்டம்.அப்பிடியான எங்களட்டை அமாவாசை கேட்டால் மட்டும் சொல்லி போடுவமே. என்ன அமாவாசை உறுக்கிப் பாத்தார்.ஒருத்தனும் மருந்துக்கும் வாய் திறக்கேல்லை. ஒருத்தனும் மசியிறான் இல்லையெண்டவுடனை ஓடுங்கோடா செம்மரியளே எண்டார்..\nஎங்களுக்கென்ன நாங்கள் பாட்ச்(Batch) முழுவதும் ஒன்றாய், ஒற்றுமையாய் ரோட்டிலை சந்தோசமா நிண்டம்.அடுத்தடுத்த நாளும் வீட்டையிருந்து ரியூசனுக்கு போற மாதிரி வெளிக்கிட்டுப் போய் ரோட் டியூட்டி(Road Duty) பாத்திட்டுப் போறது.அந்தப் பாதையாலை போய் வாற யாராவது பெடியளின்டை தாய் தேப்பன்,இன சனம்,ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால், அவனுக்கு வீட்டை தோலுரிப்ப்த் தான்.இல்லையெண்டால் ஒரு பிரச்சினையுமில்லை.\nரோட்டிலையும் எவ்வள்வு நேரம் தான் சும்மா நிக்கிறது.அதுவும்\nபருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியது. கவரேஜ் கூடின இடமது.எங்களை விட 2 வயசு கூடின அக்கா அவா.அவவுக்குப் பட்டம் \"சிங்குச்சா\".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை,நாங்கள் தான் இப்பிடிக் கோணங்கித் தனமான பழ்க்கவழக்கங்களைப் பழகி வைச்சிருக்கிறம் அல்லோகத்தினம்,போனவள் திரும்பி வந்தாள்.தொடங்கினாள்.பிளடி பூல்(Bloody fool),இடியட்(Idiot),நொன் சென்ஸ் (Non Sense)எண்டு,இண்டைக்கு கொழும்பிலை நாங்கள் இன்று கேட்கிற பேச்செல்லாத்தையும் நாங்கள் அண்டைகே வாங்கிப்போட்டம்.\nஅதெல்லாம் முடிய எங்கடை பாட்சி(Batch) இல் தங்கச்சி மாரை வைச்சிருந்த,ஒரு சில அக்காமரும்(எப்பிடியோ அது அவையின்ரை கடமை தானே அது) எங்கள் மேல ந்ல்லபிப்பிராயம் வைத்திருந்த ஒரு சில நண்பிகளும் அமாவாசைக்கு ஐஸ் வைச்சு எங்களை உள்ளுக்கு எடுத்திச்சினம்.ஒரு 4,5 நாள் ரோட்டு வாசத்தை விட ரியூசன் வாசத்துக்கு உட்புகுந்தோம்.அப்பிடியே எங்கள் கலைக்கப்பட்ட படலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நேரம் வந்தால் கலைக்கப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பற்றிப் பதிவிடுகின்றேன்\nகுறளி - நசுக்கிடாமல்/சத்தம் போடாமல் படு பொல்லாத ஆப்படிக்கிற வேலைகளைப் பார்க்கிற ஆக்களைச் சொல்லுறது. இது போன்றவற்றைத் தான் இந்தியாவில் மொள்ளமாரி,முடிச்சவுக்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தவும்\nமசியிறது - மசிந்து கொடுக்கவில்லை என்றால் அவர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கவில்லை என்று பொருள்படும்\nபராக்கு - தன்னையே மறந்து வாய் பார்த்துக்கொண்டு நிற்றல்\nதோலுரிப்பு - தோலுரிப்பு என்றால் ஊருக்கு நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய முகத்திரையக் கிழித்தல் என்று சொல்லலாம்.ஆனால் இங்கு சொல்லவந்த அர்த்தம் அதுவல்ல.இன்று உனக்கு வ���ட்டே தோலுரிப்பு என்றால்,இன்று உனக்கு வீட்டை நல்ல அடி/சாத்து விழப் போகுது என்று அர்த்தம்.\nLabels: .கனாகண்ட காலங்கள், ஞாபகம் வருதே, முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்\nஎன் மன வானில் (11)\nசொல்ல மறந்த கதை (3)\nதுள்ளித் திரிந்ததொரு காலம் (2)\nபள்ளிப் பயின்றதொரு காலம் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான்... (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (8)\nவிழி மூடி யோசித்தால்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/15062014-katalukkatiyilmarmauyirinam", "date_download": "2018-06-20T01:36:39Z", "digest": "sha1:MAISVMY75VBB6RLOWDZLZTJH2WSJKF7O", "length": 5221, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.06.2014 - கடலுக்கடியில் மர்ம உயிரினம். - Karaitivunews.com", "raw_content": "\n15.06.2014 - கடலுக்கடியில் மர்ம உயிரினம்.\nகியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் எனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும். அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.\nகடல் மேல் மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒருநாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் கமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.\nஅக்கடலில் அவ்வளவு ஆழத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்த வகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப்போனார்கள். இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.\nஆனால் இம்முறை, அந்த மர்ம ஐந்து மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்த போது அதன் உருவம் கமராவில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான ஐந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்துவிட்டார்கள். அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n7 கால்களை���் கொண்ட இந்த ஐந்து இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும். பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள். விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது. இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-dhanush-05-06-1841802.htm", "date_download": "2018-06-20T01:47:15Z", "digest": "sha1:BQEH6RARKYINWECI2KVEZPK3WOCSIJBS", "length": 7512, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி - Rajinidhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி\nரஜினி நடிப்பில் `காலா' படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர்.\nஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி கருப்பு முடி, தாடிக்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇதுதவிர முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு\n▪ கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜின�� என்ன சொன்னார் தெரியுமா\n▪ ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா\n▪ மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி\n▪ பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்\n▪ ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா\n▪ ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்\n▪ ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்\n▪ போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்\n▪ ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/videocon-v1580-dual-white-price-p4pDGX.html", "date_download": "2018-06-20T02:01:44Z", "digest": "sha1:ISTWEGBEYTHDUHY4XAY6JH7LNJAS2AU6", "length": 17202, "nlines": 398, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட்\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்��து எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட்\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 3,600))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட் விவரக்குறிப்புகள்\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 8 GB\nபேட்டரி டிபே 2000 mAh\nவிடியோகான் வஃ௧௫௮௦ டூயல் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/02/mtnl.html", "date_download": "2018-06-20T01:59:15Z", "digest": "sha1:LXIL6GVDIE7VUSI522FYEA5PZ4D5VAF2", "length": 3322, "nlines": 119, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: MTNL ஊதிய மாற்றம்", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nMTNL ஊதிய மாற்றம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. BSNL பரிந்துரைகளுடன் ஊதிய நிலைகளை ஒப்பிட்டு பார்க்கவும்.\nபீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்\nBSNL நிர்வாக தலைமை குறித்து\nதஞ்சை மாநாட்டிற்கான சிறப்பு விடுப்பு\nமார்ச் 7-9, 2010 மாநில மாநாடு தஞ்சாவூர்\nஊதிய மாற்ற பரிந்துரைகள் நிர்வாகத்தால் போர்டிற்கு அ...\nகிராக்கிப்படிக்கான உத்தரவை பிப்ரவரி 3 அன்று பி எஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://poarmurasu.blogspot.com/2007/08/blog-post_20.html", "date_download": "2018-06-20T01:27:11Z", "digest": "sha1:FPWZB7XWL3MZ2IHCIOYYBPBPQGA33AMY", "length": 8070, "nlines": 117, "source_domain": "poarmurasu.blogspot.com", "title": "போர்முரசு: பரவசம் !", "raw_content": "\nமக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் - மாவோ\nவெல்வோம் என்ற வெளிச்சம் பட,\nபுதிய கலாச்சாரம் மே 2000\nஅரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்...\n\"இந்து மதம்\" - பெரியார்தாசன்\n\"சாயி பாபாவின் மோசடி\" வீடியோ ஆதாரம்\nசெயின் திருட்டுக்கு இந்த அடியென்றால் அமெரிக்காவுக்...\nஅமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம...\nகுஜ்ஜார் போராட்டமும்'சமூக நீதி\"யின் வரம்பும்\nசாதாரண குற்றவாளிக்கு சித்ரவதையுடன் அடி\nஜாமின் கொடுத்து கை குலுக்கி வாழ்த்து சொல்லி அனுப்ப...\nவியாபாரிகளுக்கு கல்வி தந்தை பட்டம்; கழிசடை, கருப்ப...\nகோதுமை இறக்குமதி மறுகாலனியாதிக்கப் பொறி\nவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ஒரு குடிசையின் மேல் க...\nஎங்கு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என்றாலும் போலீஸ் தடிய...\nநகரத்தின் 'அழகு' ஏழைகளுக்குப் பேரழிவு\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும...\nமாற்றுப் பயிர் -மாற்று எரிபொருள்:ஏழை நாடுகளைச் சுட...\nஈரான் மீது ஏகாதிபத்தியக் கழுகுகளின் பார்வை \nமே.வங்கத்தில் பட்டினிச் சாவுகள் ஈயத்தைப் பார்த்து ...\n'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்க...\nவறுமை: குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை\nஸ்டாலின் மீதான அவதூறு:ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள்...\nதமிழுக்கு எதிராகப் பார்ப்பன – சூத்திரக் கூட்டணி\nஒரே வகுப்பறையில் அனைத்து வகுப்பு மாணவ,மாணவிகள் \nஉத்தம்சிங் நூற்றாண்டு விழா:அகிம்சையின் துரோகம் வன்...\nஉயர்ந்த சக்தி வேற யாரு இந்த உளவாளியை அனுப்பி வைத...\nவந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா\nகுஜராத் விவசாயிகள் தற்கொலை:இதுதான் இந்துராஷ்டிரம்\nஇலவச சேலை தூக்குக் கயிரென்றால் இந்திய ஜனநாயகம்தான்...\n60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்...\n60 ஆண்டு கால போலிச் சுதந்திரத்தின் யோக்கியதை \nபாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம் \nஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா\n'வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசி��்தன...\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்:அடிமைக்கு எதற...\nதனியார் பேருந்து ஓட்டுநர்கள் சங்கம்: தொழிலாளர் இயக...\n\"புதிய ஜனநாயகம்\" ஆகஸ்ட் 2007 இதழ்\n கவிதையும் உரையும்\" ஒலிக் குறுந்தகடுகள்...\nஒட்டு மொத்த அரசு எந்திரமே செல்லரித்துப் போயிருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivany.blogspot.com/2010/02/blog-post_3154.html", "date_download": "2018-06-20T02:01:25Z", "digest": "sha1:Q7KHS6JN2GHODV6ECJBESUARXZC2BDQC", "length": 9358, "nlines": 110, "source_domain": "sivany.blogspot.com", "title": "விண்ணைத்தாண்டி வருவாயா : வருமா வராதா??", "raw_content": "\nவிண்ணைத்தாண்டி வருவாயா : வருமா வராதா\nசிம்புவின் வழமையான சமாசாரம் ஒன்றும் படத்தில் இல்லை என்றாலும் படத்தைப் பார்க்க அதைவிட இரண்டு மடங்கு பொறுமை, உங்களுக்கு இருக்கா இல்லையா\nபடத்தின் முதல் பாதி போர் அடிக்காம போறமாதிரித்தான் இருக்கு... ஆனா Interverl க்கு பிறகு நிச்சயமா சோதனை முயற்சிதான், படத்திற்கா உங்களுக்கா என்று நிங்கதான் சொல்லவேண்டும்..\nஎப்போ நடந்ததுனு தெரியல..BUT AM IN LOVE WITH YOU' என்ற வசனம் இந்தப்படத்திலயும் இருக்கு... கொளதம் வாசுதேவ மேனன்.. போதும் இந்த வசனத்த நிப்பாட்டுங்க..\nசரி இதையும் கேளுங்க படத்தில் சிம்பு த்ரிஷாவை அடிக்கடி கட்டிப்பிடிக்கின்றார்...... போய்ப்பாருங்க ஏன் என்டு தெரியம்...\nசிறப்பு: கொளதம் வாசுதேவ மேனன் ஹரிஸ் ஜெயராஜை விட்டுவிட்டு ரகுமானுடன் சேர்ந்திருப்பது.\nஇவ்வளவு பேர் இருந்துதம் என் சொ_ _ _ _ _ க (இடைவெளியை நீங்களே நிரப்புங்க)\nகவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா\nசினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள்.\nமதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , ���ொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது.\nகாதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்பாயா' - இதில் ஒர…\nவிஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith\nதனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......\nஓம் சச்சினே நமக.. எல்லாரும் ஆசிர்வாதம் வாங்குங்கோ\nசிலியில் பாரிய பூகம்பம்: 8.8 Magnitude பசிபிக் கடல...\nஓரம்போ ஓரம்போ தேர்தல் வண்டிவருது....\nசாதனை படைக்கும் ஆப்தரக்ஷகா (சந்திரமுகி II)\nவிண்ணைத்தாண்டி வருவாயா : வருமா வராதா\nஷாருக்கானின் உலக மகா லட்சியம்\nஅண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள்...\nகிருஷ்ணா கிருஷ்ணா... உங்களுக்கு பிடித்த பாடல் எது\nஇலங்கை அரசியல் அரங்கேற்றம் 2010\nமீண்டும் இணையும் கமல்ஹாசன் மாதவன்\n2010 ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் சுவாரசியம்\nவன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பி...\n200 ரன்கள் - சச்சின் ஒரு நாள் போட்டிகளில் புதிய உல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/religion/page/2/", "date_download": "2018-06-20T01:33:29Z", "digest": "sha1:ODUZICA5YNSC5UVPUHTUP2UO7SQEPAV2", "length": 15304, "nlines": 460, "source_domain": "tamilnool.com", "title": "சமயம் Archives - Page 2 of 13 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ���வியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-06-20T01:49:12Z", "digest": "sha1:GLJYHMMWNC6CRUPBWNOKHNLZSK3HQKWP", "length": 7003, "nlines": 121, "source_domain": "tamilnool.com", "title": "மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஇந்தக் கணத்தில் வாழுங்கள் ₹90.00\nBe the first to review “மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி” மறுமொழியை ரத்து செய்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரக���சா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14965", "date_download": "2018-06-20T01:49:29Z", "digest": "sha1:AWRLQ4YZQINJG7IPPKG6RRSPX4M2C5DF", "length": 13531, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Tirumala Tirupati Temple | திருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்��நாதர் கோயில் ஆனித்திருவிழா\nமருதமலையில் உண்டியல் வசூல் ரூ.22 ... இன்றைய சிறப்பு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம்\nசென்னை: திருப்பதி கோவிலில், வி.ஐ.பி., தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என, திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் கண்ணையா கூறினார்.சென்னையில் நேற்று கண்ணையா கூறியதாவது: திருப்பதி கோவிலில், திங்கள் முதல் ஞாயிறு வரை, காலையில், 500 ரூபாய் செலுத்தி, வி.ஐ.பி., வரிசையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இந்த தரிசனத்தில், \"எல்.1, எல்.2 மற்றும் எல்.3 என, மூன்று பிரிவாக, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். முதல் வழியில் செல்லும் பக்தர்கள், சாமி அருகே அழைத்துச் செல்லப்பட்டு, ஆரத்தியும், தீர்த்தமும், சடாரியும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எல்- 2 வழியில் வரும் பக்தர்களுக்கு ஆரத்தி, தீர்த்தம் மற்றும் சடாரி இல்லாமல், தரிசனம் செய்யும் முறை இருந்து வந்தது. தற்போது, இவ்வழியாக வருகின்ற, வி.ஐ.பி., பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி மற்றும் ஆரத்தியுடன், சாமி அருகில் தரிசனம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.3 வழியில், 15 அடி தூரத்திலிருந்து, சாமி தரிசனம் செய்தவர்கள், இனி, சயன மண்டபத்திலிருந்து சாமி தரிசனம் செய்யலாம்.பால், கிச்சடிகாத்திருக்கும் பக்தர்களுக்கு காலை வேளையில், பால் மற்றும் கிச்சடி வழங்கப்படுவதை போல, சாமி தரிசனம் செய்ய, டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், பால் மற்றும் கிச்சடி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கண்ணையா கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-20T02:05:02Z", "digest": "sha1:U764DIGEZZTIIGR5LQYJLNVVGU3Y5EW4", "length": 5037, "nlines": 77, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கண்டங்கத்திரி | பசுமைகுடில்", "raw_content": "\n*கண்டங்கத்திரியின் இலை,காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன.\n*இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும்.\n*இதன் காயை உடைத்து விதையை நீக்கிவிட்டு குழம்பு மற்றும் சாம்பார் செய்து சாப்பிடுகின்றனர். இதனால் உடல் அலுப்பும்,இரும்பலும் சமனமாகி விடுகின்றன.\n*உடலில் அதிகம் உஷ்ணம் ஏற்படும் போது சில சமயங்களில் சிறுநீர் தாரளமாக இறங்காமல் வலி ஏற்படுவதுண்டு . அந்த சமயங்களில் கண்டங்கத்திரி இலைச் சாற்றோடு தேனை சம்மாய்க் கலந்து (இரண்டும் சேர்ந்து 1/2 அவுன்ஸ்) ஒரு வேளை கொடுக்க நல்ல பலன் அளிக்கும்.\n*சாதாரணமாக ஏற்படும் கை கால் வீக்கங்களுக்குக் கண்டங்கத்திரி விதையை நீரில் அரைத்து பற்றுப் போடுவதன் மூலம் குணமைடைகின்றனர்.\n*கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும்.\n*வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.\n*பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1141-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-06-20T01:31:17Z", "digest": "sha1:KFSUAV5PHA52UGGB2MSSY3C5BJGFXYQL", "length": 5089, "nlines": 112, "source_domain": "www.samooganeethi.org", "title": "அஜ்மல்", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். இந்த நான்கில் ஏதாவது ஒன்று சரிந்தால் ஜனநாயக மாளிகையே சரிந்துபோகும். நான்கு துறைகளில் ஏதாவது ஒன்று நம்மை கைவிட்டாலும் நீதித்துறை நமக்கு இருக்கிறது என்ற ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருந்த நம்பிக்கை நான்கு நீதிபதிகளும் வீதிக்கு வந்த போது கொஞ்சம் ஆடித்தான் போனது. இருந்தாலும் நீதிசெலுத்த முடியவில்லை என்ற குற்றவுணர்வுள்ள நீதிபதிகள் இன்னும் இருக்கிறார்கள். நீதித் துறை மீதான நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T02:10:17Z", "digest": "sha1:34LF23NH5OQEAIE7CMPTE2CSQKOND7TQ", "length": 64401, "nlines": 1188, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பாதுகாப்பு | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா\nசினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா\nசின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக சம்பளம் கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].\nசின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.\nசம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப��பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.\nசலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.\nதமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது. இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.\nசினிமாக்காரர்கள் மற்ற தொழில்களில் ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு ��ிணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.\nசமூகத்திற்குத் தேவையான துறைகளில் சினிமாக்காரர்கள் மூலதனம் போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.\nவியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.\nகுறிச்சொற்கள்:காட்சி, குத்தாட்டம், கேமரா, கேமராமேன், சங்கம், சமூக குற்றங்கள், சரத்குமார், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாக்காரர்கள், சின்னத்திரை, தமிழச்சி, தமிழ் பண்பாடு, தயாரிப்பாளர், திரை, திரைப்படம், நடிகர் சங்கம், நடிகை, பாதுகாப்பு, பிரச்சினை, பெரியத்திரை, போலீஸ், ராதிகா, வசனம்\nஇயக்குனர், உறுப்பினர், கேமரா, கேமராமேன், சங்கம், சம்பளம், சின்னத்திரை, தயாரிப்பாளர், திரை, திரைப்படம், தென்னிந்திய திரைப்படம், பாதுகாப்பு, பெரியத்திரை, போலீஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\n��டுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் ��ற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://janiyaablog.wordpress.com/2013/09/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:36:17Z", "digest": "sha1:T4B22X3AIAZAWZINSBS5R3UIJ37GHUWY", "length": 27679, "nlines": 179, "source_domain": "janiyaablog.wordpress.com", "title": "சின்னத் தவறுதான் . . . . – வாழும்வரை மனிதராக வாழ்வோம்", "raw_content": "\nஜன்யாவின் பிளாக்கிற்கு வருகை தந்த உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். இது உங்களுக்கான உலாவி , நீங்கள் இங்கு மனம்போல் உலாவலாம். வேண்டும் பாடல்களை கேட்டுப் பெறலாம். உங்கள் ஜாதக தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெறலாம்.\nஎதற்கும் ஒரு கருவி வேண்டும்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nசின்னத் தவறுதான் . . . .\nஅன்பு நண்பர்களே , வணக்கம்.\nசின்னத் தவறு எனும் ஒரு செயல்பாட்டு குறியீட்டினை பார்ப்போம் .\nநாம் செய்யும் செயல் நமக்கோ , பிறருக்கோ பாதிப்பினை தருமேயானால் அதனை தவறு , தப்பு என்று சொல்கிறோம்.\nஅப்படி நேர்கின்ற பாதிப்பானது குறைவான பாதிப்பினை தருமேயானால் அதனை சிறு தவறு என்றும் , பெரிய அளவினில் பாதிப்பினை ஏற்படுத்து மானால் அதனை பெரிய தவறு என்றும் சொல்லப்படும்.\nநமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ, மற்றவருக்கோ மனச் சங்கடத்தை தந்து மன உளைச்சலைத் தருமானாலும் , பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொருட்சேதத்தையும் தருமானால் அது சிறிய தவறு எனக் கொள்ளப்படுகின்றது.\nநமது செயல் அல்லது பொதுவாக ஒருவரது செயல், அவருக்கோ , மற்றவருக்கோ பெருமளவு மன உளைச்சலுடன், பெருமளவு பொருள் , தொழில் என எல்லாவகையிலும் சேதம் ஏற்படுமானால் அதனை பெரும் தவறு என்று சொல்கின்றோம்.\nமுன்னோர்கள், ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு சிறிதாக இருக்குமானால் அதனை தவறு என்றும் , ஒருவரால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு பெரிதாக இருக்குமானால் அதனை தப்பு என்றும் வகைப் படுத்தினார்கள்.\nஅதாவது ஒருவர், மற்றவருக்கு தன்னால் ஏற்படப்போகும் விளைவின் பாதிப்பினை உணராமல் இருந்திருப்பாரேயானால் அது தவறு (தவறென அறியாமல் செய்தது) என்றும்,\nஒருவர் , மற்றவரை தனது செயல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் என நன்கு அறிந்தே செய்தாரென்றால் அது தப்பு என்றும் சொல்லி வைத்தார்கள்.\nமேலும் நமது முன்னோர்கள், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல மன்னிக்கப்பட வேண்டியவர்கள், ஆகவே அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பினை தர வேண்டும் எனவும்,\nதப்பு எனத் தெரிந்தே செய்தவர்களுக்கு மன்னிப்பளிக்க கூடாது, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் , அவர்கள் செய்த தப்பை எண்ணி எண்ணி வருந்த வேண்டும் , ஆகவே அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை தர வேண்டும் எனவும் தீர்ப்பினை வகுத்தார்கள்.\nஇதனால் அன்றைய மனிதர்கள் தவறு செய்து மன்னிக்கபடுவதோ, தப்பினை ச���ய்து தண்டனை பெறுவதையோ அவமானமாக கருதினார்கள்.\nபின்னாளில் தனது சந்ததிகளைக் கூட யாரும் தன்னைக் காரணம் காட்டி பழிச்சொல்லை சொல்லி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.\nஇன்றுவரை புகழ் பெற்ற கட்டபொம்மனைப் புகழும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனை இழித்துப் பேசி வருகின்றோம்.\nவாழ் நாளில் எட்டப்பன் செய்த ஒரே தப்பு மாமன்னன் கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது தான் .\nஆனால், குறுநில மன்னனான எட்டப்பனின் நாட்டில் எட்டப்பனின் பெயரில் எட்டு என்று வருவதால் ஒன்றிரண்டு எண்ணும்போது எட்டு என்று சொல்லாமல் மன்னன் அதாவது ராஜா என்று சொல்வார்களாம், பதினெட்டு என்று சொல்லாமல் பத்து ராஜா என்பார்களாம்.\nஇயேசு பிரானின் புகழை பேசும் போதெல்லாம் அவரைக் காட்டிக்கொடுத்த சீடன் யூதாஸ் இன்றளவும் கிருத்துவ மக்களால் சபிக்கப்பட்டு கொண்டிருக்கின்றான் . வாழ்நாளில் அவன் செய்த முதலும் கடைசியுமான தப்பு அது ஒன்றுதான்.\nநமது முன்னோர்கள் , இதனைபோல தமது குலமோ , குடும்பமோ இழிவாக பேசப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதை உணர்வு மிகுதியாகக் கொண்டிருந்தார்கள்.\nஅன்றைய மனிதர்களின் போக்கிலும் , இன்றைய மனிதர்களின் போக்கிலும் பெருமளவு மாற்றம் காணப்படுகிறது.\nதற்கால நிகழ்வுகளில் சிறு தவறுக்கான மன்னிப்பினை பெற்ற மனிதன் , சிறு தவறினை செய்த தன்னுடைய அனுபவத்தின் மூலமாக பெரும் தவறு ஒன்றிற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான்.\nகாரணம் தவறுகள் சிறியதாக இருக்கும் போது மன்னித்து விடுவதால்,\nதவறு செய்த மனிதனுக்கு, தவறினால் ஏற்படும் விளைவினால், மற்றவர்கள் படும் துயரமோ , துன்பமோ அறியாத காரணத்தினால்,\nதவறுகள் செய்தவரை அது மேலும் பல தவறுகள் செய்திட தூண்டுதலாக அமைந்து விடுகின்றது.\nஇந்த முறையினால் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக வழியாகின்றது. இதனால் உலகில் அதிகமாக தவறிழைப்போரின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. இதன்படி உலகின் மக்கள் தொகைக்கு சரியாக தவறிழைப்போர் எண்ணிக்கையும் கூடும் .\nஅதாவது தவறிழைப் போரால் , தன்மேல் திணிக்கப்படும் பாதிப்பினை தாங்கித் தாங்கி நொந்துபோன நல்ல மனிதனும் , பொறுமை தனை இழந்து தானும் தவறுகள் செய்ய துணிந்து விடுவான்.\nவசதி இல்லாமல் , வாழ்வின் வழியறியாமல் , வேறுவழியின்றி தவறிழைப் போர்களின் எண்ணிக்கையைவிட , எல்லாவிதமான வசதி வாய்ப்புகளோடு, இராஜ போகத்தோடு , அதிகாரமான பதவியில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளின் பாதிப்புகள்தான் அதிகமாகிப் போனது.\nகாரணம் , தன்மீது யாரும் பழி சுமத்தவோ , தண்டிக்கவோ முடியாது எனும் எண்ணமே ஒரு மனிதனை மென்மேலும் தவறுகள் செய்ய தூண்டுகிறது.\nஇந்த நிலை மனிதர்களின் மத்தியில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டுக்கு இடையிலும் காணப்படுகின்றது , உயர்நிலையில் உள்ள நாடுகள் , தாழ்நிலை நாடுகளை மேல் தனது ஆதிக்கத்தினை செலுத்துகின்றன.\nஇன்றைய சூழலில் உலகில் இதுபோன்ற நிகழ்வு சர்வ சாதாரணமாகிப் போனது\nபாதிக்கப்பட்ட மனிதரின் நிலையை , வேறு ஒரு மனிதரால் உணர முடியாது.\nஅது பாதிப்புக்குள்ளான மனிதரால் மட்டுமே உணரத்தக்கதாகும்.\nஅதனால்தான் அதை பற்றி மற்றவர் சிந்தித்து அபிப்ராயம் சொல்வதோ , தண்டிக்கவேண்டிய தண்டனை குறித்தோ பேசும்போது அது பாதிப்புக்கு உள்ளான மனிதருக்கு திருப்தியளிப்பதில்லை .\nபாதிப்புக்குள்ளான ஒரு மனிதரின் நிலையை , தீர்ப்பு சொல்பவர் தானே ஒருநாள் அடையும் போது அவரது பேச்சும் , தண்டனை குறித்த பார்வையும் நிச்சயமாக அப்போது மாறுபடுகிறது. காரணம் , தனக்கு ஒரு நீதியும் , மற்றவருக்கு ஒரு நீதியுமாக செயல்பாடு உண்டாகி விடுகிறது .\nஇதுதான் தப்பின் ஆரம்ப நிலை .\nஇப்படியான தவறான நீதி வழங்கப்படுவதால்தான் தவறுகளின் தொடக்கத்தினை தவிர்க்க முடிவதில்லை , ஒவ்வொருவரும் தனக்கென பாதிப்புகள் வரும்போதெல்லாம் மாற்றப்பட்டுவரும் தவறான நீதியானது இன்று மெகா மாற்றத்துடன் தவறு செய்வதே சரியான செயல் என்றாகி விட்டது.\nசின்ன வயதினில் ஆரம்பித்த சின்னச் சின்ன விதிமீறல்கள் இன்று மாற்றம் காண முடியாததாகி அதுவே முடிவும் ஆனது . பள்ளிக்கு செல்வதிலிருந்து துவங்கிய விதிமீறல், போக்குவரத்து , வேலை செய்தல், குடும்பம் என அனைத்து வகையிலும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களை விதிகளை மீறவைத்து ஆட்சி செய்கிறது.\nவிதிகளை மீறவே மனித மனம் பெரிதும் விரும்புவதால் தப்பினைச் செய்வது தவிர்க்க முடியாததாகிப் போனது. இப்படியாக .,\nஇந்த எண்ணம் சிறிது சிறிதாக பெருகி இன்று, சின்னதப்பு , பெரிய தப்பு எல்லாம் ஒரே தப்பாகி அது பெரிய விஷயமில்லை எங்கும் நடப்பதுதான் , பாதிக்கப்பட்ட மனிதன் பொறுத்துத்தான் போகவேண்டும் வேறு வழியில்லை என்று ஒருசாரார் சொல்வதையே சட்டமாக்கி விடும் அபாயத்தை நோக்கி நமது வாழ்க்கைப் பயணம் தடுமாற்றமின்றி ஜோராக செல்வதை காண முடிகிறது.\nமனிதர்களின் நெடுநாள் மன வக்கிரம் இன்றைய செயல்பாடாகி உள்ளதைத்தான் இந்த நிலை காட்டுகிறது.\nமற்றவர்களின் வாய்ப்பை எதையேனும் தந்தாவது தனதாக்கிக் கொள்ளும் மனோபாவம் விஸ்வரூபம் எடுத்தாடுவதை எல்லோரும் காண்கிறோம் .\nஒளிவு மறைவின்றி பிறர் உரிமையை தனதாக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்து எங்கும் காண முடிகின்றது.\nயாருக்கும் இதில் வெட்கம் இல்லை , அவமானம் இல்லை, அசிங்கம் இல்லை, கேவலம் இல்லை.\nஇது ஒருவகையான சாமர்த்தியமாக கருதப்படுகின்றது , இதனை புத்திசாலித்தனமாக எண்ணும் பாவனை நம்முள் வ்ருக்ஷமாக வேரூன்றி வளர்ந்து விட்டது.\n“அவன்ல்லாம் புத்தியா பொழைக்கிறான் பார் , நீயும் இருக்கியே” என்று நல்லவனையும் கெடவைக்கும் தீய செயலுக்கான முயற்சி எங்கும் ஜோராக நடந்தேறி வருகின்றது. சொந்த வீட்டிலேயே இதற்கு தனிப் பயற்சியும் தருகின்றார்கள் .\n“இந்த வேலையை தேர்ந்தெடுத்தா நல்ல காசு” என்று சேவையை விட பணத்தினை குறிவைக்கும் நோக்கிலேயே அரசு வேலையைத் தேடும் படலம் இனிதே துவங்குகிறது.\nபணம் சம்பாதிப்பதைவிட நல்லவனாக இருக்க நினைப்பவர்கள், பிழைக்கத் தெரியாதவர்களாகவும், யாரையும் வாழ விடாதவர்களாகவும் , கொஞ்சம் முட்டாளாகவும் மற்றவர்களின் பார்வையினால் முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஅடிப்படையில் சின்ன தவறுக்கான மன்னிப்புதான் இதன் மூல காரணம். காரணம் , முதல் தவறிலேயே கடுமையான தண்டனையை தந்திருந்தால் இன்றைய மெகா பாதிப்பிலிருந்து உலகம் தப்பித்திருக்கும்.\nஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதர்களின் சுயநலம் மிக்க ஆரம்பகால மன்னிப்புகள்தான் இன்றைய உலகின் மோசமான அழிவு நிலைக்கு காரணமாகி விட்டது.\nதவறு, சின்னதோ , பெரிதோ தண்டனை கடுமையாகாத வரையில் மனிதர்களுக்கு பயம் வராது. மனிதர்களுக்கு பயம் வராத வரையில் தவறோ, தப்போ குறையாது , தவறோ, தப்போ குறையாத வரையில் உலகம் பாய்ந்து செல்லும் அழிவின் வேகத்தை தடுக்க யாராலும் முடியாது.\nஆரம்பம் . . . . . சின்னத் தவறுதான் . . . . . . .\nவாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.\n← வாழ்வென்பது . . .\nபேசுங்கள் நிறைய பேசுங்கள் →\nம���ுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎதற்கும் ஒரு கருவி வேண்டும்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nvenkatesan on மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4\nKashi Nathan on பாபங்களும் பரிகாரங்களும்\nashok on மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4\nanaathee adimai on மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . 2\ns.,rajendran on கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.\nஒருமுக ருத்ராட்சம் ஜூலை 23, 2015\nஆசையின் திருமுகம் திசெம்பர் 21, 2013\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6 திசெம்பர் 9, 2013\nபாபங்களும் பரிகாரங்களும் திசெம்பர் 4, 2013\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5 நவம்பர் 27, 2013\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2015 (1) திசெம்பர் 2013 (3) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (2) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (1) மே 2013 (5) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (5) திசெம்பர் 2012 (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6\nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 5\nஎனது மனம் என்னை ஏமாற்றுகிறதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/04/", "date_download": "2018-06-20T01:27:45Z", "digest": "sha1:DCAUAFTWHAUZ5GYS6VLW2I7RZ4IRAE37", "length": 17691, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "04 | மே | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகார்டன் சுவர்கள்… காட்டன் கவர்கள்\nபாகுபலி பார்ட்-2’ பார்த்தேன். ‘தமிழ்நாடு பார்ட்-2’ மாதிரி இருந்தது’’ என்றபடி அமர்ந்தார் கழுகார். சினிமா கதையையும் நாட்டு நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, செய்திகளுக்குத் தாவினார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகறை மீது தேவை அக்கறை\nவீடு, துணி, பாத்திரம் போன்றவற்றில் ஏற்படும் கறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பது என்பதே சிக்கலான ஒன்று. இதை சில உபயோகமான வீட்டு குறிப்புகளை தெரிந்துகொள்வதன் மூலம் எளிமைப்படுத்தலாம், என்கிறார் பீளமேடு பகுதியை சேர்ந்த ரெஜீ.\nஎளிமையான வீட்டு குறிப்பு டிப���ஸ்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகோடநாடு கொலையும் அலைபேசி தொடர்பும்… கதிகலங்கும் முக்கிய அரசியல் புள்ளிகள்\nகோடநாடு பங்களாவில் நடந்த கொலை வழக்கில், மனோஜ் சாமியார் கூறிய தகவல்களின் அடிப்படையில், கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், பல முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணை வளையத்துக்குள் வரப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலா���் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2018-06-20T01:46:06Z", "digest": "sha1:Z3TERQUDRAOU4WBN2IE2ZFPNA2UQZLSD", "length": 16601, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிட் டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமிட் டே இன்ஃபோமீடியா (வரை.)\nமிட் டே (Mid Day) என்பது இந்தியாவில் வெளிவரும் ஒரு கையடக்கமான நாளிதழ். இதன் பதிப்புகள் பல்வேறு மொழிகளில் மும்பை, பெங்களூரு, தில்லி, புனே ஆகிய இடங்களில் இருந்து வெளியிடப்படுகின்றன.\nமும்பையில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழ் 26-09-1979 முதல் வாரத்திற்கொரு முறையாக வெளிவரத் துவங்கியது. பின்னர், 26-07-2007 முதல் தினசரி மதியம் வரத் துவங்கியது. The Inquilab உருது மொழியில் முதன் முதலில் வந்த பத்திரிகையாகும். அதன் பின்னர் வருகின்ற பத்திரிகைகளில் “ ட் டே“ ஒன்றுதான் உருது, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஜெகன் பிரகாஷன் லிமிடெட் மற்றும் மிட் டே இன்ஃபர்மேஷன் லிமிடெட் கம்பெனிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா குறித்த செய்திகளும் இவற்றில் வருகின்றன. தேசிய மற்றும் அனைத்துலகச் செய்திகள், உணவு மற்றும் உடல் நலம், சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை, பாலியல் மற்றும் சுவையூட்டக்கூடிய பல்வேறு அம்சங்களுடன் கூடிய தகவல்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்தியா முழுவ்தும் காலையிலும், மாலையிலும் வரக் கூடிய பத்திரிகைகள்தான் உள்ளன. ஆனால் மதியம் மட்டும் வரக்கூடிய பத்திரிகை இது ஒன்றுதான். அண்மையில் இதன் மூத்த பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் சுட்டுக் கொன்றபின்னர் இந்தப் பத்திரிக்கையின் முக்கியத்துவம் இந்தியா முழுவதும் அதிகரித்தது.\nஜோதிர்மைய் டே மூத்த பத்திரிக்கையாளர். மிட் டே பத்திரிகையின் மூலம் நிழல் உலக தாதாக்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர். 2011 ஜுன் மாதம் 11 ஆம் நாள் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் குறித்து எழுதி வந்தது தான் அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியாக இருக்கலாம் என்பது போலீசார் கருத்தாக இருந்தது. வன விலங்குள் வசிக்கும் காடுகளில் நடந்த குற்றங்களை ஆஃப்டர் நூன் டெஸ்பாட்ச் மற்றும் கொரியர் பத்திரிகைகள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சுதந்திர பத்திரிக்கையாளராக (ஃப்ரீலேன்சர் ) தனது பத்திரிகை வாழ்வைத் தொடங்கியவர். டே ரீலேன்ஸில் ப்ச்த்திரிகையாளராகச் சேர்ந்த சிறிது காலங்களுக்குப் பிரகு 1996- இல் இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் சேர்ந்தார். மும்பை நிழல் உலகக் குற்றங்களைக் குறித்து எழுதலானார். பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு வந்து அங்கிருந்து மீண்டும் மிட் டே வுக்கே திரும்பினார். அங்கே குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஸீரோ டயல்,. உளவாளிகளின் பயங்கர உலகம் என்ற தலைப்புகளில் நிழல் உலக தாதாக்களைப் பற்றி இரண்டு புத்தகங்களை எழுதினார். அவை பிரபல தாதாக்களான தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் ஆகியோரைப்பற்றியவை. பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் கடத்தி அதிலிருந்து ஒரு பகுதியைத் திருடி மீதமுள்ளதைக் கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்புவது. இதனை இவர்கள் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர். தடுக்க முயலும் அதிகாரிகள் தாதாக்களால் மிரட்டப் படுவதுவதும், அல்லது கொல்லப்படுவதும் அவ்வபொழுது நடந்துவரும் செயலாகும். ஜனவரி 21, 2011-ல், மலேகான் மாவட்டத்தில், கூடுதல் கலெக்டராக இருந்த யஷ்வந்த் சோணாவனே என்பவர் நாசிக்கில் எண்ணெய்த் திருட்டு கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார். டே இச்சம்பவங்களைப் பற்றி தன் இதழில் செயதி வெளியிட்டார்.\nதாவூத் இப்ராகீமின் தம்பியைக் கொல்ல நடந்த சதியின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவன் சோட்டா ராஜன் என்பதைக் கண்டு பிடித்துச் சொன்னவர் டே. டே கொல்லப்பட்டு 16 தினங்களுக்குப்பின் மும்பை ஷோலாப்பூர் , தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கோட்டாராஜனின் கூட்டாளிகள் என்பதும், இவர்களில் சதீஷ் காலியா என்பவந்தான் டேயைக் என்பதும் தெரிய வந்தது.\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2016, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-duos-w259-price-p1XY5.html", "date_download": "2018-06-20T02:08:47Z", "digest": "sha1:CA527NPEVLCGRIOYSMB4OKO22JUI337J", "length": 16689, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹ���ல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் டுவ்ஸ் வ்௨௫௯ விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + CDMA\nடிஸ்பிலே சைஸ் 2.2 Inches\nஇன்டெர்னல் மெமரி 40 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nவீடியோ பிளேயர் No Video Player\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Vibration\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 1140 mAh\nடாக் தடவை 4 hrs (2G)\nமாஸ் சட்டத் பய தடவை 230 hrs (2G)\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118693-topic", "date_download": "2018-06-20T01:43:33Z", "digest": "sha1:A7MZZD4K7P66PIUXVQRFYMODZAH7CHIH", "length": 28493, "nlines": 366, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்ட���் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஅதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஅதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nவளர்மதி (அதிமுக ) 151461 வாக்குகள்\nஆனந்த் (திமுக ) 55044 வாக்குகள்\nசுப்ரமணியன் (பஜாக ) 4834 வாக்குகள்\nபாஜக ,கம்யுனிஸ்ட் டெபாசிட் இழந்தனர் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஜெயா அதிமுக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வராமலேயே .... ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற பெருமை அனைத்தும் ... மாண்புமிகு தமிழக முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களையே சாரும்....\n‪இந்த‬ வெற்றிக்கு அயராது உழைத்த நிரந்தர முதல்வர் மாண்புமிகு O. பன்னீர் செல்வம் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை...\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வராமலேயே, ஜெயலலிதாவின் தொகுதியிலேயே, பிரம்மாண்டமான வெற்றி பெற்றதன் மூலம், அதிமுகவிலேயே ஒரு மிகப் பெரிய தலைவராக உருவாகியுள்ளார் வளர்மதி.\nஉடனடியாக பன்னீர் அண்ணாவை ராஜினாமா செய்ய வைத்து, வளர்மதியை முதல்வராக நியமிக்க மக்கள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஉலகத்துலயே. ஜாமீன் கிடைச்சதுக்கு கொண்டாட்டம், ஜெயிலை விட்டு வெளியே வந்தா கொண்டாட்டம், வருசத்துக்கு ஒரு முறை கட்சி ஆபீஸுக்கு போனா கொண்டாட்டம், காசு குடுத்து இடைத்தேர்தலில் ஜெயிச்சா கொண்டாட்டம் னு இருக்கிற அடிமைகளை அதிமுகவில் மட்டுமே பார்க்க முடியும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nநாங்களும் புழலில் கைதியாத்தான் இருக்கோம் - இருந்து என்ன பிரயோஜனம்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி, 96,417 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, இந்த வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் அ.திமு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தல் ஓட்டு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், வெற்றி இல்லை என்பதை அறிந்து கொண்ட, தி.மு.க.,வினர், ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பணிமனைகளை காலி செய்து விட்டுச் சென்றனர். கட்சியினர், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அறிவாலயத்தை விட்டு வெளியேறியதால், வெறிச்சோடி காணப்பட்டது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nமார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் அண்ணாத்துரை மொத்தம் 1552 ஓட்டு்க்கள் பெற்றுள்ளார்.\nஆனால் எந்த கட்சிக்கும் ஓட்டு போட விரும்பாத 'நோட்டோ'ஓட்டுக்கள் 1919 பதிவாகியுள்ளன.\nநோட்டோ ஒட்டுக்களை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் அண்ணாத்துரை 367 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளர் 1,552 ஓட்டுகளை மட்ட���மே பெற்றார். ஆனால் இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட டிராபிக் ராமசாமி கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமமான (1,167) ஓட்டுகளை பெற்றார். ஒரு தேசியக் கட்சியானது, தனிநபர் வாங்கிய ஓட்டுகளைத் தான் வாங்க முடிந்துள்ளது என்பது சோகம் தான்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற\nதேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார்.\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\n@யினியவன் wrote: நாங்களும் புழலில் கைதியாத்தான் இருக்கோம் - இருந்து என்ன பிரயோஜனம்\nமேற்கோள் செய்த பதிவு: 1120893\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\n@யினியவன் wrote: நாங்களும் புழலில் கைதியாத்தான் இருக்கோம் - இருந்து என்ன பிரயோஜனம்\nமேற்கோள் செய்த பதிவு: 1120893\nமேற்கோள் செய்த பதிவு: 1120921\nஐயோ பாவம், இவர் பெயிலில் கூட வெளியே வரமுடியாதா \nநம்ம முருகேசன் சார்கிட்டே சொல்லி ஏதாவது செய்யலாமா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2016/07/", "date_download": "2018-06-20T01:43:52Z", "digest": "sha1:TCRWRRL6CRSPWZBXWNZH3YJULOIJ6UQB", "length": 7052, "nlines": 86, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: July 2016", "raw_content": "\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\n19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில்\nதிரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்\nசிறந்த நூலாகத் தேர்வு பெற்றதற்கு:\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,\nமுனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள்\nபாராட்டு கேடையம் (Shield) வழங்கினார்.\n03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது\nநெய்வேலிப் புத்தகக் கண்காட்சியி���் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு:\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,\nமுனைவர் டாக்டர் K. முருகன் அவர்கள் வெளியிட,\nநெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன முதன்மைப் பொது மேலாளர்\n(மக்கள் தொடர்பு) S. ஸ்ரீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்\nLabels: arutpa, panchavarnam, panruti, அருட்பாத் தாவரங்கள் அருட்பா, பஞ்சவர்ணம் பண்ருட்டி\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு - 2013 பக்கங்கள் -404 விலை-Rs-400 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் முதல் பதிப்பு - 1-7-20011 பக்கங்கள்-188 விலை-Rs-240 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரப...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramavnathan.blogspot.com/2017/08/seraththu-anai.html", "date_download": "2018-06-20T01:51:04Z", "digest": "sha1:BS2NRGO4AL4MMGIJOOK74KHSZGUTNN4T", "length": 18887, "nlines": 458, "source_domain": "ramavnathan.blogspot.com", "title": "sEraththu aNai", "raw_content": "\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........\n1.இது கம்மி கொண்ட அளவுதான் (3)\n3.நிந்தனை மலையாய் நம்பியதில் வந்த சுறுசுறுப்பு இன்மை (3,2)\n6. (முற்பிறவி ஊன்றிய) வித்தில் வந்த ஊழ் (2)\n7. காற்றைப் பேணல் தலையாய குணம் .அதில் தப்புக் கண்டு பிடித்தல் (சரியா) (2,3)\n10.முதல் காண்டம் முடியாத சிறுவன் (2)\n11. சாடிய பின்னால் கொஞ்சம் வாத்தியம் வீட்டுக்குக் கீழே (3,3)\n12.உதவிக்கு முன்புறம் நண்பன் (2)\n13.தாயத்தில் இவருக்கு உரிமை உண்டு (4)\n14.குதிராத மாப்பிள்ளை சாமி கொடுப்பது முடியா (2)\n15.அடைப்பில் உள்ள 2 உம் 3 உம் கடியாரத்தில் ஒன்றானாலும் இணைத்துப் பார்த்து செயல் பட வேண்டும் (2,3)\n16.தன்னை பார்த்து இளித்த உலோகத்துக்கும் பாதுகாப்புத் தர (3,2)\n1.கவ்விப் பிடிக்கும் சேரத்து அணை (4)\n2.பொன் பாதி சாமி பாதி குளறுபடி கொஞ்சம் கலந்து தூவினால் உணவுக்கு சுவை ,மணம், காரம் (3,2)\n4.இங்கே சொல்லும் விதத்தில் மேளம் கிடைக்கும் (3)\n5.முன்னாள் முதல்வருக்குப் பின் மிஞ்சும் பொருள் (2)\n8.பந்தம் காண வந்தவரைத் தேடி இழுக்கும் (4)\n9.மமதை கொஞ்சம் மாறினால் அழகு செய்யும் (6)\n11.அரங்கில் பயப்பட உட்கொண்டது உட்கொண்ட (5)\n12.சந்நிதி முன்னால் சாமி கொடுப்பதுமழித்தல் (4)\n15.கொடிய நோய் முதல் நாடின் எதிர் கொள்வான் தோழன் (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவு…\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/12/blog-post_21.html", "date_download": "2018-06-20T01:42:08Z", "digest": "sha1:HZLYA637JVOEUI5QSGDCG7BNWIKECFZE", "length": 25578, "nlines": 202, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 22 டிசம்பர், 2016\nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nமூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nமூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகின.\n20 இடத்தில் இருந்தவரை ஜெயலலிதா தனக்கு பல உதவிகளை ()செய்தவர் ,தான் கூறியவற்றை உடனே குறுக்கு வழிகளை கண்டு பிடித்து நிறைவேற்றுபவர் என்பதால்தான் எதிர்ப்புகளையும் மீறி தலைமைசெயலர் பதவியில் கொண்டு வந்து உட்காரவைத்து அழகு பார்த்தார்.\nதமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார்.\nநெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த ராவ் தான் அரசு கான்ட்ராக்ட்டுக்கு கமிஷனை கட்டாயமாக்கியவர்.\n2001 ம் ஆண்டு ராமமோகன ராவ் சிந்தனையில் உதித்த புதிய யோசனையே அரசு கான்ட்ராக்ட்டுக்கு 10 % கமிஷன் ஆகும். சோதனையில் சிக்காமல் பணத்தை இடமாற்றம் செய்யும் வித்தையை கண்டுபிடித்தவர் இவர் தான். ராவின் நூதன யோசனைகளின்படியே 2014, 2016 தேர்தல்களில் அதிமுகவினர் பணபரிமாற்றம் செய்தனர்.\nமணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ். ராம மோகனராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன ராவுக்கு பெரும் பங்கு உண்டு.\nசேகர் ரெட்டி ரூ.10,000 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இந்த ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் அளித்தவர் தலைமை செயலர் ராம் மோகன ராவ் தான்.\nசேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை செயலர் ராவ் வீட்டில் சோதனை நடப்பதை அடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையி���் ஈடுபட்டுள்ளார். தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவை நீக்கும் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜயவாடாவில் உள்ள ராம மோகன ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ், அவரது மகன், சகலை வீடு, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.\nதமிழக தலைமைச்செயலர் ராம மோகனராவ் மகன் வீட்டிற்கு நகை மதிப்பீட்டாளர்கள் குழு வந்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகனராவ் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ், அவரது மகன், சகலை வீடு, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\nசென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை காலை 5.30 மணியளவில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும்.\nதலைமை செயலர் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராம் மோகன ராவ் தங்களையும் காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அதிகார மையங்கள் அச்சத்தில் உள்ளது.\nசீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்(1666)\nஇந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி பிறந்த தினம்(1853)\nஇந்திய கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த தினம்(1887)\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்ற பின்னர் அதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உயர் மட்டக் குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு.\nஇக்குழுவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 13 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர்.\nமுதலில் கறுப்பு பணம் ஒழிப்புக்கு காரணமாக இருந்தது தெலுங்கு தேசம் கட்சி தான் என்று பெருமையாக மோடிக்கு வரவேற்ப்பு அளித்தது.\nஇதை தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டு விவகாரத்தில் உயர் மட்டக் குழு அமைதது மத்திய அரசு.\nஅந்த குழுவுக்கு தலைவராக மோடி திட்டத்துக்கு ஆதரவாக பேச��ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வை மோடி நியமித்தார் .\nஆனால் இந்தத் திட்டம் பெரும் தோல்வி என்பதை இந்தியா முழுக்க இருந்து வரும் செய்திகள் மூலம் சந்திரபாபு நாயுடு உணர்ந்திருக்கிறார்.\nஇந்நிலையில் விஜயவாடாவில் நடந்த தெலுங்குதேசம் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில்,\n\"இப்போது இந்தத் திட்டத்தை நான் விரும்பவில்லை. முதலில் மோடியின் இந்த முடிவை ஆதரித்தேன். ஆனால் தற்போது 40 நாட்களுக்கு மேலாகியும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை.\nஅறிவித்த நாள் முதல் இன்று வரை மக்களின் பிரச்சனை ஒரு சதவிகிதம் கூட குறைவில்லை. இதுதொடர்பாக நான் தினசரி சிந்தித்து வருகிறேன். ஒரு தீர்வும் எனக்கு கிடைக்கவில்லை.\n\"இந்தத் திட்டத்தால் உண்மையில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதாக தெரியவில்லை.ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் தான் பாதிக்கப்படுள்ளனர் மற்றும் பல அப்பாவி பொதுமக்கள்தான் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மாற்றி மாற்றி விதிமுறைகளை அறிவித்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர்.\nஅவர் அவர்கள் பணத்தை செலுத்த முடியாமல், எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ரிசர்வ் வங்கியும் முழுமையாக உத்தரவுகளை அமல்படுத்தவில்லை. வங்கிகளில் பணம் இல்லை என்று பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர் .\nமேலும் தலையை உடைத்துக் கொண்டு யோசித்தும் கூட என்னால் உயர் மட்டக் குழுதலைவர் என்பதால் தலையைக் குனியத்தான் முடிகிறதே தவிர தீர்வு காண முடியவில்லை.காரணம் மோடி பேசுவது ஒன்றாகவும்,ரிசர்வ் வாங்கி செயல்முறைகள் வேறாகவும் உள்ளது.\nமோடி கருப்புப்பணத்தை ஒழிக்க தவறான முடிவுகளை ,வழியை தேர்ந்தெடுத்து அதில் வேகமாக பிடிவாதத்துடன் நடை போடுகிறார்.பாமர மக்களின் இன்னல்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை.வங்கிகளை போதுமான அளவு புதிய பணம் இருப்பை ஏற்பாடு செய்யாமல் பணத்தை முடக்கியது தெளிவான சிந்தையற்ற செயல்.ஒரு இரண்டாயிரம் தாளுக்கு மக்கள் காத்துக்கிடைக்கையில் பெரும் பணம் படைத்தவர்களிடமிருந்து கணக்கில் காட்டாத 2000 பணத்தாள்கள் கோடிகளில் கைப்பற்றப்படுகிறது.இது மத்திய அரசின் செயல்பாடுகளையே சந்தேகம் கொள்ளவைக்கிறது.\n\"என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.\n40 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் பிரச்சனை ஒரு துளிக்கூட குறையவில்லை என்றும் இந்த திட்டத்தால் நான் தலைகுனிந்து நிற்கின்றேன் என்றும் நாயுடு கூறியிருப்பது பாஜக வட்டாரத்தையும், பிரதமர் மோடியையும் அதிர வைப்பதாக உள்ளது.\nஆனால் மக்கள் படும் அவதியையும், சிரமத்தையும் இனியும் பார்த்தும் பார்க்காமலும் போக முடியாது என்ற என்னத்தில் தான் சந்திரபாயு நாயுடு கூறியிருப்பதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் ரூபாய் நோட்டு ஒழிப்பு செயல்முறை தவறான வழியில் போய் விட்டதாக கூறியுள்ள நாயுடுவின் பேச்சு மோடிக்கு பெரும் தர்மசங்கடமாக ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதை தொடர்ந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய குழுத்தலைவரே இப்படி பேசியிருப்பது பாஜகஅரசுக்கும் மோடிக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nஇது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.\nகருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா \nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி வி���ட்டும்\nமஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nகருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் ச...\nபேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு\nஇந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nசுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,\nகலங்க வைத்த இறுதி ஊர்வலம்...\n\"'ந மோ\" வின் கொடுங்கோன்மை\nமக்களிடம் உள்ள பணத்தை பறித்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016072343272.html", "date_download": "2018-06-20T01:37:41Z", "digest": "sha1:7J33PF5UTWRJYGOIFWMUNN3TJFHRKLG2", "length": 10195, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்து கபாலி சாதனை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்து கபாலி சாதனை\nமுதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்து கபாலி சாதனை\nஜூலை 23rd, 2016 | தமிழ் சினிமா\nரஜினியின் ‘கபாலி’ நேற்று ரிலீஸ் ஆனது. இதை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் நாளில் ரஜினி படத்தை பார்த்தால் அது பெரிய சாதனை என்பதாகவே பலர் கருதினார்கள். அந்த அளவு ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் பார்த்தே தீர்வது என்பதில் பெரும்பாலானோர் உறுதியாக இருந்தனர்.\nஇந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரஜினியின் ‘கபாலி’க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. தமிழ்நாட்டில் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். ரசிகர்களிடம் மட்டுமல்ல. படம் பார்க்க விரும்பிய அனைவருமே உற்சாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.\n‘கபாலி’ படம் உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 500-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 500 தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சியாக நடந்தது. 2 ஆயிரம் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை ‘ஹவுஸ்புல்’ காட்சிகளாக நடந்தன. சராசரியாக 90 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அண்டை மாநிலங்களிலும் இதுபோன்ற நிலை இருந்தது. இந்தியாவில் வெளியான ‘கபாலி’ க்கு முதல் நாளில் 50 சதவீதம் முதல் 60 சத வரவேற்பு இருந்தது.\n‘கபாலி’ உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ இந்தி படத்திற்கு முதல் நாள் வசூல் ஆன ரு.36 கோடி சாதனை என்று கூறப்பட்டது. இது அதையும் மிஞ்சி இருக்கிறது. இது இந்தி படங்களுக்குகூட இல்லாத மிகப்பெரிய வசூல் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஒருவார காலத்தில் ‘கபாலி’ பட வசூல் ரூ.120 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. ‘கபாலி’யில் ரஜினியின் வித்தியாசமான நடிப்பு பற்றி பேசப்படுகிறது. ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்தது. திரையிட்ட முதல் நாளிலேயே வசூல் சாதனை செய்து இருக்கிறது. அடுத்து வரும் நாட்களிலும் சாதனைகள் தொடரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nசினிமாவில் நடிக்க மருத்துவ தொழிலை விட்டுவிட்டேன் – சாய் பல்லவி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண��டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/medical/TWpZNE1R/", "date_download": "2018-06-20T01:33:02Z", "digest": "sha1:KX3AVH4ZDD3RCYC3JUGSPLXCPJ6Y7SOY", "length": 9362, "nlines": 52, "source_domain": "tamillol.com", "title": "ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா? - Tamillol.com", "raw_content": "\nஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nதற்போது ஏராளமானோர் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு அவர்களது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான் முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு அவர்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் முதன்மையான காரணமாக இருக்கும்.\nநோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிப்பது. இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாவதோடு, இன்னும் வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.\nசரி, இப்போது ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.\nநோயெதிர்ப்பு சக்தி வலிமைப் பெறும்\nசுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள செல்கள் ஊட்டம் பெற்று, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, அதனால் நோய்களின் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.\nசுடுநீரில் மிளகுத் தூள் கலந்து தினமும் காலையில் குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.\nஸ்டாமினா மேம்பட்டு ஆற்றல் கிடைக்கும்\nதினமும் காலையில் மிளகுத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஸ்டாமினா அதிகரித்து, உள்ளுறுப்பு மண்டலங்கள் சீராக இயங்குவதோடு, வலிமையாகவும் இருக்கும்.\nசுடுநீருடன் மிளகுத் தூள் கலந்து பருகும் போது குடலியக்கம் மேம்பட்டு, ���டலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.\nசுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக பருகி வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.\nஅதிகாலையில் மிளகுத் தூளை சுடுநீரில் சேர்த்து கலந்து பருகினால், உடல் மற்றும் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் எண்ணெய் பசை உற்பத்தியும் குறைந்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.\nஉடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள், ஒரு மாதம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக்கப்பட்டு, மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nYouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவியர்வையை துடைக்காமல் அப்படியே விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\n60 நொடியில் தலைவலியில் இருந்து விடுபட என்னவெல்லாம் செய்யலாம்\nரத்த குழாயில் கொழுப்பு படியாமல் இருக்க இதோ டிப்ஸ்\nஆண்களின் பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட்\nசளித்தொல்லையில் இருந்து மூன்றே மணி நேரத்தில் விடுபட சில டிப்ஸ்\nசிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரின் உயிருக்கே ஆபத்தாம்\nபற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை\nகறிவேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்\nகலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/medical/TWpZNU1B/", "date_download": "2018-06-20T01:32:45Z", "digest": "sha1:U4GXLBW4RREB4IEENVZ4AHTWVCRPCEHG", "length": 19552, "nlines": 48, "source_domain": "tamillol.com", "title": "பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!! வேகமாக பகிருங்கள் - Tamillol.com", "raw_content": "\nபிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்\nஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம்தான் எனும் நடைமுறை ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே மாறிவிட்டது தமிழகத்தில். அதுவும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன்தான் பெரும்பாலானவர்களின் தேர்வு. சிக்கன் என்றாலே பிராய்லர் சிக்கன்தான் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், மிக மோசமான நவீன உணவுகள் பட்டியலில் சிக்கனுக்குத்தான் முக்கியமான இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nபிராய்லர் சிக்கன் என்றவுடனேயே தஞ்சையில் இருக்கும் `மொஹல் பிரியாணி’யை நினைவு கூராமல் இருக்க முடியாது. பிராய்லர் சிக்கன் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் தஞ்சைவாசிகள் மொஹல் பிரியாணியில் போய் சிக்கன் பிரியாணி கேட்டால் போதும். பிராய்லர் சிக்கன் பாதிப்பு பற்றி கடை உரிமையாளரும், இயற்கை வாழ்வியல் ஆய்வாளருமான முனாஃப் தரும் விளக்கத்தில் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார். எல்லா கடைகளையும்போல சிக்கன், மட்டன் என உணவு தயாரித்துக்கொண்டிருந்த முனாஃப், பிராய்லர் சிக்கனின் தீங்குகளைப் பற்றி கேள்விப்பட்டவுடன் தன் உணவகத்தில் சிக்கன் உணவுகளை நிறுத்திவிட்டார். “வியாபாரம் குறைந்தாலும் பரவாயில்லை. கொடுக்கும் உணவு தீமைசெய்வது தெரிந்த பிறகு எப்படி விற்பது” – இது அவரது வாதம். பன்னாட்டு நிறுவனங்களும் இப்படி மனசாட்சியோடு யோசித்தால், உணவு பற்றிய பயம் இன்றி நாமும் சாப்பிடும் வேலையை மட்டும் செய்யலாம். இப்படி உணவுக் கலப்படம் பற்றி வாசிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும்.\nநம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதாகவும், இன்னும் பல்வேறு மருத்துவக்குணங்கள் இருப்பதாகவும் சிக்கன் கம்பெனிகளும், மருத்துவர்களும் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். 90-களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது நவீன அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாகத்தான் கருதப்பட்டது. புத்தாயிரத்தில் நவீன உணவுகளின் மீதான சந்தேகங்கள் வலுப்படத் தொடங்கின. முதலில் குழந்தை உணவுகளின் மீது தொடங்கிய சந்தேகப் பார்வை படிப்படியாக எல்லா வகையான ‘தயாரிக்கப்பட்ட’ உணவுகளின் மீதும் படிந்தது. இன்று, பிராய்லர் சிக்கன் மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான புது உணவுகளின் மீதான ஆய்வு ம���டிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அசைவ உணவுப் பிரியர்களின் தவிர்க்க முடியாத உணவாக இருப்பது பிராய்லர் சிக்கன்தான்.\n`பிராய்லர் சிக்கனின் பாதிப்பால் புற்றுநோய் வரக்கூடும்’ என பிப்ரவரி முதல் வார நாளிதழ்கள் அலறியதைப் பார்த்திருப்பீர்கள். இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ‘ட்யூக்சென் பல்கலைக்கழகம்’ (Duquesne University) ஏற்கெனவே இதே வகையான முடிவுகளை அறிவித்துள்ளது பிராய்லர்\nநம் ஊரில் பிராய்லர் கோழி வளர்ப்பைப் பார்த்தாலே அதில் இருக்கும் சிக்கல் புரிந்துவிடும். பிராய்லர் கோழிகளின் ஆயுள் மிகக் குறுகியது என்பதால், மிக வேகமாக வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் அதிக எடையைப் பெறுவதற்காக இரவு நேரங்களிலும் மின்சார வெளிச்சத்தை உருவாக்கி, சாப்பிடவைத்துக்கொண்டே இருப்பார்கள்.\nசரியாகத் தூங்காதவர்களை கிராமத்தில் ‘கோழித்தூக்கம் தூங்குபவன்’ என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். சாதாரணமாகவே, கோழிகள் மிகக் குறைவான உறக்கத்தையே மேற்கொள்ளும். அதிலும், பிராய்லர் கோழிகளைத் தூங்காமல் சாப்பிடச் செய்வதே முழு லாபம் தரும் உத்தி. இப்படி முறையற்ற உணவால், எடை அதிகமாக வளர்ந்த கோழியைக்கூட கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதையும் மீறி இன்னும் கூடுதல் வளர்ச்சி பெறுவதற்காக, பல வகையான ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.\nசர்க்கரை நோய்க்குக் காரணம் `இன்சுலின்’ எனும் ஹார்மோன் குறைபாடு. இன்சுலின் ஏன் குறைகிறது என்பது இன்னும் ஆய்வுக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. அதேபோல, அட்ரினலின் ஹார்மோன் சமநிலை மாறுபாடே ரத்த அழுத்தம். இப்படி, ஒவ்வொரு ஹார்மோனும் சரியான அளவில் இல்லாமல், கூடுவதாலோ அல்லது குறைவதாலோ புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட ஹார்மோன்களில் சிலவற்றைத்தான் பிராய்லர் கோழிகளின் மிகை வளர்ச்சிக்குப் பயன்படுத்துகி றார்கள். பிராய்லர் கோழி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஹார்மோன் தான் ஈஸ்ட்ரோஜன். இது, மிக வேகமான உடல் வளர்ச்சிக்குப் பயன்படுவதால் ஈஸ்ட்ரோஜன் கொடுக்கப்படும் கோழிகள் மிக வேகமாக வளர்கின்றன. அதிக எடை பெறுகின்றன.\nஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கும், புரோஜெஸ்டிரான் ஆண்களுக்கும் இரண் டாம் பருவப் பால் வேறுபாட்டில் மு���்கியமான ஹார் மோன்கள் ஆகும். இவை சரியான அளவில் சுரந்தால் தான், ஆண்களுக்கு மீசை முளைப்பதில் தொடங்கி, முழு ஆணாக மாறுவதற்குரிய எல்லா மாற்றங்களும் நடக்கும். அதேபோல, பெண்களின் இரண்டாம் நிலை மாற்றங்கள் அனைத்தையும் ஈஸ்ட்ரோஜன் நிர்ணயிக்கிறது. கர்ப்பப்பை வளர்ச்சி, மார்பக வளர்ச்சி எனப் பலவிதமான பணிகளை ஈஸ்ட்ரோஜன் செய்கிறது. கோழியின் மூலமாக நம் உடலுக்குள் வரும் ஈஸ்ட்ரோஜனால் பலவிதமான ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. டெல்லியில் இயங்கும் ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ தன்னுடைய அங்கமான ‘மாசுக் கண்காணிப்பு ஆய்வகம்’ மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறியும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாிசோதனை முடிவில், கோழியின் வளர்ச்சிக்காகச் செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள் கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இப்படி, கோழிகளின் கறியில் ஆன்டிபயாட்டிக்குகளைப் போல, ஹார்மோன்களும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் புற்றுநோய் வரை ஏற்படும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபிராய்லர் கோழியின் மூலமாக நம் உடலுக்குள் வரும் ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்குக் கூடுதலானால் ‘கைனக்கோமாஸ்டியா’ (Gynaecomastia) எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே பூப்பெய்துவது உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nபிராய்லர் கோழியின் அற்ப ஆயுள்போல அது ஏற்படுத்தும் பாதிப்பும் நம் ஆயுளையும் குறைத்துவிடுகிறது. பிராய்லரைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கான வழி.\nபிராய்லர் கோழியில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பதால் கோழி சாப்பிடுவதை விட்டுவிட வேண்டியது இல்லை. ஏனென்றால், தமிழர் உணவில் கோழி ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத உணவு. கிராமங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கும், சள��� மற்றும் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்களுக்கும் கோழிச்சாறும் கோழிக்குழம்பும் சமைத்துக் கொடுக்கும் வழக்கம் இப்போதும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.\nசுறுசுறுப்பு இல்லாத வாலிபர்களுக்கு, உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்களுக்கு, புதிதாக திருமணமான மணமக்களுக்கு, நீடித்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, வயது முதிர்ந்து உடல் சோர்ந்த பெரியவர் களுக்கு என நம் வாழ்வின் எல்லா நிகழ்ச்சி களிலும் கோழி ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தது. பிராய்லர் கோழிக்குப் பதிலாக, நாட்டுக்கோழியை உணவாகப் பயன்படுத்துவது சிறப்பு\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nYouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா\nஇதை உடனடியாக செய்யுங்கள்: வழுக்கை தலையிலும் முடி வளருமாம்\nமுகம், கை, கால்களில் வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி\nவிக்ஸ்சுக்கும், வயிற்றின் தொப்பைக்கும் என்ன சம்பந்தம்... தெரிந்தால் விடவே மாட்டீங்க\n இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்\nநைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்...\nசிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரின் உயிருக்கே ஆபத்தாம்\nகலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2013/09/", "date_download": "2018-06-20T01:53:56Z", "digest": "sha1:SW3JC2M2VB7DQYF5LMJYIVEX2DNHEXAK", "length": 8988, "nlines": 99, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: September 2013", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிருவாதவூர் ஓவா மலையும் ஓயாத மனமும்...\nமதுரை – மாட்டுத்தாவணி என்ற பெயர்ப் பலகையோடு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரமென்பதால் கூட்டம் ஒன்றும் இல்லை. காற்று கிடைக்கும் என்பதால், படியை ஒட்டிய இருக்கையில் ஒற்றையாளாய் ஒட்டிக் கொண்டேன். பேருந்து மெல்ல நகர்ந்தது. பயணம் துவங்கிய சில வினாடிகளில் நகர எல்லையைவிட்டு புறநகர் சுற்றுச்சாலையில் பேருந்து பாய்ந்து கொண்டிருந்தது, வேங்கையை போல. வெளியே செந்நிறத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது ���திகாலை ஆகாயம். நாசி வழியாக ஈரப்பதம் நிறைந்த மெல்லிய காற்று மூச்சுக் குழலுக்குள் மென்மையாக சென்று கொண்டிருந்தது. முகமெல்லாம் சில்லென்று ஆகியது. நகர வாழ்க்கையில் வெயில்பட்டு வறண்ட முகத்தையும் தேகத்தையும் சில் காற்று முழுமையாய் அப்பிக் கொண்டிருந்தது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 9:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவாதவூர் ஓவா மலையும் ஓயாத மனமும்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mohannatarajan.com/movie-reviews/kaththi-movie-review", "date_download": "2018-06-20T01:21:54Z", "digest": "sha1:G2Z3PNQPMTZWCCJZI3V4RHYAHTQLY52Z", "length": 14209, "nlines": 113, "source_domain": "www.mohannatarajan.com", "title": "Kaththi Movie Review | MOHAN NATARAJAN", "raw_content": "\nso friends தயவு செய்து இந்த படத்த Meme போட்டு கலாயக்காதீங்க please.\nஅதனால vijay-க்கு action sequence இல்லன்னு நெனச்சிடாதீங்க இருக்கு.\nopening la, vijay(கதிர்) calcutta jail ல இருந்து தப்பிச்சி அவரு friend sathish கிட்ட வருவாரு சென்னைக்கு, அவரும் ஒரு கிர்மினல் தான். sathish மூலமா Bangkok தப்பிச்சி போக ட்ரை பண்ணுவார்.\nஅப்பறம் airport ல heroine ah பாத்துட்டு correct பண்ண திரும்பி வந்துன்னு இருப்பார், அப்போ ஒரு group வண்டில போற ஒருத்தர shoot பண்ணிடுவாங்க, அவர காப்பாத்த போனா தான் தெரியும் அவரு இன்னொரு vijay (ஜீவானந்தம்).\nஅப்பறமா அவர hospital admit பண்ணிட்டு திரும்ப வரும்போது calcutta போலீஸ் vijay(கதிர்) ah தேடி வருவாங்க, so அங்க ஆள்மாரட்டம் பண்ணி கதிர்.. ஜீவானந்தம் இடத்துல போய்டுவார், அதாவது ஒரு முதியோர் இல்லத்தின் in-charge. அங்க இருந்துகிட்டு Bangkok தப்பிச்சி போக ட்ரை பண்ணுவார்.\nஇதுக்கு அப்பறம் தான் actual கதை ஆரம்பம்…\nகதைப்படி vijay (ஜீவானந்தம்)படிச்சவர், நேர்மையானவர் so சண்ட போடா தெரியாது. இவரு calcutta ஜெயில்ல இருப்பார்.\nvijay(கதிர்) criminal minded so சண்ட போடா தெரியும். இவரு முதியோர் இல்லத்துல இருப்பார்.\nஇதை வெச்சி மட்டும் பாத்தா அழகிய தமிழ் மகன் characters மாதிரியே இருக்கு.\nஅப்பறம் அந்த இடத்துக்கு தன் தாத்தாவ பக்க heroine வருவாங்க மறுபடியும் Bangkok தப்பிச்சி போறது தள்ளி போகும்.\nஇதுக்கு நடுவுல வில்லன் இவர கடத்தி கொண்டு போய் 25 கோடி பணம் தரேன் கேஸ் வாபஸ் வாங்கிடு இந்தா advance 5 கோடி தருவார். இந்த vijay பணத்துக்கு ஆசை பட்டு என்னனு தெரியாம வாங்கிட்டு வந்துடுவார்.\nஅப்பறம் lions club ல இருந்து ஒரு award தராங்க கூடவே 4லட்சம் பணம் தராங்கனு கூப்புடுவாங்க பணத்துக்கு ஆசை பட்டு அங்க போவார், அப்பறம் தான் அந்த ஒரிஜினல் vijay(ஜீவானந்தம்) பத்தி தெரியவரும் அது….\nதிருநெல்வேலி பக்கத்துல… ஒரு MNC company, cola manufacturing ஸ்டார்ட் பண்ண அங்க இருக்ற கிராமங்கள்ல இருக்ற விளை நிலங்களை, தண்ணி பஞ்சம் காரணம் காட்டி அபகரிக்க ட்ரை பண்ணுவாங்க…\nbecause அங்க ground water source நல்லா இருக்குன்னு அந்த MNC company க்கு மட்டும் தான் தெரியும்.\nநம்ம vijay hydrology படிச்சவர் இங்க ground water source நல்லா இருக்கு யாரும் இடத்தை வித்துடாதீங்க அப்படின்னு சொல்லுவார்.\nஅப்பறம் அங்க யாருயரு நிலத்தில ground water source நல்லா இருக்குன்னு கண்டுபிடிப்பார்.\nvijay கண்டுபிச்ச விஷயம் அந்த MNC கம்பனிக்கு leak ஆகிடும், அப்பறம் அந்த particular நிலம் யாருயரு பெயர் ல இருக்கோ அவங்கள கொலை பண்ணி 6 மாதத்திற்கு முன்னாடியே நிலத்த வித்துட்ட மாதிரி document ரெடி பண்ணிடுவாங்க…\ncompany வொர்க் start பண்ணிடுவாங்க… so vijay மீடியா கிட்ட போவார், யாருமே மதிக்க மாட்டாங்க news ah publish பண்ண மாட்டாங்க, even local கேபிள் டிவி channel. இதை பாத்த அந்த ஊர் பெரியவங்க 6 பேர் அந்த local cable tv camera man record பண்ண சொல்லி தற்கொலை பண்ணிக்குவாங்க, அப்பறம் தான் அது issue பெருசாகும் கோர்ட் ல கேஸ் நடக்கும்.\nஇப்ப புரியுதா ஏன் vijay (ஜீவானந்தம்) ah கொலை பண்ண ட்ரை பண்ணாங்கன்னு.\nஇதுக்கு அப்பறம் நம்ம vijay(கதிர்)…vijay (ஜீவானந்தம்) இடத்துல இருந்து case ல ஜெயிப்பார். fight பண்ணி.\nஅது எப்படின்றது தான் மீதி with actionனோட, அவசியம் பாருங்க…\nscreenplay கதை கூடவே நகருது. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்புடன் இருந்திருந்தா இன்னும் super ah இருந்திருக்கும். ஆனாலும் நல்ல இருக்கு.\nscreenplay ல double action வெச்சதுனால ஒரு flash back. அப்பறம் இன்னொரு vijay ah பத்தி பெருசா ஒண்ணுமே சொல்லல.\nsecond half ல dialogues ல நச்சுன்னு இருக்கு, குறிப்பா விவசாயிக்கும், சிட்டி மக்களுக்கும் இடையே பேசுற dialogues.\nsongs நல்ல இருக்கு but first half ல songs வேணும்னே இடையில சொருகுன மாதிரி இருக்கு… “யார் பெற்ற மகனோ” பட்டு தான் படத்துல suit ஆகுற பாட்டு.\nAnirudh songs ஏற்கனவே நமக்கு தெரிஞ்சது தான், picturisation கூட ok.\nBGM, effects, rerecording நல்லாத்தான் இருக்கு. but BGM rythm லா reprise பண்ணமாதிரி இருக்கு.\nஅப்பறம் teaser ல வர scene.. அதான் water pipe ல உட்காந்து இருக்ற scene பாசத்துல super ah இருக்கு with BGM.\nas usual action sequence ல லாஜிக் பாக்க முடியாது, ஆனாலும் கதை கூட பாத்தா ஓவர் ah தெரியாது.\nபடம் பாத்த எல்லாரும் படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு, இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்னு.. நான் மேல சொன்ன மாதிரி பேசிட்டு இருந்தாங்க…\nயாருமே கதைய பத்தி பேசல, கதைல இருக்ற message ah பத்தி பேசல, இந்த படம் மூலமா என்ன சொல்ல வராங்கன்னு யாருக்காவது புரயுதான்னா கூட எனு தெரியல…\nஆனா என்னால அப்படி மட்டும் விட்டுட முடியல, shankar படங்கள்லா பாத்ததுனாலய என்னமோ தெரியல…\nMNC companys நம்ம நாட்டுல இருக்ற resource அபகரிச்சு எப்படி எல்லா பணம் பண்றாங்க… அதுக்கு நம்ம மக்கள் எப்படி ல போராடுறாங்க… அதனால நம்ம பாரம்பரிய விவசாயம் எப்படி எல்லா பாதிக்குதுன்னு இந்த படத்துல சொல்லிருப்பாங்க. அப்புறம் இந்த issue வ media லா எப்படி உதாசீனப்படுதுராங்கன்னு உண்மையா காமிச்சிருப்பாங்க.\nஎல்லாத்தையும் கொஞ்ச காசுக்காக நாம தெரிஞ்சோ தெரியாமலோ, கட்டயபடுதியோ MNC க்கு விவசாய நிலங்களை இழந்துட்டு தான் இருக்கோம்.\nஇதனால விளை வாசி அதிகமாகும், (அதே மாதிரி ஒரு MNC company ல வேலை செய்யுற நாம appraisal கேட்டா எவனும் மதிக்க மாட்டானுங்க.)\nநெனச்சி பாருங்க விளை வாசி எவளோ அதிகமாகி இருக்குன்னு….\nஎனக்கு தெரிஞ்சி…. 10 ரூபாய்க்கு விற்ற ஆவின் பால் இன்னிக்கு 10 ரூபா அதிகமாகி 34 ரூபாய்.\n6 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் இன்னிக்கு எவளோ\nநல்ல தண்ணி எல்லாம் போச்சு உப்பு தண்ணிய குடிச்சிட்டு 30 வயசுக்கு அப்பறம் MNC hospital கொள்ளை.\nஅது மட்டுமா, காரணமே இல்லாம cancer, ABCD ah shuffle பண்ணி நோய் பேர் வெக்குறாங்க… doctor கூட தெரில என்ன காரணம் சொல்றதுன்னு.\nஇந்த மாதிரி எவளவோ இருக்கு.\nrecent ah…. சலீம் படத்துக்கு அப்பறம் என்னை பாதிச்ச ஒரு கதை….\nரெண்டுமே இன்னும் நம்ம நாட்டுல நடந்துட்டு தான் இருக்கு.\nஎன்ன மாதிரியே நீங்க யாருன்னா நெனசீங்கன்னா comment பண்ணுங்க மறக்காம \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/07/13/169735/", "date_download": "2018-06-20T02:10:54Z", "digest": "sha1:HNISVXYM5MISTJ27CVBDXDBBHPLH7SNM", "length": 12688, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » உருப்படு", "raw_content": "\nஉங்கள் வகிக்கும் பதவியிலும், செய்யும் தொழிலிலும் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள் என்று சொல்லும், நூலாசிரியர், சாதனை இலக்கை நீங்கள் அடைவதற்கு உருப்படியான வழிமுறைகளை எளிமையாகவும் சிறப்பாகவும் வகுத்துக் கொடுத்துள்ளார்.\nஉன்னதமான சாதனைகள் செய்ய உருப்படியான யோசனைகள்.\nஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்\nதுபாயில் கவிஞர் அத்தாவுல்லாவின் “நீல நதிப் பூக்கள்” நூல் வெளியீடு\nகாந்தியை பாதித்த புத்தகம் வெளியாகி 150 ஆண்டு நிறைவு\nபுத்தக விமர்சனம் : “தோழர்கள்” முதலாம் பாகம்\n15 முதல் 95 வயது வரை \nவ.உ.சி யின் சிவஞான போத உரை\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுர��� நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅலெக்ஸாண்டர் குப்ரின், kolam, Tholai, முதுமையிலும், pasu, மூலிகைகளின் மருத்துவ குணங்கள், மகேஸ்வரி, தமிழ்நாவல், தென்னை வளர்ப்பு, பாபாஜியின், ராஜேஷ் குமார், பரிசோதனைகள, த.ஸ்டாலின் குணசேகரன், sophie world, பாண்டவர் பூ%\nஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்) -\nமூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 -\nமூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும் - Moola Noigalum Homeovil Sigichayum\nகாளையைத் தூக்கிச் சென்ற கழுகு -\nஉமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட் பயன் -\nபழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் -\nகம்பனோடு ஒன்றும் பிரெஞ்சு இலக்கியங்கள் (old book rare) -\nமாங்கல்ய யோகம், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு அருளும் மந்திரங்கள் -\nஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ5ODEwMDMxNg==.htm", "date_download": "2018-06-20T02:06:11Z", "digest": "sha1:D5CYLU5U3RSXMTMWZHVF54HMXSQVYZOW", "length": 13798, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: துவக்க வீரர் சதம்- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). ��ிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: துவக்க வீரர் சதம்\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம் போல் இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினர். அபாரமாக ஆடிய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்களை சேர்த்துள்ளது.\nதொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜரா ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச போட்டிகளில் ஷிகர் தவான் அடிக்கும் 6 வது சதம் இதுவாகும்.\nஇந்திய அணி 43.2 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷிகர் தவான்(109) ரன்கள், புஜரா(2 ரன்கள்) களத்தில் உள்ளனர். முன்னதாக, அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல், தொடர்ச்சியாக 7- அரைசதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை\n60 வருட மோசமான சாதனையை தகர்த்த ஸ்வீடன்\nஉலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என ஸ்வீடன் வீழ்த்தி 60 வருட வறட்சிக்கு முற்றுப்புள்ளி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி\nஉலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான\n« முன்னய பக்கம்123456789...310311அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alraja.blogspot.com/2016/07/", "date_download": "2018-06-20T01:44:43Z", "digest": "sha1:HCYINRLU3VMMYLN3T55ZKYRFOFURP737", "length": 37072, "nlines": 246, "source_domain": "alraja.blogspot.com", "title": "color: 07/01/2016 - 08/01/2016", "raw_content": "\nஇன்று காலை நங்கள் சென்றது. கோப்பல் எனும் ஒரு இடம், ஹோஸ்பெட் இல் இருந்து 30 km, முழுவதும் கிராம சாலை வழியாக செல்லவேண்டும் என்பதால் 90 நிமிடங்களில் கோப்பல்அடைந்தோம். ஹம்பியில் பார்த்த அதே மலை தொடர்களை இங்கேயும் பார்க்க முடிகிறது.\nநவ பிருந்தாவனம்: இந்த பெயரை பார்த்துதான் கொஞ்சம் ஏமாந்துட்டன்.\nஇங்குள்ள ஒரு சிறு கிராமத்தில் இருந்து படகு மூலம் தூங்கபத்ர நதியை கடந்து நவ பிருந்தாவனம் செல்ல வேண்டும். அரசு மூலம் நடத்தப்படும் படகு சேவையில் ஒரு படகு மட்டுமே உள்ளது. அதனால் சிறுது நேரம் காத்திருந்த பின் எங்கள் படகு பயணம் தொடங்கியது. ...\nஅரைமணி நேர படகு பயணம், 10 நிமிட நடை பயணம் மூலம் நவ பிருந்தாவனம் என்று சொல்லப்படுகின்ற இடத்தயை அடைந்தோம். நெல்லு அடிக்கற கிரௌண்ட்ல சின்ன சின்ன கோவிலை வச்சு அதுக்கு என்னவோ ஒரு கதை வேற. எனக்கு சாமின்னாலே கொஞ்சம் அலர்ஜி. நான் உள்ளே போகல. இங்க வந்ததே வேஸ்டுனு நினைக்கும் போது...ஐடியா...எப்படியும் போட் அடுத்த ட்ரிப் வர ஒரு மணி நேரம் ஆகும். இருக்கவே இருக்கு ஆறு..\nம்ம்ம்ம் அப்புறம் என்ன, அடுத்த ஒருமணி நேரம் ஆத்துல செம ஆட்டம். என் குட்டி பையனுக்கு செம கொண்டாட்டம் தான்.\nதிரும்பி போட்ல வரும் பொது நல்ல மழை. முதல் முறை ஆறு + படகு + மழை காம்பினேஷன் சூப்பர்...அடுத்தது நங்கள் சென்றது ஒரு மலை கோவில்.\nமலைமேல ஒரு சின்ன கோவில், இங்கு வர எல்லாரும் கோவில் வரைக்கும் வந்து திரும்பி விடுகிறார்கள். நாங்க தாண்டி கொஞ்சம் தூரம் சென்றோம். ரொம்ப அருமையா இருந்துது. அந்த மலைல கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் கீழவரும் போது வயத்துல மணி அடிக்க ஆரம்பிச்சுடுச்சு.\nஹோட்டல் ஒன்னும் சொல்லும்படி இல்ல..வழி எங்கும் கிராமங்கள் தான். நல்ல மழை ஒரு வழியா நாலு மணிக்கு துங்கபத்ரா டேம் வந்தோம். அடை மழையிலும் விடாமல் டேம்மை சுத்தி வருனுமுன்னு ஆசை தான். அனால் குடும்ப நலன் கருதி ஆசைல மழை தண்ணி ஊத்தி அணைச்சிட்டு. அங்க இருந்த ஓர் AQUARIUM மட்டும் பார்த்தோம். எல்லா டேம்ளையும் தண்ணி இருக்கோ இல்லையோ AQUARIUM மட்டும் கண்ணடிப்பா இருக்குபா...\nநண்பரோட மனைவிக்கு ஹொஸ்பட்ல அக்கா இருக்காங்களாம். அவங்க வீட்டுக்கு கூப்டு இருந்தாங்க. டேம்ல இருந்து கெளம்பி அவங்க வீட்டுல 6 மணிக்கு LUNNER முடிச்சிட்டு, அதாங்க லஞ்ச் + டின்னர் = லன்னர்...விடு ஜுஊட்....\nநைட் ரெண்டு மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம். அப்ப்பா..போடுற ரெண்டு நாள் லீவ ஆபிசுக்கு...\nஹம்பி பயணம் முற்றும் ஆனால் பயணம் என்றும் தொடரும்....\nஹம்பி-ன் இந்த ஒரு பகுதி முழுவதும் வீடுகளோ மற்ற கடைகளோ இல்லை, மறு பகுதியான Virupaksha கோவிலை சுற்றி ஒரு சிறு கிராமம் காணப்படுகிறது. இங்கு நிறைய உணவகம் உள்ளது. மதிய உணவை மாலை முடித்து கொண்டு விருபகஷ கோவிலை வட்டமிடலாம்.\nமலைகள் முழுவதும் பாறைகளாய் நிறைந்திருக்க அதன் அடிவாரம் முழுவதும் அக்கற்களை கொண்டே உருவான கோவில்களாகவும் சிற்பங்களாகவும் இருப்பதை பார்க்கும் போது கொள்ளை அழகு.\nதுங்கபத்திரை ஆறு மற்றும் மலை குன்றுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த கோவில் பூஜை திருவிழா என விஜயநகரின் மிச்சம் இங்கு உயிர் உடன் உள்ளது. சூரிய அஸ்தமன நேரம் வரை இங்கு இருந்துவிட்டு இரவு விடுதிவந்தோம் .\n(விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ள சில பகுதிகள்..)\nசிவன் கோவில்: இதை பாதாள சிவன் கோவில் என்று அழைக்கின்றர். இது நிலப்பரப்பில் இருந்து ஒரு பத்து அடி ஆழதில் அமைந்து உள்ளது. உள் பிரகார தரை பகுதி முழுவதும் மழை நீரினால் சூழப்பட்டு இருக்கிறது.\nApocalypto படத்தில் வருவது போன்ற ஒரு பாதி பிரமிட் வடிவ மேடை மேல் ஏறி நின்று அழிந்து போன அந்த நகர அமைப்பும் தொல்லியல் துறை மீட்டிடடுத்த கோட்டையின் அமைப்புகளையும் பார்க்கும் போது அந்த காலத்தின் உணர்வு நம் மனதில் தோன்றி மறைகிறது.\nஇதன் அருகில் ஒரு ஜோடி பெரிய கல்லாலான கதவுகளை பார்க்கும் போது பாதி பிரமிட் வடிவ மேடை ஒரு பெரிய மண்டபமாகவோ அல்லது கோவிலாகவோ இருந்து பின்பு சிதிலமடைந்து இருக்கக்கூடும்.\nமேலும் வழி எங்கும் சிலைகள் (நரசிம்ம, லிங்கம், விநாயகர்) கடந்து சென்றால் யானை பார்க்கிங் வருகிறது. இதன் அமைப்பை பார்க்கும் போதும் இஸ்லாமிய கட்டிடக்கலை போல்தான் தோன்றுகிறது.\nVitthala Temple: இந்த அழகிய கோவிலில் இருந்து ஒரு 500 மீட்டர் முன்பே நம் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து பாட்டரி கார் மூலம் மட்டுமே இந்த கோவிலை சென்று அடைய முடியும். இந்த பாட்டரி கார்கள் அனைத்தும் உள்ளூர் இளம் பெண்களாலே இயக்கப்படுகிறது. கோவிலை சுற்று சூழலில் இருந்து காப்பதும் ஆச்சு, உள்ளூர் பெண்களுக்கு வேலை கொடுப்பதும் ஆச்சு.\nகர்நாடக மாநிலத்தின் சின்னமாக உள்ள கல்தேர் இங்குதான் உள்ளது. தேரின் முன்பு உள்ள யானைகள் பிற்பகுதியில் இணைக்க பட்டவை. தேரிலும் மண்டபத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அருமை.\nVitthala கோவிலின் உள்புரத்தில் உள்ள மண்டபங்களில் மேற்கூரைகள் மிகவும் சேதாரம் அடைந்து காணப்படுகிறது. மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போன்ற இசை தூண்கல் இந்த நாட்டிய மண்டபத்தின் சுற்றிலும் காணப்படுகிறது. பறந்துவிரிந்து காணப்படும் இந்த சமவெளி பகுதியில் தனியே அமைந்திருக்கும் இந்த கோவிலின் அழகை காணும் போது உள்ளத்தில் ஏற்படும் எண்ணங்களை விளக்க வார்த்தை இல்லை.\nஇக்கோவிலை சுற்றி உள்ள கல்தூண் மண்டபங்கள் எல்லாம் அந்நாட்களில் மிக முக்கியமான தங்க, வைர சந்தை நடக்கும் பகுதிகள்.\nஎல்லா நுழைவாயில் க்கும் சேர்த்து ஒருமுறை டிக்கெட் எடுத்தால் போதும். டிக்கெட் விலை பத்து மட்டும்.\nஇந்த மண்டபத்தின் உள்சுவர்களில் நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம்\nநீர் செலுத்தப்படுவதால் வெளியில் இருக்கும் வெப்பம் சற்று உள்ளே குறைக்கப்படுகிறது. இதை சுற்றிலும் ஒரு பூங்கா பராமரிக்கபடுகிறது. கல்வி சுற்றுலா வந்த சில மாணவர்களை இங்கே சந்தித்தோம். மைசூர்-ல் இருந்து வருவதாக கூறினார்கள். எனக்கும் பாடப்புத்தகத்தில் விஜயநகர பேரரசு பற்றி படித்தது லைட்டா ஞாபகம்.\nஹோஸ்பேட்டில் இருந்து ஒரு பதினைந்து இருபது நிமிட பயணத்தில் ஹம்பி அடையாளம். ஹம்பியில் நிறைய வெளிநாட்டவர்களை பார்க்க முடிகிறது. கலை எங்கெல்லாம் இருக்கோ அங்கேயெல்லாம் இவர்களை பார்க்கலாம். நாம தான் இன்னும் காதலி காதலன் பெயரையும் எக்ஸாம் நம்பரையும் எழுதிக்கிட்டு இருக்கோம்.\nஹம்பி முழுவதுமாய் அழகிய கோவில்களும் மண்டபங்களும் நிறைந்து கிடக்கிறது. சிற்ப, கட்டட கலையில் நாட்டம் உள்ள அனைவருக்கும் ஹம்பி ஒரு சொர்கபூமிதான். ஒரு கோவிலுக்கும் மற்ற கோவிலுக்கும் குறைந்தது 500 mrts தூரம் இருக்கும். பொ று மை யா ரசிச்சு பாக்க ஒரு நாள் போதாது. ஏப்ரல் டு ஜூலை இந்த பக்கம் வந்துடாதீங்க, வெயில் உங்கள் பயணத்தை இனிமையாக்க விடாது. ஆகஸ்ட் டு மார்ச்-நன்று. நவம்பர் டிசம்பர் - மிக நன்று.\nஇங்கு சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றும் வெளிநாட்டவர்களை பார்க்க முடிகிறது.\nமுதலில் நம்மை வரவேற்பது தலரிகட்ட கேட், இங்கு நம் வாகனத்தின் பதிவு எண் குறிக்கப்பட்ட பின்பு நம்மை உள்ளே அனுமதிக்கின்றர்.\nபின்பு ஒரு கோவிலும் அதனை தொடர்ந்து பூங்காவுடம் அமைக்கப்பட்ட சிறு மண்டபமும் உள்ளது. வெளி தோற்றம் மண்டபம் போல கட்சி அளித்தாலும் உள்ளாய் அது ஒரு குளம். குளமும் (Indoor swimming pool) அதனை சுற்றி மண்டபமும் உள்ளது. இந்த குளத்திற்கு வரும் நீர் வழிகள் கலைநயம் மிக்க ஒன்று.\nபூங்காவுடம் அமைக்கப்பட்ட சிறு மண்டபம்\nஅங்கிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி மற்றொரு குளம் (queen's bath) சினிமா படங்கள்ல பார்த்த இந்த குளம், நேரில் பார்க்கும் போது மிக அழகு. ராஜ வம்ச பெண்கள் குளிப்பதற்கு உள்ள இந்த குளத்தில் இந்து இஸ்லாமிய கூட்டு கட்டிடக்கலையை பார்க்க முடிகிறது. இதன் உள்ளே இறங்க தற்போது அனுமதி இல்லை.\nஇக்குளத்திற்கு நீர் வருவதற்கு 6 அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன நீண்ட வாய்க்கால் அமைத்து இருப்பது அருமை. குளத்தில் அமைக்க பட்டிருக்கும் கற்களும் மற்ற கருங்கல்லை போல இல்லாமல் வழ வழப்பாக சலவை கற்களை போல உள்ளது. கோவிலும் மற்ற மண்டபங்களும் அடையாளம் காணப்பட்ட பின்புதான், முற்றிலும் மண் மூடியிருந்த இந்த குளத்தை கண்டுபிடித்து சீரமைக்கபட்டதாம்.\nகர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விஜயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்திலேயே உள்ளது.\nஹம்பி, விஜயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. இது பழைய நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதனால், இதையும் அழிந்த நகரத்தையும் ஒன்றாக எண்ணிக் குழம்பும் நிலை உள்ளது. விஜய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.\nரொம்ப நாளாகவே ஹம்பி போகணும்னு அவா.. வாய்ப்பு இப்ப தான் வந்தது.\nபெங்களூரில் இருந்து சித்ரதுர்கா வரைக்கும் நான்குவழி சாலை வழியாக, சித்ரதுர்காவில் இருந்து ஹோஸ்பெட் வரைக்கும் இரண்டுவழி சாலை பயணமாக செல்லவேண்டும் . சித்ரதுர்கா டு ஹோஸ்பெட் செல்லும் ரோடு அதிக அளவு கனரக வாகனங்கள் பயன்பாடு இருப்பதால் கவனம், ரோடும் சுமார்.\nஇந்த வழியில் IRON MINE இருப்பதால் அதிக வாகன போக்குவரத்து. வழியில் ஒரு நீர் தேக்கம் (DAM) இருக்கு, இந்த இடத்தில் இரும்பு அதிக அளவு மண்ணில் இருப்பதால் தண்ணி பார்க்க கருப்பா இருக்கும். காரில் இருந்து பார்த்த படி செல்வது சிறந்தது. இறங்கி போய் பார்க்கும் அளவுக்கு ஒன்னும் அங்கேய் இல்ல.\nஹம்பிக்கு மிக அருகில் (உண்மையா மிக அருகில் தான் 12km) இருக்கும் சிறு நகரம் ஹோஸ்பெட்இல் நிறைய தங்கும் ஹோட்டல் இருப்பதால் அங்கு தங்குவது சிறந்தது.\nஅதிகாலை எட்டு மணிக்கு பெங்களூர்-ல இருந்து NICE ROAD வழியா தும்கூர்-ல காலைஉணவு (2 தட்ட இட்லி) முடிச்சுட்டு நேரா சித்ரதுர்கா-ல ப்ரண்ட் வீட்ல மதியஉணவு முடிச்சுட்டு.. கொஞ்சம் ரெஸ்ட், 3 மணிக்கு ஸ்டார்ட்.. ஹோஸ்பெட் போறதுக்கு ஐந்து மணி. நேரா ஹோட்டல் (Hotel PRIYADARSHINI) ரூம் புக் பண்ணிட்டு கொஞ்சம் ரெஸ்ட்,\nஹோட்டல் நல்லா கிளீனா பார்க்கிங் வசதியோட இருக்கு. தூங்குடா கைப்புள்ள ர்ர்ர்ர்ர்..\nசத்ரபதி – 25 - நம்மை நாமே ஆளும் சுயராஜ்ஜியம் என்பது எட்டமுடியாத கனவாகவே சிவாஜியின் நண்பர்களுக்கு, அவன் வார்த்தைகளில் பெரும் உற்சாகம் பெற்றிருந்த நிலையிலும் தோன்றியது. ஒரு...\n - பாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா பட்டணமா, தேவர் ம...\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nகாலா - KAALA - கலர்லெஸ் ... - *சூ*ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவரு முத தடவையா கட்...\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nவேடந்தாங்கல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர...\nகிண்டில் மின்னூல்கள் - அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r_other_apa_i_n0J...\nபுதுவருட கொண்டாட்டங்கள் - கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனம...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\n- *இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் **(**26**)** மயில்* நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில். இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர்* ‘Pavo crista...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம் - *நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன் திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nWayanad - மொக்க ட்ரிப்.\nதமிழ் யை உபயோகப்படுத்த CLICK செயவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-20T01:53:09Z", "digest": "sha1:OC65HAJWD7DFPLVKUNGTI3PN5Y2NNPPD", "length": 9882, "nlines": 102, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: விண்டோஸ் க்கும் ,லினக்ஸ் க்கும் இடைய வாக்குவாதம் !", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nவிண்டோஸ் க்கும் ,லினக்ஸ் க்கும் இடைய வாக்குவாதம் \nவிண்டோஸ் : HAI லினக்ஸ் எப்படி இருக்க \nலினக்ஸ் : நல்லா இருக்கேன்\nவிண்டோஸ் : WINDOWS 7 -னு எப்படி இருக்கு.நீ அத பாத்தியா இன்னு இல்லையா \nலினக்ஸ் :நான்னு நல்லா தான் பார்த்தேன் பழைய வண்டிய க்கு PAINT அடுச்சு இருக்க போல.இத பார்த்துடுத்தண்டா ஏம்மாறுந்து போறாங்க.\nவிண்டோஸ்: நான்தான் முதல்ல graphical user interface(GUI)அறிமுகம் படுத்தினேன்.அது மட்டும் அல்ல நான் பல கணினியில் நிறுவப் பயன்பட்னேன்.\nலினக்ஸ்: அதுமட்டும்மா VIRUSயும் நீதான் உருவாக்க இடம்கொடுத்தியே.சரி நீ பார்க்குறதுக்கு நல்ல FIGURE ரதனே இருக்க அப்புற ஏன் எத தெட்டாலும் அலுக்கிற ஏன்\nவிண்டோஸ்:அது இருக்கட்டு.எல்லாரும் லினக்ஸ் வந்து OPENSOURCE என்று சொல்லிகிட்டு இருக்காங்க.எல்லாரும் உன்னிடம் வரப் போராங்க்கலாமா என்று நான் கேள்விப்பட்டேன்.\n இப்பதான் எல்லாருக்கும் புத்தி வந்து இருக்கு.நீ எதையாவது காட்டி உன் பக்கம் திருப்பிவிடாத.அதுக்கு ஒணு நான் கவலைபடமாட்டேன் இருந்தாலும் சொல்லுறேன்.\nவிண்டோஸ்:மக்கள் எல்லோர்க்கும் என்னை தான் அதிகமாக பயன்படுத்த தெரியும்.எல்லா வன்பொருளை நான் ஆதரிக்கிறேன்.உன்னை பயன்படுத்த எல்லாருக்கும் கூழப்பமாக இருக்குத்தாமோ.\nவிண்டோஸ்: உன்னக்கு தானே STANDRAD கிடையாது.நீ இன்னும் பல வன்பொருளை\nலினக்ஸ் :நா இன்னு கொஞ்சன நாள்ள அல்லாத்தையும் என்பக்கம் திருப்பிவிடுறேன்\nஉங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .\nபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்\nஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமா��வோ தெரிவிக்கலாம்.\nநாம் இயங்குதளம் நிறுவதுர்க்கு முன்னால் :\nவிண்டோஸ் க்கும் ,லினக்ஸ் க்கும் இடைய வாக்குவாதம் \nஇயங்குதளம் எப்படி கணினியில் BOOT ஆகுகிறது .\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/gossip/900/", "date_download": "2018-06-20T01:41:28Z", "digest": "sha1:CUJWKWT2DV3YSZJVXAKQMI3SYTV3QUY7", "length": 9215, "nlines": 162, "source_domain": "pirapalam.com", "title": "என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருமா? - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடி���்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருமா\nஎன்னை அறிந்தால் பொங்கலுக்கு வருமா\nஅஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படம் இந்த பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்தது. ஆனால், நேற்று தான் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.ஹைதராபாத் இரயில்வே நிலையத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் முதல் பாதி அனைத்தும் முடிந்து விட்டதாம்.இரண்டாம் பாதியில் கொஞ்சம் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் படம் பொங்கலுக்கு வருமா என்று படக்குழுவிடம் விசாரிக்கையில், கண்டிப்பாக வரும் அதில் எந்த மாற்றமும் இல்லை என கூறுகின்றனர்.\nPrevious articleவித்தியாசமான முறையில் டீசரை வெளியிடும் விஜய்\nNext articleமுதன் முறையாக இணையும் கூட்டணி, எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது\nபாக்ஸிங்கில் ஈடுபடும் நடிகை த்ரிஷா\nநடிகை திரிஷா அரசியலுக்கு வருகிறாரா\nஅஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்\nஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன்\nஅஜீத்தின் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருமா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivany.blogspot.com/2008/10/beautiful-cakes.html", "date_download": "2018-06-20T01:55:43Z", "digest": "sha1:Y5DSTXD5RC74IBFKCNA7ZMK57JPIXJVY", "length": 6122, "nlines": 90, "source_domain": "sivany.blogspot.com", "title": "Beautiful Cakes", "raw_content": "\nநீண்ட காலமாக எழுதி வந்திருக்கிறீர்கள். காலம் தாழ்த்தியே நான் அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் அடிக்கடி எழுதுங்கள். உங்களிடமிர��ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.\nகவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா\nசினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள்.\nமதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது.\nகாதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்பாயா' - இதில் ஒர…\nவிஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith\nதனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lttenews.com/", "date_download": "2018-06-20T01:56:05Z", "digest": "sha1:56ISSCZDAKEM5EF43OAI7BR44YXSIAVA", "length": 3202, "nlines": 36, "source_domain": "www.lttenews.com", "title": "LTTE NEWS", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை\nதூத்துக்குடி சம்பவத்திற்கு த.வி.புல���கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இதுவும் இன அழிப்பே\nசமீபத்தில் தூத்துக்குடியில் இடம்பெற்ற அமைத்திப் போராட்டதின் போது. அப்பாவி தமிழ் மக்கள் 13 பேர் கொல்லப்பட்டும். 22 பேர் கயமடைந்த நிலையில் தமிழக பொலிசார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதோடு.\nஇன அழிப்பில் ஈடுபட்ட தமிழக பொலிசார் மீது உடனடியாக பாரபட்சமற்ற விசாரணைகளை தொடங்கவேண்டும் என்று, தமிழக அரசிற்கு இவ்வேளையில் நாம் கோரிக்கை விடுக்கிறோம்.\nசர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதில் உடனடியாக தலையிட்டு, விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விடையத்தில் மத்திய அரசு எந்த தடையையும் விதிக்க கூடாது எனவும், நாம் வேண்டி நிற்கிறோம்.\nதூத்துக்குடி சம்பவத்திற்கு த.வி.புலிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இதுவும் இன அழிப்பே\nசமீபத்தில் தூத்துக்குடியில் இடம்பெற்ற அமைத்திப் போராட்டதின் போது. அப்பாவி தமிழ் மக்கள் 13 பேர் கொல்லப்பட்டும். 22 பேர் கயமடைந்த நிலையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-06-20T02:09:50Z", "digest": "sha1:622Q5EG2U44I6KJQ66I5UVZT3FDEDZSR", "length": 7170, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​பனை தென்னை | பசுமைகுடில்", "raw_content": "\nபனைக்கும் தென்னைக்கும் வித்தியாசம் வேறு வேறு….பனை மூலம் கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனை கற்கண்டு, நுங்கு, பனை பழம், கிழங்கு, பனை ஓலை பொருட்கள், பழங்கால காகிதமான எழுதும் பனை ஓலை, தும்பு, இரும்பு வேலி போன்று அமையும் மட்டை, ஓலையில் கூரை வேயலாம், 100 வருடம் நின்றாலும்…அதை வெட்டி மரத்தை பிளந்து கூரை அமைத்தாலும் 100 ஆண்டு ஆயுள் கொண்ட மரம், மண் அறிப்பை, நீர் ஆதாரத்தை காப்பது என பல நல்ல விசயம் உள்ளது….கள் உட்பட பல.\nதென்னை ஓரு வளர்ப்பு மரம்…பிராய்லர் கோழிப் போல்…நீர் இல்லை தலை சாய்ந்து விடும்….பனை அப்படி அல்ல காட்டுக் கோழி போன்றது…தென்னையில் தேங்காய் தவிர மட்டையில் கயிறு, ஓலையில் கீத்து, மரம் காலவாய்க்குமே….பிறகு கள்….தென்னை கள்,அந்த வடியும் நீர் கள்ளை தவிர வேறு எதற்கு பயன் இல்லை….அதுவும் வருடம் முழுவதும் வடியும்…..தேங்காய் உணவு சம்மந்தப் பட்டது….தேங்காய் பால் பவுடர்….���தப்படுத்திய தேங்காய் பூ, தேங்காய் எண்ணை என சேமிக்கும் முறை வந்து விட்டது…..பதநீருக்கு எந்த விஞ்ஞான முயற்சியும் இல்லை….ஏன் தென்னை பின் முதலாளிகள்…பனைக்கு பின் ஏழை தொழிலாளிகளே….பனை தோப்பு என எந்த முதலாளியும் வைத்துக் கொள்ளவில்லை.\nதென்னை மர கள்ளில் சிலர் ஆர்வம் காட்ட அதன் தோட்ட முதலாளிகளின் கொள்ளை லாபமே…. சம்பாதிக்க….மக்களின் தேங்காய் பற்றா குறையால் தேங்காய், தேங்காய் எண்ணை விலையும் ஏறும்…அதனால் மக்களுக்கு பாதிப்பு….\nதென்னங் கள் வருடம் முழுவதும் வந்தாலும் பனை கள் 6 மாதம் வந்தாலும் கலப்பட கள்ளால் மக்கள் ஆரோக்கியம் பாழாகும் உறுதி…தமிழகம் முழுவதும் சப்ளை ஆகும் அளவில் கள் வாய்பில்லை….தொழிலாளரும் இல்லை….நெல் விவசாயிகள் எப்படி அரசு கட்டுப்பாட்டு விலைக்கு மேல் நஷ்டம் வந்தாலும் விற்க முடியாது….தென்னை விவசாயிகளும் கொள்ளை லாபத்தை மறந்து நியாய விலையில் லாபம் அடைய பழகிக் கொள்ள வேண்டும்…..விலைக்கு அரசிடம் போராட வேண்டும்….ஓரு காலத்தில் சினிமா தயாரிப்பு மற்றும் பைனான்ஸியர்கள் தென்னம் தோப்பு அ்திபர்களாகவே இருந்தனர்….அதை நோக்கியதே தற்போதைய தென்னங் கள் போராட்டம்….இது பனைக்கான போராட்டம் அல்ல என்பதை அறிய வேண்டும்.\nPrevious Post:தொப்பையைக் குறைத்திட உதவும் எளிய உணவு முறைகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kottayam/attractions/st-mary-s-orthodox-church/", "date_download": "2018-06-20T01:35:46Z", "digest": "sha1:6DY26RVVHTQ6OO2IW7LZ7MFW3HEX5KPL", "length": 6700, "nlines": 137, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச் - Kottayam | செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கோட்டயம் » ஈர்க்கும் இடங்கள் » செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச்\nசெயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச், கோட்டயம்\nகோட்டயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச் எனும் தேவால���ம் அமைந்துள்ளது. இது 1579ம் ஆண்டில் தெக்கும்கூர் ராஜாவால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.\nஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச் சபையின் கீழ் அடங்கியுள்ள இந்த தேவாலயம் கேரள பாணியையும் போர்த்துகீசிய பாணியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பாணி சுவரோவியங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.\nகிறிஸ்துவ பைபிள் காட்சிகள் மட்டுமல்லாமல் இதர பொதுவான காட்சிகளும் இந்த ஓவியங்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் ஏராளமான பயணிகளை இந்த புராதன தேவாலயம் ஈர்த்து வருகிறது.\nநீங்கள் ஒரு கலாரசிகராக இருக்கும் பட்சத்தில் யோசிக்காமல் இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்யலாம். இதன் கம்பீரமான கட்டிடக்கலை அம்சங்களும் அழகான ஓவியச்சித்தரிப்புகளும் உங்களை மெய் மறக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஅனைத்தையும் பார்க்க கோட்டயம் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க கோட்டயம் ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108773-topic", "date_download": "2018-06-20T01:37:26Z", "digest": "sha1:OL7LPHIGWFOVR5CHOV5Z2MBHNWZSSCYK", "length": 17519, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஐயகோ !இதை கேட்க யாருமே இல்லையா ?", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹப��பா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஇதை கேட்க யாருமே இல்லையா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇதை கேட்க யாருமே இல்லையா \nஇதை கேட்க யாருமே இல்லையா \n��லைக்கற்றை ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு சீட்டு\nபி.எஸ்.என்.எல் இணைப்புகளை திருடி பூமிக்குள் புதைத்து சென்று சன்டிவியின் உபயோகத்திற்கு கொடுத்த தயாநிதி மாறனுக்கும் சீட்டு\nநிலக்கரி ஊழலில் சிக்கிய ஜெகத்ரட்சகனுக்கும் சீட்டு\nசேது சமுத்திர திட்டத்தில் ஆட்டைய போட்ட டி.ஆர்.பாலுவுக்கும் சீட்டு.\nவெறும் எட்டாயிரம் கோடி உர இறக்குமதி ஊழலில் சிக்கிய அழகிரிக்கு மட்டும் சீட்டு இல்லையா \n இதை கேட்க யாருமே இல்லையா....\nநன்றி : பேஸ் புக்\nஇதை கேட்க யாருமே இல்லையா \nஇதை கேட்க யாருமே இல்லையா \nஅலைக்கற்றை ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு சீட்டு\nபி.எஸ்.என்.எல் இணைப்புகளை திருடி பூமிக்குள் புதைத்து சென்று சன்டிவியின் உபயோகத்திற்கு கொடுத்த தயாநிதி மாறனுக்கும் சீட்டு\nநிலக்கரி ஊழலில் சிக்கிய ஜெகத்ரட்சகனுக்கும் சீட்டு\nசேது சமுத்திர திட்டத்தில் ஆட்டைய போட்ட டி.ஆர்.பாலுவுக்கும் சீட்டு.\nவெறும் எட்டாயிரம் கோடி உர இறக்குமதி ஊழலில் சிக்கிய அழகிரிக்கு மட்டும் சீட்டு இல்லையா \n இதை கேட்க யாருமே இல்லையா....\nநன்றி : பேஸ் புக்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nஇதை கேட்க யாருமே இல்லையா \nஇதை கேட்க யாருமே இல்லையா \nஅலைக்கற்றை ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு சீட்டு\nபி.எஸ்.என்.எல் இணைப்புகளை திருடி பூமிக்குள் புதைத்து சென்று சன்டிவியின் உபயோகத்திற்கு கொடுத்த தயாநிதி மாறனுக்கும் சீட்டு\nநிலக்கரி ஊழலில் சிக்கிய ஜெகத்ரட்சகனுக்கும் சீட்டு\nசேது சமுத்திர திட்டத்தில் ஆட்டைய போட்ட டி.ஆர்.பாலுவுக்கும் சீட்டு.\nவெறும் எட்டாயிரம் கோடி உர இறக்குமதி ஊழலில் சிக்கிய அழகிரிக்கு மட்டும் சீட்டு இல்லையா \n இதை கேட்க யாருமே இல்லையா....\nநன்றி : பேஸ் புக்\nஊழல்ஆயிரத்தில் உள்ளது இலட்சத்தில் வரவேண்டும் ஆதனால் அவர் தகுதி இழந்து விட்டார்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஇதை கேட்க யாருமே இல்லையா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=56&paged=2", "date_download": "2018-06-20T01:38:10Z", "digest": "sha1:75XF6A7BUMEOX2S6U7LLLGPUZNT4TPAY", "length": 10907, "nlines": 63, "source_domain": "karudannews.com", "title": "மலையகம��� – Page 2 – Karudan News", "raw_content": "\nமின்சாரம் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக வாழ்க்கையை அக்கினிக்கு இரையாக்கும் நிலையை எத்தனை காலம் அனுமதிப்பது\nபெருந்தோட்ட பகுதியில் வீட்டுவசதி என்பது இன்னும் பல வருடங்களுக்கு தீர்க்கப்பட முடியாத பாரதூரமான பிரச்சினையாகவே இருக்கும்.இதே வேளையில் ஒரு புறம் பாரிய முயற்சியுடன் சிறிது சிறிதாக வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டு வருகின்றன. மறுபுறம் அவ்வப்போது மின்சார ஒழுக்கினால் வீடுகள் எரிவதும் மக்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்த அனைத்தையும் சொந்த உழைப்பால் திருத்தி அமைத்த வீடுகளையும் ஒரு நொடியில் இழந்து அகதிகள் ஆவதும் தொடா்கதையாக நடக்கின்றன.\nபொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது\nபொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் பொகவந்தலாவ பொலிஸாரால் 17.06.2018.ஞாயிற்றுகிழமை கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்\nதிடீர் என மாற்றம்மடைந்த நுவரெலியா- படையெடுக்கும் சுற்றுளா பயணிகள் வீடியோ உள்ளே\nஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தற்போது விடுமுறையை கழிப்பதற்காக தாயகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.\nநுவரெலியாவில் விவசாய அமைச்சர் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்\nநுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் 15.6.2018 வெள்ளிக்கிழமை நுவரெலியா நகருக்கு வருகைத்தந்துடன் உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில்; விவசாயிகளுக்கு ஏற்படும் இயற்கை ரீதியான பாதிப்புகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு தடுக்கலாம், மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில்...\nஅதிகரிக்கும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்…\nபொருந்தோட்ட பகுதிகளிள் அமைந்துள்ள பாடசாலைகளின் மாணவர்கள் அதிகமானவர்கள் தமது கல்வியை முழுமையாக பூர்த்திசெய்யாமல் இடைநடுவில் விலகுகின்ற நிலை அண்மைகாலமாக அதிகரித்துவருவதை அவதானிக��க முடிகின்றது.\nதோல்வி பயத்தால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை ஒத்திப்போட்டு வருகிறது; கணபதி கனகராஜ் விசனம்\nஅரசியல் ரீதியிலான பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற பயத்தினாலேயே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்த பின்நிற்கிறது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். சாமிமலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2015ம் ஆண்டு இந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்து ஆட்சிபீடம் ஏற்றினார்கள். இதில் குறிப்பாக இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபாண்மை மக்களின் பங்களிப்பே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் கடந்த...\nபல்கலைக்கழகத்துக்கு தெரிவான 22 மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு எட்டியாந்தோட்டையில் இடம்பெற்றது\nஎட்டியாந்தோட்டை புனித மரியாள் கல்லூரியில் கடந்த 14ஆம் திகதி கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 22 மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வும் 2018-2020 கல்வியாண்டில் கல்வி பயில உயர்தரத்திற்கு தகுதியான மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் விழாவும் கல்லூரி அதிபர் எம்.உதயகுமாரன் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.\nகுளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு; புஸ்ஸல்லாவையில் சோகம்\nஇன்று (16) காலை புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் வசித்து வந்த துவான் தில்கான் (வயது 24) ஆறு ஒன்றுக்கு குளிக்க சென்ற இவர் சடலமாக மீட்கபட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. குறித்த இளைஞன் இன்று காலை தனது தனது சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். தம்பிமார்கள் இருவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால். உடனடியாக குளித்து விட்டு சென்றுள்ளனர். பின் இவரை காணவில்லை என உரவினர்கள் தேடிய பொழுது இளைஞன்...\nஅட்டன் லெதண்டி தோட்டத்தில் தனிவீடு திட்டம் டிசம்பர் மாதமளவில் பயனாளிகளுக்கு கையளிக்கப்படும்\nஅட்டன் லெதண்டி தோட்டத்தில் இயற்கை அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு புதிய தனிவீட்டுத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2011/06/blog-post_09.html", "date_download": "2018-06-20T02:02:20Z", "digest": "sha1:CYETOKZTSGD6KWHCA2JQ7WBVVYJZXH5L", "length": 34762, "nlines": 266, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: ஆயுத தாக்குதலுக்கு தயார் - ராம்தேவ் (போலி அகிம்சை அம்பலமானது)", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஆயுத தாக்குதலுக்கு தயார் - ராம்தேவ் (போலி அகிம்சை அம்பலமானது)\nமத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.\n‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.\nஅப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்தி லிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.\nஅவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.\nஅவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும்.\n10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.\nஆயுதம் தாங்கிபோராடப்போவதாக அறிவித்துள்ள யோகாகுரு பாபா ராம்தேவின் கருத்துக்கு அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமேலும் இது ஒரு பயங்கரவாத சிந்தனையை தோற்றுவிப்பதாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.\nநள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.\nஇந்த சம்பவம் குறி���்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.\nராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.\nஅவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம். அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.\nஅவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.\nசிந்திக்கவும்: இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதம், இவர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் என்பதே ஒரு கண்துடைப்பு. இவரிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.\nஇவருக்கு சொந்தமாக வெளிநாட்டில் ஒரு சொகுசு தீவே இருக்கிறது. இது ஒன்றும் இவர் உழைத்து சம்பாதித்தது இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் மக்கள் பணம்.\nஇந்த மக்கள் பணத்தை வைத்துதான் இவர் தனி விமானத்திலும், ஹெலிஹாப்டர்களிலும் சுத்துகிறார். மேலும் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களில் வளம் வருகிறார்.\nஇந்தியாவில் நடந்த எத்தனையோ போராட்டங்களில் போலீஸ் தடியடி நடத்தியது. அப்போது எல்லாம் யாரும் ஆயுதத்தோடு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி ஆயுதம் எடுக்கவேண்டிய சூழல்கள் இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் இருந்ததும், யாரும் அப்படி செய்யவில்லை.\nஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் ஆயுதம் தூக்கி இருக்கவேண்டும். ஏன் என்றால் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட இந்திய அரசு ஆயுதம் கொடுத்து உதவியது.\nகாஷ்மீரிலே மக்கள் அமைதி போராட்டம் நடத்தினார்கள் இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இதுவரை பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த மக்களும் ஆயுதம் எடுக்கவில்லை.\nஆனால் போலீஸ் தடியடி கூட முறையாக நடத்தவில்லை இவர்களே ஒருவர்மீது ஒருவர் விழுந்தது காயம் பாட்டதுதான் அதிகம் என்று நேரடி செய்திகள் சொல்கின்றன.\nஇவர்கள் தங்கள் ஹிந்த்துதுவாவை நிலை நிறுத்த ஒரு ஆய��த போராட்டத்திற்கு தயாராவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பயங்கரவாதி பால்தாக்ரேயை கைது செய்யச்சொல்லி கோர்ட் ஆர்டர் இருந்தும் கைது செய்ய முடியவில்லை. பயங்கரவாதி பால்தாக்ரே சொன்னான் என்னை தொட்டால் மும்பையே பற்றி எறியும் என்று.\nஅதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஅதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஅதுபோல் பாபர் மசூதியை உடைத்து கலவரம் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி ஆகியோர் மீது கடுமையான வழக்குகள் இருந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.\nஅதுபோல் இப்போது ஒரு சாதாரண தடியடிக்கு எதிராக ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராட்டமாம். ரவுடித்தனம், பயங்கரவாதம் இதன் மூலம் இந்தியாவை ஹிந்துத்துவா தன் பிடிக்குள் வைத்துள்ளது.\nபாபா ராம்தேவ், \"ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் யோகா ஆசிரியர்\" என்பது குறிப்பிடத்தக்கது. \"சமூக போராளி சப்னம் ஆஸ்மி கூறினார்,\" இவர்கள் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல் \"தங்கள் உண்ணாவிரதம் இருந்த பந்தலை தாங்களே தீயிட்டு கொளுத்த திட்டமிட்டிருந்தனர்.\nஅதை காரணமாக வைத்து ஹிந்து,. முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்றும், அதனைக்கொண்டு இந்தியாவில் ஹிந்துத்துவா ஆட்சியை ஏற்ப்படுத்தலாம் என்றும் திட்டம் வகுத்திருந்தனர். அதற்க்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது. இவர் போலீஸ்ஸில் முறையிட்டதாலேயே அவர்களது உண்ணாவிரதத்தை போலீஸ் கலைத்தது.\nஇந்நிலையில் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா. இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி உள்ளார்.\nமேலும் ஆயுத சட்டத்தை மீறி 2 கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர்.\nஇப்போது பாலகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நட��்த பிரதமர் மன்மோகன் சிங்க்கும் உத்தரவிட்டுள்ளார். தவிர உத்தரகண்டில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் பாலகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது.\nஇந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆர்,எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மறைமுக தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டுவிதமான முகங்கள் உண்டு. ஒன்று மக்களுக்கு தெரியும் படி வெளிப்படியாக சாகா போன்ற பயிற்ச்சிகளை செய்வார்கள்.\nஅதே நேரம் மறைமுகமாக 'துப்பாக்கி சுடும் பயிற்சி', மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு, 'குண்டு தாயாரிக்கும் பயிற்சி' ஆகியவைகளும் உண்டு. மேலும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனவேதான் இந்த இயக்கம் நேரிடையாக தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.\nஆர்.எஸ். எஸ். இயக்கம் திரைமறைவாக சில தீவிரவாத இயக்கங்களை நடத்தி வருகிறது. அந்த திரைமறைவு இயக்கத்தினர் நடத்தியதுதான், இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள்'. இந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய 'ஹிந்துத்துவா தலைவர் சுவாமி அசிமானந்தா', 'மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nநன்றி : சிந்திக்கவும் தளம்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையா��� ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nஆஸ்திரேலிய மக்களின் கவனத்தை ஈர்க்கும் இஸ்லாமிய அழை...\nநாகை கலெக்டர் ஆபீஸ் அருகில் நாகூர் வியாபாரியிடம் வ...\nஆயுத தாக்குதலுக்கு தயார் - ராம்தேவ் (போலி அகிம்சை ...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்ச...\nபத்துநாளில் சுருண்டு விழுந்த பாபா ராம்தேவ் -��ர்க்அ...\nஆன்மீகத்தின் பெயரால் தொடர் கொள்ளை - திருந்த முடியா...\nகுழந்தைகளுக்காகவாவது 'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வ...\nநாகூரை சார்ந்தவர் பலி - 1.2 கோடி சவுதி அரசு இழப்ப...\nஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்ட...\nஉலக முஸ்லிம்களே வீழ்ந்து கிடந்தது போதும் விழித்தெழ...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-06-20T02:01:06Z", "digest": "sha1:WD6EX4R5QGST2HWFO64ELVDL5LSYAICN", "length": 30117, "nlines": 234, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: பள்ளிகளில் ஹிந்துத்துவாவின் அடிப்படைவாத பரப்புரை!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர��� அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nபள்ளிகளில் ஹிந்துத்துவாவின் அடிப்படைவாத பரப்புரை\nதேர்வுக் காலம் தொடங்கிவிட்டால் போதும், மாணவர்கள் பல்வேறு தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.\nபள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள் என்று நீளும் இப்பட்டியலில் செய்தி - காட்சி ஊடகங்கள், அருகிலுள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மதவாதிகள் என்று பலரது பிடியில் சிக்குண்டு பள்ளிக் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள். இது யாருக்கும் பிரச்சினையாகவே படுவதில்லை.\nஅபத்தச் சீரியல்களையும் சினிமாக்களை மட்டுமே வழங்கும் தொலைக்காட்சி சேனல்களும் ஆபாசப் பத்தரிக்கைகளும் இப்படி தேர்வுப்பணி செய்ய வேண்டிய அவசியமென்ன பிற சமயங்களில் இவர்கள் கல்விக்காக ஏதேனும் சிறு துரும்பை அசைத்ததுண்டா\nஇவர்கள் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ தொடங்கி ‘சாதிப்பது எப்படி’ என்றெல்லாம் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வந்து விடுகிறார்கள். இவர்கள் மாணவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. மாணவர்களை சர்க்கஸ் விலங்குகளை விட கேவலமாக நடத்த அரசும் கல்வித்துறையும் வழிகாட்டுகிறது. “காலை 8 மணிலிருந்து மாலை 6 மணி முடிய பள்ளிகளிலேயே இருக்கவேண்டும்: மதிய உணவுக்காக 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு பிற நேரங்கள் அனைத்தும் படிப்பதிலேயே செலவிடவேண்டும்” என்கிற பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை இதைத்தானே உணர்த்துகிறது. இதில் மதவாதக் கும்பல்களும் தனது பங்கிற்கு வந்துவிடுகிறது.\nஇந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம், இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கம் என்ற பெயரில் ஓர் துண்டறிக்கையை அச்சிட்டு அனைத்துப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் விநியோகம் செய்கின்றனர். தேர்விற்காக அறிவுரைகள், பிரார்த்தனை என்கிற போர்வையில் அப்பட்டமான மதவெறி பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ச. உமாசங்கரின் கிருஸ்தவ மதப் பரப்புரை கண்டிக்கப்படும்போது இந்துத்துவாதிகளை பள்ளிகளில் மதப் பரப்புரை செய்ய அனுமதித்தது ஏன்\nபொதுவெளியில் இவர்கள் மதத்தைப் பரப்புரை செய்துவிட்டுப் போகட்டும். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை உள்ளிட்ட மத வழிபாடு நடத்தப்படக்கூடாது என்ற அரசாணை இருந்தும் அதை செயல்படுத்த வேண்டிய அரசு எந்திரம் ஜெ.ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலை பெற தினமும் யாகம் நடத்தும் அவலத்தை கண்டும் காணாதது போல் இருந்து வருகிறோம். தேர்வு நேரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள இந்துக் கோயில்களில் நடக்கும் பிரார்த்தனை, வழிபாடு, யாகம் போன்றவற்றில் கட்டாயமாக பங்கேற்க வைக்கபடுகின்றனர். ஏதேனும் ஒரு சில தனியார் பள்ளிகள் கூட இதை சர்வ சமய பிரார்த்தனையாக நடத்துவது உண்டு. ஆனால் அரசுப்பள்ளிகளில் முழுவதும் இந்து வழிபாடே நடக்கிறது.\nகிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் தேர்வுக்காக சில வரிகள் மனப்பாடம் செய்வதற்கு பெரும்பாடுபடுகின்றனர். இந்நிலையில் இந்தத் துண்டுப் பிரசுரத்திலுள்ள மந்திரங்களையும் பிரார்த்தனை வேண்டுதல்களையும் மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக நான்கு ஐந்து மதிப்பெண் வினாவிற்கான விடைகளைப் படித்து விடலாம். வேறு எந்த மதத்தினரும் பள்ளிகளில் எளிதில் மதப் பரப்புரை செய்துவிட முடியுமா என்று கேட்டால் முடியாதுதான். ஆனால் இந்துமதப் பரப்புரை மட்டும் எவ்விதம் சாத்தியமாகிறது இதைத் தடுக்கவேண்டிய கல்வித்துறையே மாணவர்களைக் கொண்டு பள்ளிகளிலும் இந்துக் கோயிகளிலும் யாகம் நடத்துவதை வேடிக்கைப் பார்க்குமளவிற்கு இங்கு அரசு காவிமயமாகியுள்ளது.\nபெரியார் பிறந்த மண்ணில் இந்துத்துவம் வளர வாய்ப்பில்லை என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இதுகுறித்து இனிமேலாவது யோசிக்கவேண்டும். இன்று இந்துத்துவம் பல்வேறு தளங்களில் தனது நச்சுக் கிளைகளை விரிக்கத் தொடங்கியுள்ளது.\nபல்வேறு குக்கிராமங்களில்கூட அர்த்த சாம நண்பர்கள் சங்கம், ஆன்மிக நண்பர்கள் சங்கம் என்று ஏதேதோ பெயர்களில் சாதி இந்து மக்களைத் திரட்டி அதன் மூலம் மதவாதம் பரப்பப்பட்டு வருகிறது. இவர்களுடைய அணிதிரட்டல் மோசடியில் அடித்தட்டு இளைஞர்கள் சிக்கி வருகின்றனர். மலைவாழ், தலித், மீனவ சமுதாய இளைஞர்கள் இவ்வாறாக அணிதிரட்டப்படுகின்றனர்.\nபெரியார், அண்ணா பெயரைச் சொல்லி இங்கு ���ிழைப்பு நடத்துபவர்கள் இந்து மதவதத்திற்கு சாமரம் வீசுபவர்களாக மாறிவிட்டதுதான் வேதனை. அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவனி’ -ல் தொடங்கிய வீழ்ச்சி இன்று அவ்வியக்கத்தை பாதாளத்தில் தள்ளிவிட்டது. இன்று இவர்கள் பேசும் பகுத்தறிவு மிகவும் போலியானது. மேலும் இவர்கள் சாதி – மதவாதத்திற்கு இரையாகியுள்ளனர்.\nஇம்மாதிரியான மதவெறி பரப்புரைகளைத் தடுக்க அரசும் கல்வித்துறையும் எதுவும் செய்யப் போவதில்லை. இன்றும் கூட அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கென இந்துக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் யாகங்களும் நடத்தப்படுகின்றன. இதனை ஒரு சில அமைப்புகள் தவிர யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில்தான் இந்நாடு உண்மையில் மதச்சார்பற்றதுதானா என்கிற வினா எழுகிறது. யாகங்கள் நடத்த விழைபவர்கள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மட்டும் விரும்புவதில்லை.\nவேத, மனு சாத்திரத்தைக் காரணம் காட்டி யாரையெல்லாம் படிக்கக் கூடாது என விரட்டியடித்தார்களோ இன்று அவர்களை மந்திரம் சொல்லிப் படிக்க வலியுறுத்தி இந்துக்கள் என்கிற குடையின் கீழ் அணி திரட்டப் படுகின்றனர். இது சமத்துவத்திற்கானது அல்ல; வெறும் வாக்கு அரசியலுக்கானது எனபதை அனைவரும் உணரவேண்டும்.\nதமிழக அரசும் கல்வித்துறையும் யாகம் வளர்த்து வேதமந்திரங்கள் ஓதிவரும் நிலையில் இம்மாதிரியான மதவெறிப் பரப்புரைத் துண்டுப் பிரசுரங்களை சுற்றுக்கு விடுவதைத் தடுக்க முற்போக்கு, இடது சாரி ஜனநாயக சக்திகளும் அவர்களது மாணவர் – இளைஞர் அமைப்புகளும் போராட வேண்டும். இவர்களுடன் இணைந்து மதவாத சக்திகளின் விஷப் பரப்புரையை முறியடிக்கவேண்டும்.\nநன்றி : மு . சிவகுருநாதன் & இந்நேரம்.காம்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்���ள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nபள்ளிகளில் ஹிந்துத்துவாவின் அடிப்படைவாத பரப்புரை\nஅழகுக்கு ஆசைப்பட்டு , உயிருக்கு போராடும் கொடுமை .....\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8296&sid=d136a9e5c625db6f55ebaba28ef16376", "date_download": "2018-06-20T01:22:58Z", "digest": "sha1:DA63FLUSK7RAD6L6ULYMJCW6IMVCQEDR", "length": 34571, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனா���் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அர���்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-20T01:18:49Z", "digest": "sha1:KGKKAP72643RRI3HBGGGUHZI5PNQWCEE", "length": 11507, "nlines": 352, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை: January 2010", "raw_content": "\nநான் கேட்பதற்க்கு ஏதேனும் ஒன்றிக்காவது பதிலை சொல்லுங்கள்\nநான் கேட்பதற்க்கு ஏதேனும் ஒன்றிக்காவது பதிலை சொல்லுங்கள்\nஒரு காட்டில் 5யாணைகளும் , 5 வாழைப்பழங்களும் இருந்தன.யாணைக்கு பசி அதிகம்\nஆனாலும் யாணைகள் பழத்தை சாப்பிடவில்லை\nஏன்னா அந்த பழங்கள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை\nபழங்கள் 5ம் நிஜமானவை . இருந்தும் யாணைகள் சாப்பிடவில்லை\nஏன்னா அந்த யாணைகள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை\nயாணைகளும் , பழங்களும் நிஜமானவை . இருந்தும் யாணைகள் சாப்பிடவில்லை\nஅவைகள் டிவி ல் தெரிந்தன\nபார்த்த உடனே சிரிப்பைத் தூண்டும் புகைப்படங்கள்\nபயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்\nபயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்\nஎன்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை\nகாலர் : என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை\nகஸ்டமர் சர்வீஸ் :என்ன பிரச்சனை உங்களுடைய பிரிண்டர்க்கு \nகாலர் : மவுஸ் ஜாம் ஆகிவிட்டது\nகஸ்டமர் சர்வீஸ் : மவுஸா பிரிண்டரில் எப்படி மவுஸ் ஜாம் ஆச்சு \nகாலர் : ம்ம்ம்ம்ம்ம்ம் , இருங்கள் பிரிண்டர் உடைய புகைப்படத்தை அனுப்புகிறேன்\nLabels: பிரிண்டர், புகைப்படங்கள, புகைப்படம்\n எதுவாக இருந்தாலும் சரி நான் கேக்கின்ற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்\nகீழ் உள்ள படத்தில் எத்தனை ஆட்கள் உள்ளனர்\nகொஞ்சம் ரசிக்க ( சிரிக்க ) சில படங்கள்\nஈ மெயில் இப்படித்தான் இருக்குமா\nகண் முழி பிதுங்குதுன்னா இப்படியா\nபச்சைதண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறவங்க சொல்லுற பச்சைத்தண்ணி இது தானா\nபீச்சில் குளிக்கும் அழகான செக்ஸி பெண்\nபீச்சில் குளிக்கும் அழகான செக்ஸி பெண்\nஹி ஹி ஹி ஹி எனக்கு தெரியும் நீக்கள் திருப்தி அடையமாட்டீர்கள் என்று\nஇன்னும் கொஞ்சம் கீலே வாருங்கள்\nநான் கேட்பதற்க்கு ஏதேனும் ஒன்றிக்காவது பதிலை சொல்ல...\nபார்த்த உடனே சிரிப்பைத் தூண்டும் புகைப்படங்கள்\nபயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்\nஎன்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை\nகொஞ்சம் ரசிக்க ( சிரிக்க ) சில படங்கள்\nபீச்சில் குளிக்கும் அழகான செக்ஸி பெண்\nகொஞ்சம் ரசிக்க சில படங்கள் உங்களுக்காக\nயோகா செய்யும் பூனைகள் - அருமையான புகைப்படங்கள்\nஉங்கள் கணினியில் அழகான நாய் குட்டியை வரவழைக்க\nமிகவும் ரசிக்க கூடிய காய்கறிகளின் புகைப்படம்\nகொஞ்சம் ஜோக் (கடி) அடிக்கிறேன்\nஅனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2015/09/", "date_download": "2018-06-20T01:54:23Z", "digest": "sha1:DTNUBBPHB4QTMGXZ25XGD3YL3T3HOV5T", "length": 8721, "nlines": 99, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: September 2015", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ஏரிகள், குளங்களெல்லாம் மூடப்பட்டு விலை நிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், பெரும் அங்காடிகள், அரசு கட்டிடங்கள் என கான்கீரிட் காடுகளாகவே வளர்ந்து நிற்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் நீரைச் சேமிக்க வேண்டும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்களின் கூக்குரல் உரக்க... உரக்கச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவையனைத்தும் மனிதமற்ற, மரங்களற்ற வெட்டவெளிப் பகுதிகளில் எதிரொலியாக மட்டுமே ஒலித்துக்கொண்டு உள்ளது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 1:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உண��ை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-20T01:43:04Z", "digest": "sha1:6JQ3DPXCTCEWCJJP6J6DRDPRANW2UTRG", "length": 132342, "nlines": 127, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: November 2011", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nபிரபாகரன் படுகொலையும் தமிழர்களின் கள்ள மௌனமும்\nஎழுதியது தமிழானவன் on 27 நவம்பர், 2011\nகுறிச்சொற்கள் இந்தியா, இராணுவம், சித்ரவதை, தலைவர், படுகொலை, பிரபாகரன், போர்க்குற்றம், மாவீரர் நாள் / Comments: (2)\nஇந்த வருடத்துடன் 4ம் ஈழப்போர் முடிந்து இரு வருடங்கள் முடிந்தும் விட்டன. இதுவரையில் பிரபாகரன் படுகொலையைப் பற்றி பிரபாகரனை ஆதரித்தவர்கள் எனப்படுபவர்கள் ஒரு மூச்சையும் விடவில்லை. மாறாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் திரும்பவும் வருவார்கள் என்றெல்லாம் கூறியவர்கள் மக்களின் மறதியை மனதில் கொண்டே சொல்லியிருக்கக் கூடும். ஈழப்படுகொலைகளை நினைவு கூரும் வேளையில் புலித்தலைவர்கள் படுகொலைகளை மட்டும் பேச மறுக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக இனப்படுகொலைகளை பற்றிப் பேசி உணர்ச்சிவயப்படுத்தி பிரபாகரன் கொலை செய்யப்பட்டதை மட்டும் சாதுரியமாக பேசாமல் தவிர்த்து விட்டு அவரைப் புகழ்ந்து பேசி கைதட்டல் வாங்கிக் கொள்கிறார்கள்.\nஇருவருடங்களுக்கு முன்பு போர் முடிந்த மாதங்களில் இருந்த மனநிலையின் காரணமாக ஒரு வகையான ஆறுதல் செய்தியாக அதை நம்பும் நிலையில்தான் அனைவருமிருந்தனர். மிகப்பெரும் தோல்வியின், இனப்படுகொலையின் மாற்றாக தேசியத்தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி பெருமூச்சு விடும் வகையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக அனைவருக்கும் இருந்தது. ஆனால் அவர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்களுக்கோ பிரபாகரனை உயிருடன் இருப்பதாக ஒரு கருத்தினை பரப்பி அதை உயிருடன் வைத்திருப்பது தமது பிழைப்பிற்கான அரசியல் தேவையாக இருந்தது. புலத்தில் இருந்த புலித்தலைவரான கேபி முதலில் பிரபாகரன் நலமாக இருப்பதாகவும் தாம் அவருடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார். பின்பு அவரே நிகரற்ற தலைவர் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டதாகக் கூறினார். புலிகளின் தலைவராகவும் தம்மை அறிவித்துக் கொண்டார் கேபி. பின்பு இலங்கை உளவுத்துறையால் கடத்தப்பட்டாரா அல்லது பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டாரா என்று தெரியவில்லை, தற்போது நம்பிக்கைதான் முக்கியமென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கையாக பேசி வந்தார் பின்பு ஒரு தகவலுமில்லை.\nமாறாக இன்னொரு குழுவினரோ பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் வன்னிக்காட்டுக்குள் சில ஆயிரம் புலிகளுடன் பதுங்கியிருந்து போருக்குத் தயாராவதாகவும் கதையளந்தனர். இன்னும் சிலரோ அவர் ஏற்கெவே தப்பிச் சென்றுவிட்டாரென்றும் கனடாவிலோ இந்தோனேசியாவிலோ இருப்பதாகவும் செய்திகளோ உலவின. தமிழ்நாட்டுப் புலி ஆதரவத் தலைவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதியளித்தும் 5 வது ஈழப்போர் குறித்தும் ஈவு இரக்கமின்றியும் பேசியும் வந்தனர். பிரபாகரனின் உடலை இரண்டாவது நாளிலேயே இலங்கை அரசு வெளியிட்டு விட்டது. ஆனால் அது போலி என்றும் சிங்கள அரசு தமிழர்களை ஏமாற்ற செய்யும் சதி என்றும் கூறினார்கள். ஏனெனில் பிரபாகரன் போன்ற தோற்றமுடைய ஒரு உடலைக் காட்டியும் தந்திரமாக புலித்தலைவர் இறந்துவிட்டதாகக் கூறுவதன் மூலமாக தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் ஒரு திட்டமாகவும் சித்தரிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடல் பிரபாகரனுடையது இல்லையென்றும், அவர் பத்திரமாகவும் நலமாகவும் இருப்பதாகவும் அனைவரும் நம்ப வைக்கப்பட்டார்கள். அவர் இறந்து விட்டார் என்று கூறுவதே தமிழினத்திற்குச் செய்யும் துரோக���் என்ற கருத்தும் பரவலாக இருந்தது.\nமே மாதம் 2009 ம் ஆண்டு 15 லிருந்து 17 வரையிலான நாட்களுள் ஏதோ ஒரு நாளில்தான் மிகப்பெரும் இனப்படுகொலையில் வாயிலாகவே புலித்தலைவர்களின் படுகொலையும் நிகழ்ந்திருக்கிறது. போரில் சிக்கிக்கொண்ட இலட்சக்கணக்காணவர்கள் மீது தாக்குதல் நடத்திப் இனப்படுகொலையை நடத்தி முடித்த பேரினவாத பாசிச பயங்கரவாதிகள் சரணடைந்தவர்களையும் கொடும் சித்ரவதைகளின் பின்னால் கொன்றனர். பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவிய பின்பு கொன்றனர். இவர்கள் கொல்வதையும், இன்ன பிற சித்ரவதைகள் செய்வதையும் இரசனையுடன் கைபேசிகள், கேமராக்கள் மூலமாகவும் பதிவு செய்தனர். கொல்லப்பட்ட பின்பும் பிணங்களின் அருகில் நின்று பல்லைக் காட்டியபடி படமெடுத்துக் கொண்டனர். இவைகளை தம்மைச் சேர்ந்தவர்களிடம் காட்டி பெருமை பேசுவதற்காகவும், வக்கிர உணர்வுக்கான வடிகாலாகவும் செய்தவைகளாக இருந்தன. இவ்வாறு இவர்கள் பரிமாறிக்கொண்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் மனசாட்சி உறுத்திய சிங்களர்களின் உதவியால் வெளிவந்திருக்கக் கூடும். இவ்வாறு வெளிவந்த சில போரின் காட்சிகளை ஓரளவிற்கு வெளிக்கொண்டுவந்தன. குறிப்பாக நிர்வாணப்படுத்தப்பட்டும், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், இசைப்பிரியாவின் பிணத்திலிருந்து துணியை விலக்கி படம்பிடிக்கும் ஆணாதிக்கப் பாலியல் பயங்கரவாதமும் அதிர்ச்சியை உண்டாக்கின. இவையெல்லாம் போர் உச்சமாக நடந்த கடைசி மாதங்களின் சாதாரணமான நிகழ்வுகளாகவே இருந்திருக்கும். ஆனால் இவையெல்லாம் சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதிகளை ஒன்றும் செய்யவில்லை. மாறாக இவையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. புலிகளே செய்ததாகவும், இது போன்ற போர்க்குற்றக் காட்சிகளைப் பற்றி பேசுவது போரில் ஈடுபட்டு தேசத்தைக் காத்த வீரர்களை அவமானப் படுத்துவதாகவும் கூறியது சிங்கள அரசு.\nஇது போன்ற கொடிய போர்க்குற்றமாகிய தம்மிடம் உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்குமென்ற உறுதியின் பேரில் சரணடைந்த புலித்தலைவர்களைக் கொடும் சித்ரவதைக்குட்படுத்திக் கொலை செய்தது, மேலும் புலிகள் மட்டுமல்லாது போரில் ஈடுபடாமல் இருந்த புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்திருக்கிறார்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. தமிழ்செல்வனின் மனைவி மட்டும் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். மற்ற உலக நாடுகளும் பொத்தாம் பொதுவாக சரணடைந்தவர்களை கொன்றது குற்றம் என்றும் குற்றம் சாட்டி வந்தன. ஏனென்றால் அவர்களும் அதற்கு (புலித்தலைவர்கள் சரணடைவதற்கு உத்தரவாதமளித்த சில மேற்கத்திய தூதுவர்கள் உதாரணத்திற்கு எரிக் சோல்கைம்) உடந்தையாக இருந்ததால் முழுவதும் சொல்லாமல் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் இலங்கையை அச்சுறுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகவே வைத்திருக்கிறார்கள்.\nபிரபாகரன் படுகொலைக்கு வருவோம். பிரபாகரன் சாகவில்லை என்பவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்றால், அது சிங்கள அரசின் பொய்ப்பரப்புரை, தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்கச் செய்யும் சதி என்கின்றனர். அந்தப் பொய்யை உடைக்க பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று ஆதாரமில்லாமல் கூறி வருகின்றனர். ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் ஒரிரு நாட்களிலேயே அவர் உரை நிகழ்த்தும் ஒரு வீடியோவை வெளியிட்டிருப்பார்கள். அது கூட நடக்கவில்லை. கொஞ்சமும் கூச்சப்படாமல் இன்னும் அதே பொய்யைச் சொல்கிறார்கள். பிரபாகனைப் பிடிக்கவே முடியாது, அப்படியே பிடித்தாலும் அவரது பிணம் மட்டுமே கிடைக்கும் அல்லது பிணத்தைக் கூடப் பிடிக்க முடியாது என்றெல்லாம் பிரபாகரனைப் பற்றிய கருத்துக்கள் இருந்தன. பிரபாகரன் மட்டுமன்றி மற்ற புலிததலைவர்களும் எதிரிகளிடம் சரணடைய மாட்டார்கள் என்றே அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அரசியல் பிரிவினரான நடேசன், புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரணடந்தனர் அதன் பின்பு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை மட்டும் ஒத்துக் கொள்கின்றனர். ஏன் அவர்கள் மட்டும் புலிகள் இல்லையா இவர்கள் சரணடைந்ததால் புலிகளின் மீதான கௌரவம் குறைந்து விடாதா இவர்கள் சரணடைந்ததால் புலிகளின் மீதான கௌரவம் குறைந்து விடாதா வெறும் அரசியல் தலைமை(நடேசன், புலித்தேவன்) மட்டும் சரணடைந்தது, இராணுவத் தலைமை(பிரபாகரன், பொட்டம்மன், சொர்ணம், சூசை பொன்றவர்கள்) தப்பி விட்டது என்றும் சொன்னார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் புலிகளும், 3 இ���ட்சம் மக்களும் ஒரிரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள். பின்பு புலிகள் \"ஆயுதங்களை மௌனிப்பதாக\" அறிவித்தனர். இதற்குப் பின்பு சிங்கள அரசிடமிருந்து போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது, புலித் தலைவர்கள் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டார்கள் முதலில் செய்தி வந்தது (சிஎனென் ஐபிஎன் தொலைக்காட்சியில் இவ்வாறு சொன்னார்கள்).\nபின்பு பிரபாகரன் ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவித்தது. இதன் மூலம் அவரை அவமானப்படுத்தும் விதமாக தப்பியபோது கொல்லப்பட்டார் என்று வெளியிடக் காரணம் என்னவென்றால் இதை வெளியிடாமல், சரணடைந்து கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தால் தமது போர்க்குற்றத்தை தாமே ஒத்துக் கொண்டதாகி விடுமென்பதால்தான். இச்செய்தியில்தான் பிரபாகரன் உடல் காட்டப்பட்டது. அவரது மகன் சார்லஸ் ஆண்டனி சீலன், பிரபாகரன் ஆகியோரது தலையில் ஆழமான காயங்கள் இருந்ததைக் கொண்டே அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதையும் யூகிக்கலாம். இந்த நிலையில் ஜோர்டானுக்கு போயிருந்த அதிபர் மகிந்த \"பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட\" தனது நாட்டுக்குத் திரும்புவதாகக் கூறி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு விமானத்தில் வந்திறங்கியவுடன் இலங்கை மண்ணை முத்தமிட்டார். இத்தனைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் இணையதளங்கள் பிரபாகரனும் சூசையும் முற்றுகையை ஊடறுத்துத் தப்பிவிட்டதாகக் கூறத் தொடங்கின. பின்பு பாதிப்பேர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினர். (உண்மையில் பிரபாகரன் இறந்துவிட்ட செய்தியை எதிர்கொள்ளுமளவுக்கு அந்நாளில் யாருக்குமே மன வலிமை இருந்திருக்காது. இரு வருடங்களுக்கு முன்பு போர் நடந்த போது இருந்த மனநிலையை நம் வாழ்வில் நாம் இனி சந்திக்கவே போவதில்லை எனுமளவிற்கு போரின் வெப்பமும், நமது தலைவரகளின் கையாலாகாத்தனமும் நம்மை பாதித்திருந்தது.) பின்பு நிறையப் பேர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது போலவே பேசவும், எழுதவும் அறிவிக்கவும் தொடங்கினர். பல மாதங்களாக \"புலித்தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களை\" என்று அதை கிண்டலடித்தே பேசினார்கள். அச்சு ஊடகத்திலிருந்து இணையத்தில் எழுதியவர்கள் வரை. வைகோ, சீம���ன், நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் அடித்துச் சொன்னார்கள் இன்றுவரையிலும் மறுக்கவில்லை.\nஇதன் பின்போ புலத்தில் புலிகள் இரண்டாகப் பிளவுற்றனர். கேபி தலைமையிலான குழுவினரொ பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டதாகக் கூறி, இனி நாம் ஜனநாயக வழியில் போராட்டத்தினைத் தொடர்வோம் என்றனர். இன்னொரு குழுவினரோ பிரபாகரன் இறந்துவிட்டாரென்பது தமிழினத்துரோகம் என்றும் உயிருடன் இருக்கிறார் என்றும் கூறத் தொடங்கினர். புலித்தலைவர்கள் சரணடைந்தனர் பின்பு கொல்லப்பட்டனர் என்பதை மறுப்பவர்கள், மக்களின் உணர்வைப் பயன்படுத்தி ஆதாயமடைந்த புலத்துப் புலிகள். இவர்கள்தான் நாடுகடந்த தமிழீழம் வரை வந்தவர்கள். பிரபாகரன் இறந்துவிட்டதைச் சொன்னால் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்வ்தெல்லாம் நடக்குமா ஈழத்தமிழர்களின் உணர்வைப் பயன்படுத்தியும், விடுதலைப்புலிகளின் பேரிலும் சொத்துக்களை வைத்து வசதியுடன் வாழும் புலத்து அரசியல்வாதிகளைக்காட்டிலும் புலிகளை மிகத்தீவிரமாக ஆதரித்த ஈழ ஆதரவாளர்கள், பிரபலங்கள், மக்கள் இயக்கங்கள், தமிழார்வலர்கள், இன உணர்வாளர்கள் போன்றவர்களும் பிரபாகரன் படுகொலை குறித்தும் பேசவில்லை. இதில் எவருமே தாம் நேசித்த தலைவருக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றவில்லை. ஏனென்றால் பிரபாகரன் இறக்கவில்லை என்று முதலில் நம்பினார்கள், பின்பு காலப்போக்கில் பிரபாகரன் வரப்போவதில்லை என்று உணர்ந்த போதும் பிரபாகரனுக்காக என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறுகிறவர்கள் \"புலி எதிர்ப்பாளர்கள்\" எனப்படுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் புலிகள் இருந்தவரையிலும் அவர்கள் அழிந்த பின்னும் புலிகளையும் புலிகளின் அரசியலை கடுமையாக எதிர்த்தவர்களாக, எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். இதில் சிலர் இந்திய இலங்கை அர்சின் ஆதர்வாளர்களாகவும் இருக்கின்றனர். நடுநிலையாளர்களும் இருக்கின்றனர். இவர்களின் புலிகளின் மீதான விமர்சங்களையெல்லாம், புலி எதிர்ப்பு, தமிழினத் துரோகம், சிங்கள விசுவாசம், அவதூறு என்ற வகையிலேயே புலி ஆதரவாளர்கள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். அதே பார்வையில்தான் பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்ற கருத்தையும் பார்க்கிறார்கள். இதை பிரபாகரன் மீதான அவத���றாகக் கருதுகிறார்கள். பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்பதற்காக அவர்கள் சிங்களனிடம் உயிர்ப்பிச்சை கேட்டுப்போனார் என்பதல்ல, வரலாறு முழுவதும் நடந்தது போலவே அவர்களிடம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார் எனபதுதான். புலிகள் இந்தியாவையும், மேற்குலகையும், ஐநாவையும் பெரிதும் மதிப்பவர்களாக இருந்தார்கள். இந்தியா போரை நடத்திக் கொண்டிருக்க புலிகளோ இந்தியாவின் உண்மையான நண்பன் தாங்கள்தானென்றும் சிங்கள அரசை நம்பவேண்டாமென்றும் இந்தியாவைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் உயிருக்குப் பாதுக்காப்பளிக்கப்படுமென்றுதான் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள். வந்தவர்கள் பேரினவாதப் பயங்கரவாதிகளிடம் சிக்க வைக்கப்பட்டார்கள். இதில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வரை இருந்திருக்கிறார்கள். இந்தப் போரை நடத்தியதே இந்தியாதான் என்றிருக்கையில் போரின் இறுதிக்காட்சியையும் இவர்கள்தான் தீர்மானித்தார்கள். இந்தியாவைச் சார்ந்த ஐநா அதிகாரியான விஜய நம்பியார் வந்த பிறகுதான் ஆயுதங்கள் புலிகளால் மௌனிக்கப்பட்டன. இந்தப் போரில் இலங்கை இராணுவம் நேரடியாக் ஈடுபட்டாலும் போர்த்திட்டங்கள், ஆயுதங்கள் என இந்தியாவின் போராகவே இது நடைபெற்றது. இதனால் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபாகரனையும், பொட்டு அம்மனையும் விசாரித்திருக்கவும் கூடும். எந்த ஒரு புலித்தலைவரையும் சிறையில் வைத்திருப்பதுமோ அல்லது உயிருடன் இருப்பதாலோ உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் மிகப்பெருமளவில் ஒன்றினைத்துவிடும் போராட்டம் வெடிக்கும் என்பதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டும் வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் போர்க்களத்திலேயே வைத்துக் கொல்லப்பட்டனர். முப்பதாண்டுகளாகக் காத்திருந்த வெறியை புலித்தலைவர்களைக் கொடூரமாகக் கொன்றதன் மூலமாகப் பழி தீர்த்துக்கொண்டனர் சிங்கள்ப் பேரினவாதக் கொலைகாரர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாம் செய்யும் கொலைகளையெல்லாம் படம்பிடித்துப் பரவசமடைந்த இராணுவத்தினர் பிரபாகரனை மட்டும் சும்மா விட்டிருப்பார்களா என்ன ஈழத்தமிழர்களின் உணர்வைப் பயன்படுத்தியும், விடுதலைப்புலிகளின் பேரிலும் சொத்துக்களை வ��த்து வசதியுடன் வாழும் புலத்து அரசியல்வாதிகளைக்காட்டிலும் புலிகளை மிகத்தீவிரமாக ஆதரித்த ஈழ ஆதரவாளர்கள், பிரபலங்கள், மக்கள் இயக்கங்கள், தமிழார்வலர்கள், இன உணர்வாளர்கள் போன்றவர்களும் பிரபாகரன் படுகொலை குறித்தும் பேசவில்லை. இதில் எவருமே தாம் நேசித்த தலைவருக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றவில்லை. ஏனென்றால் பிரபாகரன் இறக்கவில்லை என்று முதலில் நம்பினார்கள், பின்பு காலப்போக்கில் பிரபாகரன் வரப்போவதில்லை என்று உணர்ந்த போதும் பிரபாகரனுக்காக என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறுகிறவர்கள் \"புலி எதிர்ப்பாளர்கள்\" எனப்படுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் புலிகள் இருந்தவரையிலும் அவர்கள் அழிந்த பின்னும் புலிகளையும் புலிகளின் அரசியலை கடுமையாக எதிர்த்தவர்களாக, எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். இதில் சிலர் இந்திய இலங்கை அர்சின் ஆதர்வாளர்களாகவும் இருக்கின்றனர். நடுநிலையாளர்களும் இருக்கின்றனர். இவர்களின் புலிகளின் மீதான விமர்சங்களையெல்லாம், புலி எதிர்ப்பு, தமிழினத் துரோகம், சிங்கள விசுவாசம், அவதூறு என்ற வகையிலேயே புலி ஆதரவாளர்கள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். அதே பார்வையில்தான் பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்ற கருத்தையும் பார்க்கிறார்கள். இதை பிரபாகரன் மீதான அவதூறாகக் கருதுகிறார்கள். பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்பதற்காக அவர்கள் சிங்களனிடம் உயிர்ப்பிச்சை கேட்டுப்போனார் என்பதல்ல, வரலாறு முழுவதும் நடந்தது போலவே அவர்களிடம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார் எனபதுதான். புலிகள் இந்தியாவையும், மேற்குலகையும், ஐநாவையும் பெரிதும் மதிப்பவர்களாக இருந்தார்கள். இந்தியா போரை நடத்திக் கொண்டிருக்க புலிகளோ இந்தியாவின் உண்மையான நண்பன் தாங்கள்தானென்றும் சிங்கள அரசை நம்பவேண்டாமென்றும் இந்தியாவைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் உயிருக்குப் பாதுக்காப்பளிக்கப்படுமென்றுதான் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள். வந்தவர்கள் பேரினவாதப் பயங்கரவாதிகளிடம் சிக்க வைக்கப்பட்டார்கள். இதில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வரை இருந்திருக்கிறார்கள். இந்தப் போரை நடத்தி���தே இந்தியாதான் என்றிருக்கையில் போரின் இறுதிக்காட்சியையும் இவர்கள்தான் தீர்மானித்தார்கள். இந்தியாவைச் சார்ந்த ஐநா அதிகாரியான விஜய நம்பியார் வந்த பிறகுதான் ஆயுதங்கள் புலிகளால் மௌனிக்கப்பட்டன. இந்தப் போரில் இலங்கை இராணுவம் நேரடியாக் ஈடுபட்டாலும் போர்த்திட்டங்கள், ஆயுதங்கள் என இந்தியாவின் போராகவே இது நடைபெற்றது. இதனால் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபாகரனையும், பொட்டு அம்மனையும் விசாரித்திருக்கவும் கூடும். எந்த ஒரு புலித்தலைவரையும் சிறையில் வைத்திருப்பதுமோ அல்லது உயிருடன் இருப்பதாலோ உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் மிகப்பெருமளவில் ஒன்றினைத்துவிடும் போராட்டம் வெடிக்கும் என்பதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டும் வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் போர்க்களத்திலேயே வைத்துக் கொல்லப்பட்டனர். முப்பதாண்டுகளாகக் காத்திருந்த வெறியை புலித்தலைவர்களைக் கொடூரமாகக் கொன்றதன் மூலமாகப் பழி தீர்த்துக்கொண்டனர் சிங்கள்ப் பேரினவாதக் கொலைகாரர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாம் செய்யும் கொலைகளையெல்லாம் படம்பிடித்துப் பரவசமடைந்த இராணுவத்தினர் பிரபாகரனை மட்டும் சும்மா விட்டிருப்பார்களா என்ன சீரான இடைவெளியில் இலங்கையிலிருந்து போர்க்குற்றம் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் கசிந்து கொண்டேயிருக்கின்றன.\nபுலித்தலைவர்களுள் ஒருவரான இரமேஷ் சிங்கள இராணுவத்தினரால் விசாரணை செய்யப்படுவதையும் அருகிலிருந்த மற்ற சில வீரர்களும் அதனை தமது கைப்பேசிக் கேமராவினால் படம்பிடிப்பது போலவும் வெளியாகியிருந்தது. மற்றொரு புகைப்படத்தில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் காட்சியிருந்தது. இதிலிருந்தே அறியலாம், புலித்தலைவர்கள் விசாரணையின் பின்புதான் கொலை செய்யப்பட்டார்கள் என்று. நடேசன், பிரபாகரன் போன்றவர்கள் சித்ரவதை செய்யப்ப்ட்டுத்தான் கொல்லப்பட்டார்கள் என்ப்தும் அவர்க்ளின் உடலிலிருந்த காயங்கள் மூலமாகவே புரிந்து கொள்ள முடியும். இதெல்லாம் அப்போதே அரசல் புரசலாக வெளிவந்திருந்தன. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை பிரபாகரன் கண்முன்னேயே தரையிலடித்துக் கொன்றதும், கருணா உட்பட தமிழ் ஆயுதக்குழுவினர் இதற்கு உடனிருந்ததும் உறுதிப்படுத்தப் படாத செய்தியாக வெளியாகியிருந்தது. பிணங்களை அடுக்கிவைப்பது முதல், பெண்போராளிகளின் இறந்த உடலில் துணியை விலக்கிவிட்டு அதனருகில் நின்று புகைப்படமெடுததுக் கொள்வது போன்ற பல வகையில் போர்க்குற்ற ஆவணங்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இலங்கை புலத்து புலிகள் மீது ஒரு குற்றம் சாட்டியிருந்தது. பொதுவாக இது போன்ற போர்க்குற்ற ஆவணஙகள் வெளியாகும் போதெல்லாம் அது பொய்யென்றும் புலிகளின் சதியென்றும் கூறும். அதே போல் இம்முறையும் பிரபாகரன் கொல்லப்படுவது போன்ற வீடியோவை புலிகள் தயாரித்து வருகின்றனரென்றும் அதனால் இலங்கையரசின் பெயரைக் கெடுக்க எத்தனிப்பதாகவும் கூறியிருந்தது. இதிலிருந்து ஏதாவது புரிகிறது இல்லையா இது போன்ற பல ஆதாரங்கள் அரசினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் புலித்தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கருத்தினால் ஆதாயமடைபவர்கள் யாரோ அவர்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் போர்க்குற்றங்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படுவது போல் நடிக்கும் மேற்குலக நாடுகளும் இந்த சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிர்பிழைத்த சிலரை நார்வேயிலிருந்து வந்த சில அதிகாரிகள் இலங்கை அரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தம்முடன் கூட்டிச் சென்று விட்டனர். அவர்களை தமது நாட்டில் வைத்து போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற்று அதன் மூலமாக இலங்கையரசை தமது நலனுக்கேற்ப ஒத்துழைக்க வைப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கெல்லாம் மேலாக தற்போது லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை நினைத்துப் பாருங்கள் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்வதை வீடியோவாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது அவர் சர்வாதிகாரியாகவே இருக்கட்டுமே. அதே போல்தான் சதாம் ஹுசைனும் தூக்கிலிடப்படுவதற்கான முந்தைய நிமிடம் வரையிலான காட்சிகளையும் வெளியிட்டார்கள். இதன் மூலம் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு குடிநாயகம் நிலைநாட்டப்பட்டது என்றார்கள். இதை செய்தவர்கள் யாரென்றால் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அந்தந்த நாட்டிலுள்ள தமது அடிமைகள் மூலம் செய்தார்கள். நிற்க இதை ஏன் சொல்கிறேனென்றால் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்து அதையே ஜனநாயகம் மீண்டது என்ற பெயரில் துணிச்சலா��� வெளியிட்டார்கள். இங்கோ புலிகள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று தடை செய்யப்பட்டவர்கள், மேலும் இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்களைக் கொன்றால் யாருமெதுவும் கேட்க முடியாது. இந்தியா சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் புலிகள் தேவையில்லாதவர்களாக இருந்தார்கள். இந்தியா ஆயுதங்களைக் கீழே போடுமாறு புலிகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புலிகள் மேற்குலகின் ஆதரவையும் எப்போதோ இழந்து விட்டிருந்தனர். இந்தியாவின் நண்பனென்றுதான் புலிகள் தம்மை அழைத்துக் கொண்டாலும் இந்தியாவின் முழு அடிமையாக இருக்காததாலும் இந்தியாவிற்கும் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களாகவே இருந்தார்கள். புலிகளின் அரசியல் என்பது இந்தியாவிற்கு எல்லாவகையிலும் இடைஞ்சலாகவே இருந்தது. இந்தியா என்பதே வெள்ளைக்காரர்கள் வெளியிலிருந்து வசதியாக ஆள்வதற்காக மூன்று டஜன் தெசிய இனங்களைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒரு போலித் தேசியம், வடகிழக்கில் இதற்கெதிராக இன்னும் குருதி சிந்தப்படுகிறது. இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா இது போன்ற பல ஆதாரங்கள் அரசினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் புலித்தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கருத்தினால் ஆதாயமடைபவர்கள் யாரோ அவர்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் போர்க்குற்றங்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படுவது போல் நடிக்கும் மேற்குலக நாடுகளும் இந்த சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிர்பிழைத்த சிலரை நார்வேயிலிருந்து வந்த சில அதிகாரிகள் இலங்கை அரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தம்முடன் கூட்டிச் சென்று விட்டனர். அவர்களை தமது நாட்டில் வைத்து போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற்று அதன் மூலமாக இலங்கையரசை தமது நலனுக்கேற்ப ஒத்துழைக்க வைப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கெல்லாம் மேலாக தற்போது லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை நினைத்துப் பாருங்கள் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்வதை வீடியோவாக ஊடகங்க��் செய்தி வெளியிடுகிறது அவர் சர்வாதிகாரியாகவே இருக்கட்டுமே. அதே போல்தான் சதாம் ஹுசைனும் தூக்கிலிடப்படுவதற்கான முந்தைய நிமிடம் வரையிலான காட்சிகளையும் வெளியிட்டார்கள். இதன் மூலம் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு குடிநாயகம் நிலைநாட்டப்பட்டது என்றார்கள். இதை செய்தவர்கள் யாரென்றால் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அந்தந்த நாட்டிலுள்ள தமது அடிமைகள் மூலம் செய்தார்கள். நிற்க இதை ஏன் சொல்கிறேனென்றால் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்து அதையே ஜனநாயகம் மீண்டது என்ற பெயரில் துணிச்சலாக வெளியிட்டார்கள். இங்கோ புலிகள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று தடை செய்யப்பட்டவர்கள், மேலும் இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்களைக் கொன்றால் யாருமெதுவும் கேட்க முடியாது. இந்தியா சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் புலிகள் தேவையில்லாதவர்களாக இருந்தார்கள். இந்தியா ஆயுதங்களைக் கீழே போடுமாறு புலிகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புலிகள் மேற்குலகின் ஆதரவையும் எப்போதோ இழந்து விட்டிருந்தனர். இந்தியாவின் நண்பனென்றுதான் புலிகள் தம்மை அழைத்துக் கொண்டாலும் இந்தியாவின் முழு அடிமையாக இருக்காததாலும் இந்தியாவிற்கும் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களாகவே இருந்தார்கள். புலிகளின் அரசியல் என்பது இந்தியாவிற்கு எல்லாவகையிலும் இடைஞ்சலாகவே இருந்தது. இந்தியா என்பதே வெள்ளைக்காரர்கள் வெளியிலிருந்து வசதியாக ஆள்வதற்காக மூன்று டஜன் தெசிய இனங்களைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒரு போலித் தேசியம், வடகிழக்கில் இதற்கெதிராக இன்னும் குருதி சிந்தப்படுகிறது. இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செய்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செய்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் . புலிகளின் அரசியலின்படி இலங்கை சீனாவிற்கு ஆதரவானது, தாங்கள்தான் இந்தியாவிற்கு ஆதரவானவர்கள் என்று சொல்கிறார்கள், அதன்படியே பார்த்தாலும், சீனாவின்பக்கம் இலங்கை சாயாமல் இருப்பதற்குத் தமிழர்களை ஆதரிப்பதற்குப் பதில் தமிழர்களைப் பலி கொடுத்து இலங்கைக்கு உதவி அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதுதானே இந்தியாவிற்கு வசதியானது.\nஎல்லோர்க்கும் புரியாத புதிர், அனைவரது மண்டையிலும் குடைந்தெடுக்கும் விடை தெரியாத கேள்வி ஒன்று (எனக்கு அப்படித்தான்), இறுதிப்போரின் போது புலிகள் ஏன் கரந்தடிப் போரில் (Guerilla war) இறங்கவில்லை என்பது. விடுதலைப்புலிகளின் பட்டப்பெயரே உலகின் தலைசிறந்த கொரில்லா இயக்கம் என்பது. ஆனால் அவர்களோ தாம் தோல்வியுறும் தருணத்தில் கூட கரந்தடிப் போருக்கு மாறாமல் இறுதிவரை தற்காப்புப் போரென்ற பெயரில் இருந்த இடத்திலிருந்தே போரிட்டார்கள். மேலும் மக்களைத் தம்முடன் கட்டாயப்படுத்தி வைத்திருந்து அவர்களின் பிண��்களைக் காட்டிப் போர்நிறுத்தம் கோரினார்கள். எல்லைகள் சுருங்க சுருங்க ஊடறுப்புத் தாக்குதல் நடத்தாமலும், தப்பிச் செல்லாமலும் சிறு மூலையில் ஒதுங்கி தாமாகவே பொறியில் சிக்கிக் கொண்டார்கள். இதன் மூலம் தமிழர்களுக்குத் துன்ப அதிர்ச்சியையும், எதிரிகளுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார்கள் புலிகள். மஹிந்தவே நக்கலடித்தார், நானாக இருந்திருந்தால் கொரில்லாப் போருக்கு மாறியிருப்பேன் என்றார். கொரில்லாப் போரில் உலகம் காணாத வகையில் தம் எதிரிகளை வென்றும் (மரபு வழிப்போரிலும் கூட இலங்கை இராணுவத்தால் புலிகளை வென்றிருக்க முடியாது தனியாக வந்திருந்தால்) அசைக்கமுடியாத இயக்கமாக இருந்த புலிகள், எதிரி உலக ஆதரவுடனும் இந்திய இராணுவ உதவியுடனும் மிகப்பலமாக முன்னேறிவருகையில் ஏன் அரைகுறையான தமது மரபு வழிப்போரில் ஈடுபட்டார்கள் என்பது பிரபாகரனைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த சேதி. தனது கடைசி மாவீரர் உரையிலும் பிரபாகரன் \"சிங்களம் உலக ஆதரவுடன் பேரழிவுப்பாதையில் வருவதாகவும், இது (போர்) தமக்குப் புதியனவோ அல்லது பெரியனவோ இல்லையென்றும் வாசித்தார்.\" இது வழக்கமான போர்தானென்று புலிகள் நினைத்துவிட்டார்களா அல்லது முன்பு நடந்தது போல் யாராவது காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டார்களா அல்லது முன்பு நடந்தது போல் யாராவது காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டார்களா 1980 களில் ஜெயவர்த்தனா காலத்தில் வடமராச்சியை சுற்றி வளைத்து இலங்கைப் படைகள் பிரபாகரனை நெருங்கியிருந்த போது இந்திய மிராஜ் போர்விமானங்கள் எல்லை தாண்டிவந்து இலங்கையை உணவுப் பொட்டலங்களை வீசுவது என்ற போர்வையில் ஜெயவர்த்தனவை அச்சுறுத்தின. இந்திய இராணுவம் ஈழத்தை ஆக்ரமித்திருந்த போது சமாதானத்திற்காக பேச வந்த பிரபாகரனைக் கொன்று விடுமாறு இராஜிவ் இரகசியமாக உத்தரவிட்டிருந்தார். ஒரு நேர்மையான இராணுவ அதிகாரி ஒருவரால் அது நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்குமிடையே போர் மூண்டிருந்த வேளையில், பிரபாகரனை இந்தியப் படைகள் நெருங்கியிருந்தன, அப்போதைய அதிபர் பிரேமதாசாவின் அழுத்தம் காரணமாகவும், இந்தியப் பிரதமர் விபிசிங் முடிவினாலும் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விலக்கப்பட்டது. இப்படியாக சில முறை புலி��்தலைவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இதற்கு நேர்மாறாக 2000 இல் என்று நினைக்கிறேன். யாழ்குடாவில் ஏறக்குறைய 20000 இலங்கை இராணுவத்தினர் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். பின்பு இந்தியாவின் தலையீட்டின் பின்னர் அவர்கள் தாக்கப்படாமல் புலிகளால் விடப்பட்டனர். இதுபோல் இம்முறையும் யாராவது தலையிட்டுக் காப்பார்கள் என்று நம்பினார்களா புலிகள் 1980 களில் ஜெயவர்த்தனா காலத்தில் வடமராச்சியை சுற்றி வளைத்து இலங்கைப் படைகள் பிரபாகரனை நெருங்கியிருந்த போது இந்திய மிராஜ் போர்விமானங்கள் எல்லை தாண்டிவந்து இலங்கையை உணவுப் பொட்டலங்களை வீசுவது என்ற போர்வையில் ஜெயவர்த்தனவை அச்சுறுத்தின. இந்திய இராணுவம் ஈழத்தை ஆக்ரமித்திருந்த போது சமாதானத்திற்காக பேச வந்த பிரபாகரனைக் கொன்று விடுமாறு இராஜிவ் இரகசியமாக உத்தரவிட்டிருந்தார். ஒரு நேர்மையான இராணுவ அதிகாரி ஒருவரால் அது நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்குமிடையே போர் மூண்டிருந்த வேளையில், பிரபாகரனை இந்தியப் படைகள் நெருங்கியிருந்தன, அப்போதைய அதிபர் பிரேமதாசாவின் அழுத்தம் காரணமாகவும், இந்தியப் பிரதமர் விபிசிங் முடிவினாலும் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விலக்கப்பட்டது. இப்படியாக சில முறை புலித்தலைவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இதற்கு நேர்மாறாக 2000 இல் என்று நினைக்கிறேன். யாழ்குடாவில் ஏறக்குறைய 20000 இலங்கை இராணுவத்தினர் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். பின்பு இந்தியாவின் தலையீட்டின் பின்னர் அவர்கள் தாக்கப்படாமல் புலிகளால் விடப்பட்டனர். இதுபோல் இம்முறையும் யாராவது தலையிட்டுக் காப்பார்கள் என்று நம்பினார்களா புலிகள் இதைவிடக்கொடுமை இந்தியாவில் நடந்த தேர்தலை நம்பித்தான் மே மாதம் வரை தாக்குப்பிடித்தார்களா இதைவிடக்கொடுமை இந்தியாவில் நடந்த தேர்தலை நம்பித்தான் மே மாதம் வரை தாக்குப்பிடித்தார்களா மே 13 இல் இந்தியத் தேர்தலின் முடிவுகள் வெளியான பின்பு புலிகள் ஆயுதத்தை மௌனித்தார்கள். காங்கிரசின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைப் பிடிக்கும் பின்பு போரை நிறுத்திவிடும் என்றெல்லாம் புலிகள் நம்பியிருக்கிறார்கள். அல்லது அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யும் என்றே புலித்தலைகள் நம்பியிருக்கிறார்கள். சில மாதங்களுக்க��� முன்னர் சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா \"புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 200 கிலோ தங்கம் எங்கே என்று கேட்டிருந்தார்\" இலங்கை அரசுக்கு எதிராக. ஆக இதுபோல் புலிகளிடம்ருந்து பல செல்வங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தின் போதும் புலிகளால் மறைத்தும், புதைத்தும் வைக்கப்பட்டிருந்த போர்க்கருவிகள் சிங்களப்படைகள் கைப்பற்றின. அவையனைத்தும் பல கோடிகளுக்கும் பெறுமானமுடையவை. இவை மஹிந்த கூட்டம் விற்றுக் கொள்ளக்காசை கல்லாக் கட்டிவிட்டது. பெயருக்கு சில துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் காட்டிவிட்டு அனைத்தையும் விற்றுக் காசாக்கியிருக்கிறார்கள். இத்தனை பணத்தையும், ஆயுதங்களையும், தங்கத்தையும் மற்றும் ஆவணங்களையும் (புலிகளால் தமிழிலேயே அச்சிடப்பட்ட போர், போர்க்கருவிகள், தந்திரங்கள் தொடர்பான நூல்கள் உட்பட பலவும் சிங்களனிடம் சிக்கின, இவைகளெல்லாம் பழைய தமிழிலக்கியங்கள் அழிந்தது போல வெளிவராமலே அழிக்கப்படும்) காப்பாற்றத்தான் கொரில்லாப் போருக்கும் மாறாமல் உயிரைப் பணயம் வைத்து தற்காப்புப் போரை நடத்தினார்களா புலிகள் மே 13 இல் இந்தியத் தேர்தலின் முடிவுகள் வெளியான பின்பு புலிகள் ஆயுதத்தை மௌனித்தார்கள். காங்கிரசின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைப் பிடிக்கும் பின்பு போரை நிறுத்திவிடும் என்றெல்லாம் புலிகள் நம்பியிருக்கிறார்கள். அல்லது அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யும் என்றே புலித்தலைகள் நம்பியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா \"புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 200 கிலோ தங்கம் எங்கே என்று கேட்டிருந்தார்\" இலங்கை அரசுக்கு எதிராக. ஆக இதுபோல் புலிகளிடம்ருந்து பல செல்வங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தின் போதும் புலிகளால் மறைத்தும், புதைத்தும் வைக்கப்பட்டிருந்த போர்க்கருவிகள் சிங்களப்படைகள் கைப்பற்றின. அவையனைத்தும் பல கோடிகளுக்கும் பெறுமானமுடையவை. இவை மஹிந்த கூட்டம் விற்றுக் கொள்ளக்காசை கல்லாக் கட்டிவிட்டது. பெயருக்கு சில துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் காட்டிவிட்டு அனைத்தையும் விற்றுக் காசாக்கியிருக்கிறார்கள். இத்தனை பணத��தையும், ஆயுதங்களையும், தங்கத்தையும் மற்றும் ஆவணங்களையும் (புலிகளால் தமிழிலேயே அச்சிடப்பட்ட போர், போர்க்கருவிகள், தந்திரங்கள் தொடர்பான நூல்கள் உட்பட பலவும் சிங்களனிடம் சிக்கின, இவைகளெல்லாம் பழைய தமிழிலக்கியங்கள் அழிந்தது போல வெளிவராமலே அழிக்கப்படும்) காப்பாற்றத்தான் கொரில்லாப் போருக்கும் மாறாமல் உயிரைப் பணயம் வைத்து தற்காப்புப் போரை நடத்தினார்களா புலிகள் . இப்படி இவர்களை அழித்துத்தான் தற்போது புலத்திலிருக்கும் புலியின் சொத்துக்காக வெட்டுக் குத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தற்போதைய புலிக்குழுக்கள். யாரின் வழிகாட்டுதலால் புலிகள் இறுதிவரை கொரில்லாத் தாக்குதல் நடத்தாமல் இருந்த இடத்திலேயே இருந்து போரிட்டு எதிரிக்கு வேலையை எளிதாக்கினார்கள்.\nபுலிகளை இப்படி முட்டுச்சந்தில் சிக்கவைத்துவிட்டு, இணையங்கள் மூலமாக புலிகளைத் தோற்கடிக்கவே முடியாதென்றும், அவர்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்திவருகிறார்கள் சிங்கள இராணுவத்தை உள்ளே விட்டு அடித்துவிடுவார்கள், பின்வாங்கித் தாக்கப்போகிறார்கள் என்றெல்லாம் கட்டுரைகளை எழுதித் தள்ளினார்கள். உண்மையில் புலிகள் தாக்குப்பிடிக்க முடியாமல்தான் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்பு கிளிநொச்சிக்குள் முடக்கப்படும் வரை இந்தக் கதைகளையே சொன்னார்கள். பின்பு ஜனவரியில் கிளிநொச்சி வீழ்கிறது. அங்கிருந்த அனைவரும் புலிகளுடன் முல்லைத்தீவுக்குள் முடங்கினர். புலிகள் \"ஆளில்லாத நகரத்தைத்தான்(கிளிநொச்சி) இலங்கை இராணுவம் கைப்பற்றியிருக்கிறது, சேதத்தைத் தவிர்க்கவே கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியதாகவும்\" கூறினார்கள். பின்பு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு என வரிசையாக வீழத்தொடங்கின, அப்போதும் புலிகள் கொரில்லாப் போரில் ஈடுபடாமல், விமானத்திலேயே தற்கொலைத்தாக்குதலை நடத்தினர். இப்படி ஒவ்வொன்றாக இழந்தபின்பு சில கிலோமீட்டர்களுக்குள் வளைக்கப்பட்ட புலிகள் சரணடந்தனர், பலர் கொல்லப்பட்டனர். முதலில் சிங்களனால் புலிகளை வெல்லவே முடியாது என்றனர், புலிகள் தாக்குப்பிடிக்கமுடியாது பின்வாங்கியபோதும், அதை தந்திரோபாயப் பின்வாங்கல் என்றனர், புலிகள் பெருமளவு சேதத்��ைக் கண்டபின்னர், புலிகளை அழிக்கமுடியாது என்றனர், கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கு வந்தபின்னர் பிரபாகரனைப் பிடிக்கமுடியாது என்றனர், பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரோ பிரபாகரன் தப்பி விட்டார், இனி வந்து ஈழம் பெற்றுக் கொடுப்பாரென்றனர். இப்படியாக புலிகளை வெல்லமுடியாது என்பதிலிருந்தை பிரபாகரன் தப்பிவிட்டாரென்பது வரை எப்படி தமிழர்களின் உளவியல்ரீதியாக நம்பவைத்துள்ளனர். தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு தலைவனுக்கு தமிழர்கள் தமது ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட சிந்தாமல் போனதுதான் வரலாற்றின் விந்தை. சென்ற இருபத்தைந்து வருடங்களில் கொல்லப்பட்ட, அல்லது வீரச்சாவடைந்த புலிகள், தலைவர்கள் எடுத்துக்காட்டாக திலீபன், குட்டிமணி, ஜெகன், கிட்டு, தமிழ்செல்வன் போன்றவர்களின் முடிவுகள் தமிழர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன, அதே நேரம் பெரும்பான்மைத் தமிழர்களால் அதிகம் மதிப்புடன் நேசிக்கப்பட்ட பிரபாகரன் (மற்ற தலைவரகளும்), எதிரிகளின் முற்றுகையில் சிக்கவைக்கப்பட்டு நயவஞ்சகமாகவும், கொடூரமாகவும் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டதை மறைப்பதன் நோக்கம்தானென்ன அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பது அன்றி வேறென்ன இருக்கமுடியும் அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பது அன்றி வேறென்ன இருக்கமுடியும் தாமிருந்த வரை புலிகள் மற்றவர்களுக்கு நிகழ்த்திய கொடுஞ்செயல்களை மறைத்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள், விமர்சனம் செய்யாதவர்கள், பாராமுகமாக இருந்தவர்கள் இப்போது அதே போல் புலிகளுக்கு நிகழ்ந்த கொடுமையை மறைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.\nபிரபாகரன் உடல் பரிசோதனை (இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம் )\nஇந்த வருடத்துடன் 4ம் ஈழப்போர் முடிந்து இரு வருடங்கள் முடிந்தும் விட்டன. இதுவரையில் பிரபாகரன் படுகொலையைப் பற்றி பிரபாகரனை ஆதரித்தவர்கள் எனப்படுபவர்கள் ஒரு மூச்சையும் விடவில்லை. மாறாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் திரும்பவும் வருவார்கள் என்றெல்லாம் கூறியவர்கள் மக்களின் மறதியை மனதில் கொண்டே சொல்லியிருக்கக் கூடும். ஈழப்படுகொலைகளை நினைவு கூரும் வேளையில் புலித்தலைவர்கள் படுகொலைகளை மட்டும் பேச மறுக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக இனப்படுகொலைகளை பற்றிப் பேசி உணர்ச்சிவயப்படுத்தி பிரபாக��ன் கொலை செய்யப்பட்டதை மட்டும் சாதுரியமாக பேசாமல் தவிர்த்து விட்டு அவரைப் புகழ்ந்து பேசி கைதட்டல் வாங்கிக் கொள்கிறார்கள்.\nஇருவருடங்களுக்கு முன்பு போர் முடிந்த மாதங்களில் இருந்த மனநிலையின் காரணமாக ஒரு வகையான ஆறுதல் செய்தியாக அதை நம்பும் நிலையில்தான் அனைவருமிருந்தனர். மிகப்பெரும் தோல்வியின், இனப்படுகொலையின் மாற்றாக தேசியத்தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி பெருமூச்சு விடும் வகையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக அனைவருக்கும் இருந்தது. ஆனால் அவர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்களுக்கோ பிரபாகரனை உயிருடன் இருப்பதாக ஒரு கருத்தினை பரப்பி அதை உயிருடன் வைத்திருப்பது தமது பிழைப்பிற்கான அரசியல் தேவையாக இருந்தது. புலத்தில் இருந்த புலித்தலைவரான கேபி முதலில் பிரபாகரன் நலமாக இருப்பதாகவும் தாம் அவருடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார். பின்பு அவரே நிகரற்ற தலைவர் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டதாகக் கூறினார். புலிகளின் தலைவராகவும் தம்மை அறிவித்துக் கொண்டார் கேபி. பின்பு இலங்கை உளவுத்துறையால் கடத்தப்பட்டாரா அல்லது பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டாரா என்று தெரியவில்லை, தற்போது நம்பிக்கைதான் முக்கியமென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கையாக பேசி வந்தார் பின்பு ஒரு தகவலுமில்லை.\nமாறாக இன்னொரு குழுவினரோ பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் வன்னிக்காட்டுக்குள் சில ஆயிரம் புலிகளுடன் பதுங்கியிருந்து போருக்குத் தயாராவதாகவும் கதையளந்தனர். இன்னும் சிலரோ அவர் ஏற்கெவே தப்பிச் சென்றுவிட்டாரென்றும் கனடாவிலோ இந்தோனேசியாவிலோ இருப்பதாகவும் செய்திகளோ உலவின. தமிழ்நாட்டுப் புலி ஆதரவத் தலைவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதியளித்தும் 5 வது ஈழப்போர் குறித்தும் ஈவு இரக்கமின்றியும் பேசியும் வந்தனர். பிரபாகரனின் உடலை இரண்டாவது நாளிலேயே இலங்கை அரசு வெளியிட்டு விட்டது. ஆனால் அது போலி என்றும் சிங்கள அரசு தமிழர்களை ஏமாற்ற செய்யும் சதி என்றும் கூறினார்கள். ஏனெனில் பிரபாகரன் போன்ற தோற்றமுடைய ஒரு உடலைக் காட்டியும் தந்திரமாக புலித்தலைவர் இறந்துவிட்டதாகக் கூறுவதன் மூலமாக தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் ஒரு திட்டமாகவும் சித்தரிக்கப்பட்டது. தொலைக��காட்சியில் காட்டப்பட்ட உடல் பிரபாகரனுடையது இல்லையென்றும், அவர் பத்திரமாகவும் நலமாகவும் இருப்பதாகவும் அனைவரும் நம்ப வைக்கப்பட்டார்கள். அவர் இறந்து விட்டார் என்று கூறுவதே தமிழினத்திற்குச் செய்யும் துரோகம் என்ற கருத்தும் பரவலாக இருந்தது.\nமே மாதம் 2009 ம் ஆண்டு 15 லிருந்து 17 வரையிலான நாட்களுள் ஏதோ ஒரு நாளில்தான் மிகப்பெரும் இனப்படுகொலையில் வாயிலாகவே புலித்தலைவர்களின் படுகொலையும் நிகழ்ந்திருக்கிறது. போரில் சிக்கிக்கொண்ட இலட்சக்கணக்காணவர்கள் மீது தாக்குதல் நடத்திப் இனப்படுகொலையை நடத்தி முடித்த பேரினவாத பாசிச பயங்கரவாதிகள் சரணடைந்தவர்களையும் கொடும் சித்ரவதைகளின் பின்னால் கொன்றனர். பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவிய பின்பு கொன்றனர். இவர்கள் கொல்வதையும், இன்ன பிற சித்ரவதைகள் செய்வதையும் இரசனையுடன் கைபேசிகள், கேமராக்கள் மூலமாகவும் பதிவு செய்தனர். கொல்லப்பட்ட பின்பும் பிணங்களின் அருகில் நின்று பல்லைக் காட்டியபடி படமெடுத்துக் கொண்டனர். இவைகளை தம்மைச் சேர்ந்தவர்களிடம் காட்டி பெருமை பேசுவதற்காகவும், வக்கிர உணர்வுக்கான வடிகாலாகவும் செய்தவைகளாக இருந்தன. இவ்வாறு இவர்கள் பரிமாறிக்கொண்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் மனசாட்சி உறுத்திய சிங்களர்களின் உதவியால் வெளிவந்திருக்கக் கூடும். இவ்வாறு வெளிவந்த சில போரின் காட்சிகளை ஓரளவிற்கு வெளிக்கொண்டுவந்தன. குறிப்பாக நிர்வாணப்படுத்தப்பட்டும், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், இசைப்பிரியாவின் பிணத்திலிருந்து துணியை விலக்கி படம்பிடிக்கும் ஆணாதிக்கப் பாலியல் பயங்கரவாதமும் அதிர்ச்சியை உண்டாக்கின. இவையெல்லாம் போர் உச்சமாக நடந்த கடைசி மாதங்களின் சாதாரணமான நிகழ்வுகளாகவே இருந்திருக்கும். ஆனால் இவையெல்லாம் சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதிகளை ஒன்றும் செய்யவில்லை. மாறாக இவையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. புலிகளே செய்ததாகவும், இது போன்ற போர்க்குற்றக் காட்சிகளைப் பற்றி பேசுவது போரில் ஈடுபட்டு தேசத்தைக் காத்த வீரர்களை அவமானப் படுத்துவதாகவும் கூறியது சிங்கள அரசு.\nஇது போன்ற கொடிய போர்க்குற்றமாகிய தம்மிடம் உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்குமென்ற உறுதியின் பேரில் சரணடைந்��� புலித்தலைவர்களைக் கொடும் சித்ரவதைக்குட்படுத்திக் கொலை செய்தது, மேலும் புலிகள் மட்டுமல்லாது போரில் ஈடுபடாமல் இருந்த புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்திருக்கிறார்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. தமிழ்செல்வனின் மனைவி மட்டும் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். மற்ற உலக நாடுகளும் பொத்தாம் பொதுவாக சரணடைந்தவர்களை கொன்றது குற்றம் என்றும் குற்றம் சாட்டி வந்தன. ஏனென்றால் அவர்களும் அதற்கு (புலித்தலைவர்கள் சரணடைவதற்கு உத்தரவாதமளித்த சில மேற்கத்திய தூதுவர்கள் உதாரணத்திற்கு எரிக் சோல்கைம்) உடந்தையாக இருந்ததால் முழுவதும் சொல்லாமல் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் இலங்கையை அச்சுறுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகவே வைத்திருக்கிறார்கள்.\nபிரபாகரன் படுகொலைக்கு வருவோம். பிரபாகரன் சாகவில்லை என்பவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்றால், அது சிங்கள அரசின் பொய்ப்பரப்புரை, தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்கச் செய்யும் சதி என்கின்றனர். அந்தப் பொய்யை உடைக்க பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று ஆதாரமில்லாமல் கூறி வருகின்றனர். ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் ஒரிரு நாட்களிலேயே அவர் உரை நிகழ்த்தும் ஒரு வீடியோவை வெளியிட்டிருப்பார்கள். அது கூட நடக்கவில்லை. கொஞ்சமும் கூச்சப்படாமல் இன்னும் அதே பொய்யைச் சொல்கிறார்கள். பிரபாகனைப் பிடிக்கவே முடியாது, அப்படியே பிடித்தாலும் அவரது பிணம் மட்டுமே கிடைக்கும் அல்லது பிணத்தைக் கூடப் பிடிக்க முடியாது என்றெல்லாம் பிரபாகரனைப் பற்றிய கருத்துக்கள் இருந்தன. பிரபாகரன் மட்டுமன்றி மற்ற புலிததலைவர்களும் எதிரிகளிடம் சரணடைய மாட்டார்கள் என்றே அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அரசியல் பிரிவினரான நடேசன், புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரணடந்தனர் அதன் பின்பு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை மட்டும் ஒத்துக் கொள்கின்றனர். ஏன் அவர்கள் மட்டும் புலிகள் இல்லையா இவர்கள் சரணடைந்ததால் புலிகளின் மீதான கௌரவம் குறைந்து விடாதா இவர்கள் சரணடைந்ததால் புலிகளின் மீதான கௌரவம் குறைந்து விடாதா வெறும��� அரசியல் தலைமை(நடேசன், புலித்தேவன்) மட்டும் சரணடைந்தது, இராணுவத் தலைமை(பிரபாகரன், பொட்டம்மன், சொர்ணம், சூசை பொன்றவர்கள்) தப்பி விட்டது என்றும் சொன்னார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் புலிகளும், 3 இலட்சம் மக்களும் ஒரிரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள். பின்பு புலிகள் \"ஆயுதங்களை மௌனிப்பதாக\" அறிவித்தனர். இதற்குப் பின்பு சிங்கள அரசிடமிருந்து போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது, புலித் தலைவர்கள் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டார்கள் முதலில் செய்தி வந்தது (சிஎனென் ஐபிஎன் தொலைக்காட்சியில் இவ்வாறு சொன்னார்கள்).\nபின்பு பிரபாகரன் ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவித்தது. இதன் மூலம் அவரை அவமானப்படுத்தும் விதமாக தப்பியபோது கொல்லப்பட்டார் என்று வெளியிடக் காரணம் என்னவென்றால் இதை வெளியிடாமல், சரணடைந்து கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தால் தமது போர்க்குற்றத்தை தாமே ஒத்துக் கொண்டதாகி விடுமென்பதால்தான். இச்செய்தியில்தான் பிரபாகரன் உடல் காட்டப்பட்டது. அவரது மகன் சார்லஸ் ஆண்டனி சீலன், பிரபாகரன் ஆகியோரது தலையில் ஆழமான காயங்கள் இருந்ததைக் கொண்டே அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதையும் யூகிக்கலாம். இந்த நிலையில் ஜோர்டானுக்கு போயிருந்த அதிபர் மகிந்த \"பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட\" தனது நாட்டுக்குத் திரும்புவதாகக் கூறி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு விமானத்தில் வந்திறங்கியவுடன் இலங்கை மண்ணை முத்தமிட்டார். இத்தனைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் இணையதளங்கள் பிரபாகரனும் சூசையும் முற்றுகையை ஊடறுத்துத் தப்பிவிட்டதாகக் கூறத் தொடங்கின. பின்பு பாதிப்பேர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினர். (உண்மையில் பிரபாகரன் இறந்துவிட்ட செய்தியை எதிர்கொள்ளுமளவுக்கு அந்நாளில் யாருக்குமே மன வலிமை இருந்திருக்காது. இரு வருடங்களுக்கு முன்பு போர் நடந்த போது இருந்த மனநிலையை நம் வாழ்வில் நாம் இனி சந்திக்கவே போவதில்லை எனுமளவிற்கு போரின் வெப்பமும், நமது தலைவரகளின் கையாலாகாத்தனமும் நம்மை பாதித்திருந்தது.) பின்பு நிறையப் பேர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது போலவே பேசவு���், எழுதவும் அறிவிக்கவும் தொடங்கினர். பல மாதங்களாக \"புலித்தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களை\" என்று அதை கிண்டலடித்தே பேசினார்கள். அச்சு ஊடகத்திலிருந்து இணையத்தில் எழுதியவர்கள் வரை. வைகோ, சீமான், நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் அடித்துச் சொன்னார்கள் இன்றுவரையிலும் மறுக்கவில்லை.\nஇதன் பின்போ புலத்தில் புலிகள் இரண்டாகப் பிளவுற்றனர். கேபி தலைமையிலான குழுவினரொ பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டதாகக் கூறி, இனி நாம் ஜனநாயக வழியில் போராட்டத்தினைத் தொடர்வோம் என்றனர். இன்னொரு குழுவினரோ பிரபாகரன் இறந்துவிட்டாரென்பது தமிழினத்துரோகம் என்றும் உயிருடன் இருக்கிறார் என்றும் கூறத் தொடங்கினர். புலித்தலைவர்கள் சரணடைந்தனர் பின்பு கொல்லப்பட்டனர் என்பதை மறுப்பவர்கள், மக்களின் உணர்வைப் பயன்படுத்தி ஆதாயமடைந்த புலத்துப் புலிகள். இவர்கள்தான் நாடுகடந்த தமிழீழம் வரை வந்தவர்கள். பிரபாகரன் இறந்துவிட்டதைச் சொன்னால் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்வ்தெல்லாம் நடக்குமா ஈழத்தமிழர்களின் உணர்வைப் பயன்படுத்தியும், விடுதலைப்புலிகளின் பேரிலும் சொத்துக்களை வைத்து வசதியுடன் வாழும் புலத்து அரசியல்வாதிகளைக்காட்டிலும் புலிகளை மிகத்தீவிரமாக ஆதரித்த ஈழ ஆதரவாளர்கள், பிரபலங்கள், மக்கள் இயக்கங்கள், தமிழார்வலர்கள், இன உணர்வாளர்கள் போன்றவர்களும் பிரபாகரன் படுகொலை குறித்தும் பேசவில்லை. இதில் எவருமே தாம் நேசித்த தலைவருக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றவில்லை. ஏனென்றால் பிரபாகரன் இறக்கவில்லை என்று முதலில் நம்பினார்கள், பின்பு காலப்போக்கில் பிரபாகரன் வரப்போவதில்லை என்று உணர்ந்த போதும் பிரபாகரனுக்காக என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறுகிறவர்கள் \"புலி எதிர்ப்பாளர்கள்\" எனப்படுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் புலிகள் இருந்தவரையிலும் அவர்கள் அழிந்த பின்னும் புலிகளையும் புலிகளின் அரசியலை கடுமையாக எதிர்த்தவர்களாக, எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். இதில் சிலர் இந்திய இலங்கை அர்சின் ஆதர்வாளர்களாகவும் இருக்கின்றனர். நடுநிலையாளர்களும் இருக்கின்றனர். இவர்களின் புலிகளின் மீதான விமர்சங்களையெல்லாம், புலி எதிர்ப்பு, தமிழினத் துரோகம், சிங்கள விசுவாசம், அவதூறு என்ற வகையிலேயே புலி ஆதரவாளர்கள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். அதே பார்வையில்தான் பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்ற கருத்தையும் பார்க்கிறார்கள். இதை பிரபாகரன் மீதான அவதூறாகக் கருதுகிறார்கள். பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்பதற்காக அவர்கள் சிங்களனிடம் உயிர்ப்பிச்சை கேட்டுப்போனார் என்பதல்ல, வரலாறு முழுவதும் நடந்தது போலவே அவர்களிடம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார் எனபதுதான். புலிகள் இந்தியாவையும், மேற்குலகையும், ஐநாவையும் பெரிதும் மதிப்பவர்களாக இருந்தார்கள். இந்தியா போரை நடத்திக் கொண்டிருக்க புலிகளோ இந்தியாவின் உண்மையான நண்பன் தாங்கள்தானென்றும் சிங்கள அரசை நம்பவேண்டாமென்றும் இந்தியாவைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் உயிருக்குப் பாதுக்காப்பளிக்கப்படுமென்றுதான் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள். வந்தவர்கள் பேரினவாதப் பயங்கரவாதிகளிடம் சிக்க வைக்கப்பட்டார்கள். இதில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வரை இருந்திருக்கிறார்கள். இந்தப் போரை நடத்தியதே இந்தியாதான் என்றிருக்கையில் போரின் இறுதிக்காட்சியையும் இவர்கள்தான் தீர்மானித்தார்கள். இந்தியாவைச் சார்ந்த ஐநா அதிகாரியான விஜய நம்பியார் வந்த பிறகுதான் ஆயுதங்கள் புலிகளால் மௌனிக்கப்பட்டன. இந்தப் போரில் இலங்கை இராணுவம் நேரடியாக் ஈடுபட்டாலும் போர்த்திட்டங்கள், ஆயுதங்கள் என இந்தியாவின் போராகவே இது நடைபெற்றது. இதனால் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபாகரனையும், பொட்டு அம்மனையும் விசாரித்திருக்கவும் கூடும். எந்த ஒரு புலித்தலைவரையும் சிறையில் வைத்திருப்பதுமோ அல்லது உயிருடன் இருப்பதாலோ உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் மிகப்பெருமளவில் ஒன்றினைத்துவிடும் போராட்டம் வெடிக்கும் என்பதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டும் வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் போர்க்களத்திலேயே வைத்துக் கொல்லப்பட்டனர். முப்பதாண்டுகளாகக் காத்திருந்த வெறியை புலித்தலைவர்களைக் கொடூரமாகக் கொன்றதன் மூலமாகப் பழி தீர்த்துக்கொண்டனர் சிங்கள்ப் பேரினவாதக் கொலைகாரர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாம��� செய்யும் கொலைகளையெல்லாம் படம்பிடித்துப் பரவசமடைந்த இராணுவத்தினர் பிரபாகரனை மட்டும் சும்மா விட்டிருப்பார்களா என்ன ஈழத்தமிழர்களின் உணர்வைப் பயன்படுத்தியும், விடுதலைப்புலிகளின் பேரிலும் சொத்துக்களை வைத்து வசதியுடன் வாழும் புலத்து அரசியல்வாதிகளைக்காட்டிலும் புலிகளை மிகத்தீவிரமாக ஆதரித்த ஈழ ஆதரவாளர்கள், பிரபலங்கள், மக்கள் இயக்கங்கள், தமிழார்வலர்கள், இன உணர்வாளர்கள் போன்றவர்களும் பிரபாகரன் படுகொலை குறித்தும் பேசவில்லை. இதில் எவருமே தாம் நேசித்த தலைவருக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றவில்லை. ஏனென்றால் பிரபாகரன் இறக்கவில்லை என்று முதலில் நம்பினார்கள், பின்பு காலப்போக்கில் பிரபாகரன் வரப்போவதில்லை என்று உணர்ந்த போதும் பிரபாகரனுக்காக என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறுகிறவர்கள் \"புலி எதிர்ப்பாளர்கள்\" எனப்படுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் புலிகள் இருந்தவரையிலும் அவர்கள் அழிந்த பின்னும் புலிகளையும் புலிகளின் அரசியலை கடுமையாக எதிர்த்தவர்களாக, எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். இதில் சிலர் இந்திய இலங்கை அர்சின் ஆதர்வாளர்களாகவும் இருக்கின்றனர். நடுநிலையாளர்களும் இருக்கின்றனர். இவர்களின் புலிகளின் மீதான விமர்சங்களையெல்லாம், புலி எதிர்ப்பு, தமிழினத் துரோகம், சிங்கள விசுவாசம், அவதூறு என்ற வகையிலேயே புலி ஆதரவாளர்கள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். அதே பார்வையில்தான் பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்ற கருத்தையும் பார்க்கிறார்கள். இதை பிரபாகரன் மீதான அவதூறாகக் கருதுகிறார்கள். பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்பதற்காக அவர்கள் சிங்களனிடம் உயிர்ப்பிச்சை கேட்டுப்போனார் என்பதல்ல, வரலாறு முழுவதும் நடந்தது போலவே அவர்களிடம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார் எனபதுதான். புலிகள் இந்தியாவையும், மேற்குலகையும், ஐநாவையும் பெரிதும் மதிப்பவர்களாக இருந்தார்கள். இந்தியா போரை நடத்திக் கொண்டிருக்க புலிகளோ இந்தியாவின் உண்மையான நண்பன் தாங்கள்தானென்றும் சிங்கள அரசை நம்பவேண்டாமென்றும் இந்தியாவைக் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் உயிருக்குப் பாதுக்காப்பளி���்கப்படுமென்றுதான் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள். வந்தவர்கள் பேரினவாதப் பயங்கரவாதிகளிடம் சிக்க வைக்கப்பட்டார்கள். இதில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வரை இருந்திருக்கிறார்கள். இந்தப் போரை நடத்தியதே இந்தியாதான் என்றிருக்கையில் போரின் இறுதிக்காட்சியையும் இவர்கள்தான் தீர்மானித்தார்கள். இந்தியாவைச் சார்ந்த ஐநா அதிகாரியான விஜய நம்பியார் வந்த பிறகுதான் ஆயுதங்கள் புலிகளால் மௌனிக்கப்பட்டன. இந்தப் போரில் இலங்கை இராணுவம் நேரடியாக் ஈடுபட்டாலும் போர்த்திட்டங்கள், ஆயுதங்கள் என இந்தியாவின் போராகவே இது நடைபெற்றது. இதனால் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபாகரனையும், பொட்டு அம்மனையும் விசாரித்திருக்கவும் கூடும். எந்த ஒரு புலித்தலைவரையும் சிறையில் வைத்திருப்பதுமோ அல்லது உயிருடன் இருப்பதாலோ உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் மிகப்பெருமளவில் ஒன்றினைத்துவிடும் போராட்டம் வெடிக்கும் என்பதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டும் வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் போர்க்களத்திலேயே வைத்துக் கொல்லப்பட்டனர். முப்பதாண்டுகளாகக் காத்திருந்த வெறியை புலித்தலைவர்களைக் கொடூரமாகக் கொன்றதன் மூலமாகப் பழி தீர்த்துக்கொண்டனர் சிங்கள்ப் பேரினவாதக் கொலைகாரர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தாம் செய்யும் கொலைகளையெல்லாம் படம்பிடித்துப் பரவசமடைந்த இராணுவத்தினர் பிரபாகரனை மட்டும் சும்மா விட்டிருப்பார்களா என்ன சீரான இடைவெளியில் இலங்கையிலிருந்து போர்க்குற்றம் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் கசிந்து கொண்டேயிருக்கின்றன.\nபுலித்தலைவர்களுள் ஒருவரான இரமேஷ் சிங்கள இராணுவத்தினரால் விசாரணை செய்யப்படுவதையும் அருகிலிருந்த மற்ற சில வீரர்களும் அதனை தமது கைப்பேசிக் கேமராவினால் படம்பிடிப்பது போலவும் வெளியாகியிருந்தது. மற்றொரு புகைப்படத்தில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் காட்சியிருந்தது. இதிலிருந்தே அறியலாம், புலித்தலைவர்கள் விசாரணையின் பின்புதான் கொலை செய்யப்பட்டார்கள் என்று. நடேசன், பிரபாகரன் போன்றவர்கள் சித்ரவதை செய்யப்ப்ட்டுத்தான் கொல்லப்பட்டார்கள் என்ப்தும் அவர்க்ளின் உடலிலிருந்த காயங்கள் மூலமாகவே புரிந்து கொ���்ள முடியும். இதெல்லாம் அப்போதே அரசல் புரசலாக வெளிவந்திருந்தன. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை பிரபாகரன் கண்முன்னேயே தரையிலடித்துக் கொன்றதும், கருணா உட்பட தமிழ் ஆயுதக்குழுவினர் இதற்கு உடனிருந்ததும் உறுதிப்படுத்தப் படாத செய்தியாக வெளியாகியிருந்தது. பிணங்களை அடுக்கிவைப்பது முதல், பெண்போராளிகளின் இறந்த உடலில் துணியை விலக்கிவிட்டு அதனருகில் நின்று புகைப்படமெடுததுக் கொள்வது போன்ற பல வகையில் போர்க்குற்ற ஆவணங்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இலங்கை புலத்து புலிகள் மீது ஒரு குற்றம் சாட்டியிருந்தது. பொதுவாக இது போன்ற போர்க்குற்ற ஆவணஙகள் வெளியாகும் போதெல்லாம் அது பொய்யென்றும் புலிகளின் சதியென்றும் கூறும். அதே போல் இம்முறையும் பிரபாகரன் கொல்லப்படுவது போன்ற வீடியோவை புலிகள் தயாரித்து வருகின்றனரென்றும் அதனால் இலங்கையரசின் பெயரைக் கெடுக்க எத்தனிப்பதாகவும் கூறியிருந்தது. இதிலிருந்து ஏதாவது புரிகிறது இல்லையா இது போன்ற பல ஆதாரங்கள் அரசினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் புலித்தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கருத்தினால் ஆதாயமடைபவர்கள் யாரோ அவர்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் போர்க்குற்றங்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படுவது போல் நடிக்கும் மேற்குலக நாடுகளும் இந்த சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிர்பிழைத்த சிலரை நார்வேயிலிருந்து வந்த சில அதிகாரிகள் இலங்கை அரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தம்முடன் கூட்டிச் சென்று விட்டனர். அவர்களை தமது நாட்டில் வைத்து போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற்று அதன் மூலமாக இலங்கையரசை தமது நலனுக்கேற்ப ஒத்துழைக்க வைப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கெல்லாம் மேலாக தற்போது லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை நினைத்துப் பாருங்கள் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்வதை வீடியோவாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது அவர் சர்வாதிகாரியாகவே இருக்கட்டுமே. அதே போல்தான் சதாம் ஹுசைனும் தூக்கிலிடப்படுவதற்கான முந்தைய நிமிடம் வரையிலான காட்சிகளையும் வெளியிட்டார்கள். இதன் மூலம் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு குடிநாயகம் நிலைநாட்டப்பட்டது என்றார்கள். இதை செய்தவர்கள் யாரென்றால் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அந்தந்த நாட்டிலுள்ள தமது அடிமைகள் மூலம் செய்தார்கள். நிற்க இதை ஏன் சொல்கிறேனென்றால் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்து அதையே ஜனநாயகம் மீண்டது என்ற பெயரில் துணிச்சலாக வெளியிட்டார்கள். இங்கோ புலிகள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று தடை செய்யப்பட்டவர்கள், மேலும் இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்களைக் கொன்றால் யாருமெதுவும் கேட்க முடியாது. இந்தியா சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் புலிகள் தேவையில்லாதவர்களாக இருந்தார்கள். இந்தியா ஆயுதங்களைக் கீழே போடுமாறு புலிகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புலிகள் மேற்குலகின் ஆதரவையும் எப்போதோ இழந்து விட்டிருந்தனர். இந்தியாவின் நண்பனென்றுதான் புலிகள் தம்மை அழைத்துக் கொண்டாலும் இந்தியாவின் முழு அடிமையாக இருக்காததாலும் இந்தியாவிற்கும் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களாகவே இருந்தார்கள். புலிகளின் அரசியல் என்பது இந்தியாவிற்கு எல்லாவகையிலும் இடைஞ்சலாகவே இருந்தது. இந்தியா என்பதே வெள்ளைக்காரர்கள் வெளியிலிருந்து வசதியாக ஆள்வதற்காக மூன்று டஜன் தெசிய இனங்களைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒரு போலித் தேசியம், வடகிழக்கில் இதற்கெதிராக இன்னும் குருதி சிந்தப்படுகிறது. இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா இது போன்ற பல ஆதாரங்கள் அரசினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் புலித்தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கருத்தினால் ஆதாயமடைபவர்கள் யாரோ அவர்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் போர்க்குற்றங்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படுவது போல் நடிக்கும் மேற்குலக நாடுகளும் இந்த சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிர்பிழைத்த சிலரை நார்வேயிலிருந்து வந்த சில அதிகாரிகள் இலங்கை அரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தம்முடன் கூட்டிச் சென்று விட்டனர். அவர்களை தமது நாட்டில் வைத்து போர்க்குற்ற ஆதாரங்களைப் பெற்று அதன் மூலமாக இலங்கையரசை த��து நலனுக்கேற்ப ஒத்துழைக்க வைப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கெல்லாம் மேலாக தற்போது லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டதை நினைத்துப் பாருங்கள் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்வதை வீடியோவாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது அவர் சர்வாதிகாரியாகவே இருக்கட்டுமே. அதே போல்தான் சதாம் ஹுசைனும் தூக்கிலிடப்படுவதற்கான முந்தைய நிமிடம் வரையிலான காட்சிகளையும் வெளியிட்டார்கள். இதன் மூலம் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு குடிநாயகம் நிலைநாட்டப்பட்டது என்றார்கள். இதை செய்தவர்கள் யாரென்றால் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அந்தந்த நாட்டிலுள்ள தமது அடிமைகள் மூலம் செய்தார்கள். நிற்க இதை ஏன் சொல்கிறேனென்றால் ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்து அதையே ஜனநாயகம் மீண்டது என்ற பெயரில் துணிச்சலாக வெளியிட்டார்கள். இங்கோ புலிகள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று தடை செய்யப்பட்டவர்கள், மேலும் இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்களைக் கொன்றால் யாருமெதுவும் கேட்க முடியாது. இந்தியா சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் புலிகள் தேவையில்லாதவர்களாக இருந்தார்கள். இந்தியா ஆயுதங்களைக் கீழே போடுமாறு புலிகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புலிகள் மேற்குலகின் ஆதரவையும் எப்போதோ இழந்து விட்டிருந்தனர். இந்தியாவின் நண்பனென்றுதான் புலிகள் தம்மை அழைத்துக் கொண்டாலும் இந்தியாவின் முழு அடிமையாக இருக்காததாலும் இந்தியாவிற்கும் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களாகவே இருந்தார்கள். புலிகளின் அரசியல் என்பது இந்தியாவிற்கு எல்லாவகையிலும் இடைஞ்சலாகவே இருந்தது. இந்தியா என்பதே வெள்ளைக்காரர்கள் வெளியிலிருந்து வசதியாக ஆள்வதற்காக மூன்று டஜன் தெசிய இனங்களைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒரு போலித் தேசியம், வடகிழக்கில் இதற்கெதிராக இன்னும் குருதி சிந்தப்படுகிறது. இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செ���்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செய்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் . புலிகளின் அரசியலின்படி இலங்கை சீனாவிற்கு ஆதரவானது, தாங்கள்தான் இந்தியாவிற்கு ஆதரவானவர்கள் என்று சொல்கிறார்கள், அதன்படியே பார்த்தாலும், சீனாவின்பக்கம் இலங்கை சாயாமல் இருப்பதற்குத் தமிழர்களை ஆதரிப்பதற்குப் பதில் தமிழர்களைப் பலி கொடுத்து இலங்கைக்கு உதவி அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதுதானே இந்தியாவிற்கு வசதியானது.\nஎல்லோர்க்கும் புரியாத புதிர், அனைவரது மண்டையிலும் குடைந்தெடுக்கும் விடை தெரியாத கேள்வி ஒன்று (எனக்கு அப்படித்தான்), இறுதிப்போரின் போது புலிகள் ஏன் கரந்தடிப் போரில் (Guerilla war) இறங்கவில்லை என்பது. விடுதலைப்புலிகளின் பட்டப்பெயரே உலகின் தலைசிறந்த கொரில்லா இயக்கம் என்பது. ஆனால் அவர்களோ தாம் தோல்வியுறும் தருணத்தில் கூட கரந்தடிப் போருக்கு மாறாமல் இறுதிவரை தற்காப்புப் போரென்ற பெயரில் இருந்த இடத்திலிருந்தே போரிட்டார்கள். மேலும் மக்களைத் தம்முடன் கட்டாயப்படுத்தி வைத்திருந்து அவர்களின் பிணங்களைக் காட்டிப் போர்நிறுத்தம் கோரினார்கள். எல்லைகள் சுருங்க சுருங்க ஊடறுப்புத் தாக்குதல் நடத்தாமலும், தப்பிச் செல்லாமலும் சிறு மூலையில் ஒதுங்கி தாமாகவே பொறியில் சிக்கிக் கொண்டார்கள். இதன் மூலம் தமிழர்களுக்குத் துன்ப அதிர்ச்சியையும், எதிரிகளுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார்கள் புலிகள். மஹிந்தவே நக்கலடித்தார், நானாக இருந்திருந்தால் கொரில்லாப் போருக்கு மாறியிருப்பேன் என்றார். கொரில்லாப் போரில் உலகம் காணாத வகையில் தம் எதிரிகளை வென்றும் (மரபு வழிப்போரிலும் கூட இலங்கை இராணுவத்தால் புலிகளை வென்றிருக்க முடியாது தனியாக வந்திருந்தால்) அசைக்கமுடியாத இயக்கமாக இருந்த புலிகள், எதிரி உலக ஆதரவுடனும் இந்திய இராணுவ உதவியுடனும் மிகப்பலமாக முன்னேறிவருகையில் ஏன் அரைகுறையான தமது மரபு வழிப்போரில் ஈடுபட்டார்கள் என்பது பிரபாகரனைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த சேதி. தனது கடைசி மாவீரர் உரையிலும் பிரபாகரன் \"சிங்களம் உலக ஆதரவுடன் பேரழிவுப்பாதையில் வருவதாகவும், இது (போர்) தமக்குப் புதியனவோ அல்லது பெரியனவோ இல்லையென்றும் வாசித்தார்.\" இது வழக்கமான போர்தானென்று புலிகள் நினைத்துவிட்டார்களா அல்லது முன்பு நடந்தது போல் யாராவது காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டார்களா அல்லது முன்பு நடந்தது போல் யாராவது காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டார்களா 1980 களில் ஜெயவர்த்தனா காலத்தில் வடமராச்சியை சுற்றி வளைத்து இலங்கைப் படைகள் பிரபாகரனை நெருங்கியிருந்த போது இந்திய மிராஜ் போர்விமானங்கள் எல்லை தாண்டிவந்து இலங்கையை உணவுப் பொட்டலங்களை வீசுவது என்ற போர்வையில் ஜெயவர்த்தனவை அச்சுறுத்தின. இந்திய இராணுவம் ஈழத்தை ஆக்ரமித்திருந்த போது சமாதானத்திற்காக பேச வந்த பிரபாகரனைக் கொன்று விடுமாறு இராஜிவ் இரகசியமாக உத்தரவிட்டிருந்தார். ஒரு நேர்மையான இராணுவ அதிகாரி ஒருவரால் அது நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்குமிடையே போர் மூண்டிருந்த வேளையில், பிரபா��ரனை இந்தியப் படைகள் நெருங்கியிருந்தன, அப்போதைய அதிபர் பிரேமதாசாவின் அழுத்தம் காரணமாகவும், இந்தியப் பிரதமர் விபிசிங் முடிவினாலும் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விலக்கப்பட்டது. இப்படியாக சில முறை புலித்தலைவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இதற்கு நேர்மாறாக 2000 இல் என்று நினைக்கிறேன். யாழ்குடாவில் ஏறக்குறைய 20000 இலங்கை இராணுவத்தினர் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். பின்பு இந்தியாவின் தலையீட்டின் பின்னர் அவர்கள் தாக்கப்படாமல் புலிகளால் விடப்பட்டனர். இதுபோல் இம்முறையும் யாராவது தலையிட்டுக் காப்பார்கள் என்று நம்பினார்களா புலிகள் 1980 களில் ஜெயவர்த்தனா காலத்தில் வடமராச்சியை சுற்றி வளைத்து இலங்கைப் படைகள் பிரபாகரனை நெருங்கியிருந்த போது இந்திய மிராஜ் போர்விமானங்கள் எல்லை தாண்டிவந்து இலங்கையை உணவுப் பொட்டலங்களை வீசுவது என்ற போர்வையில் ஜெயவர்த்தனவை அச்சுறுத்தின. இந்திய இராணுவம் ஈழத்தை ஆக்ரமித்திருந்த போது சமாதானத்திற்காக பேச வந்த பிரபாகரனைக் கொன்று விடுமாறு இராஜிவ் இரகசியமாக உத்தரவிட்டிருந்தார். ஒரு நேர்மையான இராணுவ அதிகாரி ஒருவரால் அது நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்குமிடையே போர் மூண்டிருந்த வேளையில், பிரபாகரனை இந்தியப் படைகள் நெருங்கியிருந்தன, அப்போதைய அதிபர் பிரேமதாசாவின் அழுத்தம் காரணமாகவும், இந்தியப் பிரதமர் விபிசிங் முடிவினாலும் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விலக்கப்பட்டது. இப்படியாக சில முறை புலித்தலைவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இதற்கு நேர்மாறாக 2000 இல் என்று நினைக்கிறேன். யாழ்குடாவில் ஏறக்குறைய 20000 இலங்கை இராணுவத்தினர் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். பின்பு இந்தியாவின் தலையீட்டின் பின்னர் அவர்கள் தாக்கப்படாமல் புலிகளால் விடப்பட்டனர். இதுபோல் இம்முறையும் யாராவது தலையிட்டுக் காப்பார்கள் என்று நம்பினார்களா புலிகள் இதைவிடக்கொடுமை இந்தியாவில் நடந்த தேர்தலை நம்பித்தான் மே மாதம் வரை தாக்குப்பிடித்தார்களா இதைவிடக்கொடுமை இந்தியாவில் நடந்த தேர்தலை நம்பித்தான் மே மாதம் வரை தாக்குப்பிடித்தார்களா மே 13 இல் இந்தியத் தேர்தலின் முடிவுகள் வெளியான பின்பு புலிகள் ஆயுதத்தை மௌனித்தார்கள். காங்கிரசின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிய���ப் பிடிக்கும் பின்பு போரை நிறுத்திவிடும் என்றெல்லாம் புலிகள் நம்பியிருக்கிறார்கள். அல்லது அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யும் என்றே புலித்தலைகள் நம்பியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா \"புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 200 கிலோ தங்கம் எங்கே என்று கேட்டிருந்தார்\" இலங்கை அரசுக்கு எதிராக. ஆக இதுபோல் புலிகளிடம்ருந்து பல செல்வங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தின் போதும் புலிகளால் மறைத்தும், புதைத்தும் வைக்கப்பட்டிருந்த போர்க்கருவிகள் சிங்களப்படைகள் கைப்பற்றின. அவையனைத்தும் பல கோடிகளுக்கும் பெறுமானமுடையவை. இவை மஹிந்த கூட்டம் விற்றுக் கொள்ளக்காசை கல்லாக் கட்டிவிட்டது. பெயருக்கு சில துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் காட்டிவிட்டு அனைத்தையும் விற்றுக் காசாக்கியிருக்கிறார்கள். இத்தனை பணத்தையும், ஆயுதங்களையும், தங்கத்தையும் மற்றும் ஆவணங்களையும் (புலிகளால் தமிழிலேயே அச்சிடப்பட்ட போர், போர்க்கருவிகள், தந்திரங்கள் தொடர்பான நூல்கள் உட்பட பலவும் சிங்களனிடம் சிக்கின, இவைகளெல்லாம் பழைய தமிழிலக்கியங்கள் அழிந்தது போல வெளிவராமலே அழிக்கப்படும்) காப்பாற்றத்தான் கொரில்லாப் போருக்கும் மாறாமல் உயிரைப் பணயம் வைத்து தற்காப்புப் போரை நடத்தினார்களா புலிகள் மே 13 இல் இந்தியத் தேர்தலின் முடிவுகள் வெளியான பின்பு புலிகள் ஆயுதத்தை மௌனித்தார்கள். காங்கிரசின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியைப் பிடிக்கும் பின்பு போரை நிறுத்திவிடும் என்றெல்லாம் புலிகள் நம்பியிருக்கிறார்கள். அல்லது அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யும் என்றே புலித்தலைகள் நம்பியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகா \"புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 200 கிலோ தங்கம் எங்கே என்று கேட்டிருந்தார்\" இலங்கை அரசுக்கு எதிராக. ஆக இதுபோல் புலிகளிடம்ருந்து பல செல்வங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தின் போதும் புலிகளால் மறைத்தும், புதைத்தும் வைக்கப்பட்டிருந்த போர்க்கருவிகள் சிங்களப்படைகள் கைப்பற்றின. அவையனைத்தும் பல கோடிகளுக்கு���் பெறுமானமுடையவை. இவை மஹிந்த கூட்டம் விற்றுக் கொள்ளக்காசை கல்லாக் கட்டிவிட்டது. பெயருக்கு சில துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் காட்டிவிட்டு அனைத்தையும் விற்றுக் காசாக்கியிருக்கிறார்கள். இத்தனை பணத்தையும், ஆயுதங்களையும், தங்கத்தையும் மற்றும் ஆவணங்களையும் (புலிகளால் தமிழிலேயே அச்சிடப்பட்ட போர், போர்க்கருவிகள், தந்திரங்கள் தொடர்பான நூல்கள் உட்பட பலவும் சிங்களனிடம் சிக்கின, இவைகளெல்லாம் பழைய தமிழிலக்கியங்கள் அழிந்தது போல வெளிவராமலே அழிக்கப்படும்) காப்பாற்றத்தான் கொரில்லாப் போருக்கும் மாறாமல் உயிரைப் பணயம் வைத்து தற்காப்புப் போரை நடத்தினார்களா புலிகள் . இப்படி இவர்களை அழித்துத்தான் தற்போது புலத்திலிருக்கும் புலியின் சொத்துக்காக வெட்டுக் குத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தற்போதைய புலிக்குழுக்கள். யாரின் வழிகாட்டுதலால் புலிகள் இறுதிவரை கொரில்லாத் தாக்குதல் நடத்தாமல் இருந்த இடத்திலேயே இருந்து போரிட்டு எதிரிக்கு வேலையை எளிதாக்கினார்கள்.\nபுலிகளை இப்படி முட்டுச்சந்தில் சிக்கவைத்துவிட்டு, இணையங்கள் மூலமாக புலிகளைத் தோற்கடிக்கவே முடியாதென்றும், அவர்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்திவருகிறார்கள் சிங்கள இராணுவத்தை உள்ளே விட்டு அடித்துவிடுவார்கள், பின்வாங்கித் தாக்கப்போகிறார்கள் என்றெல்லாம் கட்டுரைகளை எழுதித் தள்ளினார்கள். உண்மையில் புலிகள் தாக்குப்பிடிக்க முடியாமல்தான் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்பு கிளிநொச்சிக்குள் முடக்கப்படும் வரை இந்தக் கதைகளையே சொன்னார்கள். பின்பு ஜனவரியில் கிளிநொச்சி வீழ்கிறது. அங்கிருந்த அனைவரும் புலிகளுடன் முல்லைத்தீவுக்குள் முடங்கினர். புலிகள் \"ஆளில்லாத நகரத்தைத்தான்(கிளிநொச்சி) இலங்கை இராணுவம் கைப்பற்றியிருக்கிறது, சேதத்தைத் தவிர்க்கவே கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியதாகவும்\" கூறினார்கள். பின்பு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு என வரிசையாக வீழத்தொடங்கின, அப்போதும் புலிகள் கொரில்லாப் போரில் ஈடுபடாமல், விமானத்திலேயே தற்கொலைத்தாக்குதலை நடத்தினர். இப்படி ஒவ்வொன்றாக இழந்தபின்பு சில கிலோமீட்டர்களுக்குள் வளைக்கப்பட்ட புலிகள் சரணடந்தனர், பலர் கொல்லப்பட்டனர். முதலில் சிங்களனால் புலிகளை வெல்லவே முடியாது என்றனர், புலிகள் தாக்குப்பிடிக்கமுடியாது பின்வாங்கியபோதும், அதை தந்திரோபாயப் பின்வாங்கல் என்றனர், புலிகள் பெருமளவு சேதத்தைக் கண்டபின்னர், புலிகளை அழிக்கமுடியாது என்றனர், கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கு வந்தபின்னர் பிரபாகரனைப் பிடிக்கமுடியாது என்றனர், பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரோ பிரபாகரன் தப்பி விட்டார், இனி வந்து ஈழம் பெற்றுக் கொடுப்பாரென்றனர். இப்படியாக புலிகளை வெல்லமுடியாது என்பதிலிருந்தை பிரபாகரன் தப்பிவிட்டாரென்பது வரை எப்படி தமிழர்களின் உளவியல்ரீதியாக நம்பவைத்துள்ளனர். தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு தலைவனுக்கு தமிழர்கள் தமது ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட சிந்தாமல் போனதுதான் வரலாற்றின் விந்தை. சென்ற இருபத்தைந்து வருடங்களில் கொல்லப்பட்ட, அல்லது வீரச்சாவடைந்த புலிகள், தலைவர்கள் எடுத்துக்காட்டாக திலீபன், குட்டிமணி, ஜெகன், கிட்டு, தமிழ்செல்வன் போன்றவர்களின் முடிவுகள் தமிழர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன, அதே நேரம் பெரும்பான்மைத் தமிழர்களால் அதிகம் மதிப்புடன் நேசிக்கப்பட்ட பிரபாகரன் (மற்ற தலைவரகளும்), எதிரிகளின் முற்றுகையில் சிக்கவைக்கப்பட்டு நயவஞ்சகமாகவும், கொடூரமாகவும் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டதை மறைப்பதன் நோக்கம்தானென்ன அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பது அன்றி வேறென்ன இருக்கமுடியும் அவர் பெயரைச் சொல்லிப் பிழைப்பது அன்றி வேறென்ன இருக்கமுடியும் தாமிருந்த வரை புலிகள் மற்றவர்களுக்கு நிகழ்த்திய கொடுஞ்செயல்களை மறைத்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள், விமர்சனம் செய்யாதவர்கள், பாராமுகமாக இருந்தவர்கள் இப்போது அதே போல் புலிகளுக்கு நிகழ்ந்த கொடுமையை மறைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.\nபிரபாகரன் உடல் பரிசோதனை (இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம் )\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nஇந்திரா காந்தி ஏன் கொல்லப்பட்டார் (சீக்கியர்கள் பார்வையில்) \nஇந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்களால் நியூஸிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் ஈகியர்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஏன் மாவீரர்களாகக்...\nபிரபாகரன் படுகொலையும் தமிழர்களின் கள்ள மௌனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/08/blog-post_07.html", "date_download": "2018-06-20T01:45:38Z", "digest": "sha1:PT7QDF4JA2LNTRZGEV445ZV25INL5QUI", "length": 16433, "nlines": 266, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: பெண்கள்!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nபெண்கள் பத்தின ஒரு ஒப்பீடு ரொம்ப அருமையா() வந்திருந்திச்சுங்க ஒரு மெயில்ல) வந்திருந்திச்சுங்க ஒரு மெயில்ல அதை அப்படியே நீங்க படிக்கறதுக்கு ஏத்த மொழிக்கு மாத்தி தட்டியிருக்கேன் பொட்டியில பதிவா....\nஹார்ட் டிஸ்க் பெண்கள் - எல்லாத்தையும் அப்படியே ஞாபகத்தில வைச்சிருப்பாங்க எப்போதுமே\nராம் - பெண்கள் :- நீங்கள் இருக்கும் வரைதான் உங்களை பற்றிய நினைப்பு, பிறகு எல்லாம் மறைஞ்சிடும்\nவிண்டோஸ் பெண்கள்:- இந்த டைப்பு பெண்கள் செய்யும் எதுவும் சரியாகவே இருக்காது இருந்தாலும் இப்பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை\nஸ்கீரின் ஸேவர் பெண்கள் - எதுவுமே செய்யாமல் இருந்தாலும் பார்க்கறதுக்கு அழகா இருப்பாங்க\nஇண்டர் நெட் பெண்கள் :- ரொம்ப கஷ்டம் கரெக்ட் பண்றது\nசர்வர் பெண்கள் :- எப்போதுமே பிசியானவர்கள்\nமல்டி மீடியா பெண்கள்:- அழகற்றதையும் அழகாக காண்பிப்பவர்கள்\nசிடி ரோம் பெண்கள் :- எப்போதுமே வேகத்திலும் மிக வேகம் கொண்டவர்கள்\nஇ-மெயில் பெண்கள் :- பத்து விஷயங்கள் சொன்னால் அதில் 8 விஷயங்களை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்\nவைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு\nநீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க ஆனாலும் வருவாங்க,அவங்களாவே இன்ஸ்ட்டால் ஆகிப்பாங்க உங்க சொத்து எல்லாத்தையும் ��யன்படுத்திப்பாங்க நீங்க அன்- இன்ஸ்ட்டால் பண்ண டிரைப்பண்ணினா நீங்களும் கொஞ்சம் சொத்துக்களை இழப்பீங்க நீங்க அன்- இன்ஸ்ட்டால் பண்ணலைன்னா மொத்த சொத்தும்....\nவைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு\nஆனா இதை எங்கயோ படிச்சிருக்கேனே\nஒரு வேளை குசேலன் பட டயலாக்கோ\nரொம்ப நல்ல ஒப்பீடு. வைரஸ் பெண்கள் விளக்கம் தான் எல்லாதுலயும் சிறந்தது.\nஎன்ன ஆகும் இந்தப் பதிவு:)\nவைரஸ் பெண்களுக்கு நீங்க போட்டிருந்த போட்டோ ரொம்ப சூட்டாகுது. தங்ஸ்கிட்டே இப்படி வாங்கியிருக்கீங்களா\nதொடர்ந்து இப்படி உங்கள் அனுபவப் பதிவுகளைத் தாருங்கள், ரசிக்க வைக்கிறது ;)\nவைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு\n// மங்களூர் சிவா said...\nஆனா இதை எங்கயோ படிச்சிருக்கேனே\nமெயில்லயே வாழுறவங்களுக்கு எந்த ”மயில்”ஆவது அனுப்பியிருக்கும்\nரொம்ப நல்ல ஒப்பீடு. வைரஸ் பெண்கள் விளக்கம் தான் எல்லாதுலயும் சிறந்தது.\nஒ.கே நானும் பீல் பண்றேன் :)))\nஎன்ன ஆகும் இந்தப் பதிவு:)\nதங்க்ஸ் யாருன்னு இனிதான் கண்டுபிடிக்கணும் அதுக்கு எத்தனை வருஷம் இருக்கு\nவைரஸ் பெண்களுக்கு நீங்க போட்டிருந்த போட்டோ ரொம்ப சூட்டாகுது. தங்ஸ்கிட்டே இப்படி வாங்கியிருக்கீங்களா\nநோ கமெண்ட்ஸ் வல்லி அம்மாவுககிட்டே ஏற்கனவே சொல்லிட்டேனே\nதொடர்ந்து இப்படி உங்கள் அனுபவப் பதிவுகளைத் தாருங்கள், ரசிக்க வைக்கிறது ;)\nஆகஸ்ட் போனால் செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா\nரிஸ்க் மேனேஜ்மெண்ட் - வேற எதுக்கு லவ் பண்ணத்தான்\nஇது ஒரு மனிதனின் கதை\nஎன் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்\nவீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்கா...\nஇனிய இணைய தமிழ் பதிவர்களிடம் - உதவி வேண்டி...\n - விழியும் விழியும் கலந்து கலந்து பார்...\nபகிரங்க கடிதம் எழுதுபவர்களுக்கு - பகிரங்கமாய்...\n08.08.08 - சீனா ஒலிம்பிக் - இந்தியா ”ஒளி”ம்பிக்\nரஜினி இல்லாத சீயான், மதராஸி ஜோக்ஸ்\nஇனி உன் நினைவுகளோடு மட்டும்.....\nசங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எல��்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/11/1753/", "date_download": "2018-06-20T02:05:52Z", "digest": "sha1:SVY2CRVLYQJKNWDGJPRDGBHPZUZNZCHT", "length": 10181, "nlines": 166, "source_domain": "vanavilfm.com", "title": "தமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை - பார்வதி - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nதமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி\nதமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி\nநடிக்கும் படங்களில் எல்லாம் சிறந்த நடிகை பெயரெடுத்து விடுகிறார் பார்வதி. ஆனால் தமிழ் பக்கம் மட்டும் வர மாட்டேன் என்கிறார்.\nசமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் இயக்குநராவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல முற்பட்டிருக்கிறார். பார்வதியோ தமிழில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாராம். இப்போதைய நடிகைகளில் நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஒரே நடிகையான பார்வதி ஏன் தமிழை மட்டும் வெறுக்கிறார் என்பதற்கு காரணம் தெரியவில்லை.\nஒல்லி நடிகருடன் பா���்வதி கடல் தொடர்பான படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தான் சொன்னபடி கேட்கவில்லை என்பதற்காக ஒல்லி நடிகர் ஒரு காட்சியில் வேண்டுமென்றே நடிகையை எட்டி உதைத்தார் என்று செய்தி பரவியது. இதுபோன்ற டார்ச்சர்களால் தான் பார்வதி தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ஜின்பின்\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை…\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிற��ர் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=120", "date_download": "2018-06-20T01:30:32Z", "digest": "sha1:2ODAJSZW7OYKOHCP7HQAM6V3EZGINB6A", "length": 4783, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938069", "date_download": "2018-06-20T01:41:34Z", "digest": "sha1:7UHU2N2FIBVVB3THGJLRPGOJOLDEVEJX", "length": 33602, "nlines": 388, "source_domain": "www.dinamalar.com", "title": "Wait Till Day After Tomorrow, Differences Will Be Resolved\": Attorney General After Meeting Chief Justice | ஒதுங்கியது மத்திய அரசு:சரியாகி விடும் என்கிறார் வேணுகோபால்:நீதி துறையில் நடப்பது என்ன?| Dinamalar", "raw_content": "\nஒதுங்கியது மத்திய அரசு:சரியாகி விடும் என்கிறார் வேணுகோபால்:நீதி துறையில் நடப்பது என்ன\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 94\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nபா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி 67\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான 4 மூத்த நீதிபதிகளின் கருத்துவேறுபாடு சில நாட்களில் சரியாகி விடும் என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார்.\nநேற்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நீதித்துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை வெளியிட்டனர். பின்னர் நீதிபதி சலமேஸ்வர் இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்: இது, மிகவும் அசாதாரண சூழ்நிலை. உச்ச நீதிமன்றத்தின் சில நிர்வாக செயல்பாடுகள் முறையாக இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதித் துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது என்றார்.\nநாட்டையே அதிர வைத்த இந்த நிகழ்வு குறித்தும், நீதித் துறைக்குள் எழுந்துள்ள பிரச்னை; அதில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா நேற்று ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் கே.கே. வேணுகோபால் கூறுகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் முன்பாக குற்றம்சாட்டியது வருத்தத்திற்குரியது. கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க கூடாது. மாற்று வழியை பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் கருத்துவேறுபாடுகள் சில நாட்களில் தீர்க்கப்படும் பொறுத்திருங்கள் என்றார்.\nஇது குறித்து நீதியரசர்கள். சீனியர் வழக்கறிஞர்கள் சிலரின் கருத்துகள் வருமாறு\nமுன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி\nநீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் தான் சென்றிருக்க வேண்டும் நீதித்துறையில் பிளவு ஏற்படக்கூடாது. ஆனால் நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.\nமூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி\nநீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என சந்தேகம் உள்ளது. உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளின் புகார் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்/\nஉச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெள்ளிக்கிழமையன்று அளித்த பேட்டி \"அதிர்ச்சியை\" ஏற்படுத்தியுள���ளது. இந்த விஷயத்தில் அரசு \"தலையிடக் கூடாது\" என்றார்,\nமுன்னாள் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் விகாஷ் சிங்\nஜனநாயகத்தின் ஒரு தூண் நீதித்துறை அவற்றை பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமை. நீதிபதிகளுக்கு பிரச்னை இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.\nபிள்ளையார் சுழி போட்ட கர்ணன்\nநீதித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும், முறைகேடுகளை செய்தியாளர்களை சந்தித்து பேசி சிக்கலில் சிக்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன். அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது உசசநீதிமன்றம். சில நாட்கள் முன்புதான் விடுதலையானார். அப்போதே அவர் தூக்கிய போர்க்கொடி, மற்றும் அதிருப்திக் குரல் இப்போது வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.\nமுன்னதாக வழக்கு விசாரணை ஒன்றின் போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியடைந்த ராஜிவ் தவான், தலைமை நீதிபதியுடன் நடந்த வாதம், என மனதை அதிகளவில் புண்படுத்தி விட்டது 'இனி, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடப் போவதில்லை' என கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி கூறினார்.\nஇவரைபோல மற்றொரு மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் , தீபக் மிஸ்ராவிடம் மிரட்டல் தொனியில் , எனக்கு வாதாட வாய்ப்பு தராத இந்த கோர்ட்டில் நீதி கிடைக்காது என ஆவேசமாக பேசி கோர்ட் அறையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஎங்களுக்கு துணிவு இல்லையா: நீதிபதிகள் ஜனவரி 12,2018 3\nமுதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ... ஜனவரி 12,2018 16\n' நீதிபதியிடம் லாலு புகார் ஜனவரி 12,2018 28\nதலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி ஜனவரி 12,2018 15\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nINDIAN - Riyadh,சவுதி அரேபியா\nமக்களை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும். புதிதாக சிந்திக்கவிடக்கூடாது. சிந்தித்தால் கேள்வி கேட்ப்பார்கள் . சொன்னவர் ஹிட்லர் . ஆனால் இதை முழுமையாக நடைமுறை படுத்துகிறவர் யார் என்று புத்திசாலி வாசகர் பெருமக்களுக்கு நன்கு தெரியும்.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஇங்கே வர்ற தேக்ஸ்சா, ஊசிமணி மேலும் சிலது... மிஸ்ராவை தூக்கிவச்சிகிட்டு ஆடும்போதே அவரு ஆளும்கட்சிபக்கம்னு நல்லா தெரியுதே (நீதிபதி ஒரு கட்சியை சார்ந்தவராக இருக்கக்கூடாது) . மிஸ்ரா தன் இஷ்டத்துக்கு // சட்டத்தை மீறி // கேசை பிரிச்சி கொடுக்கிறது , இஷ்டத்துக்கு சிலருக்கு வேண்டுமென்றே ஒதுக்காதது ன்னு தப்பு செய்த அவரை, எதுக்கு இன்னும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடனும் இந்த நாலு பேரும் நிருபர்களை சந்தித்ததைத் தவிர்த்து வேறு என்ன செய்து விட்டார்கள் இந்த நாலு பேரும் நிருபர்களை சந்தித்ததைத் தவிர்த்து வேறு என்ன செய்து விட்டார்கள் அதுவும் நிருபர்களை சந்திக்கும் முன் மிஸ்ராவைப் பார்த்து ஒன்றும் நடக்காத பட்சத்தில் தானே நிருபர்களை சந்தித்தார்கள் அதுவும் நிருபர்களை சந்திக்கும் முன் மிஸ்ராவைப் பார்த்து ஒன்றும் நடக்காத பட்சத்தில் தானே நிருபர்களை சந்தித்தார்கள் நிருபர்களை சந்திக்கும் முன் ஜனாதிபதியையோ அல்லது சட்ட அமைச்சரையோ சந்தித்த திருக்க வேண்டும் என்றால்.. அவர்களெல்லாம் ஒரு கட்சியை (ஆளும் கட்சி) சார்ந்தவர்கள் இல்லையா நிருபர்களை சந்திக்கும் முன் ஜனாதிபதியையோ அல்லது சட்ட அமைச்சரையோ சந்தித்த திருக்க வேண்டும் என்றால்.. அவர்களெல்லாம் ஒரு கட்சியை (ஆளும் கட்சி) சார்ந்தவர்கள் இல்லையா இந்த பிரச்சனையே மிஸ்ரா ஆளும் கட்சிக்கு சார்பாக இருப்பதால் தானே வந்தது \nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n// சில நாட்களில் சரியாகிவிடும் // சில நாட்கள் என்பதே அதிகம். இன்னும் புகைக்கின்றது, யாரும் படியவில்லை என எடுத்துக்கொள்ளலாம்.\nRahim - Riyadh,சவுதி அரேபியா\nசீனியர்கள் பல பேர் காத்திருக்க தீபக் மிஸ்ராவிற்கு தலைமை நீதிபதி பதவியை சும்மாவா தந்தார்கள் எல்லாமே தங்கள் சொல்படி நடக்க வேண்டும் என்ற அக்ரீமெண்ட்டில் தான்.\nகேட்கிறவன் கேணையன்னா கேழ்வரகுல நெய் வடியுமாம். மூர்க்கங்கள்தான் இதை நம்புவார்கள்....\nநீதி பாதியாகி விதியால் வீதிக்கு வந்து விட்டது. மதி கெட்டோரின் ஆசைதீயால் சதி அம்பலமாகியுள்ளது.\nகர்ணனுக்கு சொம்படிக்கறவங்க அவரு ஏன் தலைமறைவானாருன்னு சொல்ல முடியுமா \nகுவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா\nபாஜகவுக்கு சொம்படிக்கிறவங்க எல்லாம் அமித்சா வழக்கு நீதிபதி மர்மமான முறைல செத்ததுக்கு காரணம் சொல்லமுடியூனா கர்ணன் தலைமறைவானத்துக்கு காரணம் சொல்லமுடியும் நைனா..இன்னாபா சரியாதான டபாய்ச்சிருக்கேன்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nதப்பு செய்யாமல் ஜெயிலுக்குப் போக யாருக்குத்தான் ஆசை வரும் பாரதியாரே பாண்டியில் பதுங்குனார் ஜீஜி....\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nசட்டத்தை மீறி வழக்குகளை தன் இஷ்டத்துக்கு பிரித்துக் கொடுப்பதும், சிலருக்கு ஒதுக்காததும் என, சிலருக்கு சார்பாக செயல் படுவோருக்கு எதனால் நீங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆட வேண்டும் ஜிஜி \nஇது கருத்து வேறுபாடல்ல நடை முறை மாற்றம் . இந்த மாற்றம் உள்நோக்கம் கொண்டது என்று தான் நீதிபதிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு சரியாகிப் போகும் அனால் நடைமுறை அளவுகோல்கள் நிறுவப்படவேண்டும். அதனை தங்கு தடை இன்றி அமுல் படுத்தவேண்டும். அப்போது தான் நீதியும் நமது நாட்டின் ஜனநாயகமும் காப்பாற்ற படும்.\nஅமிதா ஷா மீதான கொலை குற்ற வழக்கை மூடி மறைக்கவே தீபக் மிஸ்ரா இம்மாதிரியான அசிங்கமான செயல்களில் ஈடுபடுகிறார் ...\nதீபக் மிஸ்ரா மத்திய தலைமைக்கு வேண்டப்பட்டவராமே அதனால் தான் டெல்லி இந்த விசயத்தில் ஒதுங்கி கொண்டதாம் என்று சொல்கிறார்கள் ....(டெல்லிக்கு உதவும் வகைகளில் இவர் பல மனுக்களை ஏற்கிறாராமே ....சீக்கியர், லோயா , சோராபுதீன் ....எல்லாத்தையும் இவரே விசாரிப்பாராம் .....யார் சொன்னாலும் கேட்கமாட்டாராம் .....இப்படி எல்லாம் செய்தி வருகிறது ) ...........இவர் மீது உள்ள வழக்கையும் இவரே விசாரிப்பேன் என்று சொன்னாராம் ......(ஐயோ ஆண்டவா இனி மக்கள் எங்கடா போவது \" ராணுவ ஆட்சி சிறந்தது இந்தியாவில் ) ..............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2011/10/04/towards-begining-7/", "date_download": "2018-06-20T01:39:39Z", "digest": "sha1:ZZZ7ZNILRKQGLKCYDPWAV676RBIGJYUM", "length": 77012, "nlines": 343, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3 |", "raw_content": "\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3\nஆரம்பத்தை நோக்கி: பகுதி 7\nஎகிப்திலிருந்து கிடைத்த அழகிய பரிசு என அவர்களால் குறிப்பிடப்படுகிறார். அலெக்ஸான்டரியாவின் கவர்னருக்கு இஸ்லாமை ஏற்க கூறி ஹாபித் பின் அபூ பல்தா என்பவரை தூதுவராக அனுப்புகிறார். முஹம்மது நபியின் ரசனையை தெரிந்த, அலெக்ஸான்டரியாவின் கவர்னர் சாதுர்யமாக மறுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு, தன்னிடமிருந்த அழகிய இரண்டு பெண் அடிமைகளை பரிசாக வழங்குகிறார்.\nஇஸ்லாமை ஏற்க கோரிக்கை வைக்கப்பட்டால், கோரிக்கை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் ஆனால் பெண்களை பரிசாக அனு��்பப்பட்டது ஏன் முதலில் அச் செய்தி கோரிக்கை என்பது தவறு இறுதி எச்சரிக்கை என்று கூறுவதே பொருத்தமானது. இஸ்லாம் வாள்முனையில்தான் விரிவடைந்தது என்பதற்கு உதாரணம்,\nஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி\nஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் ‘அமர் பின் அல்-‘அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி’ மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n“நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும் இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன் ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.”\n[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் “ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]\nசோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.\n“ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் அல்லாஹ்விற்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்‍ஆனை கற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் வழிமுறைகளைக் கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்.”\nஆனால் அல்லாஹ் குர்ஆனில் (2:256),\n(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை; நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவிட்டது.\n(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை எனினும், அல்லாஹ்தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்\nகுர்ஆனின் அறிவுறுத்தலுக்கு முரண்பட்ட செயல். குர்ஆன் தனக்குதானே முரண்படுவதையும் பின��னர் காணலாம். இப்பொழுது, மரியாவின் கதைக்கு வருவோம்.\nஅவர்களில் ஒருவர் மரியா மற்றொருவர் ஷிரின். இருவரும் சகோதரிகள். எகிப்திய உயர்குல கிருஸ்துவ தந்தைக்கும் கிரேக்க தாய்க்கும் பிறந்தவர்வர்கள். வெள்ளை நிறத்துடன் சுருள் சுருளாக கருமையான கூந்தலும் கொண்டவர் என்று அவரது அழகை குறிப்பிடுகின்றனர். முஹம்மது நபி அவர்கள் தன்னுடைய அறுபதாம் வயதில் பதினேழு வயதான மரியாவுடன் வாழ்க்கையைத் துவங்கினார். ஷிரினை, முஹம்மது நபி விரும்பவில்லை செய்யவில்லை காரணம் அவர் ஒரு அரவாணி. முஹம்மது நபி , தன்னுடைய கவிஞர் ஹசன் பின் தாபித்திற்கு ஷிரினை பரிசாக வழங்கினார். முஹம்மது நபி அவர்களுடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஹிஜ்ரி 16 ம்ஆண்டு காலமானார். இவர்களுக்கு இப்ராஹிம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில், முதல் மனைவி கதீஜாவிற்கு பிறகு குழந்தையை கொடுத்தவர் மரியா மட்டுமே. அக்குழந்தையும் பதினெட்டு மாதங்களில் இறந்தது. குழந்தை இப்ராஹிம் இறந்த அன்று சூரியகிரகணம் ஏற்பட்டது. முஹம்மது நபி அவர்களுடன் இருந்த மக்கள் குழந்தை இப்ராஹிம் மரணமடைந்த காரணத்தால்தான் சூரியகிரகணம் ஏற்பட்டது என்று கூறினர்.\nஇவ் ஹதீஸ்களின் முன்பகுதியில், கிரகணங்கள் யாருடைய மரணத்திற்காகவும் நிகழ்வதில்லை என்று பகுத்தறிவு வாதம் கூறும் நபி (ஸல்), பிற்பகுதியில் சிறிதும் தொடர்பற்ற வகையில் கள்ளத் தொடர்பு என்னும் கூடா ஒழுக்கம் கொள்ளும் பெண்களால் நரகம் நிரம்பி இருக்கும் காட்சியை காண்பதாக கூறுகிறார். கதீஜா அம்மையாரைத் தவிர வேறு எந்த மனைவியிடமும் நபியின் வாரிசுகள் உருவாகவில்லை என்பதையும், நபியின் வீட்டு அடிமைப் பெண்களில் ஒருவர் மீது கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு இருந்ததாக புஹாரி கூறுவதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.\n(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலாள வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.\nபனூ குறைழா யூதர்கள் போர் புரிய அஞ்சி கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். பனூ குறைழா முற்றுகை இருபத்திஐந்து நாட்கள் நீடித்தது. பெரிதாக போர் எதுவும் நிகழவில்லை. வேறு வழியின்றி பனூ குறைழா யூதர்கள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சரணடைவதற்கு முன்னால், முஹம்மது நபி என்ன தீர்ப்பு வழங்குவார்கள் எனபதைத் தெரிந்து கொள்ள தங்களிடம் நட்பாக இருக்கும் முஸ்லீம் அபூலுபாபாவை தூது அனுப்ப நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களிடம் சென்ற பொழுது அங்கிருந்த யூத பெண்களும் குழந்தைகளும் அழுவதைக் கண்டு மனம் இளகிவிட்டார். தங்களுக்கு எந்தவகையான தீர்ப்பு வழங்கப்படும் என்று கேட்டனர் அதற்கு தலையை சீவுவது போல சைகை காட்டினார். நபியவர்களின் ரகசிய தீர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம், நபி(ஸல்) அவர்களுக்க துரோகம் செய்துவிட்டதாக அபூலுபாபா மிகவும் வருந்தினார். தீர்ப்பு தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமின்றி சரணடைந்தனர்.\nமுஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஆண்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். பனூ குறைழா யூதஆண்கள் அனைவருக்கும் கைவிலங்கிடப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் தனியே நிற்க வைக்கப்பட்டனர். அவ்ஸ் என்ற யூத குழுவினர், நபி (ஸல்)அவர்களிடம் பனூ குறைழா யூதர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள கோரிக்கை வைகின்றனர். அதற்கு “உங்கள் இனத்தைச் சேர்ந்தவர் இவர்கள் விஷயத்தில் தீப்பு செ���்தால் ஏற்றுக் கொள்வீர்களா” என வினவ அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே தீர்ப்பை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய ஸாத் பின் முஅத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஸாத் பின் முஅத் அகழ் போரில், அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மதீனாவில் தங்கியிருந்தார் அவர் வரவழைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கும் பணிஅவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.\nசஅத் பின் முஅத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) பனூ குறைளா குலத்தார் (தங்கள் கோட்டைகளிலிருந்து) இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) சஅத் பின் முஅத் அவர்களுக்கு ஆளனுப்பிட , அன்னார் கழுதையின்மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபி (ஸல்) தற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், உங்கள் தலைவரை …அல்லது உங்களில் சிறந்தவரை …நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள் என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, (சஅதே) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கிவந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்) என்று கேட்டார்கள். சஅத் (ரலி), இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும், இவர்களுடைய பெண்களையும், குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திடவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றார்கள். நபி கூறினார்; அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் …அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் என்று சொன்னார்கள்.\nமுஹம்மது நபி விரும்பியவாறே தீர்ப்பு கூறிய, சஅத் பின் முஅத் அவர்கள் அம்பு தைத்த காயத்தின் காரணமாக கடுமையாய் நோய்வாய்ப்பட்டார்\nபுகாரி ஹதீஸ் : 4122\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.\n…(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், இறைவா உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்�� எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள் கூடாரவாசிகளே எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள் கூடாரவாசிகளே உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்திலிருந்த இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nசஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறை சிம்மாசனம் அசைந்தது-(34). இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று பதிலிளத்தார்கள்.\n(இந்த கொடூரமான தீர்ப்பு கூறியவரின் மரணத்திற்காக இறைவனின் சிம்மாசனம் அசையுமாஏன் சஅத் பின் முஅத்–ன் மரணத்தை அல்லாஹ்வால் தாங்கிக் கொள்ள முடியவில்லையா\nசஅத் பின் முஅத் அவர்களின் தீர்ப்பை நிறைவேற்ற, போரிடும் வலிமையுள்ள ஆண்களைக் கண்டறிவதற்காக, ஆண்களில் பருவ வயதடைந்தவர்களை கண்டறிய அவர்களது ஆடைகள் கழற்றப்பட்டு அவர்களது உறுப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது அங்கு வெளிப்படையாக முடி முளைக்கப் பெற்றவர்களை பருவவயதடைந்தவர்களாக (ஆயுதம் ஏந்தி போரிடும் வலிமையுள்ளவர்களாக) கருதப் பெற்று கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.\n(அவ்வாறான சோதனையில் தன்னுடைய மறைவிடங்களில் முடிமுளைக்கப் பெறாத காரணத்தால் தான் கொல்லப்படவில்லை என்பதை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய அதிய்யா அல் குரஸி என்ற ஸஹாபி அறிவிக்கிறார்)\n(முஹம்மது நபி மதீனா சென்று அங்குள்ள கடைத் தெருவில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்தார். அப்பணியில் கைது செய்யப்பட்டவர்களும் ஸஹாபாக்களும் ஈடுபட்டனர். இந்த வண்ணமயமான நிகழ்ச்சியைகான மதீனாவாசிகள் அனைவரும் திரண்டுவந்தனர். கைதிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கைதிகளின் தலை தலையை வெட்டும் பணியில் முக்கிய தலைவர்கள் அபூபக்கர், உமர் போன்றவர்கள் ஈடுபட்டனர். சுமார் 800 – 900 யூதர்கள் கொல்லப்பட்டனர்.\nபனூ குறைழா யூதர்களின் தலைவர், காப் பின் அஸதின் தலையை, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழக்கததுடன் வெட்டி வீழ்த்தி தலையை வெட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மற்ற கைதிகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டது அவர்கள் அணிந்திருந்த உடைகளை ஸஹாபாக்கள் தங்களின் தேவ���களுக்காக எடுத்துக் கொண்டனர்.\nபனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் (ஷஃபியாவின் தகப்பனார்), பனூ குறைழாவினருக்கு உதவி செய்ய வந்தவர் அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எப்பொழுதும் ஆடம்பரமாக ஆடையணிபவர். தன்னை கொலை செய்த பின்னர் தன்னுடைய உடையை யாரும் எடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உடைமுழுவதும் சிறிய துளைகளாக கிழித்துக் கொணடார். எனவே அவர் அணிந்திருந்த ஆடையை முஸ்லீம்களால் கைப்பற்ற முடியவில்லை\n(பனூ குறைழா நிகழ்ச்சியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். காரணம் தன்னுடைய கணவரையும், உறவினர்களையும் கொடுரமாக கொல்லப்பட்டதைக் கண்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அளவு கடந்து உரக்க சிரித்துக் கெண்டிருந்ததால், நபி (ஸல்) உத்தரவின்படி அப்பெண் கொல்லப்பட்டார்.)\nபனூ குறைழாவினரின் செல்வம், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் போரில் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு வீரர்களுக்கு ஒரு பங்கும், அவர்களது குதிரைகளுக்கு இரண்டு பங்குகள் என்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உரியது என நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்.\nபோரில் கொள்ளையடிக்கப்பட்ட உடைமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதிற்கு அல்லாஹ்வின் சட்ட விளக்கம்.\n(முஃமின்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்ற பொருளிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவருடைய) உறவிர்களுக்கும் ஐந்திலொன்று உரியதாகும்…\n(தன்னுடைய பங்கிலிருந்த அடிமைப் பெண்களை மருமகன்களுக்கு வழங்கினார். ரைத்தாஹ் பின்த் ஹிலால் என்ற பெண்ணை அலிக்கும், ஜைனப் பின்த் ஹையன் என்ற பெண்ணை உஸ்மானுக்கும் மேலும் தன்னுடைய மாமனார் உமருக்கும் ஒரு பெண்ணை வழங்கினார். உமர் அப்பெண்ணை தன்னுடைய மகன் அப்துல்லாவிற்கு பரிசாக கொடுத்துவிடடார்.)\n(ரைஹானா என்ற பதினைந்து வயது அழகிய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார். ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலு��் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)\n(குதிரைகளையும், ஆயுதங்களையும் பண்டமாற்று முறையில் வாங்க நஜ்த்திற்கு, ஸாத் பின் ஜைத் என்பவரை சில பனூ குறைழா அடிமைகளுடன் நபி (ஸல்) அனுப்பிவைத்தார்)\nபனூகுறைழா நிகழ்ச்சியை குர்ஆனின் 33: 26,27 குறிப்பிடுகிறது,\nவேதக்காரர்களிலிருந்து அவர்களுக்கு (பகைவர்களுக்கு) உதவி செய்தார்களோ அவர்களை அவர்களுடைய கோட்டைகளிலிருந்து அவன் இறக்கிவைத்து, அவர்களுடைய உள்ளங்களில் திடுக்கத்தையும் போட்டான்; (அவர்களிலிருந்து) ஒரு பிரிவினரை நீங்கள் வெட்டினீர்கள்; மற்றொரு பிரிவினரை நீங்கள் சிறைப்பிடித்தீர்கள்.\nஅவர்களுடைய பூமி, அவர்களுடைய வீடுகள், அவர்களுடைய பொருட்கள் இன்னும (இதுவரை) எதனை நீங்கள் மிதிக்கவில்லையோ அத்தகைய (இதர பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினானான்.-அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்விற்கு, தன் அடியார்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு, கல்வி, அறிவு, தொழில் நுட்பங்களின் மூலமாக அருளை ஏன் வழங்கத் தெரியவில்லை இனப்படுகொலை, கொள்ளையடித்தல் என மூன்றாம் தர கொள்ளைக்காரான மாறியது ஏன் இனப்படுகொலை, கொள்ளையடித்தல் என மூன்றாம் தர கொள்ளைக்காரான மாறியது ஏன் (264 ஆயிரம் கோடி ரூபாயை துச்சமாக நினைத்து தானம் செய்தவரா இவர் (264 ஆயிரம் கோடி ரூபாயை துச்சமாக நினைத்து தானம் செய்தவரா இவர்\nதிருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் கைகளை துண்டித்து விட குர்ஆன் கூறுகிறது.\nதிருடனும், திருடியும்- அவ்விருவரும் சம்பாதித்ததிற்கு பிரதியாக அல்லாஹ்விலிருந்துள்ள தண்டனையாய் அவ்விருவரின் கைகளை நீங்கள் துண்டித்து விடுங்கள்;…\nஅவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களின் செய்தியைப் பார்ப்போம்\nபுஹாரி ஹதீஸ் : 6802\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது\nஉக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்���ளின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.\nபுஹாரி ஹதீஸ் : 6803\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது\nஉரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.\nகொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கு இவ்வளவு வன்முறை தேவையா இதில் முஸ்லீம்களின் பொதுச் சொத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். முஹம்மது நபியால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களின் பொதுச் சொத்து மக்களின் வரிப் பணத்தினாலோ, செல்வந்தர்களின் தான, தர்மங்களினாலோ உருவாக்கப்படவில்லை. அது, அப்பாவி மக்களிடம் போரில் கொள்ளையிட்ட பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது.\nஉண்மையைச் சொல்வதென்றால், முஸ்லீம்களின் பொதுச் சொத்திற்கு ஒட்டகங்களின் சாணம் கூட உரிமை கிடையாது. உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலரால் திருடிச் செல்லப்பட்ட ஒட்டகங்கள், பனூ குறைழா, பனூ நளீர் பனூ முஸ்தலிக் போன்றவர்களிடமிருந்து முஹம்மது நபியால் கொள்ளையடிக்கப்பட்டவைகளே. கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபட்ட முஹம்மது நபியையும் அவரது கூட்டத்தினரையும் தண்டிப்பது யார்\n13. மைமூனா பின்த் ஹரித்\nமுஹம்மது நபி அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பே விவாகரத்தானவர் மற்றும் விதவையானவர். தன்னுடைய ஐம்பத்தி மூன்றாம் வயதில் முப்பது வயதான இவரை ஹஜ் பயணத்தின் பொழுது திருமணம் செய்தார். இவர் தானே முன்வந்து நபி அவர்களுக்காக தன்னை அர்பணித்ததாக அறியப்படுகிறது. முஹம்மது நபி அவர்களின் மற்ற மனைவியரிடம் சக்களத்தி சண்டையிட்டதில்லை. நல்ல குணம் கொண்டவர். ஹிஜ்ரி ஏழில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.\nகிலாபி குலத்தை சேர்ந்தவர். இவரை சுருக்கமான முறையில் திருமணம் செய்ததாக அறியப்படுகிறது.\nகருமியான அபூ ஷுஃப்யானின் முன்னாள் மனைவியாவார்\n16. அஸ்மா பின்த் நுக்மான\nஅல்ஜஹல் என்பவரின் மகள். இவர் ஒரு தொழுநோயாளி. இவருடன் வாழவில்லை சொர்கத்தில் அல்லாஹ் இடமளிப்பான் என கூறி விவாகரத்து கூறிவிட்டதாக ஹதீஸ்களில் காணப்படுகிறது.\nஸானா பின்த் அஸ்மா என அழைக்கப்பட்டவர். குறைழா குலத்துடன் சுமூக உறவு ஏற் பட இவரைத் திருமணம் செய்ததாக காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள், இவருடன் திருமண உறவைத் துவங்குவதற்கு முன் ஸானா பின்த் அஸ்மா இறந்துவிட்டார்.\nமுந்தையை திருமணத்தின்மூலம் இவருக்கு ஷரிக் என்ற மகனிருந்ததாக அறியப்படுகிறது. தானே முன்வந்து நபிக்கு தன்னை அர்பணம் செய்ததாகவும். மிக வயதான காரணத்தால் இவரை மணவிலக்கு செய்ததாகவும் காணப்படுகிறது.\nஅல் தபரியின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களின் மனைவியாவர்.\n20. முலைகா பின்த் தாவூத்\nஇவரை சுருக்கமான முறையில் திருமணம் செய்ததாக அல்–தபரியில் காணப்படுகிறது. முஹம்மதுவிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் எனக் கூறியதால் இவரை நபி (ஸல்) அவர்கள் மணவிலக்கு செய்ததாக காணப்படுகிறது.\n21. அல் ஷன்பா பின்த் அம்ர்\nபனூ குரைழா வம்சத்தை சேர்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹிம் இறந்த பொழுது இவர் உண்மையான நபியாக இருந்தால் இவரது மகன் இறந்திருக்க மாட்டான் எனக் கூறியதால் மணவாழ்க்கை துவங்கும் முன் இவரை மணவிலக்கு செய்ததாக காணப்படுகிறது.\n22. அம்ராஹ் பின்த் யஜீத்\nஇவர் ஒரு தொழுநோயாளி. எனவே நபி (ஸல்) அவர்கள் இவருடன் வாழவில்லை.\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1\nமுஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2\nகுறிச்சொற்கள்:ஃபாத்திமா, அபுபக்கர், அம்ராஹ் பின்த் யஜீத், அல் ஷன்பா பின்த் அம்ர், அஸ்மா, அஸ்மா பின்த் நுக்மான, இஸ்லாம், உமர், உம்மு ஷரிக், உம்மு ஸ்ல்மா, உஸ்மான், கவ்லா, ஜைனப், திருமணம், மாரியா, முகம்மது, முன்மாதிரி, முலைகா பின்த் தாவூத், மைமூனா பின்த் ஹரித், ரைஹானா, ஸைனப், ஸ்ஃபியா, ஹஃபீபா, ஹப்ஸா, ஹெந்த்\n← தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்\nதமிழகத்தின் பதற வைக்கும் ஈழ அகதி முகாம்கள் ஒரு நேரடி விசிட் →\n11 பதில்கள் to “முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3”\nதச்ச ஆள் ,இவர் பெரும் குடிகாரர் ,விபச்சாரி ,கொள்ளையர் ,கொடியவர் என்று கூறவும் படுகிறது நமபவும்படுகிறது.\nபொய்யர் தச்ச ஆள் ///ரைஹானா என்ற பதினைந்து வயது அழக��ய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார்.ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலும் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)////\nஇதுவும் முற்றிலும் பொய்யான செய்தியாகும்.\nரைகானா அவர்களை நபி[ஸல்] அவர்கள் விடுதலை செய்து பின்பு ஹிஜ்ரி 6இல்\nஅவர்களை திருமணம் செய்தார்கள்.நபி[ஸல்] அவர்கள் இறுதி ஹஜ்ஜில் இருந்து திரும்பும் பொழுது அவர் இறந்துவிட்டார். நபி[ஸல்] அவர்கள் ரைஹானா [ரலி ]அவற்களை பக்கிஹ் மண்ணறையில் அடக்கம் செய்தார்கள் [தல்கிஹ் ]\n///பனூ குறைழா யூதர்கள் போர் புரிய அஞ்சி கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். பனூ குறைழா முற்றுகை இருபத்திஐந்து நாட்கள் நீடித்தது. ///\nபனுகுறைளா யூதர்கள் ஏற்கனவே முஸ்லிம்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி குறைஷிகளுடன் சேர்ந்து அஹ்ஜாப் போரில் ஈடுபட்டதாலே பனுகுறைளா யூதர்களுடன் போர் நடந்தது .இந்த உண்மையை இங்கே மறைத்துள்ளார்.கட்டிரையாளர் முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாகே இவ்வாருகூரியுள்ளார்.\n////(பனூ குறைழா நிகழ்ச்சியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். காரணம் தன்னுடைய கணவரையும், உறவினர்களையும் கொடுரமாக கொல்லப்பட்டதைக் கண்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அளவு கடந்து உரக்க சிரித்துக் கெண்டிருந்ததால், நபி (ஸல்) உத்தரவின்படி அப்பெண் கொல்லப்பட்டார்.)////\nப்படி ஒரு பொய்யை இங்கே கூறப்பட்டுள்ளது.ஆனால் உண்மை என்னவெனில்,கல்லாத் இப்னு சுவைத் [ரலி] அவர்களை ஒரு யூத பெண் மாவாட்டும் திருக்கையால் கொன்றுவிட்டார்,அதனால் அந்த பெண்ணையும் பழிக்கு பழி தீர்க்கப்பாட்டது.நூல் இப்னுஹிசாம் .\nதஜ்ஜால் திசெம்பர் 30, 2011 இல் 3:59 பிப #\nமுஹம்மதின் மாமி ஸஃபியா கொன்றது யூதப்பெண்ணை அல்ல. ’ஃபாஉ’ கோட்டையில் உளவு பார்க்க வந்தாதாகக் கூறப்படும் ஒரு யூதரைக் கொன்றது பனூகுறைழா போர் துவங்குவதற்கு முன் அதாவது இந்நிகழ்ச்சி பனூகுறைழாப் போர் துவங்குவதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் பெண் கொல்லப்பட்டது பனூகுற���ழா போரின் முடிவில் 600-900 யூதர்கள் கொன்று அவர்களின் இரத்தத்தில் முஹம்மது குளித்துக் கொண்டிருந்த பொழுது, அதைக் கண்டு மனநிலை பாதிப்படைந்த ஒரு பெண்ணின் தலை முஹம்மதின் உத்திரவின்படி துண்டிக்கப்பட்டது. இந்த செய்தி புகாரியில் மட்டுமல்ல இபின் இஷாக்கிலும் உள்ளது. (பக்கம் 464 Life of Muhammad – A translation of Ishaq’s Sirat Rasul Allah by A.Guillaume). நண்பரே… இப்ராஹிம் உங்களது யூகங்களெல்லாம் வரலாறு ஆகிவிடாது\nபுகாரியில் நீங்கள் சொல்லும் ஹதித் இல்லை தச்சா ஆளே ,இஸ்லாத்துடன் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள் புகாரி ஹதிஸ் எந்த பதிப்பில் நீங்கள் சொல்லும் எண்ணில் அந்த ஹதித் உள்ளது\nஹஸ்ஸான் இப்னு ஸாபித் இயலாத நிலையில் சபியா [ரலி]அவர்கள் யூதனை கொன்ற சம்பவமும் அகல் போரில் நடந்தது.\nகல்லாத் இப்னு சுவைத் [ரலி] அவர்களை மாவாட்டும் திருக்கையால் கொன்ற்தர்க்காகவே அந்த யூத பெண் பழிக்கு பழியாக கொல்லப்பட்டாள். தாருல் ஹுதாவின் முஹம்மது[ஸல்]வாழ்க்கை வரலாறு பக்கம் 387 இல் பார்த்துக் கொள்க .\nதஜ்ஜால் ஜனவரி 2, 2012 இல் 4:09 பிப #\nஇபின் இஷாக்கிற்கு பதில் சொல்லுங்கள்\nதஜ்ஜால் ஜனவரி 2, 2012 இல் 4:16 பிப #\nரஹ்மத் அறக்கட்டளை வெளிட்ட (பழைய பதிப்பு) புஹாரி தொகுப்பில் இபின் இஷாக் கூறும் இதே செய்தியை படித்திருக்கிறேன். ஹதீஸ் எண் நினைவில் இல்லை. மன்னிக்கவும்\nஇபின் இசாக் வின் நூலில் வரலாறு பல லயிப் ஹதித்களின் மூலமாக உள்ளன .மேலும் அவர் சந்திக்காத ஒரு பெண்ணிடமிருந்து ஹதித் அறிவித்துள்ளதர்க்காக கண்டிக்கப்பட்டவர். மேலும் Alfred, Guillaume. என்பவர் மொழிபெயர்ப்பில் உண்மை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை.நினைவில் இல்லாததை நம்பரிட்டதிளிருந்து தாங்களும் ஒரு பொய்யர் என்பதால் நீங்கள் கூறுவதை எதையும் அந்த நூலின் அப்பகுதியை காப்பி பண்ணி காட்டினால் தான் இனி ஏற்றுக் கொள்ளமுடியும்.\nதஜ்ஜால் ஜனவரி 9, 2012 இல் 4:14 பிப #\nஆக, உ.ங்களுக்கு இபின் இஷாக்கைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று ஒப்புக் கொண்ட விட்டீர்கள். ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட புகாரி மொழிபெயர்ப்பையும் நீங்கள் வாசிக்கவில்லை என்பதும் புரிகிறது. இப்படி எந்த விதமான அறிவின் தேடலுமின்றிதான் விவாதிக்க வந்தீர்களோ\nநபியின் வறலாறை விட அவரது மனைவியரின் பட்டியல் நீளமானதல்லவா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்ப��ிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« செப் நவ் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-20T01:58:31Z", "digest": "sha1:GTXA6H34PDLZU5UOG6Q4OSAAWAZ7SUUA", "length": 9095, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமையா வஸ்தாவையா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரம��யா வஸ்த வையா என்பது 2013 ஆம் ஆண்டு, ஜூலை 19 ஆம் நாள் வெளியான இந்தித் திரைப்படம். இதை பிரபு தேவா இயக்கியுள்ளார்.[3]\nஇது பிரபு தேவா ஏற்கனவே தெலுங்கில் இயக்கிய நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற திரைப்படத்தின் மறுபதிப்பு ஆகும். இந்த தெலுங்கு படம் 1980களில் வெளியான மைனே பியார் கியா என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. [4]\nதன் செல்வம் மிக்க தாய், தந்தையருடன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவன் இராம். இந்தியாவின் பஞ்சாபில் உள்ள சிறிய குக்கிராமத்தில் தன் அண்ணன் ரகுவிலன் அரவணைப்பில் வளரும் பெண் சோனா. இந்தியாவில் நிகழும் உறவினர் திருமணத்திற்கு வரும் இராம், சோனாவைக் காண்கிறான். இருவரும் காதல் வயப்படுகின்றனர். இவர்களின் காதல் சோனாவின் அண்ணனுக்குத் தெரிய வருகிறது. தன் விளைநிலத்தில் அதிக பயிர்களை விளைவித்து அறுவடை செய்தால், தன் தங்கையை மணமுடித்துத் தருவதாகக் கூறுகிறான்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரமையா வஸ்தாவையா (திரைப்படம்)\nRamaiya Vastavaiya - பாலிவுட் ஹங்கமாவில்\nசங்கர் தாதா சிந்தாபாத் (2007)\nசிங் இஸ் ப்ளிங் (2015)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 21:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127221-topic", "date_download": "2018-06-20T01:55:17Z", "digest": "sha1:774D2BYGAPWHLPSAHQVACLRX2XUQSI73", "length": 19074, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூட���ரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஅப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nஅப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nஜலந்தர்: தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார்.\nஇவரது மகள் சுருதி. நகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார். முதல் முயற்சியிலேயே நீதிபதி கனவுக்கு சுருதிக்கு நிஜமானது.\nவிரைவில் அவர் தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்திலேயே நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். மாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nசிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதிக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்துள்ளது. சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, 'சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக'வும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது மகளின் லட்சியம் நிறைவேறியது குறித்து சுரிந்தர் கூறுகையில், \"இதைக் காட்டிலும் மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப்போவதில்லை\" என்கிறார். பெருமையான தருணமும் கூட.\nRe: அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nமகிழ்ச்சியாக உள்ளது , அந்த தந்தையின் மனசு எவ்வளவு ஆனந்தபட்டிருக்கும்\nRe: அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nஅருமை............மனமார்ந்த வாழ்த்துகள் அப்பா மற்றும் பெண்ணுக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அப���பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nஅப்பா டி விற்ற நீதிமன்றத்தில் அவர் மகளே நீதிபதி .\nஅம்மாடி ,ஆச்சர்யம்தான் வாழ்த்துகள் அக்குடும்பத்திற்கு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10091", "date_download": "2018-06-20T02:49:23Z", "digest": "sha1:AJTZWWRG4EF2K3YHUH23ASYPZD5P3PDQ", "length": 5512, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Gbari: Gayegi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Gbari: Gayegi\nGRN மொழியின் எண்: 10091\nROD கிளைமொழி குறியீடு: 10091\nISO மொழியின் பெயர்: Gbari [gby]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gbari: Gayegi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGbari: Gayegi க்கான மாற்றுப் பெயர்கள்\nGbari: Gayegi எங்கே பேசப்படுகின்றது\nGbari: Gayegi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 11 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gbari: Gayegi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nGbari: Gayegi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும�� பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19100", "date_download": "2018-06-20T02:49:59Z", "digest": "sha1:KR4XMYEXCOW2DL6HHGUNGTIO4VR7P44V", "length": 5228, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Muyu, South மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Muyu, South\nGRN மொழியின் எண்: 19100\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Muyu, South\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMuyu, South க்கான மாற்றுப் பெயர்கள்\nMuyu, South எங்கே பேசப்படுகின்றது\nMuyu, South க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Muyu, South தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nMuyu, South பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2010/01/blog-post_4305.html", "date_download": "2018-06-20T01:46:16Z", "digest": "sha1:5S4YKPHVIBMRBVEK43N7UJOUP36DYZ5U", "length": 27603, "nlines": 266, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: ஹதீஸ்கள் பலவீனப்படுமா.. எப்படி?", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஇஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.\nபலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி\nஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.\n1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.\n2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.\n3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர்\n4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.\n5. நபிதோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.\n6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.\n7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போதும் தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.\n8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.\n9. மொழி, இனம், பாரம்பரியம் மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.\n10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.\n11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.\n12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.\n13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும்\nபேசலாம், தவறில்லை என்ற கொள்கைவாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.\nஇப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.\nஇத்தனை பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால் தான் அது ஆதாரபூர்வமான நபி மொழி .\nகுறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரு���் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nவேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nஇன்டர்நெட்டில் உலா வரும் KOOBFACE என்ற கம்ப்யூட்டர...\nஅநீதியால் நிகழ்ந்த அசம்பாவிதம் - ஏன் \nஹிஜாப் விவகாரம் - பிரான்ஸ் சொல்வது என்ன\nடாக்டர் அப்துல் கலாம்.-சிறிய வயது பள்ளிக்கூட விவாத...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\nமின்சார கட்டண உயர்வு- அரசு அறிவிப்பு\nபிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய ...\nஹிஜாபைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்\nமின்னஜ்சலில் வந்த நகைசுவை உரையாடல் - படியுங்கள்\nகாதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா\nதமிழகம் முழுவதும் சிக்குன் குனியா \nவெளிநாட்டில் வேலை செய்பவரா நீங்கள்..\nமுஸ்லிம்களின் தனியார் சட்டத்தை பாதிக்கும் தமிழக அர...\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல்\nபார்வையற்றோர்கள் இனி நாவினால் பார்க்கலாம்: புதிய க...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t589-topic", "date_download": "2018-06-20T01:53:20Z", "digest": "sha1:SPB2IFH72DCYPTNFDEKGF7YUP6GMI4AJ", "length": 12128, "nlines": 76, "source_domain": "tamil.boardonly.com", "title": "இயற்க்கை அழகு குறிப்புகள்..!", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\n* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.\n* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.\n* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.\n* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.\n* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் ��ெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.\n* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.\n* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.\n* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.\n* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.\n* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.\n* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.\n* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.\n* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.\n* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.\n* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.\n* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.\n* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.\n* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.\n* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.\n* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பா���ுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.\n* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.\n* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Aatta-Naayagan-Cinema-Film-Movie-Song-Lyrics-Vaarthaiyaal-thittipputtu/12186", "date_download": "2018-06-20T01:51:43Z", "digest": "sha1:ZCYCCBJEOL23ECE7BHIJO7IRQC33MALF", "length": 12714, "nlines": 138, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Aatta Naayagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Vaarthaiyaal thittipputtu Song", "raw_content": "\nVaarthaiyaal thittipputtu Song வார்த்தையால திட்டிப்புட்டு\nActress நடிகை : Ramya Nambeesan, Anil Menon இரம்யா நம்பீசன், அணில் மேனன்\nMusic Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nAattatha paaru kaithaalam ஆட்டத்தப் பாரு கைத்தாளம்\nVaarthaiyaal thittipputtu வார்த்தையால திட்டிப்புட்டு\nPattaampoochi nenjikkulla பட்டாம்பூச்சி நெஞ்சிக்குள்ள\nLakkadi lakkadi lakkadi லக்கடி லக்கடி லக்கடி\nOnnarruba cooling class ஒன்னாரூபா கூலிங்க்ளாஸ்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nவார்த்தை மேல தப்பசொன்னா எப்படி அது எப்படி\nஒரு கண்ணில் கண்ணீர் வந்தா\nமறுக்கண்ணும் கலங்குதே எப்படி அது எப்படி (வார்த்தை)\nஇவன் பச்சப்பிள்ளையே இன்னும் மிச்சம்மிருக்கே\nஇது பெத்தக்கடனா இல்ல சாமிக்குத்தமா\nஇன்னும் என்ன என்ன நடக்குமோ\nதப்பு செய்ய வைரக்கல்லை உப்புக்கல்லாய் விட்டெறிந்தான்\nபசும் பாலும் வெள்ளைதான் தென்னங்கல்லும் வெள்ளைதான்\nஇன்னும் என்ன என்ன நடக்குமோ யாரு செல்ல இருக்கா\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/30general-tamil-questions-and-answers.html", "date_download": "2018-06-20T01:36:59Z", "digest": "sha1:DL74V5T2EO5D574IE3BZWX6O2YU4QFCN", "length": 10091, "nlines": 50, "source_domain": "www.tnpscworld.com", "title": "30.general tamil questions and answers for tnpsc group", "raw_content": "\n581. * மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை\n582. * ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்\n583. * மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்\n584. * வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்\n585. * ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி\n586. * எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா\n587. * முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி\n588. * பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்\n589. * முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு\n590. * இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு\n591. * பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்\n592. * மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\n593. * அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\n594. * வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\n595. * புவி நாட்டம் உடையது - வேர்\n596. * இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\n597. * யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்\n598. * டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\n599. * முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\n600. * நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்க��ைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/11/07/sea-aggre/", "date_download": "2018-06-20T01:23:28Z", "digest": "sha1:TGZPH6UOHM3JJKII3LQYDGVHCK32JCED", "length": 16808, "nlines": 191, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "கண்டுகொள்ளாமல் விடப்படும் கடல் அரிப்பு |", "raw_content": "\nகண்டுகொள்ளாமல் விடப்படும் கடல் அரிப்பு\nசின்ன முதலியார்சாவடியில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார்சாவடியில், கடல் அரிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சின்ன முதலியார்சாவடியில், நேற்று அதிகாலை 3 மணிக்கு கடல் சீற்றம் தீவிரமடைந்தது. கரையோர பகுதிகளில், 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் சீறிப் பாய்ந்தது. அலையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கடற்கரையோரம் இருந்த 40 லட்ச ரூபா��் மதிப்புள்ள மீன் வலை உலர்த்தும் கட்டடம் கடலில் சரிந்து உருக்குலைந்தது. கரையோரம் இருந்த இரண்டு தென்னை மரங்களும் கடலில் அடித்து செல்லப்பட்டன. அதிகாலையில் கடலின் கோர தாண்டவத்தை பார்த்த மீனவர்கள், கரையோரம் இருந்த குடிசை வீடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nநேற்று மாலை வரை கடல் சீற்றம் ஆக்ரோஷமாக இருந்ததால், அப்பகுதி மீனவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். சின்ன முதலியார்சாவடியில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்து மீட்டர் தொலைவிற்கு கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு 10 அடி நீளத்திற்கு கடற்கரை மணலை கடல் நீர் அரித்து வருகிறது. கடல் சீற்றத்தால் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. தற்காலிகமாக கடற்கரையோரம் மரக்கிளைகள், மணல் மூட்டைகளை கொண்டு கடல் அரிப்பை தடுத்து வருகின்றனர். கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஓங்கலை (சுநாமி) வந்தபோது கரையோரமுள்ள அனைத்துக் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் எனும் கோரிக்கை பலமாக எழுந்தது. ஆண்டுகள் பல கடந்தபின்பும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே ஓங்கலையை காரணம் காட்டி கடற்புற மேலாண்மைத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மீனவர்களை கடற்கரையோரங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களை உல்லாசவிடுதிகளாகவும் கேளிக்கை மன்றங்களாகவும் மாற்ற அரசு துடிக்கிறது.\nகடல் சீற்றங்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கிறோம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்துவதற்காகவே தூண்டில்வளைவுகளை அமைக்காமல் அலட்சியம் செய்துவருகிறது அரசு. மீனவர்களை பாதுகாப்பாக வாழவைப்பதை அலட்சியம் செய்து அங்கு பணக்காரர்கள் பொழுதுபோக்குவதற்கு மாளிகை கட்ட நினைக்கிறது, அதற்குப் பெயரோ மீனவர்களை பாதுகாப்பது.\nஅரசு என்பதன் பொருள் இதுதான்\nகுறிச்சொற்கள்:அரசு, உல்லாச விடுதி, ஓங்கலை, கடற்புற மேலாண்மைத் திட்டம், சுனாமி, தூண்டில் வளைவு, மீனவர்கள், முதலாளிகள்\n← ���ுரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…\n அரசு பதிலளிக்க வேண்டும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« அக் டிசம்பர் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/australia-abolishes-457-visa-indians-may-face-difficulty-010828.html", "date_download": "2018-06-20T02:11:29Z", "digest": "sha1:KHBTNTNHR3J34OR27IPLCPP6UZPKVVYH", "length": 20966, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..! | Australia abolishes 457 visa: Indians may face difficulty - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..\nஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nஇந்தியர்களின் வெளிநாட்டு கனவிற்கு முட்டுக்கட்டை.. ஐடி ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு..\nஆஸ்திரேலியா திட்டத்தை கைவிட்டது அதானி குழுமம்.. கெளதம் அதானிக்கு பின்னடைவு..\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nமுடிவுக்கு வந்த ஆஸ்திரேலியா-வின் அட்டோமொபைல் சகாப்தம்..\nஜூலை 1 முதல் இந்தியர்களுக்கான இ-விசிட்டர் விசா: ஆஸ்திரேலியா அறிவிப்பு\nவெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் எனக் கனவுடன் இருக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளுக்கு அடுத்தாக முக்கியத் தேர்வாக இருப்பது ஆஸ்திரேலியா.\nஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்ற உதவும் 457 விசா முறையை ஆஸ்திரேலிய அரசு நிரந்தரமாகத் தடை செய்துள்ளது.\nஅமெரிக்காவில் ஹெச்1பி விசா போல ஆஸ்திரேலியாவில் 457 விசா முறை வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சொல்லப்போனால் இந்தியர்களும் இந்திய நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு விசா முறை. இதைச் சில முக்கியக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா அரசு நிரந்தரமாகத் தடை செய்து வழக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் 455 விசா முறைக்குப் பதிலாகப் புதிய விதிமுறைகளுடனும், பெயருடன் TSS விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TSS என்றால் தற்காலிக திறன் தட்டுப்பாடு (Temporary Skill Shortage) என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.\n457 விசா மூலம் தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 90,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 22 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்புதிய டிஎஸ்எஸ் விசா முறையில் அந்நாட்டில் பணியாற்றுவதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லையாம், ஆனால் நிரந்தரக் குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டவர்களுக்கு இப்புதிய விசாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஇது ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு வருத்தமான செய்தியாகவே அமைந்துள்ளது.\nஅதேபோல் இப்புதிய விசா மூலம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தேர்வாகியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டில் வேலைக் கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 2 வருட அனுபவம் தேவைப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட உள்ளனர்.\nஅதேபோல் நிறுவனங்கள் இப்புதிய டிஎஸ்எஸ் விசா மூலம் வேலைக்கு ஆட்களைச் சேர்வு செய்யும் விரும்பினால் நிறுவனம் அரசின் skilling fundக்கு உதவ வேண்டும்.\nதற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மூலம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அளிக்கும் போது கட்டாயம் உள்நாட்டு மக்களுக்குத் தான் அளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇதனால் இந்தியர்களுக்கு இதன் மூலம் கணிசமான பாதிப்பு ஏற்படும்.\nஆஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்துள்ள இப்புதிய விசா முறையில் 2பிரிவுகள் உள்ளது, ஒன்று குறுகிய கால விசா (STSOL) மற்றொன்று கால நீட்டிப்புக் கொண்ட விசா (MLTSSL).\nகுறுகிய கால விசாவில் 2 வருடம் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்ய முடியும். MLTSSL விசா முறையிலும் அடிப்படை விசா காலம் 2 வருடம் மட்டுமே என்றாலும் கூடுதலாக 2 வருடம் கால நீட்டிப்புச் செய்ய முடியும்.\nஇப்புதிய விசா முறையில் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் நிறுவனம் skilling Australia fund திட்டத்திற்கு, ஒரு ஊழியருக்கு, ஒரு வருடத்திற்கு 1,200 டாலர் செலுத்த வேண்டும்.\nஆக 4 வருட விசாவில் ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் நிறுவனம் 4,800 டாலர் செலுத்த வேண்டும். இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் இது 2,41,152 ரூபாய் (23 மார்ச்).\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\nஎச்டிஎப்சி வங்கி தலைவரின் சம்பளம் 10.5% சரிவு.. ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில���: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kargil/weather/", "date_download": "2018-06-20T01:34:16Z", "digest": "sha1:OQSOG7Z3OUFTM33AZHRE4HWPXH46IC2C", "length": 5005, "nlines": 51, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Kargil| Weather Forecast Kargil | Weather Report AdoorKargil-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » வானிலை\nகாற்று: 8 from the WSW ஈரப்பதம்: 64% அழுத்தம்: 1016 mb மேகமூட்டம்: 7%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nகார்கில் செல்லுவதற்கு, மே மற்றும் ஜூன் மாதங்கள் சிறந்ததாக கருதப்படுகின்றன. ஆண்டின் மற்ற மாதங்களை ஒப்பிடுகையில், இந்த மாதங்களில் சுற்றுலாவுக்கு சாதகமான வெப்பநிலை நிலவுகிறது.\n(ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை): கார்கிலின் கோடை காலம் சூடாக இருந்தாலும், மக்களுக்கு கம்பளி ஆடைகள் தேவைப்படுகிறது. கோடை காலத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38° C வரை செல்கிறது. சுற்றுலா பயணிகள் இந்த நேரத்தில் கார்கிலுக்கு வருகை புரிய விரும்புகின்றனர், ஏனெனில் இக்காலத்தில் பருவநிலை சுற்றுலாவுக்கு சாதகமாக உள்ளது.\n(அக்டோபர் முதல் மார்ச் வரை): கார்கில் மிகவும் சங்கடமான மற்றும் தாங்கமுடியாத குளிர்காலத்தை அனுபவிக்கிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை -48° C க்கு கீழே சென்று விடுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் அனைத்து வழிகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே பார்வையாளர்கள் குளிர்காலத்தை தவிர்ப்பது நல்லது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-06-20T01:58:36Z", "digest": "sha1:ORRDX3Y5T3GLNZ3NVIBTGSTGTEYJQJBA", "length": 6890, "nlines": 85, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: புதியவர்களுக்கு ஒரு செய்தி", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nநீங்கள் இணைய பக்கத்துக்கு புதியவரா கூகிள் தேடுபொறி தருகின்ற அனைத்து வசதியையும் பயன்படுத்த ஒரே ஒரு பக்கத்துக்கு சென்றால் போதும் அதுதான் www.soople.com . இந்த பக்கத்தில் கூகுளில் தேட கூடிய அனைத்து விதமான வசதியும் இங்கு உள்ளது.இதன��� நாம் எளிதாக பயன்படுத்தலாம்.\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=58&paged=2", "date_download": "2018-06-20T01:37:54Z", "digest": "sha1:3B7LV6MHRXF2M4FJQKRZPRGF4CUB3WTW", "length": 12061, "nlines": 66, "source_domain": "karudannews.com", "title": "கட்டுரை – Page 2 – Karudan News", "raw_content": "\nசிறுவா் துஸ்பிரயோகமும் ஊடகங்களின் பங்களிப்பும்…….\nசிறுவா் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தொடா்ந்தும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் துஸ்பிரயோகிகள் தங்கள் துஸ்பிரயோக நடவடிக்கைகளை புதிது புதிதான முறைகளை கையாண்டு மேற்கொண்டு வருகின்றனா்.\nஇயற்கையின் கொடை அழகிய டெவோன் நீர்வீழ்ச்சி\nஇலங்கையின் எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தந்தவண்ணமுள்ளனர்.\nகந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் முழுபார்வை\nகந்த சஷ்டி விரத மகிமைகள்,\nபால��யல் இம்சைகளுக்கு ஆளாகும் மலையக பெண்கள்\nஇலங்கைக்கு புகழ் சேர்ப்பதும் எழில்மிகு அழகு கொண்ட பகுதியாக மலையகம் காணப்படுகிறது. மலையகம் எங்கும் பூத்துக்கிடக்கும் பனிக் குவியல்களுக்கு உறைந்திருக்கும் ஈரத்தைப் போன்று, பல பெண்களின் மனங்களில் ஆறாத வடுவாய் பல துன்பங்கள் உறைந்துள்ளன. குடும்பத்தின் வறுமையை போக்க, எதிர்கால கனவுடன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பல பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு முகங்கொடுக்கும் கொடூர சம்பவங்கள் மலையகத்தில் அதிகரித்துள்ளது. மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்ட பலர்...\nமுன்கூட்டிய ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த சி.இரவிந்திரன்\nஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் சிற்பிகள் அவர்கள் தான் நல்லவனை உருவாக்குகின்றார்கள். அவர்கள்தான் வல்லவனை உருவாக்குகின்றர்கள் அவர்களேத்தான் அதற்கு எதிர் மாறானவனையும் உருவாக்குகின்றார்கள். இப்படியாக எல்லாவற்றையும் உருவாக்க கூடிய வல்லமை பெற்ற ஆசிரியர்கள் எல்லாமும் பெற்று வாழ்கின்றார்களா என்றால்… அது இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. மலையகத்தை பொறுத்த வரையில் கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருக்கின்றன.ஆசிரியர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆசிரியர் நியமனங்களின் போதும் இடமாற்றங்களின் போதும் அல்லது பதவியுயர்வுகளின் போதும் இந்நிலைமையை அவதானிக்க...\n உங்களை நோக்கி வரும் புளூவேல் கேம்\nஇணையதளங்களில் புளுவேல் சேலஞ்ச் என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டு உள்ளது. 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது விதி. இதற்கிடையில் இந்த கேம்மை விளையாடியவர்கள் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏனெனில், இந்த விளையாட்டில் கடுமையான சவால்கள் 50 நாட்கள் வழங்கப்படும். உதாரணமாக ‘உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. ரயில்வே...\nபல உயிர்களை காவுக்கொல்லும் ‘ப்ளூ வேல்’- பெற்றோர்களே அவதானம்\nபிஸிங்” இங்கு “பினிசிங்” ஆகும் கொடூரம்……. சாகசம் செய்து பிரபல்யமாக ஏங்கும் இளைஞர் யுவதிகளே, மாணவர்களே “ப்ள��� வேல்” உங்களை அழைக்கின்றது சவாலுக்கு. சமூக வலையத்தளங்களும் இணையமும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த உங்களுடைய நாளாந்த வாழ்வில் புதிதாக இந்த “ப்ளூ வேல்” தனிநபர் வாழ்வையே இல்லாதொழிக்கின்றது. சவால் நிறைந்த இளம் மனங்களை கவரும் வகைகயில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட இலக்குகளை, முதலில் வெற்றிகரமாக முடிக்கும் உங்களுக்கு அதனை தொடர்ந்து வரும் விபரீதங்கள் கானல்நீர் போன்றதே. விளையாட்டாக ஆரம்பிக்கும் இவ்விபரீதம், ஒருவருடை...\nசெவ்வாய் கிரகம் போகும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நவீன உலகு, பண்டைய கால நடை உடை பழக்கவழக்கங்களை தான் பின்பற்ற ஆரம்பிக்கின்றது என்பதை எம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் என்பது கேள்விக்குரியே. இன்றைய சமுதாயத்திலே பெண்களாகிய நாம் எமது சுயகௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். மற்றவர்களிடம் இதற்காக போராட முனையும் நாம், மற்றவர்கள் எம்மை விமர்சிக்காத வகையில் வாழ முயற்சிப்பது சிறந்ததாகும். அநேகமாக பெண்கள் தங்களின் உடை அலங்காரங்களிலேயே அதிக விமர்சணத்திற்க்கு உள்ளாக நேரிடுகிறது....\nவித்யா கொலை வழக்கு பகுதி -03 “அந்த நேரம் வித்தியா ஐயோ விடுங்கடா ஐயோ விடுங்கடா என கதறினார்”\nமேலும் பதில் சட்ட மா அதிபரின் உரையை தொடர்ந்து 2017/06/28 அன்று 1ஆம் நாள் விசாரணை நண்பகல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் பகிரங்க நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது, ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என கூறியுள்ளனர் மேலும் வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் Trial at Bar முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/medical/TWpZNE5R/", "date_download": "2018-06-20T01:35:06Z", "digest": "sha1:DSQIQBU4QME42QA46OYEYIYWNTXLAYSB", "length": 14224, "nlines": 63, "source_domain": "tamillol.com", "title": "சிறுநீரகக் கல், சிறுநீரக வலி நீங்கிட இந்த ஒரே ஒரு அற்புத மூலிகை தேநீர் குடிச்சா போதும்! - Tamillol.com", "raw_content": "\nசிறுநீரகக் கல், சிறுநீரக வலி நீங்கிட இந்த ஒரே ஒரு அற்புத மூலிகை தேநீர் குடிச்சா போதும்\nசிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது.\nசிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் .இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று உணர முடியாத நிலையில், உறக்கத்தில் இருப்போர், படுக்கையில் இருந்து தரையில் விழுந்து புரளும் நிலையை ஏற்படுத்தி விடும்.\nஅத்தகைய வலியும் வேதனையும் தான் சிறுநீரகக் கற்களின் கடுமையான விளைவுகள்.\nபொதுவாக, சிலருக்கு சிறிய அளவிலான கற்கள், சிறுநீரின் வழியே வெளியேறி விடும், அந்த சமயத்திலும் வலி கடுமையாக இருக்கும். சிலருக்கோ, கற்கள் சிறு நீரகப் பாதையில் அடைத்துக்கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் அளவு கடந்த வேதனையை உண்டு பண்ணி விடும்.\nஎதனால் உண்டாகிறது சிறுநீரகக் கற்கள்\nசிலருக்கு பரம்பரைக் கோளாறுகள் காரணமாக ஏற்படுகிறது. சிலருக்கு ஒருவகை தைராய்டு சுரப்பிகளின் அதீத சுரப்பினால், கற்கள் உண்டாகின்றன. அதிகப் படியாக உடலில் சேரும் கால்சியம் மற்றும் யூரிக் அமில உப்புகளால், சிலருக்கு சிறுநீரகத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.\nஅடி வயிற்றில் அவ்வப்போது ஏற்படும் வலி, முதுகில் திடீரென ஏற்படும் வலி, இடுப்பின் முன் பக்க வலி அல்லது சிறுநீர் இரத்தம் கலந்து வெளியேறுதல் இவற்றின் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதாக அறியலாம்.\nகற்களை கரைக்கும் மூலிகை :\nசிறுநீரகக் கோளாறுகளை, எல்லாம் அரிய முறையில் சரிசெய்யும் ஒரு எளிய மூலிகை “யானை வணங்கி” என அழைக்கப்படும் பெரு நெருஞ்சில்.\nநெருஞ்சில் செடிகளை நாம் சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், கிராமங்களின் தெருக்களில், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அதிகம் கண்டிருப்போம், ஆயினும், காலில் குத்தினால் அதிக வலி தரும்.\nசிறு நெருஞ்சில், குறு நெருஞ்சில் மற்றும் பெரு நெருஞ்சில் என மூன்று வகைகளில் காணப்படும் நெருஞ்சிலில் “யானை வணங்கி” என அழைக்கப் படும் பெரு நெருஞ்சிலே, சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக, சிறுநீரக நோய்கள் போக்கும் அரு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.\nசூரியனின் திசையை நோக்கித் திரும்பும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட சிறு செடி வகையினைச் சேர்ந்த பெரு நெருஞ்சிலின் இலைகள் மற்ற வகை நெருஞ்சில் இலைகளை விட சற்றே பெரியதாகவும் மற்றும் இவற்��ின் காய்கள், விரலின் நுனியளவில் சற்று அதிகரித்த அளவிலும் காணப்படும்.\nநெருஞ்சில் பயன்படுத்தும் முறை :\nஇத்தகைய பெரு நெருஞ்சில் செடியை, அவற்றின் வேர்கள் அறுந்து விடாமல், கவனமாக வேர்களுடன் எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் நீராக சுருங்கி வரும் போது அதை சேகரித்து அருந்தி வர, சிறுநீரகக் கற்கள் எல்லாம் நொறுங்கி, துகளாகவோ அல்லது கரைந்தோ சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.\nநெருஞ்சியுடன் கீழா நெல்லி :\nமேலும், நெருஞ்சில் சமூலம் எனப்படும் முழுச் செடியுடன் சிறிது கொத்தமல்லி அல்லது கீழாநெல்லி சேர்த்து மேற் சொன்ன முறையில் காய்ச்சி அருந்தி வர, சிறுநீரகத் தொற்று காரணமாக உண்டான பாதிப்புகளை சரி செய்யும், இதுவே, உடலின் வெப்பம் நீக்கி, குளிர்ச்சியை உண்டாக்கும்.\nஇப்படி நெருஞ்சில் தீநீர் சில நாட்கள் அருந்தி வர, இத்தனை காலம் வேதனையையும் துன்பங்களையும் தந்து வந்த சிறுநீரக பாதிப்புகள் எல்லாம் நீங்கி விடும்.\nஇந்த நீர் பருகும் வேளையில், சிறுநீரகக் கற்கள் உடைந்து சிறுநீருடன் கலந்து வரும் நிலையில், சீரற்ற வடிவில் உள்ள அந்தக் கற்களால், சிறுநீரகப் பாதை தனில், இரத்தப் போக்கு ஏற்படலாம், அவையெல்லாம் தானாகவே சரியாகி விடும், அச்சப்படத் தேவையில்லை. அதிக அளவில் தண்ணீர் அருந்தி வர வேண்டும், இளநீர் அல்லது நுங்கு சாப்பிடலாம்.\nசாப்பிட வேண்டிய உணவுகள் :\nமேலும், உணவில் முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, பரங்கிக்காய் சேர்த்து வரலாம். வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடலாம் மற்றும் புதினா உள்ளிட்ட கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.\nஎண்ணெயில் பொரித்த உணவு வகைகள், ஸ்ட்ராங்காக அருந்தும் காபி அல்லது தேநீர், பருப்பு வகைகள், சாக்லேட் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்க, சிறுநீரக பாதிப்புகள் முற்றிலும் நீங்கி, நலமுடன் இருக்கலாம்.\nநெருஞ்சில் செடிகளின் மருத்துவ குணத்தை, அவற்றின் நோய்கள் போக்கும் தன்மையை நாம் அறிகிறோமோ இல்லையோ, நம் தேசத்தில் உள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பெரிய ஆயுர்வேத மற்றும் அலோபதி மருத்துவ மருந்துகளின் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றன.\nநெருஞ்சிலின் அருமையை பூரணமாக உணர்ந்��ு கொண்டு, பல வகைப்பட்ட பலன்கள் தரும் நெருஞ்சில் செடிகளின் காய், இலை பூக்கள் மற்றும் வேர்களின் மூலம், பாதிக்கப்படும் மனிதர் உடல் நலனுக்கு நிறைய மருந்துகள் நெருஞ்சில் மூலம் தயாரிக்கின்றன.\nஅவற்றையே, பல்வேறு வகை சிறுநீரக பாதிப்புகளுக்கு எல்லாம் அரு மருந்தாக, அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nYouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டின் மூலையில் எலுமிச்சை பழம்\nஆவி பிடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் \n12 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன ஆகும்\nஇரண்டே நாட்களில் தலைமுடி கொட்டுவதைத் தடுக்க மூன்று அதிசய வழிகள்\nமூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா\nஇந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் என்பது தெரியுமா\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்...\nபுற்றுநோயை தவிர்க்க இதைச் சாப்பிடாதீங்க..\nகலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/07/14/169743/", "date_download": "2018-06-20T02:09:23Z", "digest": "sha1:VTWUIR7YRQTBHP4BOQZZ4RPTAFSK7TC5", "length": 12588, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » திசை அறியும் பறவைகள்", "raw_content": "\nஇத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகனின் பழக்கப்பட்ட சித்தனாமுறையைக் கலைக்கின்றன.\nநீதானே என் பொன் வசந்தம் \nசலூன் நாற்காலியில் சுழன்றபடி கோணங்கி\nஅமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்\nடாலர் நகரம் – புத்தக வெளியீடு\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமூலம், பேசப் பழகலாமா, குருமார்கள், ஞானப், சத்குரு, கே.என். சிவராமன், animal, ச . வே.சு, த mi, காய்கள், அணு உலைகள், தொட்டதெல்லாம் பொன்னாகும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பூதஞ்சேந்தனார், manthirangal\nஇந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு -\nஅறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் -\nமலையாள மந்திரமும் யந்த்ரங்களும் - Maliyala Manthiramum Yanthirangalum\nகாத்திருக்கிறேன் ராஜாகுமாரா - Kaathirukiren Rajakumaraa\nஉருள் பெருந்தேர் - Urul Perunther\nமிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி - Milagai homa nayagi prathyangira devi\nஇந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal\nநீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:12:09Z", "digest": "sha1:GYPKJ7L2JER4SGSHP5EF6BPURN5KLGME", "length": 180193, "nlines": 1394, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஏமாற்றம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வ��யில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை\nஇந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.\nகமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].\nபார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது ���ோன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம் ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.\nபிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே ���ழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].\n[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு\n[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.\n[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST\n[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53\nகுறிச்சொற்கள்:அரசியல், கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், திரைப்படம், பாரதம், பெரியாரிஸ செக்ஸ், பெரியார், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், வாழ்க்கை\nஅக்ஷரா, ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கீதை, குரான், கொக்கோகம், சகுனி, சினிமா, சினிமாத்துறை, சினேகா குடும்பமே கதறி அழுதது, சூதாட்டம், செக்ஸ், நடிகை, பகடை, பாகுபலி, பைபிள், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல்-கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nகமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nதன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங��களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.\nமோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.\n01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.\nமகள் / பெண் 2003ல் கவுதமி கமலிடன் வந்தார் 2016ல் கமலைப் பிரிந்தார்\nசுப்புலக்ஷ்மி 1999 4 17\nதாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்\nசுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலு��் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].\nமனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”\n[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.\n[3] வெப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு\n[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கணவன், கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சுப்புலக்ஷ்மி, தாலி, திருமணம், திரைப்படம், பந்தம், மனைவி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா, ஸ்ருதி\nஅக்ஷரா, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, உடல் இன்பம், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமல��ாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, குடும்பம், கௌதமி, சினிமா காதல், சிம்ரன், சிற்றின்பம், சில்க், சில்க் ஸ்மிதா, டுவிட்டர், டைவர்ஸ், மனைவி, மனைவி மாற்றம், மார்க்ஸ், மும்பை, லட்சுமி, வாணி கணபதி, விவாக ரத்து, விவாகம், விஸ்வரூபம், ஶ்ரீவித்யா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது\nநடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பியுள்ள கொலையா-தற்கொலையா பிரச்சினை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் இந்தி நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது[1]. பிரபல இந்தி நடிகை ஜியாகான், தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்[2]. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை மறுபடியும், ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது: ஜியாகான் 2013–ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார்[3]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது[4]. இந்த மனவேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தன���். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தது: நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஜோடிக்கப்பட்ட தற்கொலை என்று இங்கிலாந்து புலனாய்வு நிறுவனம் கூறுவது[5]: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் [Jason Payne-James of UK-based Forensic Healthcare Services Ltd[6]] என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார்[7]. அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூ��ி உள்ளனர்[8]. அழுத்தில் உள்ள காயங்களின் அடையாளங்கள் துப்பட்டாவினால் கூட ஏற்பட்டிருக்கலாம், அதாவது, யாராவது, துப்பட்டாவினால், கழுத்தை நெறுத்திருக்கலாம். பிறகு, தற்கொலை செய்து கொண்டது போல, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது.\nதந்தை-மகன் கூறும் விசயங்கள்: இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, “இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளனர்[9]. சூரஜ் பஞ்சோலி[10], “எந்த குற்றஞ்சாட்டப்பட்டவனும், நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத் தயார் என்று சொல்ல மாட்டான். ஆனால், நான் தயாராக இருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, என்னுடைய வழக்கை ஊடகங்கள் தான் விசாரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வதற்கு முன்பே, அவை தீர்ப்பையும் அளிக்கின்றன.” இப்படி ஊடகக்காரர்கள் மீதும் குறைகூறினார்[11].\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவை அப்பொழுதே உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முடியவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது. அத்தகைய தற்கொலை பட்டியக், இந்திய திரைவுலகில் நீண்டு கொண்டே இருக்கின்றன.\n[1] தினத்தந்தி, வழக்கில் புதிய திருப்பம் நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST\n[3] பிலிம்.பீட்.தமிழ், நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட், Posted by: Siva, Updated: Wednesday, September 21, 2016, 17:44 [IST].\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை, By: Jayachitra, Updated: Thursday, September 22, 2016, 11:46 [IST]\nகுறிச்சொற்கள்:ஆதாரம், ஆராய்ச்சி, கொலை, சினிமா, சினிமா காரணம், சூரஜ், சூரஜ் பஞ்சோலி, சோதனை, ஜியா, ஜியா கான், தடவியல், தற்கொலை, தூக்கு, நடிகை, நிர்வாணம், பஞ்சோலி, பரிசோதனை\nஅரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், இந்தி, இந்தி படம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உணர்ச்சி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், கவர்ச்சி, காட்டுவது, காமம், கிளர்ச்சி, சினிமா, சூடு, செக்ஸ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூக்கு, தூண்டு, தூண்டுதல், தொப்புள், நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\nஆபாச வீடியோவும் திடீர் திருமணமும்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை அலிசா கான் அடிக்கடி சர்ச்சசையில் சிக்கி கொள்வது வழக்கம் என்று ஆரமிக்கின்றன தமிழ் ஊடகங்கள். அதாவது சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில், சர்ச்சைகள் இருந்து கொண்டிருந்தால் தான் அவர் பெயர் மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும், இல்லையென்றால் மறந்து விடுவர். அந்நிலையில் சினிமா மோகம் கொண்ட அலிசா கான் எல்லாவற்றிற்கும் துணிந்த நிலையைத் தான் காட்டுகிறது. இதனால், பல நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. அவரது நண்பர் ஒரு ஆபாச விடியோ எடுத்து மிரட்டினார். ஆனால், அலிசா அதற்கு அசையவில்லை. சமீபத்தில் நடிகை அலிசா கானின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து டெல்லி சாலை ஓரங்களில் அவர் வசித்து வந்தார்[1]. இதனால் தெருவோரம் வசித்து வந்த அவர் திடீர் என்று லவ் கபூர் என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்[2]. ஜூன் 17 2016 அன்று அவர்கள் திருமணம் நடந்தது[3]. இந்நிலையில் கர்ப்பமான அலிஷாவை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்[4]. காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான்.\nலவ் கபூர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த அலிசா கான்: ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை அலிசா கான் தாம் இந்த நிலைக்கு காரணம் கணவர் தான் என்று கூறி கங்கால் [ Kankhal] என்ற இடத்தில் உள்ள கணவரின் வீட்டை அடித்து நொறுக்கும் காட்சிகள் – கதவு மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் – தற்போது வெளியாகி உள்ளது[5]. அவள் மெதுவாக செல்வது, கதவை பிடித்து ஆட்டுவது, யாருமே இல்லாத வராண்டாவில் உள்ள இருசக்கர வாகனங்களை கீழே தள்ளுவது என்றுள்ளன[6]. இந்த வீடியோவை இங்கு காணலாம்[7]. இரண்டு-மூன்று பேர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளது தெரிகிறது[8]. இதைப் பார்க்கும் போது, ஏதோ திட்டமிட்டு செய்வது போலவும், அதை யாரோ வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது, அதாவது, விளம்பரத்திற்காக செய்வது போல உள்ளது. அந்நடிகையே அத்தகைய ஏற்பாடுடன் சென்று கலாட்டா செய்துள்ளாளா அல்லது யாராவது ஊடகக் காரர்கள் துணையுடன் செய்தாளா என்றும் யோசிக்கத் தக்கது. என்னை இவ்வாறு தவிக்க வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டினார் அந்நடிகை.\nசினிமா ஆசையில் ஆபாச வீடியோவில் சிக்கிக் கொண்டது, வீட்டை விட்டுத் துரத்தப்பட்டது: சினிமா மோகத்தில் திரிந்த அலிசா, ”மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்” [My Husband’s wife], “எனது கணவனின் மனைவி” என்ற படத்தில் நடித்து தான் பிரபலமானவர் பாலிவுட் நடிகை அலிசா கான்[9]. முன்னரே குறிப்பிட்டபடி, “சினிமா சான்ஸ்” வாய்ப்பிற்காக பல நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தாள். மும்பை பட உலகில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா இவர் த��து ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று ஆபாச இணையதளங்களில் வெளியானது[10]. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றி விட்டனர். அரச குடும்பம் மற்றும் முஸ்லிம்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை போலும். இதன் பிறகு அவரது ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார். இது குறித்து அலிசா மும்பை போலீசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது[11].\nகணவர் மீது புகார் கொடுத்தது: பெயரும் கெட்டு, சினிமா சான்ஸும் போனதால், ஆடம்பாமாக, ஜாலியாக இருக்க பணம் இல்லாமல் போனது. இதனால் வறுமையால் சிக்கி தவித்த அலிசா கான் டெல்லியில் உள்ள கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஹரித்துவாரில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு சென்ற அலிசா கான் தாம் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது கணவர் தான் என்றும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ மறுப்பதாகவும் நடிகை அலிசா குற்றம் சாட்டினார். மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து ஹரித்துவார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்[12]. அலிசா கானின் இந்த செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[13]. சிலர் பணத்தை தந்து படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று மனம்நொந்துள்ளார்[14].\nகலாட்டாவிற்குப் பிறகு வெள்ளிக்கிழமை 26-08-2016 அன்று சமாதானம் ஆனது: இந்நிலையில் இருவரும் “பிக் பாஸ்” என்ற நிகழ்சியில் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினர்[15]. அலிசா கான், “நான் காதலுக்காக இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன். என கணவர் லவ் என்னை பார்த்துக் கொள்வார் ஆனால் என்னுடன் சண்டையிட மாட்டார் என்று நம்புகிறேன்”, என்று “பிக் பாஸ்” நிகழ்சியில் கூறினார்[16]. இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் சினிமா உலகத்தில் பெரிய விசயமே இல்லை. ஏனெனில், அங்கு மதம் வேலை செய்யலாம், ஆனால், இஸ்லாம் மாதிரி, இந்துமதம் ஒன்றும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை[17]. 26-08-2016 வெள்ளிக்கிழமை, லவ் கபூர் வந்து சமாதானம் செய்து வைத்தார். “அவளு���்காக நான் பொருட்களை விற்று நடிகை ஆக்கும் ஆசைக்கு உதவியுள்ளேன். அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை. அவள் ஒரு நல்ல மனைவியாக மற்றும் மறுமகளாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அவ்வாறே நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்”, என்றார்[18].\nஅவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை: லவ் கபூர் சொன்னது மிகவும் நியாயமானது தான். அது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும். சினிமாவில் இக்காலத்தில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர், நிதிநிறுவன முதலாளிகள், விநியோகஸ்தர்கள், அரசில்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எல்லோருமே நடிகைகளுக்கு வலைவீசிக்க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே, சமாளித்து, துறையில் நிரந்தரமாக இருக்க முடியாது. மவுசு, பிரபலம், இளமை, அழகு முதலியனவெல்லாம் இருக்கும்வரை ஓடும். புதியதாக வேறு யாராவது வந்து விட்டால், சான்ஸ் மட்டுமல்ல, எல்லா ஆதரவும் போய் விடும். ஆகவே, மனைவியாகி விட்டப் பிறகு, கணவருடன் அனுசரித்து வாழ்வது விட்டு மறுபடியும் சினிமா என்று சென்று சீரழிய வேண்டாமே பெற்றோர்களே உதவவில்லை எனும் போது, மற்றவர்கள் எப்படி உதவுவார்கள். மேலும், கோடிகள் கொட்ட வேண்டும் என்று தான், லாபநோக்குடன் படம் எடுப்பார்கள். அலிசா கானை வைத்து யாரும் படம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் லவ் கபூரி வற்புருத்தி, தன்னை வைத்து படம் எடு என்று நச்சரித்தால், அவர் என்ன செய்வார்\n[1] தினகரன், ஆபாச வீடியோவால் வீதிக்கு வந்த நடிகை: ஆத்திரத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கி ரகளை, Date: 2016-08-26@ 11:54:25\n[2] பிளிமி.பீட்.தமிழ், கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ, Posted by: Siva, Published: Friday, August 26, 2016, 16:21 [IST]\n[5] தினத்தந்தி, ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை:கோபத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு,; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016, 1:38 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, 1:38 PM IST.\n[6] நக்கீரன், கணவர் வீட்டை அடித்து நொறுக்கிய நடிகை (வீடியோ), பதிவு செய்த நாள் : 26, ஆகஸ்ட் 2016 (14:52 IST); மாற்றம் செய்த நாள் :26, ஆகஸ்ட் 2016 (14:52 IST).\n[9] பிறபலம், ஆபாச வீடியோ வெளியானதால் தெருவுக்கு வந்த நடிகை, By Niru Raj, Jun 16, 2016.\n[11] தமிழன்.தொலைக்காட்சி, பரிதாப நிலைக்கு தள்ளப்பட ��டிகை பாலிவுட் நடிகை அலிசா கான் கோவில்களில் தஞ்சம், 15 ஜூன், 2016.\n[17] இந்தி திரைப்பட உலகத்தைப் பொறுத்த வரையில், பல இந்து நடிகைகளை முஸ்லிம்கள் காதலித்து / அபகரித்து / கட்டாயப்படுத்தி / சீரழித்து திருமணம் செய்து கொண்டுள்ளது தான் அதிகமாக உள்ளது. மதாகினி, ஹேமமாலினி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகுறிச்சொற்கள்:அலிசா கான், ஆபாச வீடியோ, ஆபாசம், உடலுறவு, உடல், காசியாபாத், காமம், குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா கலக்கம், சினிமா காரணம், செக்ஸ், நல்ல மனைவி, நல்ல மறுமகள், நிர்வாணம், மனைவி, மறுமகள், லவ் கபூர்\nஅசிங்கம், அரை நிர்வாணம், அலிசா கான், ஆணவம், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இந்தி, ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கவர்ச்சி, காசியாபாத், காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா தொடர்பு, சினிமாத்துறை, நல்ல மனைவி, நவாப், நவாப் பரம்பரை, லவ் கபூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது நடிக-நடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்\nஇரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது நடிக–நடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்\nகுப்பை தொட்டியில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்டது (05-01-2016)[1]: சென்னை போரூர்-மவுண்ட் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பைத் தொட்டி அருகே கடந்த மாதம் 5-ந்தேதி, 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. நிர்வாணமாக கிடந்த அவரது உடலில் போர்வை மட்டும் சுற்றப்பட்டு இருந்தது. குப்பைகளை அள்ள வந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர் சுப்பையா, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது தலையும் எங்கு வீசப்பட்டு உள்ளது என்பது தெரியாமல் போலீசார் தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வ���்தனர். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மாயமான பெண்களின் புகைப்படத்தை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nசெப்டம்பர் 2015ல் புகார் அளித்தவர் மாயம்[2]: முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காணாமல் போன இளம் பெண்கள், திருமணமாகி கணவரை பிரிந்தவர்கள், ஆதரவற்ற இல்லங்களில் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாயமானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டினார்கள். பிணமாக கிடந்த பெண்ணின் கைரேகைகளை பெங்களூருக்கு எடுத்துச் சென்று, தமிழகத்தில் உள்ள ஆதார் அட்டைகளில் உள்ள பெண்களின் கைரேகைகள் ஏதாவது ஒன்றுடன் அவை ஒத்துப்போகிறதா என்று சோதனை செய்தனர். ஆனால் அதில் தகவல்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் சென்னையில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போதுதான் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சினிமா துணை நடிகை சசிரேகா என்பவர் தனது மகனை கடத்தி வைத்துக்கொண்டு தன்னை வைத்து குறும்படம் எடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் பறித்து, தன்னை ஏமாற்றிய கணவர் ரமேஷ்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்து இருந்தார் என்பது தெரியவந்தது. ஆனால் அதன்பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.\nசசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்: தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை 05-01-2016 அன்று சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். சசிரேகாவின் பெற்றோர் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை எனும் போது, சந்தேகம் எழ ரமேஷிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கு தெரியாது என்றவுடன், சசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் ஏற்கெனவே போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்[3]. அவர்கள் சசிரேகாவின் புகைப்படதையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தான், போரூர் அருகே குப்பைத் தொட்டியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண், சினிமா துணை நடிகை என்பது ஒரு மாதத்துக்கு பிறகு அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்[4].\nசினிமா துணை நடிகை: ஒரு மாதத்துக்கு பிறகு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த சசிரேகா (வயது 32) என்பது தெரியவந்தது. சினிமா துணை நடிகையான சசிரேகா, குடும்ப பிரச்சினை காரணமாக மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அதன்பிறகு அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலையும், போலீஸ் நிலையத்தில் இருந்த சசிரேகாவின் புகைப்படத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் பிணமாக கிடந்தவர் துணை நடிகை சசிரேகாதான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சசிரேகாவின் கணவரும், துணை நடிகருமான ரமேஷ் சங்கர் (35) மற்றும் அவருடைய கள்ளக்காதலி லக்கியா கசிவ் [Lawkiiyaa Kashiiv (30)] ஆகியோரை பிடித்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்[5]. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\n2011ல் முதல் திருமணம்[6]: மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். “எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். [இதுவே சந்தேகத்தில் தான் உள்ளது] தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன். [அப்படியென்றால், போலீஸாரிடம், இவனைப்பற்றிய விவரங்கள் ஏற்கெனவே இருந்தது என்றாகிறது] இதன் பின்னர் சினிமா ஆசையில் விருகம்பாக்கத்தில் வந்து தங்கிய எனக்கு லக்கியாவின் தொடர்பு கிடைத்தது”.\nலக்கியாவின் தொடர்பும், பிரச்சினைகளும்: ரமேஷ் தொடர்ந்து சொன்னது, “தாய்–தந்தையை இழந்த இவர் கேரளாவை சேர்ந்தவர். 17 வயதில் அவருக்கு பாட்டி திருமணம் செய்து வைக்க முயற்சி செ���்ததால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். கதாநாயகியாக ஆக்குவேன் என்று அவரிடமும் ஆசை காட்டினேன். இதனால் லக்கியா என்னுடனேயே எப்போதும் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். லக்கியாவை தங்கை என்று சசிரேகாவிடம் கூறியிருந்தேன்[7]. உள்ளுக்குள் பென்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆளுக்கு இருக்கிறது என்பது தெளிவாகிறது. முதல் மனைவி தற்கொலை, இரண்டாவது மனைவியுடன் சண்டை என்ற நிலையில், தங்கை என்று சொல்லி மூன்றாவது பெண்ணுடன் தொடர்பு வைப்பானேன்\nசசிரேகாவை இரண்டாவது திருமணம்: சினிமா துணை நடிகரான ரமேஷ்சங்கர், “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” என்ற சினிமா படத்தில் நடித்து உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சசிரேகாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். சசிரேகாவும் ஏற்கனவே சாலமன் பிரபு என்பவருடன் திருமணமானவர். அவருக்கு ரோஷன் (7) என்ற ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். சசிரேகாவும் “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இதற்கிடையில் ரமேஷ் சங்கருக்கு கேரளா துணை நடிகையான லக்கியாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைப்பற்றி ஊடகங்கள் மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன. 07-02-2016 வரை அத்தகைய விவரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\n[1] தினத்தந்தி, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் சினிமா துணை நடிகை கணவர், கள்ளக்காதலி கைது, மாற்றம் செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 12:24 AM IST.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகையின் தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசிய வில்லன் நடிகர்\nகுறிச்சொற்கள்:குஷ்பு, கொலை, சசிரேகா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலகம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தல��, நடிகை, நடிகை கொலை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், லக்கியா\nஆண், ஆண்-ஆண் உறவு, ஊடகம், ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கர்ப்பம், கற்பழிப்பு, குஷ்பு, சசிரேகா, சினிமா, சினிமா காதல், சினிமா தொடர்பு, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தலை, தாய்மை, திரை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், லக்கியா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nஇப்படி துணிந்த பின் துயரப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது\nஅமெரிக்க – இங்கிலாந்து – இந்திய நடிகை: பிரபல இங்கிலாந்து இந்தி நடிகை நபிஷா ஜியாகான் (வயது 25) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்[1]. இந்தி கஜினியில் நடிகை நயந்தார நடித்த பாத்திரத்தில் நடித்தவர் ஜியகான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜியாகானின் உண்மை பெயர் நபிஷாகான்[2]. நியூயார்க்கில் பிப்ரவரி 20, 1988 அன்று பிறந்தவர்[3]. லண்டனில் செல்சியாவில் பிறந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை அலி ரிஸ்வி கான் என்ற அமெரிக்க இந்தியர், தாயார் ரபியா அமீன் என்ற முந்தைய இந்தி நடிகை ஆவர்[4].\nதாயார் – ரபியா அமீன் உடன் – டுவிட்டரில் வெளியான புகைப்படம்\nபாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் மும்பையில் குடியேறினார். இவருடைய தாயும் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘நிஷாப்’ என்ற இந்தி படத்தில் தன்னைவிட மூத்தவரான அமிதாப்பச்சனுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பாராட்டு பெற்றவர் ஜியாகான். அப்பொழுது 2007ல் தனது பெயரை ஜியா என்று மாற்றிக் கொண்டார்[5]. அமீர்கானுடன் கஜினியில் நடிகை நயன்தாரா நடித்த மருத்துவக்கல்லூரி பாத்திரத்தில் ஜியாகான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனால், ஏகப்பட்ட ஆசைகளுடனும், கவவுகளுடனும், மும்பை பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்.\nஉடை அணிந்து கொள்ளப்ப் போகிறார்\nதற்கொலை செய்து கொண்ட நடிகை: மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த அவ���், நேற்றிரவு 11 மணியளவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தாயும், சகோதரியும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவருடைய உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு எற்பாடு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை[6]. கடிதம் எதையும் அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லை. ஜியாகானின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். ஜியாகானின் திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உண்மையா நடிகை ஜியாகான் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்களுடன் – இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான்\nகாதலன் மற்றும் காதலனின் தந்தையஐடம் போலீஸார் விசாரணை: பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் மற்றும் அவரது தந்தை பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பின் மகனாவார்.\nஇதெல்லாம் நடிப்பா, நிஜமா, வாழ்க்கையா, கனவா\nகாதலன் சூரஜ் ஏமாற்றினானா, ஏமாற்ற நினைத்தானா: ஜியா கான் சூரஜை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. சூரஜ் அவருக்கு நகைகள் எல்லாம் வங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அக்காதல் முழுமையாகவில்லை அல்லது சூரஜ் சரியாக அனுசரிக்கவிலை என்று தெரிகிறது. குறிப்பாக தன்னை விட்டு வேறோரு நடிகையுடன் சென்று விடுவாரா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தார்[8]. அன்றிரவு சூரஜ் ஒரு பொக்கே அனுப்பியபோது, அதனைத் திருப்பி அனுப்பினார். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற அவரது கனவும் நனவாகவில்ல��. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது[9].\nஇதெல்லாம் நடிப்பு, நிஜமல்ல – பணம் கிடைத்தால் இப்படி நடிப்போம்\nதற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன – எப்படி இம்முடிவு ஏற்பட்டது\nநடிப்பு வாழ்க்கையாகி விட்டப் பிறகு, வாழ்வதில் பிரயோஜனம் இல்லை\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்[11]: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவனிப்பொழுது உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முட்யவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது[12].\nகுறிச்சொற்கள்:அமிதாப், அழகு, உடல், ஏமாற்றம், கத்ரினா, காட்டுவது, காதலன், காதலி, காதல், கிளர்ச்சி, சபலம், சூரஜ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூண்டுதல், நபிஷா கான், நிர்வாணம், பச்சன், மாதுரி, மும்பை, மோசடி\nஅசின், அமிதாப், அமிதாப் பச்சன், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அழகி, ஆபாசம், இச்சை, இந்தி, இந்தி படம், உடலின்பம், உடல், ஏமாற்றம், கட்டிப் பிடிப்பது, கத்ரினா, கற்பு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், காதல் தோல்வி, காமம், கிளர்ச்சி, சபலம், சூடான காட்சி, சூரஜ், ஜட்டி, ஜியா, ஜியா கான், தீபிகா, தூண்டு, தோல்வி, நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, நிர்வாணம், பச்சன், பாடி, மாதுரி, லாரா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க ��ா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallarperavai.weebly.com/296529943021299730142975302129753009.html", "date_download": "2018-06-20T01:21:25Z", "digest": "sha1:DB7EV6ZIUXPINGXME3U63E2UFN3HWTCN", "length": 83318, "nlines": 322, "source_domain": "kallarperavai.weebly.com", "title": "கல்வெட்டு - INTERNATIONAL KALLAR PERAVAI", "raw_content": "\nசர்வதேச கள்ளர் பேரவையின் இலச்சினை.\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nமா மன்னன் இராசராச சோழன்\nகள்ளரும் நாகரும் \"மாயன் வரலாறு\"\nகள்ளர் வரலாற்றில் ஊரும் பெயரும்.\nதமிழ்ச் சமூக வரலாறு 2\nதமிழகம் அன்று முதல் இன்று வரை\nகடல் தின்ற நம் நிலம்\nசங்ககாலப் பெருமக்கள் தொகுக���க வேண்டியவை\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்குல மனனர்\nதமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை பெறĮ\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள். 1\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 2\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 3\nபொலன்னறுவை இந்துக் கோயில்கள். இலங்கை.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகள்\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nகற்றவை, பெற்றவை, கேட்டவை, படித்தவை, அறிந்தவ&#\nசங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு\nஇன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்\nகள்ளர்குல மாமணிகள் தொகுக்க வேண்டியவை\nதொகுக்க வேண்டிய கள்ளர்குல பட்டங்கள்.\nதொகுக்க வேண்டிய பட்டங்களின் விரிவாக்கம\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 1\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 2\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 3\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 4\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 5\nஇனையதள ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்\nகள்ளர் வரலாற்று வரைவியல் \"வரலாற்று நூல்\"\n“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு\nகல்வெட்டுபழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், பல பொருள்கள் மீது அவற்றை நிலையாக எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று; மற்றொன்று உலோகம்.\nமுதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம்போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை கல்வெட்டுகள் எனப்படும். கல்லைக் குறிக்கச் சிலை என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் சிலாசாசனம் எனவும் கூறுவர் (சிலை+சாசனம்=சிலாசாசனம்).\n• கல்வெட்டின் மூலம்கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. சில செப்பேடாகவும் எழுதப்பட்டன. பல கல்வெட்டுகளில் ‘இந்த ஓலையை ஆதாரமாகக் கொண்டு கல்லிலும், செம்பிலும் எழுதிக் கொள்ளலாம்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.\n• கிடைக்கும் இடங்கள்பழங்காலக் கல்வெட்டுகள் தமிழக மலைக் குகைகளிலும், சங்ககால நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களிலும், பழமையான காசுகளிலும் கல்வெட்டுகளை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.\n• படி எடுப்போர்மைய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டுப் பிரிவினர், தமிழகத் தொல்லியல் துறையினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் - கல்வெட்டுத் துறையினர் ஆகியோர் கல்வெட்டுகளைப் படி எடுத்து ஆய்வு செய்கின்றனர்.\nகல்வெட்டின் அமைப்புஇந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள்கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.\n• உரைநடைகி.பி. 926ஆம் ஆண்டு, முதல் பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் திருவிசலூர்ச் சிவபெருமானுக்கு, கிளிநல்லூர் உடையான் பாகன் சர்வதேவன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்து ஒரு நந்தா விளக்கு வைத்தான். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு, பின்வருமாறு உரைநடையில் கூறுகிறது :\nயாண்டு 22 ஆவது வட\nகளுக்குக் கிழார்க் கூற்றத்துக் கிளிநல்\nலூ ர்க் கிளிநல்லூர்க் கிழவன் பாக\nன் சர்வதேவன் தொண்ணூற்றா றாட்டா\nல் வந்த நெய்கொண்டு சந்திராதித்த\nவல் எரிவதற்கு வைத்த நொந்தா விளக்கு\nஒன்று இது ஊர்ப் பெருங்குறி\n(யாண்டு 22 ஆவது - பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சி ஆண்டு ; தேவதானம் - கோயில் கொடை ஊர்; பிரமதேயம் - பிராமணர்கட்குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்; சதுர்வேதம் - நான்கு வேதம்;பெருமானடிகள் - சிவபெருமான்; கூற்றம் - நாட்டின் உள்பிரிவு; கிழவன் - உரியவன்; சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை; பெருங்குறி - ஊர் ஆளும் சபை; நொந்தா விளக்கு - எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு)\n• பாடல் செய்திபாடல் கல்வெட்டின் அமைப்பைப் படத்தில் பாருங்கள்.\nசெங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், திருப்புட்குழி விசயராகவப் பெருமாள் கோயில் முன் மண்டபத்துக் கிழக்குச் சுவரில் ஒரு பாடல் கல்வெட்டு உள்ளது.\nகுலசேகர தேவரான சு��்தர பாண்டியன் சிதம்பரம் கோயில்\nபொன்வேய்ந்தான்; பல புலவர்களால் பாடல்\nபெற்றான்; எம் மண்டலமும் கொண்டான் என்ற சிறப்புப்\nபெயரைப் பெற்றான்; தென்னவனான அப்பாண்டிய\nஎன்று அப்பாடல் கல்வெட்டுக் கூறுகிறது. இந்தப் பாடல் கல்வெட்டை வெட்டி வைத்தவன் சுந்தர பாண்டியனின் உயர் அலுவலனான அழகியான் பல்லவராயன் என்பவன். இச் செய்தியை அப்பாடலின் கீழ் எழுதப்பட்டுள்ள இரண்டு வரி உரைநடைக் கல்வெட்டுக் கூறுகிறது.\n• பாடல் வரிவடிவம்மேற்கண்ட செய்தி, கீழ்க்காணும் பாடலில் உள்ளது. அப்பாடல்\nவாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி\nவாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்\nவாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்\nவாழ்க சுந்தர மன்னவன் தென்னனேய்என்பதாகும். அதன் கீழ் ‘பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக, எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம்’ என்று வெட்டப்பட்டுள்ளது. (பல்லவராயர் என்பது அரசு உயர் அலுவலர்கட்குத் தமிழக அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களில் ஒன்று; திருத்தோளுக்கு நன்றாக என்றால் உடல் நலத்தின் பொருட்டாகக் கொடுத்த கொடை என்பது பொருள்; கோயில் - சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம்; மகிபதி - அரசன்; செந்தமிழ் மாலை - தமிழ் இலக்கியம்)\nகல்வெட்டின் பகுதிகள்பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டிருக்கும்:\n• மங்கலச் சொல் - கிரந்தம்கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என்று கிரந்த எழுத்துகளில் வடமொழிச் சொல்லாக எழுதப்பட்டிருக்கும். சுபமஸ்து, நமசிவாய, சித்தம்என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.\n• மங்கலச் சொல் - தமிழ் வடிவம்ஸ்வஸ்திஸ்ரீ என்ற சொல்லை, தமிழில் ஒலி பெயர்ப்புச் செய்துசுவத்திசீ என்றும் சில இடங்களில் குறிக்கப்பட்டிருக்கும். சில கல்வெட்டுகளில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்பதன் மொழிபெயர்ப்பாக நன்மங்கலம் சிறக்க என்றும் எல்லா நன்மையும் பெறுக என்றும் எழுதப் பெற்றிருக்கும்.\n• எழுதியவர்கல்வெட்டை அல்லது செப்பேட்டை யார் எழுதினார்கள் என்ற பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும். ‘இச் சாசனம் கல்லில் வெட்டினேன் இவ்வூர்அழகிய தச்சன்’, ‘இவ்வெழுத்து வெட்டினேன் காலிங்கராய ஆசாரியன்எழுத்து’ என்பன கல்வெட்டுகளை வெட்டியவர் பெயர்களைக் குற���ப்பிடுகின்றன.\nஇறுதியில் சிவன் கோயில் கல்வெட்டுகளில் ‘பன்மாகேசுவரர் இரட்சை’ என்றும், திருமால் கோயில் கல்வெட்டுகளில் ‘வைஷ்ணவர் இரட்சை’ என்றும் எழுதப் பெற்றிருக்கும்.\nசில கல்வெட்டுகளில் இப்பகுதிகளில் ஒன்றிரண்டு குறைவாகவும் இருக்கும்.\nகல்வெட்டில் மொழிகள்தமிழ்நாட்டில் பல மொழி பேசுகின்ற அரச மரபுகள் ஆட்சி செய்த காரணத்தால், தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், வடமொழி, பாரசீகம், அரபு மொழிக் கல்வெட்டுகளும், கிழக்கிந்தியக் கம்பெனி வருகைக்குப்பின் சில ஆங்கிலக் கல்வெட்டுகளும் எழுதப்பட்டன.\n• வட்டெழுத்தும் தமிழும்தொடக்க காலத்தில் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. பின்னர் காலப்போக்கில் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்தாகவும், இன்றைய தமிழ் எழுத்துகளின் முன்னோடி எழுத்தாகவும் வரிவடிவ வளர்ச்சி பெற்றன. பெரும்பாலும் வட்ட வடிவங்களில் உள்ளதால் வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.\n• வட்டெழுத்துவட்டெழுத்து, கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தமிழ்நாட்டில் வழக்கு இழந்துவிட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) சில இடங்களில் வட்டெழுத்துகள் இன்றைய தமிழ் வடிவத்திற்கு மாற்றி எழுதப்பட்டன. குற்றாலம் கல்வெட்டு இதனைத் தெரிவிக்கிறது. ‘பழங்கல்வெட்டு வட்டம் ஆகையால் தமிழாக வெட்டித்து’ என்பது கல்வெட்டுத் தொடர்.\n• தமிழ் எழுத்துஇன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன.\n• கிரந்தம்வடமொழி நாகரி வரிவடித்தில் எழுதப்பட்டது. பல்லவர்கள் காலம் முதல் வடமொழியை எழுத கிரந்தம் என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் அரிதாகத் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே.\n• சொற் பொருள்கல்வெட்டுகளில் வழங்கிவரும் சில சொற்களுக்குத் தனிப் பொருள் உண்டு. கீழ்க்கண்ட தொடர்களில் உள்ள சொற்களில் பொருளைக் காணுங்கள்.\nபயிர் விளைந்த நிலம்ஒட்டிக��� குடுத்த பரிசு-எழுதிக் கொடுத்த விதம்ரண்டு செய்தான்-தீங்கு செய்தான்பூசைக்கு உடலாக-பூசைக்கு மூலப் பொருள் ஆகபொன்னை ஒடுக்குதல்-பொன்னைச் சேர்த்தல்இம்மரியாதையில்-இந்த முறையில்கல்வெட்டுச் சொற்களுக்குத் தனி அகராதிகளும் சில தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் கல்வெட்டுகளின் பொருளை அறியுங்கள்.\n• எழுத்து முறைசொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. கரடு என்பது காடு என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம்தோறும் வேறுபடும்.\nகல்வெட்டில் பொதுச் செய்திகள்கொடையைப் பற்றியும், படி எடுப்போர் பற்றியும், பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.\n• கொடைச் செய்திகொடை கொடுத்தவனின் வளநாடு, நாடு, ஊர் முதலிய விபரங்களும், அவன் குடிப் பெயரும் பின்னர் அவனுடைய பெயரும் வெட்டப்பட்டிருக்கும். ‘கேயமாணிக்க வளநாட்டு பட்டினக் கூற்றத்துக் குற்றாலம் உடையான் வேளாளன் காரானை விழுப்பரையன்’ என்ற அமைப்பில் பெயர்கள் காணப்படும். பெண்கள் கொடை அளித்தால் அவர்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயருடன் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும். சபையார் அல்லது ஊரார் கொடை கொடுத்தால் அவற்றின் பெயர் குறிக்கப்படும். எந்தக் கோயில் இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதன் பொருட்டு, என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இப்பகுதியில் குறிக்கப்படும். ‘தென்கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடு துறை உடைய மகாதேவர்க்கு நந்தா தீபம் ஒன்றுக்கு வைத்த பால்பசு நாற்பத்தெட்டு’, ‘உய்யக் கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டு திருக்கற்றளி மகாதேவர்க்குச் சித்திரைத் திருநாள் அபிஷேகத்துக்குக் கொடுத்த இறையிலி நிலம்’ என்பன போல் எழுதப்பட்டிருக்கும். கோயில் சபையாரிடம் அல்லது ஊரார் வசம் கொடையை அளிப்பார்கள்.\n• சாட்சிகொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர். ‘இதுக்கு அறியும் சாட்சி மணவாளன் எழுத்து’ என்பது ஒரு கல்வெட்டில் கண்ட சாட்சிக் கையெழுத்து ஆகும்.\n• காப்புச் சொல்அ��ிக்கப்பட்ட ஒரு கொடை நீண்ட நாள் நின்று நிலவ வேண்டும் என்று கருதியவர்கள் அதனைப் பிற்காலத்தவர் காப்பாற்றி வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருப்பர். ‘இதனை மேன்மேலும் காத்து வளர்ப்பவர் சிவ பிரதிஷ்டை செய்த புண்ணியம் பெறுவார்கள்’.\n‘தீங்கு நினைத்தான் ஏழு வம்சம் அறுவான்’, ‘இதற்குத் தீங்கு செய்தார் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் போவார்கள்’ என்பன போல, காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் இப்பகுதியில் எழுதப் பெற்றிருக்கும்.\nநம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும். கோவில் முதலிய பொதுக் கட்டிட்ங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். இக் கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும். அவர்களில் முக்கியமானவர்கள்.\nஜேம்ஸ் பிரின்செப் 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்\nஅலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்\nடாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார். மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர்கில்ஹார்ன்,\nடாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898) ஜான் பிளீட் (1874 - 1917) ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917)\nடாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர். 1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.\nகல்வெட்டுகளில் காணப்படும் கலைச் சொற்கள��.\nஆணத்தி - அரச ஆணையை செயல் படுத்தும் அதிகாரி\nஒற்றி - அடமானம் வைத்தல்\nகற்பகம் - நானூற்று முப்பதிரண்டு கோடி ஆண்டுகள்\nகொட்ட காரம் - நெல் முதலிய பண்டங்கள் வைக்கும் அறை\nசக்திமுகம் - அரசனது ஆணைப் பத்திரம்\nதிருமுகம் - அரச சாசனம்\nபட்டோலை - அரசன் ஆணையை அறிவிக்கும் கருவி\nபண்டார வாடை - குடிபாத்தியமான ஊர்\nமால்களிற்றின் நாயகம் - கருமையான யானைக்குத் தலைவன்\nவட்டி நாழி - வாங்குகின்ற வட்டியின் மீது இடப்படும் வரி\nவென் கண்ட - வெற்றி கண்ட\nகற்பதுக்கைசங்க காலம் என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டுவரை எனத் தொல்லியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழகத்தில் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அக்கால இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். அப்போர்களில் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களைப் புதைத்த இடங்கள் ‘பதுக்கை’ எனப்பட்டன. இதைப் பெருங்கற் காலப் பண்பாடு என்றும் கூறுவர்.\n• பதுக்கையில் கல்நடல்அந்தப் பதுக்கைகள் மீது கல்நட்டு அதில் அவர்கள் உருவத்தைச் செதுக்கி, அவற்றில் அவ்வீரர்களின் பெருமைகளையும், பெயரையும் பொறித்து வைத்தனர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் நடுகல்எனப்பட்டது. இதனை,\n‘அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை’\nஇனி நட்டனரே கல்லும்’எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இந்நடுகற்கள் வீரர்கல், வீரக்கல், நினைவுக்கற்கள் என்றும் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் எழுத்துடைய பல நடுகற்கள் இருந்தன என்ற குறிப்புகள் கிடைக்கப் பெற்றாலும், எழுத்துடைய சங்ககால நடுகற்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அகழாய்வுகளில் பல பெருங்கற்படைச் சின்னங்களைத் தோண்டியெடுத்து, ஆய்வு செய்துள்ளனர்.\nகல்வெட்டில் இலக்கியம்கல்லில் அல்லது உலோகத்தில் எழுதினால் அந்த எழுத்துகள் நெடுங்காலம் அழியாமல் இருக்கும்; நிலைத்து நிற்கும் என்பதைக் கண்டறிந்தார்கள். நல்லவர்கட்கு நாம் உதவி செய்தால், அவர்கள் அதை என்றும் மறக்காமல் இருப்பார்கள். அவர்கள் என்றும் அதனை நினைவில் வைத்துக் காப்பார்கள். அதுபோல் கல்லின் மேல் எழுதிய எழுத்து என்றும் நிலைத்திருக்கும் என்று புலவர் அவ்வையார் கூறினார். இதனை\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமேஎன்ற பாடல் பகுதியால் அ��ியலாம்.\n• கல்வெட்டில் பழமொழிஇளமைக் காலத்தில் கல்வி கற்கத் தொடங்குகிறோம். ஒருவர் இளமைக் காலத்தில் கற்கும் கல்வி உள்ளத்தில் ஆழப் பதிந்து என்றும் நிலைத்திருக்கும். அது கல்லின் மேல் எழுதிய எழுத்துகள் போல அழியாமல் இருக்கும் என்பதை ஒரு பழமொழியால் விளக்கினர். அந்தப் பழமொழி,\nஇளமையில் கல்வி சிலையில் எழுத்துஎன்பதாகும் (சிலை-கல்).\n• சங்கப் பெயர்கள்இவையன்றி நாணயம், முத்திரை, மோதிரம், பதக்கம் ஆகியவற்றிலும் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.\nஅதியமான், நெடுஞ்செழியன், மாக்கோதை, குட்டுவன் கோதை, பெருவழுதி, கொல்லிரும்பொறை, கொல்லிப் பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ போன்ற சங்க கால அரசர் பெயர்கள் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுக் கிடைத்துள்ளன.\n• எழுத்துப் பொறிப்புபானை ஓடுகளில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல சொற்களாகக் கிடைத்துள்ளன. அவற்றில் பண்ணன், கண்ணன், அந்தை, ஆதன், பிட்டன், கொற்றன், அந்துவன், நள்ளி, சாத்தன் என்பன சங்க இலக்கியத்தோடு தொடர்புடைய சொற்களாக உள்ளன.\nவரலாற்றுப் பெருமைவாய்ந்த தகடூர் நடுகற்கள்.\nஇன்றைய நாளில் தருமபுரி என்று அழைக்கப்படும் பகுதி (கிருட்டினகிரி மாவட்டமும் இணைந்தது) சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் வழங்கப்பட்டது.\nஅதியமான்கள், கண்டீரக்கோ பெருநல்லி, கட்டியர், கங்கர்கள், மலையமான்கள், சேரர், கரிகாற் பெருவளத்தான், கோச்செங்கணான் முதலியோர் ஆண்டபின்னர்; திரையர், களப்பிரர், பல்லவர், வாணவர், நுளம்பர், ஒய்சாளர், விஜயநகர மன்னர், மதுரை நாயக்கர், மைசூர் உடையார், கடப்பை நவாப்பு, திப்புசுல்தானும் இந்தத் தகடூரை ஆட்சி செய்தனர்.\nஇத்தனை மன்னர்கள் இப்பகுதியைத் தம் ஆட்சிக்கு உட்படுத்த எத்தனைப் போர்களை நடத்தியிருப்பார்கள். அவர்களின் வீர வரலாற்றுக்கு எடுத்துக்காட்டாக இம்மாவட்டத்தில் வீர நடுகற்கள் ஏராளமாக உள்ளன. தமிழக வரலாற்றையே மாற்றியமைக்கக் கூடிய வகையில், அரிய செய்திகளை இந்த நடுகற்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. சில நடுகற்கள் தருமபுரி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nகாட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்\nசீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்\nறிரு மூன்று வகையிற் கல்லொடு புணர\nஎன்று நடுகல் என்பது என்ன என்பதற்குத் தொல்காப்பியம் நமக்கு இலக்கணம் பகர்கிறது. பழங்காலத்தில் மாற்றானொடு பொருது இறந்த மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் வீரக்கல் நட்டு வழிபடுவது வழக்கம். நடுகல்லில் இறந்துபட்ட மறவனின் பெயரும், சிறப்பும், பெற்ற வெற்றிகளும், போர் நடந்த விவரமும் குறிக்கப்படுகின்றன.\nநடுகல் அமைப்பு : புறமுதுகு காட்டா வீரவிழுப்புண்பட்டுச் சிறந்த முறையில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எடுத்த நடுகற்கள் மூன்று நிலைகளை உடையதாக உள்ளன. நடுகல்லின் கீழ்ப்பகுதியில் போர்க் காட்சியும், நடுப்பகுதியில் போரில்பட்டு வீர சுவர்க்கம் புகும் வீரனைத் தேவமாதர் தாங்கிச் செல்லும் காட்சியும், மேல் பகுதியில் அவ்வீரனின் சமயநிலையை உணர்த்த சிவன், விஷ்ணு சின்னங்களும் வடிக்கப்பட்டுள்ளன.\nநடுகற்களில் உருவம் அமைக்கப்பட்ட முறையானது முதலில் கோட்டு உருவங்களையும், பின்னர் சிறிது சிற்ப வடிவமாகவும், அடுத்துப் புடைப்புச் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட நடுகற்களைப் பண்டைய, இடைக்கால, பிற்கால நடுகற்கள் என மூவகைப்படுத்தலாம்.\nஇருளப்பட்டி நடுகற்கள் : தருமபுரி மாவட்டம் அரூருக்கு அருகில் உள்ள இருளப்பட்டி (பாப்பம்பாடி)யில் கிடைத்த இரண்டு நடுகற்கள் மிகவும் தொன்மையானவை. இவற்றைக் கண்டுபிடித்தவர் துரிஞ்சிப்பட்டி ஆசிரியர் புது.போ. வெங்கடராமன் அவர்கள். இந்த நடுகற்கள் தமிழக வரலாற்றாய்விற்கும், தொல்லெழுத்தாய்விற்கும் சிறந்த ஆதாரங்கள் என்றும், இக்கற்களிலுள்ள கல்வெட்டுகள் தமிழ், தமிழ் வட்டெழுத்து ஆகிய இருவகை எழுத்துகளிலும் அமைந்துள்ளன. அதனால் தென்னிந்தியத் தொல்லெழுத்தியலைப் படித்தறியச் சிறந்த கருவூலம் என்றும் தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேனாள் இயக்குநர் இரா. நாகசாமி அவர்கள் கூறியுள்ளார்.\nஇந்த நடுகற்களை அவ்வூர் மக்கள் வேடியப்பன் என்றும் அழைக்கின்றனர். ஒரு நடுகல்லில் வீரன் சினத்துடன் போரிடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனின் வலக்கையில் வாளும், இடக்கையில் கேடயமும் உள்ளன.\nமற்றொரு நடுகல்லில் இரண்டு வீரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வலக்கையில் வாளும், இடக்கையில் கேடயமும் உள்ளன. ஒவ்வொருவரின் வலக்கைகளின் கீழேயும் தனித்தனியாகக் கல்வெட்டுகள் உள்ளன. அவை அவர்களின் வீரச் செயல்கள் பற்றிக் கூறுகின்றன.\nமுதல் வீரனின் கல்வெட்டு : வாணவரும் அரைசரு சேவகன் உழமுணுகன் மகன் விசயமங்கல மாண்ட விண்ணப் பேரேனாதி கல்.\nஇரண்டாம் வீரனின் கல்வெட்டு : விண்ணப் பேரேனாதி சேவகன் கொற்றநதை கோடன் கல்.\nமுதல் நடுகல்லில் உள்ள கல்வெட்டால் மூன்று அரசர்கள் அறியப்படுகிறார்கள். கோவிசய விண்ணவர்மன்; இந்த அரசன் காலத்தில்தான் இந்த நடுகல் எடுக்கப்பட்டது. குருவுடையூர் நாட்டை ஆளும் கங்கைமன்னன்; இந்த மன்னன் மீதுதான் படையெடுப்பு நடந்தது. கங்க மன்னனைப் பாதுகாக்க வந்த வாண அரசன்; இந்த அரசன்தான் இறந்துபட்டான்.\nஇரண்டாவது கல்லிலுள்ள கல்வெட்டால் வாணவருமனின் படையில் பணியாற்றும் உழமுணுகன் மகன் விசயமங்கலத்தை ஆண்ட விண்ணப் பேரேனாதி என்பதும், விண்ணப் பேரேனாதியிடம் படையில் பணியாற்றும் கொற்றந்தை கோடன் என்பதும் தெரிய வருகிறது. இவர்கள் வாண அரசனின் படைத் தலைவர்களாக இருக்கலாம். இவர்களும் இப்போரில் இறந்துபட்டனர்.\nஅகநானூற்றின் 301&ஆவது பாடல் அதியன் விண்ணத்தன் என்ற புலவர் பாடியுள்ளார். விண்ணத்தன் என்பவன் அதியனின் மகனாக இருக்கலாம். இந்த நடுகற்கள் அதியன் ஆண்ட நாட்டில் இருப்பதாலும், இதில் கூறப்பட்டுள்ள அரசன் கோவிசய விண்ணவர்மன் காலத்தில் இந்த நடுகற்கள் நடப்பட்டிருப்பதும் ஆய்வுக்குரியதாகும். இந்த விசய விண்ணவர்மன் அதியன் விண்ணத்தனின் வழிவந்தவனாகவும் இருக்கலாம்.\nகங்க அரசர்கள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சி செய்தார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நடுகற்களினால் நாம் அறியும் செய்தி – குருவகையூரை ஆண்ட கங்க மன்னன் மீது படையெடுத்து வந்தபோது கங்க மன்னனுக்கு வாண அரசன் உதவ வந்தான். அந்தப் போரில் அவனும், படைத் தலைவர்களும் மாண்டனர் என்பதாகும். இதனால் விண்ணவர்மன், கங்கமன்னன், வாணவர்மன் ஆகிய மூன்று அரசர்களும் நட்புப் பூண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.\nஇந்தப் போரில் படையடுத்து வந்த மன்னன் யார் போரின் முடிவு என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் தமிழகத்தின் இருண்ட காலம் எனக் கூறப்படும் 4, 5-ஆம் நூற்றாண்டுகளின் வரலாற்றினை அறிய இந்த நடுகற்கள் நமக்குச் சிறிதே உதவுகின்றன.\nபாலவாடி நடுகற்கள் : தருமபுரி மாவட்டம் பாலவாடி கிராம ஊரின் நேர்கிழக்கே ஏரிக்கரையை அடுத்த பெருமாள் கோயிலின் முன்புறம் இரு ந��ுகற்கள் உள்ளன. நீண்ட சதுரக் கருங்கற்களில் வீரர்களின் உருவங்கள் போர் செய்யும் நிலையில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கையில் வில்லும் அம்பும் ஏந்திப் பகைவரை எதிர்க்கின்ற பாவனையில் அமைந்துள்ள சிற்பங்கள் உன்னதமாக உள்ளன. ஒரு சிற்பத்தின் தலையில் நீண்ட சடை காணப்படுகிறது. அந்தக் காலத்தில் வீரர்கள் பூச்சூடி, போருக்குச் சென்றனர் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுவதற்கு இது சான்றாகும். தலைப்புறத்தில் வட்டெழுத்தில் வீரரின் பீடும், பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன.\nவடப்புறக் கல்லினால் அறியப்படும் செய்தி – பரைகளாடர் என்பவர் தகடூர் நாட்டின் படையோடு போரிட்டு இறந்துபட்டார் என்பது தெரிகிறது. அதனால் பாலவாடி தகடூர் நாட்டின் ஆதிக்கமின்றித் தனி அரசனால் ஆளப்பட்டது என்பதும், எக்காரணம் பற்றியோ தகடூர் நாட்டின் படைகளுக்கும், பாலவாடிப் படைகளுக்கும் போர் நிகழ்ந்துள்ளது. அதில் வீரத்துடன் போரிட்ட பரைகளாடனாருக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 7 அல்லது 8&ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nதென்புறக் கல்லினால் அறியப்படும் செய்தி – ஸ்ரீபுருசவர்மன கங்க அரசனின் 10-ஆவது ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதில் பாலவாடிக் கோட்டையைப் பெரும்பான முத்தரைசர் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்துள்ளான். பாலவாடிக்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவிலுள்ளது இன்றைய சோகத்தூர் (போகற்றூர்). கள்வர்கள் பாலவாடி ஆநிரைகளைக் கவர்ந்து சென்றபோது போர் நடந்துள்ளது. அந்தப் போரில் கோட்டையைக் காத்து நின்ற சாத்தனார் என்பவர் தீரத்துடன் போரிட்டு மாண்டார். அவருக்காக இக்கல் எடுக்கப்பட்டுள்ளது.\nமகேந்திரவர்மன் : பலிஞ்சர அள்ளியில் கிடைத்த நடுகல்லால் மகேந்திரவர்மன் தகடூரை ஆண்ட செய்தியை அறிய முடிகிறது. இக்கல்வெட்டு வட்டெழுத்தால் அமைந்துள்ளது. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளிவைத்து எழுதப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். மகேந்திர வர்மனின் 5&ஆம் ஆட்சியாண்டில் காடந்தைகள் என்பவர்களுக்கும், புதுப்பள்ளிகள் என்பவர்களுக்கும் நடந்த போரில் காடந்தைகள் படைத் தலைவன் எருமெதிகாரி என்ற வீரன் இறந்துபட்டான். அவனுக்காக இக்கல் எடுக்கப்பட்டுள்ளது.\nநவகண்டம் : போரில் வெற்றி பெறுவதற்காக வீரர்கள் தம் உறுப்புகளை அரிந்து கொற்றவைக்குக் காணிக்கையாகப் படைத்து வழிபட்ட செய்தியைக் கலிங்கத்துப்பரணி, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்விலக்கியங்களுக்குச் சான்றாக கிருட்டினகிரிக்கு அருகில் குந்தாணி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் விளங்குகிறது. இக்கல்லில் பலிக்கொடை புரியும் காட்சி அமைந்துள்ளது. ஒரு வீரன் நின்றவாறு தனது கழுத்தைத் தானே வெட்டிக் கொள்ளும் காட்சி அமைந்துள்ளது.\nகாவேரிப்பட்டணம் அருகிலுள்ள பென்னேசுவர மடத்தில் நவகண்ட நடுகற்கள் பெரிதும் காணப்படுகின்றன. நவம் என்றால் ஒன்பது. கண்டம் என்றால் துண்டு. கை, கால், மூக்கு, காது, கண் போன்று உடலை ஒன்பது துண்டங்களாக வெட்டி இறுதியில் தன் தலையையும் வெட்டித் துர்கைக்குப் படைப்பதாகும்.\nஅரிய நடுகற்கள் : பிக்கன அள்ளியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் – ஒரு வீரன் புலியுடன் கடும்போர் புரிந்து, அதன் வாயில் வாளைப் பாய்ச்சிக் கொல்கிறான். அவனுடன் அவனின் வேட்டை நாய்களும் புலியை எதிர்த்துப் பாய்கின்றன. போரில் வீரன் இறக்கிறான். அவனின் வீரத்தைப் பாராட்டி எடுக்கப்பட்ட கல்லே புலிக்குத்திப்பட்டான் கல் ஆகும். புலியுடன் வீரன் போரிடுவதும், நாய்கள் தாக்குவதும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇட்டன அள்ளியில் கிடைத்த நடுகல் – ஒரு வீரன் பாய்கின்ற காட்டுப் பன்றியுடன் போரிட்டு, அதனைக் கொன்று தானும் இறக்கிறான். அவனின் வீரத்தைப் போற்றி எடுக்கப்பட்ட நடுகல்லே பன்றிகுத்திப்பட்டான் கல் ஆகும்.\nபூசாரியும் போர் புரிந்தான் என்பதைப் போச்சம்பள்ளியில் கிடைத்த நடுகல் காட்டுகிறது. அதில் வீரனின் வலக்கையில் வாளும், இடக்கையில் கோயில் மணியும் உள்ளது. அருகில் கரகம் ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. அதனால் மதப்பூசல் ஏற்பட்டு நடந்த போரில் பூசாரிகளும் கலந்து கொண்டு போரிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.\nஇறுதிச் சடங்குஅகழ்ந்தெடுக்கப்பட்ட குறுகிய வாயையுடைய தாழிகளில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இறந்தவரின் எலும்புகளைப் பின்னர்ப் பொறுக்கி எடுத்துத் தாழியிலிட்டு அடக்கம் செய்யப் பயன்பட்டு வந்த குறுவாய்த் தாழிகளே அவை என்பர். பழுத்துப் பழமாகிய முதியோர் உயிர் போகாமல் நீண்டநாள் நீள்மயக்க நிலையில் உணர்வற்றுக் கிடக்கையில் அவ��்களைத் தாழியிலிட்டுப் புதைப்பதும் வழக்கமாக இருந்திருக்க வேண்டும். இது ஆசீவக மரபின் தாக்கமாக இருந்திருக்கக் கூடும்.\nகளரி பரந்து, கள்ளி போகிப்,\nபகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,\nஈம விளக்கின், பேஎய் மகளிரொடு\nஅஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;\nநெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் 5\n*என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,*\nஎல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து\nதன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.என்னும் காஞ்சித்திணைப் பாடல் சுடலையில் எரியூட்டும் வழக்கத்தைத் தெரிவிக்கிறது.\nபோரில் மாண்ட வீரர்களை நடுகல் அமைத்து வழிபட்டனர்; உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்துள்ளது. நடுகல் வழிபாடு, சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.\nகற்களை அடையாளமாக நடுவதால் \"நடுகல்\" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது.\nபோர்புரிந்து உயிர் துரந்த வீரனது உடலைப் புதைத்த இடத்திலோ, எரித்த இடத்திலோ ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.\nகற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், \"கற்பதுக்கை\" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.\nநடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும்.\n6- கால் கொண்ட தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்துதல்.\nசெங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.\nதாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்,, அவனைச் சான்றாகக்கொண்டு பிறர் நடக்க முயலல், அவனது புகழை நிலைநாட்டுதல் என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் \"பசுக்கூட்டம்\" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.\nதமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு.\nஎகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் \"நடுகல்\" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக் கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப் பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.\nநடுகல் முறையின் சிறப்புகள்:போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு \"கல் எடுத்தலும்\" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, \"எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்\" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். \"பன்றிகுத்திப்பட்டான் கல்\" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.\nசதிகல் வழிபாடு:நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் \"சதிகல்\" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப் படுகின்றனர்-\n- கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,\n- தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,\n- எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காகக் கைம்மை நோன்பு நோற்பர்.\nசேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான \"நற்சோணை\" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள்.\nசெங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். \"நற்சோணையம்மன்\" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் உதிரப்பட்டி, ரத்தக்காணி, தீப்பாஞ்சகாணி எனக் குறிக்கப்பட்டன.\nகடல் கடந்து வணிகம் செய்யச் சென்ற தன் கணவன் கலமுடைந்து உயிர் துறந்தான் என்ற தவறான செய்தியைக் கேட்ட ஆதிரை என்பவள் உற்றார் உறவினரை விளித்து நெருப்பு மூட்டச் செய்து எரியிடை மூழ்க முயன்ற செய்தியைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. இது ஆதிரை தானாகவே எடுத்த முடிவு. உறவினர் சிதை மூட்டி விட்டனர்; யாரும் தடுக்கவில்லை. சான்றோர் யாரும் ஆதரிக்காத வழக்கம் என்று சொல்ல முடியாது. அதன் தொடர்ச்சியான மணிமேகலையில் மாதவியின் தாயான, பொது மகளான சித்திராபதி சொல்லும் தகவல் -\n‘காதலன் வீயக் கடுந்துயர் எய்தி\nபோதல் செய்யா உயிரொடு புலந்து\nநளியிரும் பொய்கை ஆடுநர் போல\nமுளியெரிப் புகூஉ முதுகுடி பிறந்த\nபத்தினிப் பெண்டிர்................ ‘இவ்வரிகள் இடம் பெறுவது அம்பலம் புகு காதையில்.\n‘நளியிரும் பொய்கை ஆடுநர் போல’ - குளிர்ந்த குளத்தில் நீராடுவது போல, கற்பு மிக்க பெண்டிர் நிறைந்த முதுகுடிப்பிறந்த மகளிர் தாமாகவே முன்வந்து இதைச் செய்துள்ளனர். உடன்கட்டை ஏறுதல் ஒரு வழக்கமாகவே பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/649/", "date_download": "2018-06-20T01:31:46Z", "digest": "sha1:MIJK66RFUHWGKS6SU3FM2LPIDCO7E5CJ", "length": 10382, "nlines": 162, "source_domain": "pirapalam.com", "title": "நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஜீவா! - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை ���ந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஜீவா\nநயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஜீவா\nயான் படத்திற்குப் பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படம் இது. முதல் படத்தை காமெடிப் படமாக எடுத்தவர், அடுத்த படத்தை காதல் படமாக உருவாக்கப் போகிறாராம்.\nஇன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.\nஇதற்குமுன் ஜீவாவுடன் நயன்தாரா ‘ஈ’ படத்தில் நடித்திருந்தார். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜீவா, நயன்தாரா இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.\nஅப்படத்திற்குப் பிறகு ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா சிறப்புத் தோற்றத்தில், நயன்தாராவின் மாப்பிள்ளையாக நடித்திருந்தார்.\nஇந்தப் படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். இப்படம் காமெடி கலந்த ரொமன்டிக் படமாக உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. இதில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் வந்ததைப் போல சாதாரண சென்னை இளைஞனாக நடிக்கிறார் ஜீவா.\nPrevious articleஎன்னை அறிந்தால் ஷகிலா படத்தின் டைட்டிலா\nNext articleநிர்வாணமாக நடிப்பது தப்பா… கலையை மட்டும் பாருங்கள்.. நந்தனா சென் “போல்ட்” பேட்டி\nகோலமாவு கோகிலா படத்தின் கதை இது தானாம்\nகாதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் வைரல் போட்டோ\nமீண்டும் மதம் மாறுகிறார் நயன்தாரா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=452202", "date_download": "2018-06-20T02:02:11Z", "digest": "sha1:KXSYJC2NI45ULNYGUYJATC6Z2UHH2YNI", "length": 7558, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எங்களின் வெற்றிப்பயணம் தொடரும்: ரோஹித் நம்பிக்கை", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஎங்களின் வெற்றிப்பயணம் தொடரும்: ரோஹித் நம்பிக்கை\nதங்களின் வெற்றிப்பயணம் தொடரும் என ஐ.பி.எல் ரிருவென்ரி கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்திவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் இருமுறை மகுடம் சூடிய மும்பை அணி, நடப்பு தொடரிலும் சிறப்பாக விளையாடிவருகின்றது. அத்தோடு புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nபிளே ஓஃப் சுற்றுக்கு தெரிவாக வேண்டுமாயின் இன்னும் ஒரிரு போட்டிகளில் வெற்றியை ருசிக்க வேண்டுமென்ற நிலையில் உள்ள மும்பை அணி, இனிவரும் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்யுமென என சர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\n“தற்போது வரை தொடரின் முதல் கட்டம் ��ுடிந்து இருக்கிறது. அடுத்து வரும் 2வது கட்டம் முக்கியமானது. இதனால் உத்வேகத்தை கைவிட்டு விடகூடாது. தொடர் வெற்றியை தக்க வைப்போம் என நம்புகிறோம்” என கூறினார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி இன்று (சனிக்கிழமை) டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇரண்டாவது அரையிறுதி சுற்றுக்குள் நுழையுமா லைக்கா அணி\nநம்பிக்கை வைத்து ஆதரவு தாருங்கள்: இலங்கை இரசிகர்களுக்கு தரங்க கோரிக்கை\nஇந்திய அணிக்கெதிரான இலங்கை ஒருநாள் அணி தயார்\nஇலங்கை பதினொருவர் அணி-உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் ரி-ருவென்ரி போட்டி\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=453698", "date_download": "2018-06-20T02:05:47Z", "digest": "sha1:M43MMOGZWRE5SON2NTTUPDJFDZWLHZL5", "length": 9428, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற சில வழிகள்!", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nவெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற சில வழிகள்\nவெயிலின் தாக்கம் காரணமாக நாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொ��்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் வெயிலில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவோம். அந்த வகையில் நாங்கள் சில ஆலோசனைகளை தருகின்றோம். முயற்சி செய்து பாருங்கள்….\nசெம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தவும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்புவாகத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் கூந்தல் குளிர்ச்சி அடையும். கருமையான கூந்தலைப் பெற உதவும். பொடுகுத்தொல்லை நீங்கும். வியர்க்குரு உள்ளவர்கள், வேப்பிலை போட்டு ஊறவைத்த தண்ணீரை குளிப்பதற்குப் பயன்படுத்தலாம்.\nவெயிலில் செல்லும்போது, கற்றாழையில் உள்ள சோற்றை வெயில் படும் இடங்களில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், வெயிலின் தாக்கம் நேரடியாகச் சருமத்துக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்றபின் தேய்த்த இடங்களைக் கழுவிக்கொள்ளலாம். இதனால், சருமம் மங்குவது தடுக்கப்பட்டு, பளபளப்பாக உதவுகிறது.\nபெண்கள் காலை 8 மணிக்குள் தலைக்குக் குளிக்க வேண்டும். குளித்ததும் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கலாம்.\nமாதவிலக்குக் காலங்களில் உடல்சூட்டைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மருதாணியை அரைத்து உள்ளங்கை மற்றும் பாதங்களில் வைக்கலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.\nலெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.\nவிட்டமின்-சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். தினமும் தேன் சாப்பிடலாம்.\nகாலையில் நெல்லி, எலுமிச்சை, முலாம்பழம், தர்ப்பூசணி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழச்சாற்றை அருந்துவது நல்லது.\nமேலும் கொய்யா, மாம்பழம் மற்றும் உணவுப் பொருள்களான நுங்கு, பதநீர் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி, மாதுளை, மாம்பழம் போன்றவற்றையும் உண்ணலாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரித்தானியாவில் தமிழர்களுக்கான உயர்கல்வி நிறுவனத்தை எப்படி நிறுவலாம்\n‘நீந்தி கடந்த நெருப்பாறு’ நூல் இன்று வெளியீடு: கிளிநொச்சியில்\nபற்களை கவனமாக பேணுவது எப்படி\nFacebook தமிழா : 2016 ஒன்றுகூடல்\nதபால் ஊழியர்கள் இ��்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540411", "date_download": "2018-06-20T02:02:24Z", "digest": "sha1:I2TTBEYJISJFDAYQEGF2PDQJGZRD333E", "length": 8634, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வடகொரியாவின் கரையோரத்தில் பறந்துள்ள அமெரிக்க போர் விமானங்கள்", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nவடகொரியாவின் கரையோரத்தில் பறந்துள்ள அமெரிக்க போர் விமானங்கள்\nஅமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றமான நிலைமை அதிகரித்துக் காணப்படும் நிலையில், வடகொரியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானங்கள் நேற்று (சனிக்கிழமை) பறந்துள்ளன.\nவடகொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்பதை வெளிக்காட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.\nவடகொரியாவின் அணுவாயுதத் திட்டமானது, உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலுக்குரியதாகும். எனவே, இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் பாதுகாப்பதற்காக, த��து இராணுவத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் பென்டகன் கூறியுள்ளது.\nஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பம் மீது பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளது.\nசெப்டெம்பர் 3ஆம் திகதி அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நடத்தியதைத் தொடர்ந்து, வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளது.\nஇதன் பின்னரும், ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவையும் நேச நாடுகளையும் பாதுகாக்க வேண்டியதொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் வடகொரியாவை முற்றாக அழிப்பேன் எனவும் சூளுரைத்திருந்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை\nமியன்மார் அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது – சூகி\nகென்யாவின் ஜனாதிபதியாக கென்யாட்டா பதவியேற்பு (2ஆம் இணைப்பு)\nபாப்பரசர், ‘ரோஹிங்கியா’ பதத்தை தவிர்த்தார்\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114078-topic", "date_download": "2018-06-20T01:57:21Z", "digest": "sha1:KQFP7FGKSIFKXC5VTXKM36BOF2KJGQIE", "length": 17321, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nசொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பாதுகாப்பு காரணங்களை கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மனு மனு மீது நாளை (செவ்வாய்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.\nதமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்து வருகிற 20–ந் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், “சொத்து குவிப்பு வழக்கில் 20–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்–அமைச்சராக உள்ள ஜெயலலிதா ‘இசட்‘ பிரிவு பாதுகாப்பில் உள்ளார். தற்போது வழக்கு நடைபெறும் தனிக்கோர்ட்டில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்���டி பரப்பன அக்ரஹாராவுக்கு கோர்ட்டு தற்காலிகமாக மாற்றப்பட்டது.\nஅதேபோல் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா விசாரணையை மறுநாள்(அதாவது இன்றைக்கு) தள்ளிவைத்தார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு\nஅம்மா சார்பா மனு குடுங்கப்பா - கொடைநாட்டுக்கு மாத்த சொல்லி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2006/08/blog-post_16.html", "date_download": "2018-06-20T01:43:38Z", "digest": "sha1:UI4RYWX35EVBLUGECFB27KGKDN72BRJY", "length": 35108, "nlines": 241, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: தேசியக் கொடியேத்திய - திருநங்கை", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nதேசியக் கொடியேத்திய - திருநங்கை\nநான் தங்கியுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி (TTS) வளாகத்தின் மாணவர் பேரவைத் தலைவர் திரு. மேனன் அவர்கள் அன்றைய தினத்தில் மாலை 8.00 அளவில் என்னை சந்திக்க வந்திருந்தார். தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் அவள் விகடன் மற்றும் குங்குமம் கட்டுரைகளை பார்த்ததாகவும் அதற்கான தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.\nபரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின்., சுதந்திர தினமன்று நடைபெறவுள்ள தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக வருமாறு அழைத்திருந்தார் அத்தோடு நான் கொடியேற்ற வேண்டுமென்றும் கேட்டார்.. கேட்டதும் முதலில் எனக்கு சிரிப்பு வந்தது, பிறகு அவர் சீரியஸாக பேசியதைக் கேட்ட பிறகு எனக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை.\nநாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவி���் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்.. சரி, விசயத்திற்கு வருவோம், எனது தனிப்பட்ட கருத்து என்னவாக இருந்தாலும், ஒரு திருநங்கையை கொடியேற்ற செய்ய வேண்டுமென அவர்கள் முன்வந்திருப்பது நல்ல விசயம் தானே...\nயோசித்து \"உங்களுக்கு ஒரு திருநங்கை கொடியேற்ற வேண்டும் அவ்வளவு தானே\".. கேட்டேன்... ஆமாம் என்று பதிலளித்தார் நண்பர் மேனன்.\nஉடனே ப்ரியா பாபு விற்கு போன் போட்டு விசயத்தைச் சொன்னேன்.. அவரும், கொடியேற்றத்திற்கு வர சந்தோசமாக ஒத்துக் கொண்டார். அவரை சென்னையிலிருந்து வரவைப்பதற்கான வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன.\nஆகஸ்ட் 15 நிகழ்ச்சி என்பதால், முந்தைய தினமே ப்ரியா பாபு வருவதாக இருந்தார். Train, bus எதும் கிடைக்க வில்லை. அன்று நண்பகல் 01.00மணிக்கு கிடைத்த பஸ் ஒன்றில் தனது பயணத்தை துவக்கியவர் இடையே, மாலை 7.45க்கு தான் திருச்சிக்கு அருகே வந்து கொண்டிருப்பதாகவும், 10 மணிக்குள் TTS வந்து விடுவதாகவும் எனக்கு மொபைலில் தெரிவித்தார். இரவு மணி 10ஆகி , 11ஆகி, 12 ஆகியும் ஆளும் வரவில்லை, எந்த தகவலும் இல்லை.. மொபைலையும் Switch off செய்திருந்தார். எனக்கும், திரு. மேனனுக்கும்(சும்மாவே அவர் ரொம்ப பதருவார், நான் சொல்லவே வேண்டாம் பயந்தாங் கொள்ளி) பயங்கர டென்சன்... 11 மணிக்கு மேல் நாங்கள் விடுதியை விட்டு வெளியேயும் செல்ல முடியாது.. என்ன செய்யவென்று புரியாமல் முழிபிதுங்கிக் கொண்டு நிற்கிறோம்..\nஎப்படியோ, நள்ளிரவு 1 மணி சுமாருக்கு பத்திரமாக ஆட்டோவில் வந்து சேர்ந்தார்.. அம்மணிக்கு நடு ராத்திரி 1 மணிக்கு ஒரு புது ஊரில் தனியாக வருகிறோமே என்ற டென்சன் கொஞ்சமும் இல்லை. கூலாக ஆட்டோவிலிருந்து இறங்கினார். அம்மாடியோவ் நல்ல தைரியசாலிதான்.. \"ஒருவேளை, காந்தி தாத்தா சொன்ன மாதிரி சுதந்திரம் கிட்டதட்ட கிடைச்சுருச்சோ என்னமோ நல்ல தைரியசாலிதான்.. \"ஒருவேளை, காந்தி தாத்தா சொன்ன மாதிரி சுதந்திரம் கிட்டதட்ட கிடைச்சுருச்சோ என்னமோ.. கொடியேத்த பொருத்தமான ஆள்தான்.. கொடியேத்த பொருத்தமான ஆள்தான்\" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்..\nதிரு. மேனனுக்கு, திருமதி. ப்ரியா பாபுவை அறிமுகம் செய்து விட்டு நானும், ப்ரியா பாபுவும் உறங்கப் போனோம்.\nசுதந்திர தின விடியலில், 7.45க்கு கொடியேற்றப்படவுள்ள திடலை இருவரும் அடைந்தோம்.. திட்டமிட்ட படி, திருமதி.ப்ரியா பாபு அவர்கள் சுதந்திர நாட்டி��்() தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுருக்கமான, நேர்த்தியான உரையையும் நிகழ்த்தினார்.\nதொடர்ந்தார் போல், 11.30 மணிக்கு 50க்கும் மேற்பட்ட இறையியல் மாணர்கள் சேர்ந்து திருமதி. ப்ரியா பாபுவுடன் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து நிகழ்த்தினர். கலந்துரையாடலில் இறையியல் மாணவர்கள் பலரும் தங்களது சந்தேகங்களையும் ஆரோக்கியமான கேள்விகளையும் எழுப்பினர். வழக்கம் போலவே மாணவிகளும் குறைவாகவே வந்திருந்து குறைவாகவே ஆனால் நிறைவாக கலந்துரையாடலில் பங்கேற்றனர்.\nகுறிப்பாக, கம்யூனிக்கேசன் துறைத் தலைவரும், சிறந்த பெண்ணிய சிந்தனாவாதியுமான திருமதி. மார்க்ரெட் கலைச்செல்வி அவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று பல புதிய செய்திகளை தந்ததோடு, திருநங்கைகள் சார்பாக சில வேண்டுகோள்களையும் மாணவர்களிடம் முன்வைத்தார்.\nகலந்துரையாடல் உண்மையான அக்கறையோடு நிகழ்ந்தது, வந்திருந்த சிறப்பு விருந்தினர் திருமதி. ப்ரியா பாபுவும் மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவாகவும், ஆழமாகவும் தனது பதில்களைத் தந்து நிகழ்ச்சியை சிறப்புற நடத்தித்தந்தார்.\nஒரு திருநங்கை தனியாக வந்து, ஒரு கல்லூரியில் பல மூத்தவர்கள் முன்னிலையில், சுதந்திர தினத்தில் கொடியேற்றி செல்வதும், மாணவர்கள் இயல்பாக அவரிடம் பழகுவதும், ஆரோக்கியமாக விவாதம் நிகழ்த்துவதும் சமூகத்தின் துவங்கியுள்ள நல்ல மாற்றமாகவே எனக்கும் படுகிறது.. வந்திருந்த திருமதி. ப்ரியா பாபுவும் மனநிறைவோடு விடை பெற்றார்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nசொல்கிறேனே என்று தப்பாக நினைத்து விடாதீர்கள்....\nசமுதாயத்தில் உங்களை சமமாக நடத்தவேண்டும்... எந்தப் பேதமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றெல்லாம் உரிமைப் பிரச்சினை எழுப்பும் நீங்களே இதுபோல \"திருநங்கை\" என்றெல்லாம் புதிய பதத்தை உபயோகப்படுத்துவது சரியாக எனக்குப் படவில்லை.... ப்ரியா பாபுவை மங்கை என்றே குறிப்பிட்டுவிட்டு போங்களேன்... அது ஏன் திருநங்கை\nஉங்களது குறைபாட்டினை (அல்லது வரம்) Advantage ஆக எடுத்துக் கொள்கிறீர்களோ என்றொரு சின்ன சந்தேகம்..... உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருவதாலேயே இந்தச் சந்தேகம் வருகிறது.....\nஎன்னுடைய இந்தக் கருத்துக்கு வசவு தெரிவிப்பவர்கள் வரிசையா ஒன் பை ஒன்னா வாங்க......\nநல்ல விஷயம்.. பகிர்தலுக்கு நன்றி.\n//சமுதாயத்தில் உங்களை சமமாக நடத்தவேண்டும்... எந்தப் பேதமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றெல்லாம் உரிமைப் பிரச்சினை எழுப்பும் நீங்களே இதுபோல \"திருநங்கை\" என்றெல்லாம் புதிய பதத்தை உபயோகப்படுத்துவது சரியாக எனக்குப் படவில்லை....//\nலக்கி... சமூகத்தின் பெரும்பான்மையானோர் இன்னும் திருநங்கைகளை சமமாக ஏற்றுக்கொள்ளாததால் இவ்வாறு கூற வேண்டியது அவசியமாகிறது...இது சமூகத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டதாக கொள்ள வேண்டும்..இது போன்றவை நிச்சயம் அங்கீகாரம்தான்.... இது போன்ற நிகழ்ச்சிகள் இடைவெளியை குறைக்க உதவும்..\nஇந்த நிகழ்ச்சியின் பகிர்தலுமே லிவிங் ஸ்மைலின் போரட்டத்தின் ஒரு பகுதிதான்.\nதிருநங்கைகளும் சமம் என்ற எண்ணம் மற்ற அனைவருக்கும் ஏற்படும் வரை இந்த போரட்டம் தேவைதான்..\nஎதுவும் தவறாக கூறி இருந்தால் இந்த பின்னுட்டத்தை பிரசுரிக்க வேண்டாம் :-)\nபிரியா பாபு பற்றிப் படித்திருக்கிறேன். கொடியெற்றிப் பெருமை கொண்டதிற்கு வாழ்த்துகள்.\nலக்கிலுக்கின் கருத்து பலருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அனைவருக்குமாய் ஒரு கருத்தைச் இங்கு சொல்லி விடுகிறேன்.\nபொதுவாகவே ஒரு புதிய கருத்து நுழைகையில் ஓசை நிறைய இருக்கும். அது வழக்கமான நீரோட்டத்தோடு கலந்த பிறகு அந்த ஓசை அடங்கி விடும். இப்பொழுது கருத்து நுழையத் தொடங்கியிருக்கிறது. அதனால் ஓசையிருக்கிறது.\nஅன்பு சகோதரி, நீண்ட நாட்களுக்கு பிறகு (விடுமுறையில் இருந்ததால்) இந்த பக்கம் வர முடியவில்லை.\nபிரியா பாபுவை அழைத்து சுதந்திரதின கொடியேற்றியது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது போராட்டங்களுக்கு விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\nபின்குறிப்பு: உங்கள் பெயரில் திருமங்கை (அலி), இதில் அலி என்பதை நீக்கிவிடலாமே.\nLuckylook said... // சமுதாயத்தில் உங்களை சமமாக நடத்தவேண்டும்... எந்தப் பேதமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றெல்லாம் உரிமைப் பிரச்சினை எழுப்பும் நீங்களே இதுபோல \"திருநங்கை\" என்றெல்லாம் புதிய பதத்தை உபயோகப்படுத்துவது சரியாக எனக்குப் படவில்லை.... //\nஅதேன் நீங்களே சொல்லிட்டிங்களே நாங்கள் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.., முழு வெற்றி இன்னும் வந்திட வில்லை.. போராட வேண்டிய அவலத்தில் த���ன் இருக்கிறோம், போராட்டத்தில் பெறும் சில வெற்றிகளை பரவலாக்குகிறோம்..\n// உங்களது குறைபாட்டினை (அல்லது வரம்) Advantage ஆக எடுத்துக் கொள்கிறீர்களோ என்றொரு சின்ன சந்தேகம்....//\nஎனக்கென்னமோ விமர்சனம் செய்கிறேன் பேர்வழியே என்று நீங்கள் உங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுவதாகவும், உங்களுக்கு ஒரு விளம்பரம் ஏற்படுத்திக் கொள்வதாகவும் தான் நானும் நினைக்கிறேன்..\nமுடிந்தால், என்ன Advantage எடுத்துக் கொண்டேன் என்று சொல்லுங்களேன்..\n// ப்ரியா பாபுவை மங்கை என்றே குறிப்பிட்டுவிட்டு போங்களேன்... //\nபின்வரும் கேள்விளுக்கும் என்னிடமல்ல, மனசாட்சி என்று ஒன்று சொல்வார்களே.. அதனிடம் பதில் சொல்லுங்கள்\n# நீங்கள் உண்மையில் எங்களை(திருநங்கை) மங்கைகளாகத் தான் பார்க்கிறீர்களா..\n# உங்கள் குடும்பத்தில் ஒரு மங்கை பிறந்தால் அவளை உங்களால் முழு மங்கையாகவே ஏற்றுக் கொள்ளமுடியுமா..\n# ஒரு மங்கை(திருநங்கை)யை மணம் முடித்து காலம் முழுதும் அவளை கலங்காமல் பார்த்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா..\n// என்னுடைய இந்தக் கருத்துக்கு வசவு தெரிவிப்பவர்கள் வரிசையா ஒன் பை ஒன்னா வாங்க...... //\nஅய்யா சாமி, மன்னிக்கவும், உங்களுடைய விளையாட்டிற்கெல்லாம் இது இடமில்லை..\nவிமர்சனத்தில் +ve, -ve இரண்டும் உண்டு தான். ஆனால், புரிதல் இல்லாமல் விமர்சனம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை அரைவேக்காட்டுத் தனமாக புலம்பித் தள்ளுவதையும், விளம்பரம் தேடிக் கொள்வதையும் செய்ய வேண்டாமென்று அனைத்து வலைப்பூ நண்பர்களையும் பொதுவாக கேட்டுக்கொள்கிறேன்..\nஇக் கொடியேற்றச் செய்தி மிகுந்த மன மகிழ்வைத் தந்தது. நம் சமுதாயம் மாற்றங்களைக் காணும் பக்குவ நிலைக்குச் சிறுகச் சிறுக மாறுவது ,நல்ல அறிகுறியே\nஇது இட ஒதுக்கீடு போலத்தான் கேட்காவிட்டால் யாருக்கும் கவலையிருக்காது கேட்கப்பட்டால் , \"ஒடுக்கப்பட்டதற்காக ஓவராகப் போறீங்க\" என்பார்கள். ஒரு பார்வையாலே ஒதுக்கி வைக்கும் சமுதாயம் மாறும் வரை, யாராவது இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.\nவித்யா, இந்தியா ஒரு சிறந்த நாடு என்பதில் உங்களுக்கு சந்தேகம் எதுவும் வேண்டாம். குறைகள் எல்லா நாடுகளிலும் இருக்கும். தேசியக் கொடி ஏற்றுவது உண்மையிலேயே மிகப் பெருமையான விஷயம்தான். வாழ்த்துக்கள் நீங்களும் கலந்து கொண்டமைக்கு\nமனசாட்சியிடம் சில கேள்விகளை மிக்க அவசரத்துடனே கேட்டுவிட்டீர்கள்.\nதிருநங்கையரும் சக மனிதர் போல் அன்பும் மரியாதையும் பெற்று வாழக்கூடிய சமுதாயம் படைத்திட வேண்டும் என்பதில் நம்மிடையே கருத்து வேறுபாடு கிடையாது.\nஇப்போது நீங்கள் உங்கள் இதயம் தொட்டு சொல்லுங்கள் ....\nநீங்கள் ஒருவேளை திருநங்கையாகப் பிறந்திருக்காவிட்டால்.....\nஉங்களது எண்ணங்களும், செயல்களும் எந்த அளவிற்கு திருநங்கையர்க்கு ஆதரவாயிருந்திருக்கும் \nஎன்னுடன் பணி செய்யும் அன்பர் தனது மகனை (6 வயது) இரத்தப் புற்று நோய் தாக்கியதால் இங்குள்ள பல இந்தியர்களை Bone marrow - drive க்கு வரச்சொல்லி வேண்டியிருந்தார். எனினும் பலர் செல்லவில்லை. நம் இந்தியர்களுக்கு எப்போதுமே இதில் ஒரு பயம், இதில் ஏதேனும் பிரச்சனை(உடம்புக்கோ, ஆன்மாவுக்கோ)வந்துவிட்டால் \"நமக்கேன் வம்பு\" (இந்தியரின் தாரக மந்திரம்).\nகடைசியில் அவர் மகன் இறந்து விட்டான். எனது நண்பர் விரக்தியடைந்து அனைத்து இந்தியரையும் இதயமில்லாதவர்கள் போலவும் தனக்குபோல் விசாலமான பார்வை எவர்க்கும் இல்லாதது போலவும் பேச ஆரம்பித்துவிட்டார். உண்மை என்னவெனில் இதுபோன்றதொரு சம்பவம் நிகழவில்லையெனில் அவரும் மற்றவ்ர் போல் \"நமக்கேன் வம்பு\" இந்தியரே.\nதாங்களின் திருநங்கையர் பற்றிய நிலைப்பாடும் இது போன்ற ஒன்றே. நான் இவ்வாறு சொல்வதால் தாங்களின் வலி, வேதனை, மற்றும் போராட்டங்களைப் பற்றி குறைவாக மதிப்பிடுபவதாக தயவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nதாங்களின் பிறப்பின் விசித்திரத்தை களைந்து பார்க்கின், தாங்களின் எண்ண ஓட்டங்களும், செயல்களும் எங்களைப்போன்றதாகவே சராசரியாய் இருக்குமென்றும்......\nஆகையால் திருநங்கையரை நங்கையராய் தற்போதுள்ள சமூக சூழலில் பார்க்க முடியாவிட்டலும், அதற்கான விழைவை காணமுடிவதில் மகிழ்சியே.\nநல்ல செய்தி. கொடியேற்று உபசாரத்தைவிட முக்கியமானதாக நான் நினைப்பது மாணவர்களுக்குப் புரிதலை மேம்படுத்தும் வகையில் நடந்த கலந்துரையாடல். இது பலருக்கு நல்லதொரு அகமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகின்றேன். நன்றி.\nநல்ல பதிவு தந்தமைக்கு நன்றி - மயிலாடுதுறை கலாநிதி\nலக்கி லுக் சொன்ன கருத்தை விட திருமூலன் சொன்ன கருத்து என்னை வருத்தமடையச் செய்தது. நீங்கள் திருநங்கையாய் பிறந்திருக்காவிட்டால் அவர்களுக்கு ஆதரவாய் உங்கள் செயல்கள் இருந்திருக்குமா என்று கேள்வி எழுப்புகிறார். அடிபட்டவனுக்குதான் வலி தெரியும். ஆனால் ஆதரவு தெரிவிப்பவனுக்கெல்லாம் அடிபட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவேளை நீங்கள் திருநங்கையாய் பிறந்திருக்காவிட்டாலும் அவர்களின் பிரச்சனைகள் உங்களுக்கு தெரிய வரும்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.\nஇன்னொரு விஷயம். உங்கள் பதிப்புகளில் ஆங்காங்கே தென்படும் மிதமான நகைச்சுவை மிகவும் ரசிக்கும்படி உள்ள்து.\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nவிழித்தெழு; எழுந்து போராடு உரிமைக்காய் 2\nதேசியக் கொடியேத்திய - திருநங்கை\nவிழித்தெழு; எழுந்து போராடு உரிமைக்காய்\nதிருநங்கைகளின் கோரிக்கைகளை முன்னிருத்தி ஒரு பேரணி\nதேன் கூடு போட்டி \"உறவுகள்\"\nசாதனை நங்கைகள், இன்னும் இன்னும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2008/04/blog-post_24.html", "date_download": "2018-06-20T01:30:44Z", "digest": "sha1:35SBH2NL2T2RPBCRTCABDCXV7GXMGYJ4", "length": 34662, "nlines": 232, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: ஏற்புரை", "raw_content": "\n-'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டு நிகழ்வு-\n(நிகழ்வில் உரையாற்றியதன் சுருக்கமான கட்டுரை வடிவம்)\nபேசுவதை விட எழுதுவதே எனக்கு உவப்பானது. எழுதுவதை விட வாசிப்பு இன்னும் பிடித்தமானது. கேட்டுக்கொண்டிருப்பவர்களை பேசுபொருளாலும், தொனியாலும் உள்ளிழுத்தல் என்றவகையில் பேசுவது ஒரு கலை. அதற்கான எந்தத் தகுதியுமில்லாதவன் என்ற தயக்கங்களோடே தொடர்ந்து உங்களோடு உரையாட விரும்புகின்றேன். விடைகளில்லாத கேள்விகளோடு இருக்கும் பொழுதுகளே தனக்கு உவப்பானது என்கிறார் மிஷைல் ஃபூக்கோ ழான் போத்ரியார். அதுபோல எத்தனையோ விடைகளில்லாத கேள்விகளை இயல்பென எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வரும்போது நமக்கான ஒவ்வொரு நாளும் அழகாகிவிடும் போலத்தான் தோன்றுகின்றது. எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் இவ்வாறான தெளிந்த முடிவுகள் என்று இருக்காத பொழுதுகளே முக்கியமானதென நம்புகின்றேன்.\nஇத்தொகுப்பு குறித்து சில குறிப்புகளை பகிர்வதற்குப் பிரியப்படுகின்றேன். இக்கவிதைகளைத் தொகுப்பாக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று புத்தக வெளியீடு வரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன என்றால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். இணையத்தில் பழக்கமான நண்பர்களும், நேரில் அறிமுகமான தோழர்களும் கவிதைகளைத் தொகுப்பாக்கும்படி உற்சாகப்படுத்தியிருக்கின்றார்கள். தொடக்ககாலத்தில் இக்குரல்களை உதறித்தள்ளிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி நகரவேண்டும் எனின் கவிதைகளைத் தொகுப்பாக்கலும் கறாரான விமர்சனங்களை எதிர்கொள்ளலும் முக்கியமானதெனக் கருதியே, கவிதைகளைத் தொகுப்பாக்கும் முயற்சியில் இறங்கினேன்.\nஎந்த ஒரு நண்பரின் பின்னணி ஆதரவுமில்லாது, நேரடியாகவே பதிப்பாளர்களை அணுகுவதென்று தொடக்கத்திலேயே தீர்மானித்திருந்தேன். ஈழத்திலிருந்து பதிப்பிக்க விருப்பம் இருந்தாலும், நாட்டின் சூழ்நிலையில் மிகச்சொற்பமான பதிப்பங்களே இயங்கிவருகின்றன என்பதாலும், அவற்றில் பலவற்றோடு அரசியல்ரீதியாக உடன்படமுடியாத நிலையிருந்ததாலும் தமிழகத்து பதிப்பாளர்களை நாடவேண்டி வந்தது. அவ்வாறு முதலில் நான் அணுகிய நபர் நல்லதொரு படைப்பாளியும், 'புது விசை' சஞ்சிகையின் ஆசிரியருமான ஆதவன் தீட்சண்யா. எந்த ஒரு முன் அறிமுகமும் எனக்கும் அவருக்கும் இடையில் இல்லாதபோதும் தொகுப்பு முயற்சியின் ஆரம்பகட்டங்களில் அதிகம் உற்சாகப்படுத்தியவர். கவிதைகளை அனுப்புங்கள் வாசித்துவிட்டுக் கருத்துச்சொல்கின்றேன் என்று ஆரம்பித்த நட்பு, திருத்தங்கள், விமர்சனங்களைப் பகிர்வதுவரை நீண்டன. எனினும் தொகுப்பு வெளியிட்டு என்ன செய்யப்போகின்றேன் என்ற எனது அலுப்பாலும், ஆதவன் வேறு சில விடயங்களில் கவனஞ்செலுத்த நேர்ந்ததாலும், மற்றும் சந்தியா பதிப்பகத்தால் தொகுப்பு வெளியிட எனக்குச் சில தயக்கங்கள் இருந்ததாலும் அந்த முயற்சி கைகூடாமற் போய்விட்டது.\nஇவ்வாறு சில மாதங்களுக்கு உறங்குநிலைக்குப் போன முயற்சியை மீண்டும் தளிர்க்கச் செய்தது சில நண்பர்களின் உற்சாகப்படுத்தல்கள். முருங்கை மரத்திலேறும் வேதாளமாய் மீண்டும் முயற்சியில் ஈடு���ட்டபோது 'அடையாளம்' சாதிக்கை தொடர்புகொண்டேன்; ஆதவன் போலவே எந்தவித அறிமுகமில்லாது கவிதைகளை வாசித்துவிட்டு அரவணைத்துக்கொண்டார். நிச்சயம் தொகுப்பாக்குவோம் என்ற சாதிக்கின் உற்சாகக் குரல் இல்லாது போயிருந்தால் இத்தொகுப்பு வெளிவந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேலையே வேண்டாம் என்று சோர்ந்து தப்பியோடியபோதெல்லாம் சாதிக்கே இழுத்து வந்திருக்கின்றார். தொகுப்பின் உட்பக்கங்கள் எல்லாம் அச்சடிக்கப்பட்டபின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெளியட்டைக்குச் சரியான முகப்பு கிடைக்காமல் அல்லாடியிருக்கின்றோம். இந்தக் கணத்தில் எனக்கு உதவி செய்ய வந்த இங்கிருக்கும் ஓவிய, வரைகலை நண்பர்களை நினைவில் இருத்திக்கொள்கின்றேன். தொலைவில் இருந்ததாலோ என்னவோ, நான் இங்கிருந்து அனுப்பும் வடிவமைப்புக்கள் சாதிக்கிற்குப் பிடிக்காமற்போகும். அதேபோல் அவர் அங்கிருந்து ஓவியர்களைக்கொண்டு அனுப்பும் வடிவமைப்புக்கள் எனக்குப் பிடிக்காமற்போகும். இதற்காகவே சில சமயங்களில் சாதிக்கோடு முரண்பட்டிருக்கின்றேன். ஒரு புதியவனின் ஆர்வமென்றவகையில் என்னைச் சகித்துக்கொண்டமைக்காய் சாதிக்கை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்கின்றேன். அதேபோன்று எனக்காய் உதவவந்து அந்த ஓவியங்களைப் பயன்படுத்த முடியாமற்போனதற்காய் ஒவ்வொரு ஓவியரிடமும் மானசீகமாய் மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅண்மையில் கொழும்பு சென்றிருந்தபோது, அங்கே நான் சந்தித்த சாதிக்கும், பூபாலசிங்கம் புத்தகசாலை சிறிதர்சிங்கும், வேறு சில நண்பர்களும் வெளியீட்டு விழா செய்வோம் என்று வற்புறுத்தியபோது, ஈழத்தைவிட்டு பத்துவருடங்களுக்கு முன் வெளியே வந்துவிட்ட நான், இங்கிருக்கும் சூழ்நிலைகளுக்குள், ஒரு புத்தகவெளியீட்டைச் செய்ய எந்த அருகதையுமற்றவன் என்றவகையில் அந்தத் திட்டத்தை நிராகரித்திருந்தேன். எனினும் அவர்கள் அனைவரினதும் அன்பை கதகதப்பாக எனக்குள்ளே வைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஇத்தொகுப்பு வெளிவந்து ஒருவருடமும் கடந்த நிலையில் இந்நிகழ்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு 'காலம்' செல்வத்தின் உந்துதல்தான் முக்கிய காரணம். செல்வத்தின் வற்புறுத்தல் இல்லாதிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும��� தெரியவில்லை. நானும் செல்வமும் உடன்படுகின்ற விடயங்களை விட முரண்படுகின்ற விடயங்களே அதிகம் என்பது எங்கள் இருவருக்கும் நன்கு தெரியும். இவ்வாறான உடன்பாடின்மைகளோடு நம்மால் ஏதோவொரு புள்ளியில் இணைந்து இயங்கமுடியும் என்ற நம்பிக்கை, முக்கியமாய் இந்தப்புலம்பெயர் இலக்கியச் சூழலிற்கு அவசியமென நம்புகின்றேன். நம் எல்லோருக்கும் எல்லாவற்றின் மீதும், எல்லோரின் மீதும் விமர்சனங்கள் உண்டு என்ற புரிதல்களின் ஊடே பிறரையும் அணுகும்போது நாம் நண்பர்களை இழக்கவேண்டியிருக்காது, எதிரிகளைப் பெருக்கவும் வேண்டியிருக்காது என நம்புகின்றேன்.\nஅடுத்து, இங்கே அறிமுக உரையும் விமர்சனமும் செய்த அனைவருக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள். அதிபர் கனகசபாபதி சென்றவாரம்வரை ஐரோப்பா நாட்டிலிருந்தார். அவர் இலண்டனில் நிற்கும்போது தொடர்புகொண்டபோது, புத்தகத்தைக் கொண்டுவந்து தாரும், நான் பேசுகின்றேன் என்றபோதே மனதுக்கு நிம்மதியாக இருந்தது. அதேபோன்று கெளசலா, கேட்ட உடனேயே சம்மதித்திருந்தார். நிகழ்வில் என்னைத் திட்டும்போது கொஞ்சம் குறைவாய்த் திட்டுங்கள் என்று கூறித்தான் தொகுப்பை அவரது கையில் கொடுத்திருந்தேன். கூடத் திட்டினாரா இல்லை குறையத் திட்டினாரா என்பதை அவரின் உரையைக் கேட்ட உங்களின் தீர்மானத்கே விட்டுவிடுகின்றேன். அடுத்து செல்வம்... நானாகவே ஒரு உரை தரும்படி வேண்டிக்கேட்டேன். எல்லா விழாவிலும் பின் நிற்பவரை முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்று விரும்பியே செல்வத்தை ஒரு உரையாற்ற அழைத்திருந்தேன். மெலிஞ்சிமுத்தனை இவ்வெளியீட்டுக்கான Flyerயரோடு சந்தித்தபோது உங்களுக்கு சிதைதல் அழிதல் என்ற வார்த்தைகள் அதிகம் பிடிக்கும்போல... என்றார். நான் என்ற ஒன்றையே எத்தனை நான்களாய்ச் சிதைத்து ஒவ்வொரு விடயத்துக்கும் நாளும் பொழுதும் அலையவேண்டியிருக்கும்போது சிதைதலும் வளர்தலும் அழிதலும் இயல்பானதுதான் அல்லவா\nஇத்தொகுப்புழ் சம்பந்தப்படாத ஒரு பொதுவான உரை வேண்டுமென விரும்பியபோது, புலம்பெயர் சூழலின் கவிதைப்போக்குகள் குறித்து உரையாற்ற தேவகாந்தன் சம்மதித்திருந்தார். அவருக்கும், அண்மையில் காலஞ்சென்ற ஈழத்து முக்கியக் கவிஞன் சு.வில்வரத்தினத்தை நினைவுகூர, அவரின் கவிதைகளைப் பாடலாகப் பாடிய மெலிஞ்சிமுத்தனுக்கும் செல்வத்துக்கும் எனது நன்றிகள்.\nஅடுத்து இந்நிகழ்வைப் பரவலாகக் கொண்டுசெல்ல உதவிய பத்திரிகைகளான வைகறை, முழக்கம், புது வீடு, உதயன், விளம்பரம் போன்றவற்றுக்கும், இணையத்தளங்களான பதிவுகள், திண்ணை போன்றவற்றுக்கும் நன்றி. அதேபோன்று கர்ணமோட்சம், தூதிக்காவா இறுவட்டுக்களைத் தந்த செல்வத்துக்கும், தீர்ந்துபோயிருந்தது காதல் இறுவட்டைத் தந்த சுமதி ரூபனுக்கும் நன்றிகள். இறுவட்டுக்களின் ஃபோர்மட் இங்கிருக்கும் இலத்திரனியல் கருவிகளுக்கு ஏற்றமாதிரியில்லாதபோது, அதை உரிய முறையில் மாற்றித்தருகவென இரவுகளில் வீட்டுக்கதவைத் தட்டியபோது மனங்கோணாமல் வேண்டிய உதவி செய்து தந்த ரூபனுக்கும் எனது நன்றி.\nஇந்நிகழ்வுக்கு ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளாராக இருக்கவேண்டும் என்று கேட்டபோது மறுக்காது ஏற்று, நல்ல விதமாய் நிகழ்ச்சியைத் தொகுத்துத் தந்த தனுசாவுக்கும் நன்றி.\nஇன்னும் இந்த நிகழ்வுக்கான விளம்பர வடிவமைப்பைச் செய்து தருகவென உரிமையோடு கேட்டபோது, தனக்கான வேலைகளை தள்ளிவைத்து வடிவமைத்துத் தந்த இரமணனுக்கு எனது அன்பு. அதேபோன்று நிகழ்வில் திரையிடப்படும் படங்கள் குழறுபடி இல்லாது திரையிடப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அதன் எல்லாவிதமான பொறுப்பையும் எடுத்துத் திறம்படச்செய்து முடித்த சிறிக்கும் மிக்க நன்றி. நிகழ்வில் இடைவேளையின்போது வந்திருப்பவர்களை உபசரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட எனது சகோதரர்களுக்கும் அவரின் நண்பர்களுக்கும் நன்றி.\nஇவையெல்லாவற்றையும் விட வந்திருக்கும் நீங்களில்லாது இவ்விழா இனிது நடந்தேறியிருக்கமுடியாது. இந்நாட்டில் எப்படி நம் எல்லோரின் வாழ்வும் எவ்வளவு அதிவிரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதை நானறிவேன். நீங்கள் செய்யவேண்டிய எத்தனையோ விடயங்களை தள்ளிவைத்து, இந்நிகழ்விற்காய் வந்திருக்கின்றீர்களே... அந்த அன்புக்காய் உங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நன்றி.\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் எனது பெற்றோர், சகோதரர்களின் அன்பையும் இத்தருணத்தில் நினைவிலிருந்திக் கொள்கின்றேன். தவிரவும், இங்கு பெயர் குறிப்பிட மறந்த, இந்நிகழ்வு இனிதே நடந்தேறுவதில் பின்னின்று துணைநின்ற ஒவ்வொருவ��ுக்கும் மனமார்ந்த நன்றி.\nஇறுதியாய், என்னைப்போன்று எண்பதுகளில் ஈழத்தில் பிறந்தவர்கள் போர் ஒன்றைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்களாய் வளர்ந்திருக்கின்றோம்; வளர்க்கப்பட்டிருக்கின்றோம். எனனைப்போன்றவர்களை விட எமக்கு அடுத்து வரும் சந்ததிகளுக்கு போர் இன்னும் உக்கிரமான தனது கோரமுகத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றது. நம் ஒவ்வொருவருக்குமிடையில் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி, ஈழத்தில் எல்லாவிதமான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு சமாதானச்சூழல் கொண்டு வரச்செய்வதற்கு நாம் எல்லோரும் வலுவான குரலில் சேர்ந்து வற்புறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\nமுன்பே பதிவில் அட்டைப்படத்தைப் பார்த்ததால்.. கவிதைநூல் முன்பே வெளியடப்பட்டதாக எண்ணியிருந்தேன். தற்சமயம் தான் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஉரை நன்றாகவிருந்தது. வழக்கம்போல கற்பனையில் கண்டு களித்தோம்\nஎன்றாவது ஒருநாள் வீடியோவை ஏற்றுங்கள். அல்லது தனியே அனுப்பி வையுங்கள்\n//விடைகளில்லாத கேள்விகளோடு இருக்கும் பொழுதுகளே தனக்கு உவப்பானது என்கிறார் மிஷைல் ஃபூக்கோ//\nபோத்ரியார் என்று வாசித்த நினைவு. என் நினைவு ஒருவேளை தவறாகவுமிருக்கலாம். ஃபூக்கோவும் சொல்லியிருக்கலாம் அதனால் என்ன இப்போ ;-)\n/போத்ரியார் என்று வாசித்த நினைவு./\nநீங்கள் குறிப்பிட்டது சரி முபாரக். நான் தான் தவறாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். மேலே மாற்றிவிடுகின்றேன்.\nஇளங்கோ, இணையத்தில் நான் களிக்கின்ற முக்கியமான பதிவர் நீங்கள். காலம் செல்வமிடம் இருந்து உங்களின் புத்தகத்தை இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தேன். வடிவமைப்பும், உள்ளாடக்கமும் நன்றாக இருந்தது.\nஇதேபோல உங்களின் கட்டுரை தொகுப்பும் வந்தால் நன்றாக் இருக்கும். சமவயது, சமகாலத்தில் ஈழத்தில் இருந்து வெளியேறி கனடாவில் குடியேறியது போன்ற காரணங்களால் உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிக நெருக்கமாக ஈருக்கின்றன.\nநாடற்றவின் குறிப்புகள் வாங்கி நான்கு மாதங்களுக்கு மேலாகிறது - ஒன்றிரண்டு கவிதைகள் வாசித்ததோடு சரி, இன்னும் முழுசாய்ப் படிக்க வாய்க்கவில்லை :)\nஅருண்மொழி: அருகருகில் இருந்தாலும் இன்னமும் நேரில் சந்திக்காமல் இருக்கின்றோம் என்ன கட்டுரைகளைக் தொகுப்பாக்கலா... இப்போதைக்கு அப்படியெதுவும் எண்ணமில்லை. பார்ப்போம். அக்கறைக்கு மிகவும் நன்றி\nஜமாலன்: நீங்கள் சுட்டி தரமுன்னரே உங்களின் பதிவை வாசித்துவிட்டேன் :-). நீங்கள் குறிப்பிடும் கவிஞர்களை நானும் விரும்பி வாசிப்பதுண்டு; வேறு சிலரும் உண்டு.\nசுந்தர்: இரண்டொரு கவிதைகளோடேயே தொகுப்பு அலுப்படையச் செய்துவிட்டதா :-) தொகுப்பு வேலையின்போது, எழுதிய கவிதைகளைத் தேர்ந்தெடுக்கவும், திருத்தங்களுக்காய்த் திருப்பி வாசிக்கவும் நேர்ந்தபொழுது, ஒருவர் தான் எழுதியவற்றைத் தானே திரும்பி வாசிப்பதைப்போல சித்திரவதை ஒன்றுமில்லையென நண்பரொருவரிடம் கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது.\nதிண்ணையில் (மற்றும் வைகறையில்)ரஞ்சினி எழுதியது:\n'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டு விழா\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivany.blogspot.com/2010/03/911-5-savannah.html", "date_download": "2018-06-20T01:58:20Z", "digest": "sha1:3EC7EFLFROP7JJBOVS56QT4OKLRPTI3N", "length": 7669, "nlines": 108, "source_domain": "sivany.blogspot.com", "title": "911 ணும் 5 வயது Savannah வும்", "raw_content": "\n911 ணும் 5 வயது Savannah வும்\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் விபத்து மற்றும் பொலிஸ் அவசர அழைப்புக்கு 911 என்ற இலக்கம் பயன்படுதப்படுகின்றது. கீழே நீங்கள் பார்க்கும் வீடியோவில் பாருங்கள் அந்த 5 வயது Savannah வின் அனுபவமான அட்டகாசத்தை.\nகவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா\nசினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள்.\nமதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்��ுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது.\nகாதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்பாயா' - இதில் ஒர…\nவிஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith\nதனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......\nMr நாட்டாமை Please STOP ப்பு\nChocolate ரே Box சா இருந்தா எப்புடி\nஉலகின் No 1 கோடீஸ்வரர் Carlos Slim\nநாயை இழந்து தவிர்க்கும் நமீதா\nசுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு\nஉலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010\n82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)\n96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி\nதிகைப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்\nஅதிஷ்டகார செல்லம் திருவாளர் பப்பி\n911 ணும் 5 வயது Savannah வும்\nசிந்தியாவில் சிக்கிய 51 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t107-topic", "date_download": "2018-06-20T01:37:20Z", "digest": "sha1:USW2KO3H32AISTW5XLKBP2S4DPJK3FWA", "length": 5687, "nlines": 65, "source_domain": "tamil.boardonly.com", "title": "கண் உள்ளவறை பார்த்திருப்பேன்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nகண் உள்ளவறை பார்த்திருப்பேன், காலம் உள்ளவறை நினைத்திருப்பேன், என்றோ ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இரந்திருப்பேன்.\ntamil-priyan wrote: கண் உள்ளவறை பார்த்திருப்பேன், காலம் உள்ளவறை நினைத்திருப்பேன், என்றோ ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இரந்திருப்பேன்.\nநீங்கள் கண் உள்ளவரை பார்த்திருங்கள்\nஎப்போதாவது ஒரு நாள் எல்லோரும் இறக்கத்தான�� போகிறோம்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/category/activities-mdl/", "date_download": "2018-06-20T01:54:27Z", "digest": "sha1:W3CQMJLEJZXTAY33S4HZUEQXQQ3SGQGK", "length": 5650, "nlines": 122, "source_domain": "womenandmedia.org", "title": "Skip to content", "raw_content": "\n2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March\nCEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=224:archives-week-2016&catid=80:latest-news&Itemid=152&lang=ta", "date_download": "2018-06-20T01:38:36Z", "digest": "sha1:LPVIC7UCRZ5NQDW3BEVDA4QQSTKPJDGX", "length": 4643, "nlines": 55, "source_domain": "www.archives.gov.lk", "title": "தேசிய சுவடிகள் வாரம் – 2016", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு செய்தி தேசிய சுவடிகள் வாரம் – 2016\nதேசிய சுவடிகள் வாரம் – 2016\n“தேசிய சுவடிகள் மற்றும் உள்ளுராட்சிப் பதிவேடுகள்” எனும் கருப்பொருளில் ஒழுங்குபடுத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டின் தேசிய சுவடிகள் வாரத் தொடக்க விழா, கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பன கெளரவ கல்வி அமைச்சர் திரு. அகில விராஜ் காரியவசம் அவர்களின் தவைமையில் கார்த்திகை 07 ஆம் திகதி தேசிய சுவடிகள் திணைக்களத்தில் நடைபெற்றது.\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2016/01/blog-post_21.html", "date_download": "2018-06-20T01:33:40Z", "digest": "sha1:RTJRGDN7LHXQDQCPZIYTV2C2IIIB55T5", "length": 22569, "nlines": 185, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜோதிட சூட்சுமங்கள்-ராசிப்படி பிரச்சினை-எதிரி-நோய்-கடன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநம் ஜாதகத்தில் எதிரிகள் ஸ்தானம் என்பது ஆறாமிடமாகும்.எதிரிகள் என்றால் யாரை எதனை குறிக்கும்.. ருணம்,ரோகம் என்பதும் எதிரிகள் தான் கடன்,நோய் என்பதை முக்கிய எதிரிகளாக சொல்லலாம்..ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாமிடத்தில் இருக்கும் கிரகத்தின் திசாபுத்தி நடக்கும்போது ,அல்லது ஆறாம் அதிபதி திசை நடக்கும்போது மருத்துவ செலவு உண்டாகிறது…சிலருக்கு அறுவை ���ிகிச்சை நடக்கிறது.சிலர் கடனாளி ஆகிவிடுகிறார்கள்…\nஇந்த மாதிரி திசை துவங்கும் முன் வங்கி லோன் மூலம் வீடு கட்டுதல்,வாங்குதல் செய்யலாம் தோசம் குறையும்.இல்லையெனில் தொடர் மருத்துவ செலவுகள் உண்டாக்கும்..\nமேற்க்கண்ட ராசி, லக்னத்தாருக்கு மேற்க்கண்ட திசைகள் கடும் பிரச்சினைகள்,நோய்,எதிர்ப்பு,எதிரி,நஷ்டம் போன்றவற்றை தந்துவிடுகிறது...6,8 மற்றும் பாதாகாதிபதி திசைகளையும் கொடுத்துள்ளேன்...\nஆறாம் வீட்டில் சூரியன் ,சனி,செவ்வாய் ராகு கேது ஆகிய பாவ கிரகங்கள் அமர்ந்தால் அவர்களுடைய திசாபுத்திகளில் நல்ல பலன்களை கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.ஆனால் ராகு ,கேதுக்களை தவிர சூரியன்,சனி,செவ்வாய் அமரும்போது இவரை தேடி வம்புச்சண்டை வாசலில் நிற்கும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகள் உண்டாகிறது.\nசெவ்வாய் சகோதர காரகன் என்ப்தால் சகோதரனுக்கு கூட இந்த பிரச்சினை உண்டாகலாம்..சூரியன் அமரும்போது சூரியன் தந்தையை குறிப்பதால் தந்தைக்கு அறுவை சிகிச்சையோ ,பணவிரயமோ நடக்கலாம் அல்லது தந்தை வழியில் யாருக்கேனும் பாதிப்பை உண்டாக்கலாம்…\nஆறாம் வீட்டில் சுப கிரகங்கள் அமர்ந்தால் தீமையான பலன்களே நடக்கும்.பொதுவாகவே 6,8,12 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் மறைய கூடாது.அதான் காரகத்துவங்களும் ,அதன் மூலம் கிடைக்கும் சுகங்களும் மறைந்துவிடும்.சுக்கிரன் சுகாதிபதி,களத்திரகாரகன்,ஆடம்பரம்,வசதி வாய்ப்புகளை கொடுப்பவர் அவர் மாறைந்துவிட்டால், இவை எல்லாம் கெட்டுவிடும்.சுகவாசியாக வாழ இயலாது.குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது.பணம் சேர்ப்பது இயலாத ஒன்று.சந்திரன் மறைந்தால் தாய் நோயாளியாகிறார்.மனம் எப்போதும் குழப்பத்தில் இருக்கும்.சந்திரன் லக்னத்துக்கு எத்தனையாவது அதிபதியாக வருகிறாரோ அவர் ஸ்தானமும் கெடுகிறது.நீரால் கண்டம் உண்டாகிறது.\nகுரு மறைந்தால் செல்வாக்கும்,சொல்வாக்கும் மறைகிறது.யாரும் நம்மை மதிப்பதில்லை என்ற புலம்பல் எப்போதும் இருக்கும் குழந்தைகளால் பல மன உளைச்சல்கள் உண்டாகும்.லக்னத்துக்கு குரு எந்த காரகத்துவம் வகிக்கிறாரோ அதுவும் கெட்டு விடுகிறது.சமூகத்திலும்,உறவிலும் மதிப்பும் மரியாதையும் கெடுகிறது.\nசுகர்,பிரசர் என நோயால் துன்பங்களும் உண்டாகும்.சந்திரன் ஆறில் மறையும்போது ஆஸ்துமா போன்ற மூச்சு ,நுரையீரல் சா��்ந்த வியாதிகளும் குரு மறையும்போது சர்க்கரை,தோல் வியாதிகளும் உண்டாகின்றன..சுக்கிரன் மறையும்போது அழகு கெடுகிறது.\nகாரக கிரகங்கள் 6ல் மறையும்போது அவர்கள் தான் நம் எதிரிகளாக வருகிறார்கள்..1ஆம் அதிபதி 6ல் மறையும்போது ,நாமே நம் தலையில் மண்ணள்ளிப்போட்டுகிறோம்.நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது நாமே என்ற நிலை உண்டாகிறது எல்லோரையும் எதிரியாக்கிகொள்கிறோம்.\n2ஆம் ஆதிபதி 6ல் அமரும்போது வரவு செலவு எதிரியாகிவிடுகிறது குடும்பமே எதிரியாகி விடுகிறது.நம் பணம் நம் பங்காளிக்கு போய்விடும்..அல்லது வட்டிக்காரகனுக்கு போய்விடும்.3ஆம் அதிபதி 6ல் அமரும்போது நம் இளைய சகோதரன் நமக்கு எதிரியாகிறான்.மாமனாரும் முறைச்சிக்கிட்டேதான் இருப்பார்.நம் வீரியம் கெட்டுபோகிறது.இதனால் தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டு.எந்த முயற்சியும் செய்யாமல் ஒரே மாதிரியான வாழ்க்கை.\n4ஆம் அதிபதி 6ல் அமரும்போது அம்மாவே எதிரியாகிவிடுகிறார் சிலருக்கு மட்டும்.எப்போதும் அம்மாவை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..அம்மாவும் நோயாளியாக இருப்பார்..5ஆம் அதிபதி 6ல் இருக்கும்போது ,எதிரி நம்மை வெற்றி கொள்வார்.நம் சொத்து நம் பங்காளிகளுக்கு போய்விடும்.6ஆம் அதிபதி 5ல் இருக்கும்போது பங்காளி நம் மீது வழக்கு போட்டால் நாம்தான் வெற்றி பெறுவோம்.பங்காளி சொத்து நமக்கு கிடைக்கும்.\n7ஆம் அதிபதி 6ல் இருந்தால் திருமணம் தாமதமாக செய்வது நல்லது.மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் நமக்கு பிடிக்காததை மனைவி செய்வார்.\n8ஆம் ஆதிபதி 6ல் இருப்பது நல்லது. நஷ்டமில்லாத ஜாதகம்.துயரமில்லாத ஜாதகம்.9ஆம் அதிபதி 6ல் இருந்தால் தந்தையே எதிரியாகிவிடுகிறார். நம் முன்னேற்றத்துக்கு அவரே முட்டுக்கட்டையாக இருக்கிறார்.அல்லது அவர் நோயாளியாக இருந்து நமக்கு மன உளைச்சலை தருகிறார்.10 ஆம் அதிபதி 6ல் மறைந்தால் தொழில் மறைகிறது.எதிரியின் தொல்லையால் சொந்த தொழில் பாதிக்கிறது.கண் திருஷ்டி அதிகம்.தொழிலால் கடன் உண்டாகிறது.11ஆம் அதிபதி 6ல் அமர்ந்து விட்டால் மூத்த சகோதரன்12 எதிரியாகிறார்.12ஆம் அதிபதி 6ல் அமர்வது நல்லது விரய செலவுகள் இருக்காது.அதே சமயம் தூக்கமும் கெடும்.தூக்கத்துல நடக்குற வியாதி,தூக்கமே வர மாட்டேங்குது என புலம்புபவர்கள் இவர்கள்தான்.\nபொதுவாக 6ஆம் அதிபதி வலிமையாக ஆட்சி உச்சம் பெற கூடாது.6ஆம் இடம் சகோதரர்கள்,பெரியப்பா,சித்தப்பா மகன்கள் போன்ற பங்காளிகளை குறிக்கும்.சொத்து பிரச்சினை,வில்லங்கம் எல்லாம் இவர்கள் மூலம் வந்தால் இவர்கள் நம்மிடம் தோற்க வேண்டுமானால் 6ஆம் அதிபதி வலிமையாக இருக்க கூடாது.6ஆம் இடத்தை குரு பார்த்தால் நல்லது. எதிரி தொல்லை இருக்காது எதிரியை வெல்லலாம்..6ல் செவ்வாய் அல்லது ராகு கேது இருந்தால் எதிரிகள் நம்மைக்கண்டு அஞ்சுவார்கள்…அதே சமயம் எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.6ல் செவ்வாய் இருப்பவர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் உடைத்துக்கொண்டு வெளியே வருவார்.\n6ஆம் இடத்தில் என்ன காரகத்துவ கிரகம் இருந்தால் என்ன பலன் என எழுதி இருக்கிறேன் இதுவே 6ஆம் அதிபதி எங்கெங்கு இருந்தால் என்ன கெடுலை செய்யும் என எழுதினால் இன்னும் பதிவு நீளமாகும்.அடுத்த பதிவில் எழுதலாம்\nLabels: ராசி, ஜோதிட சூட்சுமம், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nசெல்வவளம��,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nவியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்\nதிருமண பொருத்தம் ;வீட்டோடு மாப்பிள்ளை யார்\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\n2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்...\nசகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம்\n2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம...\nதிருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்\n2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-2807937.html", "date_download": "2018-06-20T02:15:18Z", "digest": "sha1:Y74FKKLLHSWRXAE7C67QZOYR4HOZKIAS", "length": 8751, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி- Dinamani", "raw_content": "\nபத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி\nபத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக விசுவ ஹிந்து பரிஷத், அகில பாரதிய சத்ரிய மகா சபை ஆகிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.\nபிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. ராணி பத்மாவதியின் கதையைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதனிடையே, வரலாற்று உண்மைகளுக்குப் பொருந்தாத வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பத்மாவதி திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇந்நிலையில், பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விசுவ ஹிந்து பரிஷத், அகில பாரதிய சத்ரிய மகா சபை ஆகிய அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. இதுகுறித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nபத்மாவதி திரைப்பட முன்னோட்டத்தில், ராணி பத்மாவதியின் உண்மையான குணாதிசயங்களை சீரழிக்கும் விதமான காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, அப்படத்தில் வரும் நடனக் காட்சியானது இந்திய கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. எனவே, இத்திரைப்பட இயக்குநர் பன்சாலிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார் ஆச்சார்யா தர்மேந்திரா.\nஇதுகுறித்து அகில பாரதீய சத்ரிய மகா சபை மகேந்திர சிங் ராத்தோர் கூறுகையில், 'பத்மாவதி திரைப்படத்தின் மூலம் வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திரைப்படத்துக்கு தடைவிதிக்க வலியுறுத்தி வருகிற 19-ஆம் தேதியன்று தில்லியில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/finished-serials/anbudai-nenjam/2016/jan/02/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--17-1251834.html", "date_download": "2018-06-20T02:05:20Z", "digest": "sha1:YM7BKLJOL66J2O3V4IAHWB63PML6WBM3", "length": 38813, "nlines": 261, "source_domain": "www.dinamani.com", "title": "பண்புடை நெஞ்சம்: அத்தியாயம் -17- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் முடிந்த தொடர்கள் அன்புடை நெஞ்சம்\nபண்புடை நெஞ்சம்: அத்தியாயம் -17\nஇங்கே தூய்மை என்பது உடல் தூய்மை அல்ல, உள்ளத்தூய்மையும்.\nஉடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது ஒரு நல்லொழுக்கம்தான். அதன் மூலம் நோய்கள் வராமல் காக்கலாம், நீண்டநாள் மகிழ்ச்சியாக வாழலாம்.\nஅதேசமயம், உள்ளத்தூய்மை அதைவிட முக்கியமானது. உடலைத் தூய்மையாக வைத��துக்கொண்டு உள்ளத்தில் அழுக்கைச் சேர்த்து வைத்தால் அதனால் அவருக்கும் தீமை, மற்றவர்களுக்கும் தீமைதான்.\nஉடல் தூய்மையைப்போலவே, உள்ளத் தூய்மையும் ஆரோக்கியத்துக்கு முக்கியம். நல்ல மனம்தான் நல்ல உடலைப் பேணும். நாலடியார் சொல்கிறது:\n'இனநன்மை, இன்சொல், ஒன்றுஈதல், மற்றுஏனை\nநல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் உள்ள குணங்கள் எவை\nதன்னைச் சேர்ந்திருக்கிற எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள், இனிய சொற்களைப் பேசுவார்கள், யாரேனும் உதவிகேட்டுவந்தால் அவர்களுக்குத் தங்களால் இயன்ற பொருளைத் தருவார்கள், முக்கியமாக, மனநன்மையோடு இருப்பார்கள்.\nமனம் சுத்தமாக இருக்கும், சிந்தனையாலும் பிறருக்குக் கேடு நினைக்கமாட்டார்கள், எல்லாரும் நன்றாக வாழவேண்டும் என்றே நினைப்பார்கள், அதன்மூலம் அவர்கள் நல்லபடியாக வாழ்வார்கள்.\n'கெடுவான் கேடு நினைப்பான்' என்பார்கள். பிறருக்குக் கெடுதலை நினைத்தாலே போதும், நமக்குக் கேடு வந்துவிடும். அவ்வாறின்றி, நன்மை நினைப்பவன் வாழ்வான்.\nதூய்மைபற்றிய பாரதிதாசனின் அழகிய பாடலொன்று:\nபாரதிதாசன் சொல்லும் 'அகத்தூய்மை', வள்ளுவர் வரையறுத்த ஒழுக்கம்தான்:\nஉடலைச்சுத்தப்படுத்தத் தண்ணீர் போதும். ஆனால், உள்ளத்தைச்சுத்தப்படுத்த உண்மை பேசவேண்டும், ஒழுக்கத்தோடு நடந்துகொள்ளவேண்டும்.\nஇப்படி நடக்கிறவர்களுக்கு, தவறு செய்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சி இருக்காது. ஆகவே, அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள், அவர்களால் சமுதாயத்துக்கு நன்மையே.\nதூய்மையை மேலும் விரிவுபடுத்திச் சொல்கிறார் பாரதிதாசன்:\nதடையில்லை, வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்\nஉடை, உணவு, உடல் போன்ற புறத்தூய்மைகளுடன், 'வாழ்வின் நடை' என்கிற நல்லொழுக்கத்தையும் குறிப்பிட்டு, வாழ்க்கைக்கு அதுவே இன்பம் தரும் விஷயம் என்று வலியுறுத்துகிறார். குறிப்பாக, சாதி, இனம் போன்ற பாகுபாடுகளைப் பார்த்து மனிதர்கள்மீது அன்பு செலுத்துவதும் வெறுப்பதும் ஆகாது என்கிறார்:\nஅகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய\nஇழிவான செயல்களைச் செய்யாவிட்டால், மனத்தில் எல்லார் மீதும் அன்பு மட்டுமே இருக்கும், அதனால், அச்சம் போகும் என்கிறார். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம்\nஇதை விளக்க விவேகானந்தர் ஒரு கதை சொல்கிறார்.\nஒரு பெண் தெருவில் நடந்து சென்று கொண��டிருக்கிறாள், ஒரு நாய் அவளைக் கடிக்கப் பாய்கிறது. அவள் பயந்துபோய் எங்கோ ஒளிந்துகொள்கிறாள்.\nமறுநாள், அதே பெண் அதே தெருவில் தன் குழந்தையுடன் வருகிறாள். இப்போது, ஒரு சிங்கம் அவர்களைக் கடிக்கப் பாய்கிறது. அவள் என்ன செய்வாள்\nநேற்றைக்கு நாயிடம் பயந்த அந்தப் பெண், இன்றைக்குச் சிங்கத்துடன் சண்டையிடத் தயாராகிவிடுகிறாள். காரணம், குழந்தைமீது அவள் வைத்திருக்கும் அன்பு.\nஇந்தக் கதையைச் சொல்லி, 'அன்பு பயத்தை விரட்டும்' என்கிறார் விவேகானந்தர். அன்பில்லாத இடத்தில் சுயநலம் இருக்கும், ஆகவே, தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் வரும், எல்லார்மீதும் அன்பைச் செலுத்தும்போது, எல்லைகள் விரியும், சிறுபயங்களுக்கு மயங்காமல் துணிவோடு செயல்படுவோம்.\nஅதேபோல், அன்பு தீய எண்ணங்களையும் விரட்டும். 'வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை' என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.\nஅதாவது, மனம் வெள்ளையாக இருக்கும்போது, அதில் கள்ளம் தோன்றாது. தவறாக எதையேனும் செய்யலாமோ என்கிற எண்ணம்கூட வராது. அத்தகைய மனம்தான் உயிருக்கு நன்மை என்கிறது திருக்குறள்:\nதிருமந்திரப் பாடலொன்றில் திருமூலர் நல்ல பண்புகளைப் பட்டியலிடுகிறார், அதில் முதலாவதாக வருவது, 'தூய்மை'தான்\n'தூய்மை, அருள், ஊண்சுருக்கம், பொறை,செவ்வை,\nஉள்ளத்திலும் உடலிலும் தூய்மை வேண்டும், பிறர்மீது கருணை காட்டவேண்டும், அதிகம் உண்ணக்கூடாது(அதாவது, எதையும் அளவுக்கதிகமாக அனுபவித்து ஆடம்பரமாக வாழக்கூடாது), பொறுமை வேண்டும், எதையும் செம்மையாகச் செய்யவேண்டும், உண்மை பேசவேண்டும், தன்னிலையிலிருந்து தடுமாறக்கூடாது, காமம், திருடுதல், கொலை போன்றவற்றைச் செய்யக்கூடாது.\nஇங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 'தூய்மை' என்று தொடங்கி வருகிற பல விஷயங்கள், அந்தத் தூய்மைக்கே வழிவகுக்கின்றன, கருணையோடும் பொறுமையோடும் செய்வனவற்றைச் சிறப்பாகச் செய்து உண்மை பேசி ஒழுக்கத்துடன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழ்வதுதானே மனத்தூய்மை\nஉடலுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் தூய்மை இருவிதமாக அமையும். உதாரணமாக, காதில் அழுக்குமண்டியிருந்தால் அதைச் சுத்தப்படுத்துவதற்குச் சோப்பைப் பயன்படுத்தலாம், பஞ்சு வைத்த குச்சியால் மெல்ல அழுக்கை அகற்றலாம். அதேசமயம், அந்தக் காதின் வழியே தீயவற்றைக் கேட்காமலிருப்பதுதான் முழுமையான சுத்தம்.\nஇவ்வாறு புறத்தூய்மையோடு அகத்தூய்மையைச் சேர்த்தே பேசும் பாடலொன்று 'அறநெறிச்சாரம்' நூலில் உள்ளது. எழுதியவர், முனைப்பாடியர்:\n'அறம்கூறு நாஎன்ப நாவும், செவியும்\nபுறம்கூற்றுக் கேளாத என்பர், பிறன்தாரத்(து)\nஅற்றத்தை நோக்காத கண்என்ப யார்மாட்டும்\nநல்லதைச் சொல்லும் நாக்குதான் சுத்தமானது, பிறர் தீய விஷயங்களைப் பேசினாலும், அவற்றைக் கேட்காத காதுதான் சுத்தமானது, பிறருடைய மனைவிமீது (அதாவது, பிறருக்குச் சொந்தமான பொருள்களின்மீது) ஆசைப்படாத கண்தான் சுத்தமானது, யார்மீதும் பகைமை பாராட்டாத நெஞ்சுதான் சுத்தமானது.\nகாந்தியின் மூன்று குரங்குகளை இந்தப்பாடல் நினைவுபடுத்தலாம், நான்காவதாக, பகையில்லாத நெஞ்சையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்\nநல்ல நெஞ்சு என்றால், அது யாரையும் பகையாக நினைக்காது, அவர்களுக்கும் நன்மையையே விரும்பும்.\n நாம் ஏன் பகைவனுக்கு அருளவேண்டும்\nஅவனுக்காக இல்லை, நமக்காக அருளவேண்டும். அதாவது, பகைவனுக்கு அருள்வதால், நமக்கு நாமே நன்மை செய்துகொள்கிறோம் என்கிறார் பாரதியார்:\nபகைவர்கள்மீது கோபத்தைக் காட்டினால், பாதிக்கப்படப்போவது நம் உள்ளம்தான். என்னதான் சிறந்த தேனாக இருந்தாலும், அதில் நஞ்சைச் சேர்த்தபிறகு, அது தேனாக இருக்காது.\nநஞ்சின் குணம் மாறப்போவதில்லை, அதைச் சேர்த்து நம் உள்ளம் என்கிற தேனை ஏன் கெடுக்கவேண்டும் பிறருக்குக் கெடுதல் எண்ணினால் நாமே கெடுவோம் என்பதல்லவா உண்மை என்கிறார் பாரதியார்:\nஅப்படியானால், பகையை என்னதான் செய்வது\nஒருவன் பகைமையை நட்பாக மாற்றத் தெரிந்துகொண்டான் என்றால், அவனுடைய பண்பை மதித்து உலகம் நடக்கும்.\nயாரால் பகையை நட்பாக மாற்ற இயலும் என்றால், பகைவன் செய்த குற்றங்களை மனத்தில் வைத்துக்கொள்ளாமல், அவன் செய்த நல்லவற்றையே நினைவில் வைத்துக்கொள்கிறவனால்தான். இல்லாவிட்டால், எப்போதும் ஒருவரைப்பற்றிய குறைகள்தான் நமக்குத் தோன்றும், நல்ல விஷயங்கள் தெரியாது.\n'மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்.'\nமனத்தில் குற்றமில்லாதவனாக இருக்கவேண்டும், அதுதான் முறை\nஎண்ணத்தில் தூய்மை இருந்தால், எல்லாம் நன்றாகவே நடக்கும் என்கிறார் நாமக்கல்கவிஞர்:\nநாமக்கல் கவிஞர் தூய்மையின் இலக்கணமாகச் சொல்வது காந்தியை. அவர் தூய்மையால் துணிவை உண்டாக்கினார், அந்தத் துணிவையே தூய்மை��ாக்கினார் என்கிறார்:\nவறுமை நிலையில் இருக்கும்போதும், உண்மையைப் பேச வேண்டும் என்பது மனத்தூய்மை. அதனை வலியுறுத்தியவர் காந்தி.\nஇங்கே வறுமை என்பது, பணம் இல்லாத நிலை அல்ல. ஏதோ ஒருவிதத்தில் குறைபட்டிருக்கும் நிலை, அப்போது பொய்சொன்னால், அல்லது, ஒழுக்கத்தை மீறினால் நமக்கு ஒரு நன்மை கிடைக்கக்கூடும், வறுமை சென்று நன்மை கிடைக்கக்கூடும்.\nஅந்தச் சூழ்நிலையிலும், தூய்மை அவசியம். சொல்லப்போனால், அந்தச் சூழ்நிலையில்தான் தூய்மை மிக அவசியம். மற்ற நேரங்களில் தூய்மையுடன் இருப்பது எல்லாராலும் இயலும். இதுபோன்ற நேரங்களில் அழுக்கைச் சேர்த்துக்கொள்ளாமல் வாழ்வது பெரிய சவால், அதில் வென்றுவிட்டால், எப்போதும் தூய்மையாக இருந்துவிடலாம்\nதினமும் குளிப்பதுபோல், மனத்தையும் சுத்தப்படுத்தவேண்டும் என்கிறார் வாலி, ஒரு திரைப்பாடலில்:\nஇன்னொரு திரைப்பாடலில் கண்ணதாசன் இதை விரிவாகப் பேசுகிறார்:\nஇந்தத் தொடக்கமே திகைப்பூட்டும் ஒன்று. நல்லவன் என்று பிறர் சொல்லவேண்டுமல்லவா எனக்கு நானே நல்லவன் என்பது சரியா\nஅதுதான் இருப்பதிலேயே கஷ்டம். யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள இயலாது.\nஊருக்குமுன் வேஷம் போட்டு நல்லவன் என்று பெயர் வாங்கிவிடலாம். ஆனால் உள்மனம், 'நீ நல்லவன் இல்லை' என்று சொல்லிக்கொண்டே இருக்கும். ஆகவே, 'எனக்கு நானே நல்லவன்' என்று ஒருவன் சொல்கிறான் என்றால், அவன் உண்மையிலேயே நல்லவனாகதான் இருக்கவேண்டும், அவனுடைய மனம் என்கிற கடினமான அளவுகோலில், அவன் நல்லவனாகத் திகழ்கிறான்\nஇதுவும் மிக முக்கியமான ஒரு பண்பு. தூய்மை என்பது பேச்சில் இருந்தால் போதாது, செயலிலும் தெரியவேண்டும். நல்லதைச் சொல்லி நல்லதைச் செய்யவேண்டும்.\nமனத்தில் நினைப்பதைப் பூசி மெழுகாமல் நேரடியாகப் பேசிவிடுகிறவர்கள் மக்கள் மத்தியில் அத்துணை பிரபலமாக இருப்பதில்லை. கொஞ்சம் பாலிஷ் போட்டுச் சொல்கிறவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.\nஆனால், அப்படி ஒளித்துச் சொல்வதைவிட, கருத்துகளை வெளிப்படையாகச் சொல்வதுதான் நியாயம், தூய்மை. அதைக்கொண்டு பிறர் மனத்தை வருத்தப்படுத்துவது நோக்கமல்ல, அவர்களிடம் நிஜமான மாற்றம் வரவேண்டும் என்பதுதான் நோக்கம், அதனால் தீமை வராது, நன்மைதான் வரும்\nபொதுவாக நல்லவர்கள் பலவீனமானவர்கள் என்கிற கருத்து உண்டு. அதுவும் உண்மையல்ல, நல்லவனாக, தூய்மையானவனாக இருக்க மிகுந்த தைரியம் தேவை, அதுவே பெரிய பலம்:\nதூயஉள்ளம் என்பது, கஷ்டம் வரும்போது மாறிவிடாது. என்றைக்கும் நன்மைதருவதாகவே இருக்கும். 'மூதுரை'யில் ஔவையார் பாடலொன்று:\nசந்தனக்கட்டை நன்கு மணம்வீசும். பெரிய கட்டை என்றல்ல, அதைத் தேய்த்துத்தேய்த்துச் சிறியதாக்கியபிறகும் அதேபோல் மணம்வீசும். அதுபோல, நல்லமனம் கொண்டவர்களுக்கு ஏதேனும் ஒரு குறைபாடு வந்தாலும், அவர்களுடைய குணம்மாறாது.\nஒருவேளை கெட்டவர்களோடு அவர்கள் பழகநேர்ந்தால்\nஅப்போதும், குணம்மாறக்கூடாது. அப்போதுதான் அவர்கள் ஆரம்பத்தில் தூய்மையாக இருந்தார்கள் என்று பொருள். சான்ஸ் கிடைத்தவுடன் கட்சி மாறி விடுகிறவன் நல்லவனாக இருந்தானா, அல்லது வாய்ப்புக்காகக் காத்திருந்தானா\n'பரிதியின் கிரணம் அங்கணம்அதில் படியினும்\nஅரிதின் மாசுஅணுகுறாது அகலல்போல் இனியநல்\nசூரியனின் கதிர்கள் அழுக்கான ஓர் இடத்தில் விழுந்தால்கூட, அவை அழுக்காகிவிடாது. அதுபோல, நல்லவர்கள் கெட்டவர்களிடம் பழகநேர்ந்தால், தங்களுடைய நற்குணங்களை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.\nஇங்கே 'மனக்கேதம்' என்பது, மனத்தின் மீது பல்வேறு சிந்தனைகளால் ஏற்படுகிற அழுக்கு. தொடர்ந்து எதையெதையோ நினைப்பதால் ஏற்படுகிற குழப்பங்களும் தீய நினைவுகளும் செல்லவேண்டும், இப்படி நடந்துவிடுமோ, அப்படி நடந்துவிடுமோ, இதுதான் உண்மையோ, அதுதான் உண்மையோ என்கிற மயக்கம் தீரவேண்டும், தீயசெய்கைகளைச் செய்வதால் ஏற்படும் தீயவிளைவுகள் தீரவேண்டும், ஆணவம் தீரவேண்டும்.\nஇவை எல்லாமே தூய்மையான மனத்தின் அடையாளங்கள். உடையைத் தினமும் துவைப்பதுபோல, மனத்தையும் சுத்தப்படுத்தவேண்டும், அதில் அழுக்கு சேர்ந்திருந்தால் அதனை அகற்றவேண்டும், இந்த உணர்வே சுத்தமான மனத்தின் ஓர் அடையாளம்தான், அசுத்த மனம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நினைக்காது.\nகுறிப்பாக, மனம் கர்வம் கொள்வது அசுத்தத்தின் அடையாளம். அதனை நீக்கப் பெரும் முயற்சி தேவை. இன்னொருபாடலில் வள்ளலாரே சொல்கிறார்:\nஒரு பெரிய, மதம்பிடித்த யானையைப் போல் என் மனத்தில் கர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், மனம் மாசுபட்டிருக்கிறது, நான் மயங்கி நிற்கிறேன்.\nஒருவர் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட்டதாக நினைக்கும்போதுதான் கர்வம் உண்டாகும். 'கற்றது கொஞ்சம், கல்லாதது நிறைய' என்றெண்ணும்போது, இன்னும் படிக்கலாம் என்றுதான் தோன்றும், கர்வப்படத்தோன்றாது.\nஆனால், கர்வம் ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், 'கல்லாதது நிறைய' என்கிற விஷயமே அவருக்குத்தெரியாது. எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்றே நினைப்பார். திருக்குறள் சொல்கிறது:\nஅற்பமான அறிவு என்பது என்ன தெரியுமா நான் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுவிட்டேன், எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது என்று ஒருவர் நினைப்பதுதான்\n'நிறைகுடம் தளும்பாது' என்கிற பழமொழியும் இதையே சொல்கிறது. அரைகுறையாக விஷயம் தெரிந்தவர்கள்தான் ஆணவத்தில் கூத்தாடுவார்கள், நன்கு விஷயமறிந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள், அவர்கள் மனத்தில் கர்வம் சேராது.\nஇதையே 'ஆத்திசூடி'யில் ஔவையார் எளிமையாகச் சொல்கிறார்:\nஅதாவது, நம்முடைய வல்லமையை நாமே பேசக்கூடாது. அதற்குப் பதிலாக:\nநம்முடைய புகழை நாமே பேசுவதற்குப் பதிலாக, அந்த நேரத்தில் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம். இப்படி எண்ணினால், கர்வப்பட நேரமிருக்காது, அழுக்கில்லாத தூயமனம் கிடைக்கும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananblog.wordpress.com/2010/08/05/82/", "date_download": "2018-06-20T01:19:40Z", "digest": "sha1:6YRWUHN5BJEXSAGRNYNM44UHCDD2C6TJ", "length": 20140, "nlines": 69, "source_domain": "saravananblog.wordpress.com", "title": "வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2 | அக்கம்பக்கம்", "raw_content": "அக்கம்பக்கம் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\n« வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3 »\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nPosted ஓகஸ்ட் 5, 2010 by saravananblog in அனுபவம், கருத்து, கல்வி, சமூகம், சேவை, போர், மொக்கை, யூத், வாழை.\tTagged: அனுபவம், கல்வி, சேவை, போர், மொக்கை, வாழை, விழிப்புணர்வு, வெட்டி.\t3 பின்னூட்டங்கள்\nவ��ழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\n“நாளை காலை 8 மணிக்குள் குளித்து ரெடியாகிவிடுங்கள். Breakfast முடித்துவிட்டு mentor & ward registration செய்ய வேண்டும். 9 மணிக்கு மாடியில் energy passing session-க்கு assemble ஆகவேண்டும்” என்று வெள்ளி இரவே பந்தாவாக அறிவித்து விட்டோம். காலையில் 5 மணிக்கு எழுந்தவர்களுக்கு பிரச்சினையில்லை. குளித்துவிட்டனர். 6 மணி அளவில் tank-ல் தண்ணீர் காலி. சரியாக அதே நேரத்தில் மின்சாரமும் சதி செய்தது. low voltage எனவே மோட்டாரையும் ஆன் செய்ய முடியவில்லை. அப்படியே ஸ்தம்பித்தது மண்டபம். ஆங்காங்கே தோளில் டவலுடனும், கையில் paste-உடனும் சோகமாக நின்று கொண்டிருந்த நம் மக்களைப் பார்க்கையில் மிகவும் குற்ற உணர்வாகவே இருந்தது. தண்ணீர் இருக்குதோ இல்லையோ, முதல் நாள் இரவே water tank overflow செய்துவிட வேண்டும் என்பது நாங்கள் கற்ற முதல் பாடம்.\n) முகுந்தன் திரு.விநாயகமூர்த்தி சாரிடம் அழைத்துச் சென்றார். அவர் மற்றும் திரு.மாவீரன் உதவியுடன் குளத்திலிருந்து வண்டிவைத்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (சென்னை@அனந்தபுரம்) ஒருவழியாக ‘காக்கா’ குளியலுக்குப் பிறகு அனைவரும் breakfast முடித்து (ஜெய் அண்ணா: “ரவையைக் கொஞ்சம் வறுத்துப் போட்டிருக்கலாம்” :-0 ) 9.15 மணிக்கெல்லாம் மாடியில் assemble ஆகினோம். அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நல்லவேளையாக தண்ணீர் பிரச்சனை workshop schedule-ஐ ரொம்பவும் பாதிக்கவில்லை.\nwelcome address-க்குப் பிறகு வழக்கம் போல முதல் Energy passing சொதப்பல்தான். முதல் ஒர்க் ஷாப்பில் இது எதிர்பார்க்கக் கூடியதே. காரணம் அதுபற்றிய புரிதல் எல்லோருக்கும் இருக்காது என்பதனால். பின்னர் ஜெய் அண்ணா அவர்கள் Energy passing பற்றியும் அது சக உறுப்பினர்களிடையேயான Trust மற்றும் Unity-ஐ எப்படி பலப்படுத்துகிறது என்பது பற்றியும் அழகாக விளக்கிக் கூறினார். அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட Energy passing ஒரளவு வெற்றி பெற்றது. அதன் பின்னர் ரமேஷ் மற்றும் பிரவீணா Do’s & Dont’s @ workshop பற்றிக் கூறினர். ஜெய் அண்ணாவும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.\nபின்னர் 10.45 மணியளவில் புதிய உறுப்பினர்கள் எல்லாம் 6ஆம் வகுப்பு மாணவர்களுடன் இணைந்து play ground-ல் தங்களை அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் 7வது, 8வது மாணவர்களில் யாருக்கெல்லாம் புதிய அண்ணா/அக்கா இருக்கப்போகிறார்களோ… (அப்படியென்றால் அவர்��ளின் பழைய அண்ணா/அக்கா இந்த ஆண்டு mentoring செய்ய இயலாத நிலை என்று அர்த்தம்) அவர்களுக்கு ரமேஷ் & கௌரி rapport setting & trust building games நடத்தினார்கள். மற்ற 7வது, 8வது மாணவர்களுக்கு அந்த நேரத்தில் Level Identification Test நடந்தது.\nஅதே நேரத்தில், பயிலரங்கத்திற்கு வந்திருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் அமுதரசன், பிரவீணா, முகுந்தன் முதலானோர் வாழை பற்றிய அறிமுகத்துடன் கலந்துரையாடல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ‘மலைத்தேன்’ குறும்படம் திரையிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் மிகவும் நன்றாக இருந்ததாக அதைப்பார்த்த நம் மக்கள் கூறினார்கள்.\nமணி 11.45. வந்துவிட்டது Tea break காசாளர் திரு.சதீஷ் அவர்கள் இல்லாமல் தள்ளாடிய உணவுத்துறைக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் guest visit செய்த முருகானந்தம் அண்ணா. Tea break-க்குப் பிறகு ஜெய் அண்ணா 6-ஆம் வகுப்பிற்கான ward-mentor allocation-ஐ நடத்தினார். ஒரு விளையாட்டாக நடக்கும் இந்த allocation-ஐ புதிய மாணவர்களோடு இணைந்து புதிய mentor-களும் ரசித்து மகிழ்ந்தனர்.\nஇந்த நேரத்தில் VSR சரவணன், ஸ்ரீவத்ஸவ் முதலானோர் 7வது, 8வது மாணவர்களில் ஒரு குரூப்பை தனியாக வைத்துக்கொண்டு என்னவோ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர். என்ன அது இரவு 7 மணிக்குத் தெரியும் என்று சஸ்பென்ஸ் வேறு\nLunch Break-க்குப் பிறகு 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெய் அண்ணா தலைமையில் Trust Building games, அதைத் தொடர்ந்து Letter writing session நடந்தது. அதன் பின் ward-mentor இடையே one-to-one session நடந்தது. இது இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள உதவும் ஒரு அமர்வாகும்.\nஇதே நேரத்தில், 7ஆம், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது தகுதிநிலை (Level) அடிப்படையில் மூன்று குழுக்களாகப் பிரித்து தமிழ் அமர்வு (Tamil Session) நடந்தது. அதைத் தொடர்ந்து Tea Break வரை English Session-ம் நடந்தது. English Session-ல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் session owners எல்லோர் கழுத்திலும் ஒரு அட்டையைத் தொங்க விட்டார்கள். அதற்கு neck-tie என்று பெயர் சொன்னார்கள். ஆங்கிலத்தில் எளிமையான மூன்று அல்லது நான்கெழுத்து வார்த்தை, கீழே அதன் தமிழ் அர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட நாற்பது வார்டுகளும் அந்த neck-tie கட்டிக்கொண்டு அன்று முழுவதும் உலா வருவதால் அவற்றில் பெரும்பாலான வார்த்தைகள் அவர்களுக்குப் பரிச்சயமாகிவிடும் என்பது நம்பிக்கை.\nமாலை நேரம் சுண்டல் மற்றும் Tea-க்குப் பிறகு ஆங்கிலம் தொடர்ந்தது. பின்னர் 7 மணியளவில் அனைவரும் Dining Hall-ல் assemble ஆகினோம். ஏனென்றால் இது Drama நேரம் மேலே சொன்னபடி VSR சரவணன், ஸ்ரீவத்ஸவ், அருண் பாலாஜி போன்றோர் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வைத்திருந்தனர். அதன்படி மாணவர்களே இப்போது நடித்துக்காட்டப் போகிறார்கள்… அதுவும் ஆங்கிலத்தில் மேலே சொன்னபடி VSR சரவணன், ஸ்ரீவத்ஸவ், அருண் பாலாஜி போன்றோர் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வைத்திருந்தனர். அதன்படி மாணவர்களே இப்போது நடித்துக்காட்டப் போகிறார்கள்… அதுவும் ஆங்கிலத்தில் (பார்றா) அதோடு மணிகண்டனின் கைவண்ணத்தில் உருவான அறிவியல் நாடகமும் அரங்கேறியது. அனைத்து நாடகங்களும் பலத்த வரவேற்பைப் பெற்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (இல்லையில்லை…அடுத்த பயிலரங்கிலேயே) நாமும் மேடையேற வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.\nஅடுத்தது Dinner. அத்தோடு மாணவர்களை விட்டுவிடுவதாக இல்லை (படித்துக் கொண்டிருக்கும் உங்களையும்தான்:-0). ஒசூரில் இருந்து Science Expert திரு.சேதுராமன் அவர்கள் சொன்னபடி வந்து விட்டார். அவர் science video ஒன்று காட்டலாம் என்று சொன்னார். காலையில் இருந்து ஓயாமல் உழைத்திருக்கும் நம் வார்டுகள் டயர்டாக இருப்பார்களே.. என்று எங்களுக்கோ ஒரு தயக்கம். அவரோ உறுதியாக “அதெல்லாம் பண்ணிரலாம் பாருங்க” என்றார். உடனே திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அது tamilnadu science forum வெளியிட்டுள்ள Universe பற்றிய video. பிரமிப்பூட்டிய அந்த வீடியோ நம் மாணவர்களுக்கு புரிந்திருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுந்தது. ஆனால் video முடிந்ததும் திரு.சேது அவர்கள் மாணவர்களை சில கேள்விகள் கேட்க அதற்கு அவர்கள் ஆர்வமுடன் பதில் சொன்னதைப் பார்த்து நாங்கள் அதிசயித்துப் போனோம் என்பதுதான் உண்மை.\nஇத்துடன் முதல்நாள் ஒர்க் ஷாப் இனிதே நிறைவ…. இருங்க இருங்க.. இன்னும் ஒன்னே ஒன்னு.. பசங்களைத் தூங்க வசதி செய்து தந்துவிட்டு நாங்கள் (வாழை மக்கள்) எல்லாம் மாடியில் assemble ஆனோம் Feedback session-க்காக. காலை நேர தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்குமோ என்று பயந்து இருந்தேன். நல்லவேளை, யாரும் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆங்காங்கே சொன்ன சில திருத்தங்களையும், ஆலோசனைகளையும் சிரமேற்கொண்டு குறித்துக்கொண்டார் ‘உளவுத்துறை’ விவேக். நண்பர் ஒருவர், ‘நாளை Tea-க்கு பதிலாக Lemon juice தரலாமே’ என்றார். “அவ்வளவுதானே…செய்துடுவோம்..” என்று உடனடி approval தந்தது உணவுத்துறை. இப்படியாக முதல் நாள் இனிதே முடிவடைந்தது. நாளைய activities-களில் முக்கியமானது House Visit. அதிலே விறுவிறுப்பு, காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தன.. அதுபற்றி “நாளை பார்க்கலாம்” (அதாவது பகுதி 3-ல் பார்க்கலாம்)\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nகதை நல்லா இருக்கு. உங்களுக்கு சீரியல் டைரக்டர் அவதுக்கான அனைத்து தகுதியும் உள்ளது \nPosted by வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1 « அக்கம்பக்கம் on ஓகஸ்ட் 31, 2010 at 3:06 பிப\nPosted by வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3 « அக்கம்பக்கம் on ஓகஸ்ட் 31, 2010 at 3:11 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\nகுளித்தலை – இது எங்கள் ஊர்\nதாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்\nஇலங்கை – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nவரவேற்கிறது வாழை. (mentors தேவை)\nBachelor-கள் weekend-ல் என்ன செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:06:57Z", "digest": "sha1:D7FBI6CQ3C726P76KAQMQ4BNRZAOW7HS", "length": 9151, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "எமிரேட்சு விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எமிரேட்சு மைதானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆர்சனல் கால்பந்துக் கழகம் (2006–)\nஆஷ்பர்டன் குரூவ் (Ashburton Grove), விளம்பர ஆதரவின் காரணமாக எமிரேட்சு விளையாட்டரங்கம் (Emirates Stadium) என்று அறியப்படுவது, வடக்கு இலண்டனில் உள்ள கால்பந்து மைதானமாகும். இது பிரீமியர் லீக் அணியான ஆர்சனல் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டரங்கம் ஆகும். 60,000-க்கும் சற்றே அதிகமான கொள்ளளவு உடைய இம்மைதானம் 2006 ஆண்டு திறக்கப்பட்டு, ஆர்சனல் கால்பந்துக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வெம்பிளி மற்றும் ஓல்டு டிராஃபோர்டு மைதானங்களுங்குப் பிறகு இதுவே அதிக கொள்ளளவு கொண்டதாகும். 2004-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மைதானத்துக்கான நிதி கிடைப்பது சிரமமாகவிருந்தது. அக்டோபர் 2004-இல் எமிரேட்சு ஏர்லைன்சு நிதியாதரவு தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. £390 செலவில் 2006-ஆம் ஆண்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. ஆர்சனல் அணியின் போட்டிகள் தவிர்த்து, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் ஐரோப்பிய போட்டிகள் அனைத்தும் இங்குதான் விளையாடப்பட்டு வருகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2014, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2014/01/blog-post_3.html", "date_download": "2018-06-20T01:22:44Z", "digest": "sha1:NQUAF4NE7LBFGCKVD2WLQ4A7AZQWQMVF", "length": 15327, "nlines": 119, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: கொள்கை வாதமாக்கப்பட்டுள்ள கொலை வதங்களுக்கு மத்தியில் முஸ்லீம் உம்மாஹ் !!", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nகொள்கை வாதமாக்கப்பட்டுள்ள கொலை வதங்களுக்கு மத்தியில் முஸ்லீம் உம்மாஹ் \nநம்பிக்கையீன மாக்கப் பட்ட ஒரு நம்பிக்கையில் நிராகரிப்போடு சமத்துவம் சகவாழ்வு ஒன்றிய குடித்தனம் சரிகாணப் படுகிறது அதனால் ஏட்டுச் சுரைக்காய் வடிவில் எம் தூய இலட்சிய வாழ்வு ஆக்கப்பட்டிருக்கிறது . இயக்க வாதம் எனும் வெறிபிடித்த பார்வையால் எமக்கு நாமே வசைபாடும் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது .பத்துவா எனும் பெயரில் விடப்படும் வார்த்தை அம்புகள் கபுரை தோண்டியும் பழி தீர்க்கும் அதனால் ஏட்டுச் சுரைக்காய் வடிவில் எம் தூய இலட்சிய வாழ்வு ஆக்கப்பட்டிருக்கிறது . இயக்க வாதம் எனும் வெறிபிடித்த பார்வையால் எமக்கு நாமே வசைபாடும் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது .பத்துவா எனும் பெயரில் விடப்படும் வார்த்தை அம்புகள் கபுரை தோண்டியும் பழி தீர்க்கும் இப்படி சகோதர மாமிசத்தை சத்தியத்தின் பெயரில் உண்ணும் காட்டேரிகளா நாம் சகோதரா \nஇயக்கம் தலைக்கேறிய பிடிவாதங்களில் சகோதரத்துவம் இங்கு தினம் தினம் வெருண்டோடிப் போகும்இங்கு பிரிவினைக்கான உசூல் தேடும் வரண்ட தத்துவத்தின் கீழ் திரண்ட போராட்டத்தில் நாட்டாமை குப்பாராஇங்கு பிரிவினைக்கான உசூல் தேடும் வரண்ட தத்துவத்தின் கீழ் திரண்ட போராட்டத்தில் நாட்டாமை ���ுப்பாராஅசத்திய தீர்ப்பிட்கு இஸ்லாத்தை ஈடுவைக்கும் இழிவான நடத்தைதான் ஏகத்துவ வாதமா அசத்திய தீர்ப்பிட்கு இஸ்லாத்தை ஈடுவைக்கும் இழிவான நடத்தைதான் ஏகத்துவ வாதமா புரியவில்லை கேட்டால் உலகமும் மார்க்கமும் தெரியாதாம் முஸ்லீம் வீட்டு 'பித்னாவில்' அபூஜஹல் நீதிபதி முஸ்லீம் வீட்டு 'பித்னாவில்' அபூஜஹல் நீதிபதி இது ஒரு பக்கம் .\nகளங்கள் மாறிய காட்சிகளில் 'தாகூத்' தந்த தந்திரமான கழுத்தருப்புகள் ஆழமான காயங்கள் ஆரும் முன்பே ,இன்னொருவன் பெரும்பான்மையின் பெயரில் பெற்றோல் ஊற்றத் தொடங்க , பற்ற வைக்க நம்மவனே தீப்பெட்டி கொடுக்கும் ஒற்றுமை அற்ற தனமே இங்கு ஆபத்தானது . ஏம்மை எரித்து குளிர் காய காத்திருக்கும் கொடியவனோடு உறவாடி முஸ்லிமை வசைபாடி அல்ஹம்து லில்லாஹ் சொல்லும் தவறு திருத்தப் பட வேண்டும் .\nமுஸ்லிம் சமூகத்தை ஒன்று படுத்தி அதன் சகோதர பலத்தை சொல்லி நிற்கும் மஸ்ஜித் பன்மையாகியுள்ளது . பள்ளி கட்டி பிரிவது ஒரு பெசனாக மாறி சந்திக்கு ஒரு கூட்டம் சேர்த்துள்ளது .மிம்பரில் ஏறும் அறிஞர்கள் அகோரிகளாக மாறி இந்த கொலை வெறியை கொள்கையாக வேறு விளக்கம் கொடுக்கிறார்கள் .சிந்தனை வீழ்ச்சியின் காரணமாக சிதைந்து நொந்து போன முஸ்லீம் உம்மத் இன்னும் சிதறடிக்கப்பட அடுக்கப் படுகிறது ஆதாரங்கள் இதுதான் அன்னார்ந்து பார்த்து துப்பிக் கொள்ளும் துப்புக் கெட்ட வழிமுறை இதுதான் அன்னார்ந்து பார்த்து துப்பிக் கொள்ளும் துப்புக் கெட்ட வழிமுறை இது இஸ்லாம் என்ற பெயரில் உலாவரும் ஜாஹிலீயத் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nமுஸ்லீம் உம்மவே காலத்தின் தேவை எது \nகொள்கை வாதமாக்கப்பட்டுள்ள கொலை வதங்களுக்கு மத்தியி...\nஇதோ விஷமிகளின் இன்னொரு வடிவம் முஸ்லீம் உம்மாவே ஜா...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபி...\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதி...\n இந்த சூதாட்ட அரசியலில் சூனிய வாழ்வா உ...\nஅரசியல் முஸ்லீம் உம்மத்தின் அடிப்படை இபாதத் \nமுஜாஹிதீன் ஒரு கவிதையிலே ...\nபடம் சொல்லும் நடப்பு புரியா விட்டால் விடை சொல்லும்...\nஒரு வரித் துணியின் ஆதங்க வரிகள் \nசிரியா வெற்றியை நோக்கி ......\n”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்க...\n'சியோனிச' உறவில் சிங்கள தேசியம் \nசிரியாவில் பிரதேச வாதத்தால் இஸ்லாமிய சகோதரத்துவத்த...\nஒரு பலஸ்தீன பெண்ணும் யூத மிருகங்களும் \nஇகாமதுத் தீன் (மார்க்கத்தை நிலைநாட்டுதல் ) ஒரு புர...\nஅமெரிக்க ஈரானிய உறவுகளின் பின்னால் உள்ள ஏகாதிபத்தி...\nஇஸ்லாத்தின்படி வாழ்வின் விவகாரங்களை ஒழுங்குபடுத்து...\n அகபா வரலாறும் தக்க பதிலும் ..(ஒரு...\nசவுதி அரேபியாவும் அதன் உளவுச் செயற்பாடுகளும் \nஅமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வா...\nஒரு பாமர முஸ்லீம் பேசுகிறான் \nதாகூத்தோடு 'கொம்ப்ரமைஸ் ' போடத் துடிக்கும் இஸ்லாமி...\nஅமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1807&name=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:47:32Z", "digest": "sha1:XPRZYQRDHSPYQWQGMLDXQI5TRZF3PPGQ", "length": 6297, "nlines": 156, "source_domain": "marinabooks.com", "title": "பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநாட்டுப்புறவியல்அரசியல்கல்விகுறுந்தகடுகள்நவீன இலக்கியம்சினிமா, இசைகணிப்பொறிகணிதம்அகராதிஇஸ்லாம்வாஸ்துமாத இதழ்கள்சங்க இலக்கியம்தத்துவம்சிறுவர் நூல்கள் மேலும்...\nசேதுச்செல்வி பதிப்பகம்உலக மனிதாபிமானக் கழகம்ஜெய்கோபிரியா நிலையம்தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம்,குறிஞ்சிஎழில் பதிப்பகம்அகமது நிஸ்மா பதிப்பகம்மலைகள்ஐந்திணைப் பதிப்பகம்மதி நிலையம்உமா பதிப்பகம்நவஜீவன் பிரசுராலயம்தோழமை வெளியீடுஅய்யா நிலையம் மேலும்...\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nமுதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nசெம்பியர் திலகம் பகுதி 1-2\nவெள்ளை நிறத்தில் ஒரு வானவில்\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%203147&name=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20-2", "date_download": "2018-06-20T01:40:11Z", "digest": "sha1:XY6M7V6KMWXEKW3VV755YFRUUVDYUCTH", "length": 6447, "nlines": 154, "source_domain": "marinabooks.com", "title": "தகவல் சுரங்கம் -2 Tagaval Surangam - 2", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசரித்திரநாவல்கள்நவீன இலக்கியம்நேர்காணல்கள்நகைச்சுவைஆன்மீகம்வணிகம்சினிமா, இசைகுடும்ப நாவல்கள்வாஸ்துபயணக்கட்டுரைகள்கணிதம்இல்லற இன்பம்கம்யூனிசம்சுயமுன்னேற்றம்அகராதி மேலும்...\nபூவரசு பதிப்பகம்உ.வே.சாகதிரவன் பதிப்பகம்அருண் பதிப்பகம்புராக் பதிப்பகம்மீனா கோபால் பதிப்பகம்சேது ஆனந்தன் எதிர்ச்சொல்காட்டாறு வெளியீடுதக்கர் பாபா அகாடெமிசந்திரா சங்கர்தடாக மலர் பதிப்பகம்மங்கை பதிப்பகம்கோபால் வெளியீட்டகம்ஏஎம் யோகா டிரஸ்டு மேலும்...\nஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇன்று ஒரு தகவல் பாகம் - 1\nஇன்று ஒரு தகவல் பாகம் - 2\nஇன்று ஒரு தகவல் பாகம் - 3\nஇன்று ஒரு தகவல் பாகம் - 4\nஇன்று ஒரு தகவல் பாகம் - 5\nஇன்று ஒரு தகவல் பாகம் - 6\nஇன்று ஒரு தகவல் பாகம் - 7\nஇன்று ஒரு தகவல் பாகம் - 8\nஇன்று ஒரு தகவல் பாகம் - 9\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\nஇன்று ஒரு தகவல் 1-2\nமணவாழ்க்கையின் நிம்மதியை முடிவு செய்வது நிபந்தனைகளே\nஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:04:58Z", "digest": "sha1:QN327V3ZKXY72OZCCTV574TUBTX5Q2UT", "length": 3019, "nlines": 49, "source_domain": "oorodi.com", "title": "வெள்ளை மயில். | oorodi : : ஊரோடி", "raw_content": "\nநீங்கள் யாராவது வெள்ளை மயில் பார்த்திருக்கிறீர்களா இல்லையா நானும் பாக்கேல்ல. இந்த படங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது. போட்டோசொப் பண்ணின மாதிரி தெரியுது. சொடுக்கி பெரிசா பாருங்கோ.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_03.html", "date_download": "2018-06-20T01:48:36Z", "digest": "sha1:JPIHSTNER5DA2CQD75ZXHKRBYASHXQFN", "length": 63183, "nlines": 353, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு... | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n31 சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nசவூதியில் \"ஹுரூப்\" \"Run away \" \"هرب\" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதென்ன சட்டம்... \"ஹூரூப்\"...\n\"ஹூரூப்\" என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், உதாரணமாக ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை 'ஜவாஸாத்தில்' (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியலில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.\nஇந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.\nசவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால்... சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலை, வேலைக்கு தகுந்த ஊதியமின்மை, உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காதது, வாகன ஓட்டுனர்களுக்கு- குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது, விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொன்னாத் துயரங்கள்... போன்ற அவலநிலை நிலவுகிறது.\nஇதுபோன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையைும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும். 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ள���ு.\nபிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று...\nசவூதி அரேபியாவில் செயல்படும் ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்) இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல், 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது அதன் அதிகாரி...\n'முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது ()' என்று வியந்து பாராட்டினார். 'இன்ஷாஅல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம்' என்று சொல்லிய அமைச்சகம் 'முதலில் உங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இன்று செப்டம்பர் 3-ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் Mr.Talmiz Ahmad தனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் Mr.Hamid Ali Rao எதிர்வரும் 15-ம் தேதி பொறுப்பெடுக்க உள்ளார். புதிய தூதர் UN-ல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.\nஅதனடிப்படையில் http://www.hurub.com/ என்ற இணையம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உள்ள மனு படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவிகளின் தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழத்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nசவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் மேலே குறிப்பிட்டுள்ள http://www.hurub.com/ இந்த இணைய முகவரியில் உள்ள மனு படிவத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக தமுமுக அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகளும் இந்த பணியை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்கள் எதற்கும் அந்த வலைப்பக்கத்தை புக்மார்க்கில்/ஃபேவொரைடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கேனும் உபயோகப்படலாம்.\nகுறிப்பு:- இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.. முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும்.. முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும்.. 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்..\nமத்திய மண்டலம், ரியாத், சவூதி அரேபியா.\nதேடுகுறிச்சொற்கள் :- இழப்பீடு, உழைப்பு, சட்டம், சமூகம், சவூதி அரேபியா, நிகழ்வுகள், ஹுரூப்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nதமுமுக-கேரளா அசொசியசன் இணைந்து நல்ல முயற்சி எடுக்கிறார்கள். பாராட்டுக்கள்.\nஅப்புறம், யார் நல்லது செய்தாலும் ஆதரிப்பது என்ற உங்கள் கொள்கை நன்றாக இருக்கிறது. நன்றிகள்.\n//தமுமுக-கேரளா அசொசியசன் இணைந்து நல்ல முயற்சி எடுக்கிறார்கள். பாராட்டுக்கள்.//---நானும் பாராட்டுகிறேன்.\n//யார் நல்லது செய்தாலும் ஆதரிப்பது என்ற உங்கள் கொள்கை நன்றாக இருக்கிறது.//\n---தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.நீதிமான்.\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்தில் இறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\n//நம்மால் களத்தில் இறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் \"\"நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்\"\"\".//\nநாங்கல்லாம் மனசுக்குள் மட்டும் வீராவேசமா பேசிக்கிட்டு சைலண்டா பின்னாடி நிக்க மாட்டோம்ல...\nபாராட்டுகள் பல விஷயங்கள வெளிப்படையாக் கூறியதற்கு.\nஇந்த ஹுருப் ச��்டம் அந்நாட்டின் குடிமக்கள் அல்லாத பிற நாட்டவர் அனைவருக்கும்தானே அம்ல் படுத்தியிருக்க வேண்டும்.அல்லது இச்சட்டம் இந்தியர்களுக்கு மட்டுமா.அல்லது இச்சட்டம் இந்தியர்களுக்கு மட்டுமா.இரண்டு வரூடத்திற்கு முன் வந்த சட்டம் இப்போது எதிர்க்கப் படுவது நம்மவர்கள் எவரேனும் பாதிக்கப் பட்டார்களா.இரண்டு வரூடத்திற்கு முன் வந்த சட்டம் இப்போது எதிர்க்கப் படுவது நம்மவர்கள் எவரேனும் பாதிக்கப் பட்டார்களா\nகொஞ்சம் தெளிவு படுத்தினால் நலம்\nஅனைவருக்கும் எனில் இதில் நாடு வேறுபாடின்றி அனைவரும் இணைந்து முடிந்த நடவடிக்கையை செய்யலாம்.\nஇனியாவது சவுதியில் உள்ள நமது நாட்டினருக்கு நல்லது நடந்தால் சரி . எனக்கு தெரிந்தவர்களுக்கு இதன் பிரிண்ட் அவுட்டை அனுப்பி வைக்கிறேன் இன்ஷா அல்லாஹ் :-)\n//இந்த ஹுருப் சட்டம் அந்நாட்டின் குடிமக்கள் அல்லாத பிற நாட்டவர் அனைவருக்கும்தானே அம்ல் படுத்தியிருக்க வேண்டும்\n//இரண்டு வரூடத்திற்கு முன் வந்த சட்டம் இப்போது எதிர்க்கப் படுவது நம்மவர்கள் எவரேனும் பாதிக்கப் பட்டார்களா\n//கொஞ்சம் தெளிவு படுத்தினால் நலம்\nஇது EXPATS எல்லாருக்கும் எல்லா SPONSOR-களிடமும் எப்போதும் ஏற்படுவதில்லை.\nமுதலாளி-தொழிலாளி தகராறு ஏதும் நடந்து அந்த புகைச்சலை மனதில் கர்வம் வைத்து இன்னொரு தொழிலாளி கிடைத்ததும் முதலாமவரை பழி வாங்குவது என்று...\nஇவ்வுலக கேளிக்கை ஆடம்பர செல்வ ஆதாயத்துக்கு அடிமையான சில இறையச்சம் அற்ற மறுமைப்பயம் இல்லாத அரபிகளினால் அந்த மோசமான ஹூருப் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.\nபதிவில் குறிப்பிடப்பட்ட நாடுகளின் எம்பசிக்கள் தங்கள் நாட்டு மக்களின் நலன் காக்க போராடி வாதாடி \"இவர்கள் 'ஹூரூப்' (Absconder/Escapee) அல்லர்\" என்று நிலைநாட்டி விடுகின்றனர் என்றும், ஆனால், நம் நாட்டு தூதரகம் அப்படி போல்டாக இல்லை என்றும் பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதற்கான செப்பனிடும் வேலைகள்தான் நடக்க ஆரம்பித்துள்ளன.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.சார்வாகன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.\nதமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.\nஇது குறித்து இந்தளவு விபரங்கள் எனக்கு தெரியாது. நானும் தகவல்களை திரட்டி இணைக்க முயல்கிறேன்.\nசவூதியில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இந்திய தூதரகத்திற்கு அதிகாரமும் பொற��ப்புகளும் கொடுக்கப் படவில்லை என்பதே உண்மை.\nதூதரகம் என்பது வந்தேரிய தம் மக்கள்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு கிடைக்ககூடிய சழுகைகளை கிடைக்கப் பெறுவதற்கும் வேலைகளை எழிதாக்கி அவர்களின் குறையை போக்குவதற்குத்தான் ஒவ்வொரு அரசாங்கமும் தமது தூதரகத்தை அமைத்துள்ளது.\nஉதாரணத்திற்கு பிலிப்பைன்ஸ் தூதரகம் முன்பு நாம் சும்மா நடந்து போனாலும் பாதுகாவளர்கள் அதட்டி விரட்டி விடுவார்கள் ஆனால் இந்திய தூதரகத்தின் தலை வாசல் முன்பு கூட்டம் போட்டு பேசுபவர்களும் வெட்டி அரட்டை அடித்து பொழுதை கழிப்பவர்களையும் நீங்கள் பார்க்கலாம்.\nஇந்திய அரசு தமது தூதரகங்களை வெறும் பாஸ்போர்ட் புதிப்பிதற்க்காக வைத்துள்ளது என்பதே உண்மை.\nமற்றபடி வெளி நாட்டில் அவதியுறும் இந்தியர்களுக்கு தூதரகங்கள் எந்தவொரு நண்மையும் செய்ய வில்லை இந்திய லேபர் கேம்பிற்கு விசிட்டும் அடித்ததாக செய்திகள் இல்லை.\nஅமெரிக்காவில் தொடங்கி அரபு நாடுகள் வரை இந்தியனுக்கும் மதிப்பில்லை தூதரக அதிகாரிகளுக்கும் மதிப்பில்லை இந்த லட்சனத்தில் இருக்கின்றது நாடு.\nஅணைத்து அரபு நாடுகளிலும் இந்த பிரச்னை உள்ளது, கத்தரிலும் மிக அதிகமாக இச்சட்டம் பயன் படுத்த படுகிறது, எண்ணிலடங்கா நமது சகோதரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து செய்தி அடிப்படையில் விசாரணை நடத்தினால் ஓர் விடிவு பிறக்கும் தலைமை நீதிபதிக்கு அனைவரும் சேர்ந்து கோரிக்கை அனுப்புவோம் ...\nஇனிமேலாவது இந்திய தூதரங்கள் தனது பிரஜைகளின் நலனுக்கு உதவ முன் வந்தால் பாராட்டுக்குரிய செய்தி\nநிறுவனம் சார்ந்து பணிபுரிபவர்களின் வாழ்க்கை நிலையும்,பிரச்சினைகளும் வளைகுடா நாடுகளில் மிகவும் குறைவே.ஆனால் வீட்டில் வேலை செய்யும் பெண்கள்,ஆண்களின் துயரங்கள் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும்.அதிலும் சவுதி முதல் நிலை வகித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nசார்க் போன்ற அமைப்புக்கள் இருந்தும் தலைவர்கள் டீ,போண்டா சாப்பிட்டு விட்டு இலங்கை,பாகிஸ்தான்,இந்திய பாதுகாப்பு பிரச்சினைகளைப் பேசி விட்டு விமானத்துக்கு டாடா காட்டி விடுவார்கள்.இதே நிலைதான் தூதரகங்களும்.காசு கொடுத்தா ஸ்டாம்ப் செய்யும் நிறுவனங்களே தூதரகங்கள்.ஒரே வசதி இந்தியா போல் ஏஜண்டைப் பிடிக்கவோ ஒரு வாரம்,ஒரு மாதம் என்று அலைய வேண்டிய அவசியமில்லை.\nவளைகுடா நாடுகளில் கேரளத்துக்காரர்களே ஓரளவுக்கு இணைந்து பணிபுரியவும்,தொலைகாட்சி செய்திகள்,வயலார் ரவி என செயல்படுகிறார்கள்.\nஅம்னெஸ்டி போன்ற மனித உரிமை கழகங்கள் வருடம் தோறும் ஒரு அறிக்கையை விட்டு மீண்டும் அடுத்த வருடம் வருகிறேன் என்று சொல்லி விடுகிறார்கள்.\nவீட்டில் பணி புரியும் பெண்கள்,ஆண்களின் நலன்களுக்கு விடிவு தேடி தருப்வன் வளைகுடா நோபல் பரிசுக்கு தகுதியானவன்.\nசுமார் ஒரு வருடத்திற்கு மேலாகி பின்னர் சந்திக்கிறோம்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.senkodi.\n//இது குறித்து இந்தளவு விபரங்கள் எனக்கு தெரியாது. நானும் தகவல்களை திரட்டி இணைக்க முயல்கிறேன்.//---அவசியம் இணையுங்கள் சகோ.செங்கொடி.\nஎன்னைவிட இவ்விஷயத்தில் தகவல்கள் அதிகம் திரட்டும் இடத்தில் தாங்கள் இருக்கிறீர்கள். இதில் சவூதியில் பணிபுரியும் உங்கள் எழுத்துக்களும் (நேர்மையாக இருக்கும் பட்சத்தில்) மிகவும் அவசியம் சகோ.செங்கொடி.\n''அசத்தியம் அழியக்கூடியது அழிந்தேதீரும் சத்தியமே வெல்லும்''\nசத்தியத்தின் பக்கம் நாம் இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.\n@ Siraj //அணைத்து அரபு நாடுகளிலும் இந்த பிரச்னை உள்ளது,//\nஇங்கு( ஓமன்) மற்றும் UAE இல்லை ( சவுதி , கத்தார்,குவைத்,பஹ்ரைன் அளவிற்கு)\nஇருதரப்பு கருத்துகளை எடுத்துவைக்க அரசாங்கமே நேர்மையான முறையில் விசாரித்து இலவசமாக மொழிபெயர்ப்பாளர்களை வழங்கி நீதி நிலை நாட்டப்படுகிறது.\nவீராவேசமா பேசுறதுக்கு ஐ ஆம் சகோ ஆஷிக் கிடையாதே.....\nமீன்பதிவு செய்த சகோதரர் முஹம்மது ஆசிக் அவர்களுக்கு மிக்க நன்றி.\nஇங்கே கருத்துப்பகிர்வுகள் செய்த சமுதாயச் சொந்தங்கள் எங்களின் முயற்சி வெற்றியடை துவாச் செய்யுங்கள்.\n20 இலட்சம் இந்தியர்கள் பணியாற்றும் சவூதி அரேபியாவில் 2 லட்சம் இந்தியர்கள் இந்தியஅரசின் சட்ட உதவிகளின் கட்டாய தேவையில் இருக்கிறார்கள். நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.\nகுறைந்த பட்சம் சவூதி வழக்கறிஞர்களும் காவலளர்களும் நியமித்தால் பாதி நிவாரணம் கிடைத்ததுபோல்.. காரணம் ஸ்பான்சர்களிடம் சவூதிநாட்டு வழக்கறிஞர்களால் தான் சட்டம் பேசி நீதி பெற முடியும்.\nபெரி��� முயற்சிகள் செய்து வருகிறோம் துவாச் செய்யுங்கள் சகோதரர்களே....\nஹூஸைன்கனி, தமுமுக மத்திய மண்டலம்,ரியாத் - சவூதி அரபியா.\nஅவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு\n~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ கூறியது...\n// //ஒரு மாநில ஆளுநர் தம்மை தேர்ந்தெடுத்த ஜனாதிபதிக்கு அவரின் சொல்பேச்சை கேட்கும் அளவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்... இல்லியா..\nமன்னிப்பு என்பது ஒரு இறையாண்மை அதிகாரம். அதாவது, இந்த அதிகாரத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது.\nமன்னராட்சி காலங்களில் மன்னனை எவரும் கேள்வி கேட்க முடியாது. மன்னர் யாரை வேண்டுமானாலும் மன்னிக்க முடியும். இந்த அதிகாரத்தின் தொடர்ச்சிதான் - இப்போதுள்ள மன்னிக்கும் அதிகாரமும்.\nமக்களாட்சி வந்த பின்னர் மன்னரின் இடத்தை ஆளுநர் பிடிக்கிறார். அதேநேரத்தில் - ஆளுநர் என்பவர் இந்த மன்னிக்கும் விடயத்தில் மாநில அமைச்சரவையின் முடிவை (ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) ஏற்று குற்றம்சாட்டப்பட்டோரை மன்னிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே, குடியரசுத் தலைவருக்கோ அல்லது மத்தியில் உள்ள ஆட்சிக்கோ ஆளுநர் ந்ன்றிக்கடன் பட்டவராக இருப்பினும் அவர் மாநில அமைச்சரவை சொல்வதைத்தான் செய்தாக வேண்டும்.\n@ஜெய்லானிவருகைக்கும் கருத்திற்கும் தங்கள் முயற்சிக்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.\n///சவூதியில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இந்திய தூதரகத்திற்கு அதிகாரமும் பொறுப்புகளும் கொடுக்கப் படவில்லை என்பதே உண்மை.\nதூதரகம் என்பது வந்தேரிய தம் மக்கள்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு கிடைக்ககூடிய சழுகைகளை கிடைக்கப் பெறுவதற்கும் வேலைகளை எழிதாக்கி அவர்களின் குறையை போக்குவதற்குத்தான் ஒவ்வொரு அரசாங்கமும் தமது தூதரகத்தை அமைத்துள்ளது.///\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.அய்யூப்.\n///சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து செய்தி அடிப்படையில் விசாரணை நடத்தினால் ஓர் விடிவு பிறக்கும் தலைமை நீதிபதிக்கு அனைவரும் சேர்ந்து கோரிக்கை அனுப்புவோம் ... ///---நல்ல முடிவை எதிர்நோக்கி.... வழக்கு தொடுத்து உள்ளார்கள். காத்திருப்போம் சகோ.சிராஜ்.\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.\n///இனிமேலாவது இந்திய தூதரங்கள் தனது பிரஜைகளின் நலனுக்கு உதவ முன் ///வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம் சகோ.ஜபருல்லாஹ்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்\n///வளைகுடா நாடுகளில் கேரளத்துக்காரர்களே ஓரளவுக்கு இணைந்து பணிபுரியவும்,தொலைகாட்சி செய்திகள்,வயலார் ரவி என செயல்படுகிறார்கள்.///----உண்மைதான் சகோ.ராஜ நடராஜன். இதிலும் கேரளா காரர்களின் முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\n///அம்னெஸ்டி போன்ற மனித உரிமை கழகங்கள் வருடம் தோறும் ஒரு அறிக்கையை விட்டு மீண்டும் அடுத்த வருடம் வருகிறேன் என்று சொல்லி விடுகிறார்கள்.\nவீட்டில் பணி புரியும் பெண்கள்,ஆண்களின் நலன்களுக்கு விடிவு தேடி தருப்வன் வளைகுடா நோபல் பரிசுக்கு தகுதியானவன்.///---தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.ராஜ நடராஜன்.\n///இங்கு( ஓமன்) மற்றும் UAE இல்லை ( சவுதி , கத்தார்,குவைத்,பஹ்ரைன் அளவிற்கு)\nஇருதரப்பு கருத்துகளை எடுத்துவைக்க அரசாங்கமே நேர்மையான முறையில் விசாரித்து இலவசமாக மொழிபெயர்ப்பாளர்களை வழங்கி நீதி நிலை நாட்டப்படுகிறது.////---நல்ல தகவல். வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.ரப்பானி.\nஓஹோ.. அவரை சொல்றீங்களா... சரி.. சரி.. நீங்களும் அப்படித்தான். பல்பு பரிசளிக்க வந்தமைக்கு நன்றி சகோ.ஆமினா. :-)\n///20 இலட்சம் இந்தியர்கள் பணியாற்றும் சவூதி அரேபியாவில் 2 லட்சம் இந்தியர்கள் இந்தியஅரசின் சட்ட உதவிகளின் கட்டாய தேவையில் இருக்கிறார்கள். நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.///\n///குறைந்த பட்சம் சவூதி வழக்கறிஞர்களும் காவலளர்களும் நியமித்தால் பாதி நிவாரணம் கிடைத்ததுபோல்.. காரணம் ஸ்பான்சர்களிடம் சவூதிநாட்டு வழக்கறிஞர்களால் தான் சட்டம் பேசி நீதி பெற முடியும்.///\n///பெரிய முயற்சிகள் செய்து வருகிறோம் துவாச் செய்யுங்கள் சகோதரர்களே....///\n---இன்ஷாஅல்லாஹ்... தங்கள் முயற்சி வெற்றிபெற எங்களின் துவாவில் நீங்கள் உட்பட இதற்காக உழைப்போர் அனைவரும் அவசியம் உண்டு சகோ.ஹுசைன் கனி.\nதங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் இப்பதிவின் ஆக்கத்தை எழுதியமைக்கும் மிக்க நன்றி சகோ.ஹுசைன் கனி.\nவருகைக்கு மிக்க நன்றி சகோ.மாலதி.\nதங்கள் வருகைக்கும் என் ஐயத்திற்கு தக்க பதில் அளித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.அ��ுள்.\nஅவசியமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் பாசித்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nபேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (...\nமனைவி எனும்...தாய் எனும்...(first part)\n'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:...\nஇது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..\nகாக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு.....\n\" படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள��� வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/06/blog-post_30.html", "date_download": "2018-06-20T02:00:32Z", "digest": "sha1:DZGXSQ6ZW5T56BIIYU7WAMNNBIVKHHK6", "length": 24664, "nlines": 474, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பன்றிக் காய்ச்சல் ஸ்பெஷல் ஜோக்", "raw_content": "\nபன்றிக் காய்ச்சல் ஸ்பெஷல் ஜோக்\nஒரு காட்டில் ஒரு நாள் ஒரு சிங்கம், ஒரு கரடி, ஒரு பன்றி ஆகியன சந்தித்துக் கொண்டன..\nஇனி சந்திப்பென்றாலே வேறு என்ன தம்பட்டம், பேச்சு தானே.. (ஐயா சாமிகளா நான் பதிவர் சந்திப்பையெல்லாம் பற்றி எதுவுமே சொல்லலைங்கோ.. )\nசிங்கம் தனது வீரப் பிரதாபத்தை ஆரம்பித்தது..\n\"ஆபிரிக்காக் காட்டில் நான் கர்ச்சித்தால் ஆபிரிக்காவே அதிரும்.. ஐரோப்பா ஆசியா வரை எதிரொலிக்கும்\"\n\"வட அமெரிக்க மலைகளில் நான் சத்தமிட்டால் தென் அமெரிக்க நாடுகள் வரை அதிரும்\" என்று ஜம்பமாக சொன்னது..\nஅப்பாவியாக நின்ற பன்றியை சிங்கமும்,கரடியும் ஏளனமாக பார்த்தன.\n\"நான் இப்ப எல்லாம் சும்மா இருமினாலே போதும், உலகமே நடுங்கி விடும்\" என்றது...\nஅவ்வளவு தான் சிங்கமும் கரடியும் அப்போது தான் பன்றிக் காய்ச்சல் (Swine flu) ஞாபகம் வர தலை தெறிக்க ஓடி மறைந்து விட்டன..\nஒரு பன்றிக் காய்ச்சல் கார்டூன்...\nஇது போன்ற மேலும் சில பன்றிக் காய்ச்சல் கார்டூன்களுக்கு இங்கே சொடுக்குங்க...\nபயப்படாதீங்க.. கார்டூன் பார்த்ததெல்லாம் பன்றிக் காய்ச்சல் வராது..\nரொம்ப நாளாக விடுமுறைகளும்,வேலைகளும் பதிவுகளை இட முடியாதவாறு பண்ணி விட்டன..\nதொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் எழுத விஷயங்கள் கிடைத்த வண்ணமே இருக்கும். இடை நடுவே நிறுத்தி சின்ன ஓய்வுக்கு பின்னர் மறுபடி வருகையில் எதை,எப்படி எழுவது என்று குழப்பம் கலந்த தயக்கம்.\nஅது தான் இந்த நகைச்சுவையோடு மறுபடி ரெடி, ஸ்டார்ட்....\n(இது காலையில் வானொலியில் நான் சொன்னது)\nசிங்கப்பூர் பயணம் பற்றி எழுதலாம் என்று இரண்டு மூன்று நாட்களாக எழுத உட்கார்ந்தால் மாறி மாறி பயணங்களும் பல வேலைகளும்.. காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. படங்கள் இல்லாமல் பயணக் கட்டுரையா\nஎனவே கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..\nat 6/30/2009 12:49:00 PM Labels: கதை, நகைச்சுவை, பதிவு, பன்றிக் காய்ச்சல், வானொலி, ஜோக்\nஎன்ன கொடும சார் said...\n//காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. //\nகாமெரா வேல செஞ்சுதா எண்டு பாருங்க அப்பு..\nஇனிமேலாவது ஒழுங்கா அங்க இங்க போகாம இருந்து எழுதுங்கோ.. புதுசா எழுதாத blog க்கு எல்லாம் அடிக்கடி போய் பார்த்து அநியாய hit கொடுத்ததுதான் மிச்சம்..\nஅப்படியே எங்க பக்கமும் வந்து பாருங்கோ..\nஉங்க கதை (எல்லாமே) சூப்பர் அண்ணா எங்க ஒரு வாரமா காணலையே என்று பார்த்து இருந்தேன் வந்துட்டிங்கல்ல இனி என்ன கலக்கப்போரிங்க..... கலக்குங்க கலக்குங்க. பயணங்கள் எல்லாம் எப்படி அண்ணா. பயணங்கள் முடிவதில்லை தொடரட்டும்....\nஅப்படியே என் பக்கமும் வந்து பாருங்கோ\nநல்ல ஜோக்ஸ் தான், அண்ணா எப்ப பயணத்தைப் பற்றி எழுதப் போறீங்க... ஆவலுடன்,\nவெளிநாடு போட்டு வந்திருக்கிறிங்க உங்களுக்கு ஒரு காய்ச்சலும் வரேலதானே\n//சிங்கப்பூர் பயணம் பற்றி எழுதலாம் என்று இரண்டு மூன்று நாட்களாக எழுத உட்கார்ந்தால் மாறி மாறி பயணங்களும் பல வேலைகளும்.. காமெராவின் மெமரி கார்டும் வேலை செய்யுதில்லை.. படங்கள் இல்லாமல் பயணக் கட்டுரையா\nஎனவே கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..\n(ஐயா சாமிகளா நான் பதிவர் சந்திப்பையெல்லாம் பற்றி எதுவுமே சொல்லலைங்கோ.. )\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபன்றிக் காய்ச்சல் ஸ்பெஷல் ஜோக்\nஎன்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...\nயாகூவை (Yahoo) முந்திய பிங் (Bing)\nT 20 உலகக் கிண்ணம்.. ஹட் ட்ரிக் பதிவு\nஉலகக் கிண்ணம் தந்துள்ள அதிர்ச்சி,ஆச்சரியங்கள்...\nஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு ம��ன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/06/blog-post_2408.html", "date_download": "2018-06-20T01:41:26Z", "digest": "sha1:TF2GW77ZIGB3JXAUYWJ7DG2TKSMXAW7C", "length": 9338, "nlines": 97, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: சிந்திக்க ஒரு உண்மைக் காட்சி ....", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசிந்திக்க ஒரு உண்மைக் காட்சி ....\nமனித இதயத்தை திண்ணும் காட்டு மிராண்டிகள் தான் சிரியப் போராளிகள் என்று நேற்று படம்காட்டிய மேற்கின் மீடியா மிலிடரிகள் இந்த சம்பவம் பற்றியும் பேசுவதுதான் மீடியா தர்மம் .\nசம்பவம் இது தான் குறித்த ஒரு பகுதியில் நடந்த சண்டையில் அரச தரப்பு சிப்பாய் ஒருவன் உயரோடு போராளிகள் வசம் பிடிபட அவனிடம் நிலைமையை விளக்கி வீடு செல்ல அனுமதிக்கும் போராளிகள் பற்றிய உண்மை சம்பவமே கீழ்வரும் காட்சியாகும் .\nயுத்த தர்மத்தை சுத்தமாக மீறிவிட்டு ஹொலிவூட்டில் இருந்து படமாய் ரீல் விடும் அசுத்த அதர்மங்களே இது முஹம்மதின் (ஸல் ) படை இன்ஷா அல்லாஹ் சுத்த தர்மம் எது என்பதை காலத்தால் தொடர்ந்து மீண்டும் சொல்லி நிற்போம் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவு���்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் ...\nமுஸ்லீம் அரசியலால் விலை பேசப்படும் இஸ்லாமிய அரசியல...\n'விலாங்கு மீன்' அரசியலும் நடப்பு நிகழ்வுகளும் சொல்...\nஅந்நாள் வெகு தூரமில்லை .........\n'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுத...\nசிந்திக்க ஒரு உண்மைக் காட்சி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-aim-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5.html", "date_download": "2018-06-20T02:03:54Z", "digest": "sha1:HEP72OEVSSAPBEN4WZTH6R6G4HWTUM5U", "length": 3731, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "கூகிள் அரட்டையுடன் AIM அனைவருக்கும்.", "raw_content": "\nகூகிள் அரட்டையுடன் AIM அனைவருக்கும்.\nகூகிள் மிகவேகமாக தனது சேவைகளை மேம்படுத்தி வருவதனை அனைவரும் அவதானித்திருக்க முடியும். முன்னரே கூறியது போல இப்போது ஜிமெயில் பயனாளர்கள் அனைவரும் AIM பயனாளர்களுடனும் ஜிமெயிலின் அரட்டை வசதி ஊடாகவே அரட்டை செய்ய முடியும்.\n6 மார்கழி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« ஜிமெயிலில் நிற லேபில்கள்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் ப��ம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0019_01.html", "date_download": "2018-06-20T01:30:55Z", "digest": "sha1:FI4TPEKTX5BJZQLWRZKBP5EOPJUY6RFM", "length": 379360, "nlines": 1124, "source_domain": "projectmadurai.org", "title": " Holy Bible - New Testament - part Ia (Book of Mathew) (in tamil script, Unicode format)", "raw_content": "\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு - மத்தேயு நற்செய்தி\n1.1 ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் முதாதையர் பட்டியல்.\n1.2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோப்பு. யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.\n1.3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும். பெரேட்சின் மகன் எட்சரோன். எட்சரோனின் மகன் இராம்.\n1.4 இராமின் மகன் அம்மினதாபு. அம்மினதாபின் மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன்.\n1.5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு. போவாசுக்கும் ருத்துக்கும் பிறந்த மகன் ஓபேது. ஓபெதின் மகன் ஈசாய்.\n1.6 ஈசாயின் மகன் தாவீது. அரசர் தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.\n1.7 சாலமோனின் மகன் ரெகபயாம். ரெகபயாமின் மகன் அபியாம். அபியாமின் மகன் ஆசா.\n1.8 ஆசாவின் மகன் யோசபாத்து. யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் உசியா.\n1.9 உசியாவின் மகன் யோத்தாம். யோத்தாமின் மகன் ஆகாசு. ஆகாசின் மகன் எசேக்கியா.\n1.10 எசேக்கியாவின் மகன் மனாசே மனாசேயின் மகன் ஆமொன் ஆமொனின் மகன் யோசியா.\n1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.\n1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன்\nசெயல்தியேல். செயல்தியேலின் மகன் செருபாபேல்.\n1.13 செருபாபேலின் மகன் அபியூது அபியூதின் மகன் எலியாக்கிம் எலியாக்கிமின் மகன் அசோர்.\n1.14 அசோரின் மகன் சாதோக்கு. சாதோக்கின் மகன் ஆக்கிம். ஆக்கிமின் மகன் எலியூது.\n1.15 எலியூதின் மகன் எலயாசர். எலயாசின் மகன் மாத்தான். மாத்தானின் மகன் யாக்கோபு.\n1.16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.\n1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.\n1.18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள் அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.\n1.19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.\n1.20 அவ் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, \"யோசேப்பே, தாவீதின் மகனே, மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.\n1.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்\" என்றார்.\n1.22 இதோ. கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.\n1.23 இம்மானுவேல் என்றால்\"கடவுள் நம்முடன் இருக்கிறார்\" என்பது பொருள்.\n1.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.\n1.25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.\n2.1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,\n2.2 \"யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே அவரது விண்மீன் எழக் கண்டோ ம். அவரை வணங்க வந்திருக்கிறோம்\" என்றார்கள்.\n2.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.\n2.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.\n2.5 அவர்கள் அவனிடம்,\"யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்\".\n2.6 ஏனெனில், \"யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்\" என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்\" என்றார்கள்.\n2.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.\n2.8 மேலும் அவர்களிடம்.\" நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்\" என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.\n2.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ. முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.\n2.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.\n2.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.\n2.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.\n2.13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,\"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்.\n2.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.\n2.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, \"எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்\" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.\n2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.\n2.17 அப்பொழுது \"ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.\n2.18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள். ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை\" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.\n2.19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,\n2.20 \"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்\" என்றார்.\n2.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.\n2.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\n2.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு \"நசரேயன் என அழைக்கப்படுவார்\" என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.\n3.1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,\n3.2 \"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\" என்று பறைசாற்றி வந்தார்.\n3.3 இவரைக் குறித்தே, \"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்\" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.\n3.4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.\n3.5 எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.\n3.6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.\n3.7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, \"வரியன் பாம்புக் குட்டிகளே, வரப்ப���கும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்\n3.8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.\n3.9 \"ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை\" என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.\n3.10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.\n3.11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.\n3.12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார் தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்\" என்றார்.\n3.13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.\n3.14 யோவான், \"நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன் நீரா என்னிடம் வருகிறீர்\" என்று கூறித் தடுத்தார்.\n3.15 இயேசு, \"இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை\" எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.\n3.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.\n3.17 அப்பொழுது, \"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்\" என்று வானத்திலிருந்து ஒரு குருல் கேட்டது.\n4.1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.\n4.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.\n4.3 சோதிக்கிறவன் அவரை அணுகி, \"நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் என்றான்.\n4.4 அவர் மறுமொழியாக, \"மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்\" எ�� மறைநூலில் எழுதியுள்ளதே\" என்றார்.\n4.5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,\n4.6 \"நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்\" கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்\" என்று மறைநூலில் எழுதியுள்ளது\" என்று அலகை அவரிடம் சொன்னது.\n4.7 இயேசு அதனிடம், \"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்\" எனவும் எழுதியுள்ளதே\" என்று சொன்னார்.\n4.8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,\n4.9 அவரிடம், \"நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்\" என்றது.\n4.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, \"அகன்று போ. சாத்தானே, \"உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்\" என்றும் மறைநூலில் எழுதியுள்ளது\" என்றார்.\n4.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.\n4.12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\n4.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.\n4.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.\n4.15 \"செபுலோன் நாடே. நப்தலி நாடே. டிபருங்கடல் வழிப் பகுதியே. யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே. பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே.\n4.16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.\"\n4.17 அதுமுதல் இயேசு, \"மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.\n4.18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.\n4.19 இயேசு அவர்களைப் பார்த்து, \"என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்\" என்றார்.\n4.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.\n4.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.\n4.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.\n4.23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார் விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார் மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.\n4.24 அவரைப் பற்றிய பேச்சு சியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.\n4.25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா. யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.\n5.1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி, அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.\n5.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை\n5.3 \"ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.\n5.4 துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.\n5.5 கனிவுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.\n5.6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோ ர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.\n5.7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.\n5.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.\n5.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.\n5.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.\n5.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே.\n5.12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.\n5.13 \"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும் அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் வேறு ஒன்றுக்கும் உதவாது.\n5.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது..\n5.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.\n5.16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.\n5.17 \"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம் அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.\n5.18 \"விண்ணும் மண்ணும் ஒழியாதவரை, திருச் சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை, அச்சட்டத்தின் மிகச்சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n5.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவயைனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.\n5.20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில். நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.\n5.21 \"கொலை செய்யாதே கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்\" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.\n5.22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்\"தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் தம் சகோதரரையோ சகோதரியையோ\"முட்டாளே\" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்\"அறிவிலியே\" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.\n5.23 ஆகையார் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எ���ருக்கும் உங்கள் மேல் ஏதொ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,\n5.24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.\n5.25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.\n5.26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.\n5.27 \"விபசாரம் செய்யாதே\" எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n5.28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.\n5.29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\n5.30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\n5.31 \"தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்\" எனக் கூறப்பட்டிருக்கிறது.\n5.32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோ ரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.\n5.33 \"மேலும்,\" பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்\" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n5.34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம் ஏனென்றால் அது கடவுளின் அரியணை.\n5.35 மண்ணுலகின் மேலும் வேண்டாம் ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம் ஏனெனில் அது பேரரசின் நகரம்.\n5.36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம் ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது\"\n5.37 ஆகவே நீங்கள் பேசும்போது\"ஆம்\" என்றால்\"ஆம்\" எனவும்\"இல்லை\" என்றால்\"இல்லை\" எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.\n5.38 \"கண்ணுக்குக் கண்\",\"பல்லுக்குப் பல்\" என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n5.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.\n5.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.\n5.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.\n5.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.\n5.43 \"உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக\",\"பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக\" எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.\n5.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.\n5.45 \"இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.\n5.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா\n5.47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா\n5.48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.\n6.1 \"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் \"உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.\n6.2 \"நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரு஢ய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n6.3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.\n6.4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும் மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.\n6.5 \"நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரு஢ய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n6.6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.\n6.7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம் மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.\n6.8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.\n6.9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்\" விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.\n6.10 உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக.\n6.11 இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.\n6.12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.\n6.13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். (\" ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும�� உமக்கே. ஆமென்.\")\n6.14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.\n6.15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.\n6.16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரு஢ய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச்\n6.17 நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.\n6.18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.\n6.19 \"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும் திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.\n6.20 ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள் அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.\n6.21 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.\n6.22 \"கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.\n6.23 அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்.\n6.24 \"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார் அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.\n6.25 \"ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா\n6.26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உ���வு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா.\n6.27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்\n6.28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள் அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.\n6.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்னையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n6.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா\n6.31 ஆகவே, எதை உண்போம் எதைக் குடிப்போம்\n6.32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர் உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தியும்.\n6.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.\n6.34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும் அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.\n7.1 பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள் அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.\n7.2 நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.\n7.3 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரம்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்\n7.4 அல்லது அவரிடம்,\" உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா\" என்று எப்படிக் கேட்கலாம்\" என்று எப்படிக் கேட்கலாம் இதோ. உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே.\n7.5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரம்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.\n7.6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்��ாம் எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.\n7.7 \"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.\n7.8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர் தேடுவோர் கண்டடைகின்றனர் தட்டுவோருக்குத் திறக்கப்படும்.\n7.9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா\n7.10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா\n7.11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா.\n7.12 \"ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவெ.\n7.13 \"இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது வழியும் விரிவானது அதன் வழியே செல்வோர் பலர்.\n7.14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது வழியும் மிகக் குறுகலானது இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.\n7.15 \"போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.\n7.16 அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா\n7.17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.\n7.18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.\n7.19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.\n7.20 இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.\n7.21 \"என்னை நோக்கி,\" ஆண்டவரே, ஆண்டவரே\" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.\n7.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயர���ல் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா\n7.23 அதற்கு நான் அவர்களிடம்,\" உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்\" என வெளிப்படையாக அறிவிப்பேன்.\n7.24 \"ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.\n7.25 மழை பெய்தது ஆறு பெருக்கெடுத்து ஓடியது பெருங்காற்று வீசியது அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.\n7.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.\n7.27 மழை பெய்தது ஆறு பெருக்கெடுத்து ஓடியத பெருங் காற்று வீசியது அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.\"\n7.28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.\n7.29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர்\n8.1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.\n8.2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து,\" ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்\" என்றார்.\n8.3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு,\"நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக. என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.\n8.4 இயேசு அவரிடம்,\"இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கைய்ச செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்\" என்றார்.\n8.5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.\n8.6 \"ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்\" என்றார்.\n8.7 இயேசு அவரிடம்,\" நான் வந்து அவனைக் குணமாக்குவேன்\" என்றார்.\n8.8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக,\" ஐயா, நீர் என் வீட்டிற்குள் அ���ியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் பையன் நலமடைவான்.\n8.9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர்.\nநான் அவர்களுள் ஒருவரிடம்\" செல்க\" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்\" வருக\" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து\" இதைச் செய்க\" என்றால் அவர் செய்கிறார்\" என்றார்.\n8.10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி,\" உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் இஸரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.\n8.11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.\n8.12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்\" என்றார்.\n8.13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி,\" நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்\" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.\n8.14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.\n8.15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.\n8.16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.\n8.17 இவ்வாறு,\" அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார் நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்\" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.\n8.18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.\n8.19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து,\" போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்\" என்றார்.\n8.20 இயேசு அவரிடம்,\" நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை\" என்றார்.\n8.21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி,\" ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்\" என்றார்.\n8.22 இயேசு அவரைப் பார்த்து,\"��ீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்\" என்றார்.\n8.23 பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.\n8.24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.\n8.25 சீடர்கள் அவரிடம் வந்து,\" ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்\" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.\n8.26 இயேசு அவர்களை நோக்கி,\" நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்\" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.\n8.27 மக்களெல்லாரும்,\" காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே. இவர் எத்தகையவரோ\n8.28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.\n8.29 அவர்கள்,\" இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர் குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்\n8.30 அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.\n8.31 பேய்கள் அவரிடம் ,\"நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்\" என்று வேண்டின.\n8.32 அவர் அவற்றிடம்,\" போங்கள்\" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.\n8.33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.\n8.34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு\n9.1 இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.\n9.2 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம்,\" மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னி��்கப்பட்டன\" என்றார்.\n9.3 அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர்,\" இவன் கடவுளைப் பழிக்கிறான்\" என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.\n9.4 அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி,\" உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்\n9.5 \"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன\" என்பதா,\" எழுந்து நட\" என்பதா, எது எளிது\n9.6 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்\" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,\"நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ\" என்றார்.\n9.7 அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.\n9.8 இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\n9.9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார் அவரிடம்,\" என்னைப் பின்பற்றி வா\" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.\n9.10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.\n9.11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம்,\" உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்\n9.12 இயேசு இதைக் கேட்டவுடன்,\" நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.\n9.13 \"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்\" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்\" என்றார்.\n9.14 பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து,\" நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை\n9.15 அதற்கு இயேசு அவர்களை நோக்கி,\"மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.\n9.16 மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும் கிழிசலும் பெரிதாகும்.\n9.17 அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடி���்கும் மதுவும் சிந்திப்போகும் தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா\" என்றார்.\n9.18 அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து,\" என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்\" என்றார்.\n9.19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.\n9.20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.\n9.21 ஏனெனில் அப்பெண்,\" நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்\" எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.\n9.22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து,\" மகளே, துணிவோடிரு உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று\" என்றார். ந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.\n9.23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினின் அமளியையும் கண்டார்.\n9.24 அவர்,\" விலகிப் போங்கள் சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்\" என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.\n9.25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.\n9.26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.\n9.27 இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர்,\" தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்\" என்று கத்திக்கொண்டே வரைப் பின்தொடர்ந்தனர்.\n9.28 அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, \" நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்கள்\" என்று கேட்டார். அதற்கு அவர்கள்,\" ஆம், ஐயா\" என்றார்கள்.\n9.29 பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு,\"நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்\" என்றார்.\n9.30 உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி.\" யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்\" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.\n9.31 ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.\n9.32 அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.\n9.33 பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று,\"இஸரயேலில் இப்படி ஒருபோதும் ண்டதில்லை\" என்றனர்.\n9.34 ஆனால் பரிசேயர்,\" இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்\" என்றனர்.\n9.35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார் விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார் நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.\n9.36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார் அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.\n9.37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி,\"அறுவடை மிகுதி வேலையாள்களோ குறைவு.\n9.38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் இமையாளிடம் மன்றாடுங்கள்\" என்றார். ஈ.-- எயச ரசடழுகநேறீழிஸ்ரீ\n10.1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.\n10.2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான்,\n10.3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு,\n10.4 தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸகாரியோத்து.\n10.5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது\" பிற இனத்தின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.\n10.6 மாறாக, வழி தவறினப்போன ஆடுகளான இஸரயேல் மக்களிடமே செல்லுங்கள்.\n10.7 அப்படிச் செல்லும்போது\" விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது\" எனப் பறைசாற்றுங்கள்.\n10.8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள் தொழுநோயாளரை நலமாக்குங்கள் பேய்களை ஓட்டுங்கள் கொடையாகப் பெற்றீர்கள் கொடையாகவே வழங்குங்கள்.\n10.9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.\n10.10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.\n10.11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.\n10.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.\n10.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும் அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.\n10.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.\n10.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n10.16 \"இதோ. ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களையும் இருங்கள்.\n10.17 எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.\n10.18 என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.\n10.19 இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது,\" என்ன பேசுவது, எப்படிப் பேசுவது\" என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.\n10.20 ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.\n10.21 சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகளை பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.\n10.22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.\n10.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்��ோங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.\n10.24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.\n10.25 சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும் பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா\n10.26 \"எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு முடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.\n10.27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.\n10.28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.\n10.29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.\n10.30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.\n10.31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.\n10.32 \"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.\n10.33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.\n10.34 \"நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.\n10.35 தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.\n10.36 ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.\n10.37 என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.\n10.38 தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.\n10.39 தம் உயிரை��் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.\n10.40 \"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.\n10.41 இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரு஢ய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.\n10.42 இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n11.1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.\n11.2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.\n11.3 அவர்கள் முலமாக,\"வரவிருப்பவர் நீர் தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா\n11.4 அதற்கு இயேசு மறுமொழியாக,\" நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.\n11.5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர் கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர் தொழுநோயாளர் நலமடைகின்றனர் காது கேளாதோர் கேட்கின்றனர் இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.\n11.6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்\" என்றார்.\n11.7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார் \" நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்\n11.8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள் மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.\n11.9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள் இறைவாக்கினரையா ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n11.10 \"இதோ. நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்\" என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.\n11.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\n11.12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.\n1113 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.\n11.14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.\n11.15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.\n11.16 \" இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன் இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு,\" நாங்கள் குழல் ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை.\n11.17 நாங்கள் ஒப்பி வைத்தோம் நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை\" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.\n11.18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. இவர்களோ\" அவன் பேய்பிடித்தவன்\" என்கிறார்கள்.\n11.19 மானிட மகன் வந்துள்ளார் அவர் உண்கிறார் குடிக்கிறார். இவர்களோ,\"இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்\" என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோ ரின் செயல்களே சான்று.\"\n11.20 இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.\n11.21 \"கொராசின் நகரே, ஐயோ. உனக்குக் கேடு. பெத்சாய்தா நகரே, ஐயோ. உனக்குக் கேடு. ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.\n11.22 தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n11.23 கப்பர் நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே.\n11.24 தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n11.25 அவ்வேளையில் இயேசு,\" தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களையும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.\n11.26 ஆம் தந்தையே, இதுவெ உமது திருவுளம்.\n11.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார் மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்\" என்று கூறினார்.\n11.28 மேலும் அவர்,\" பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.\n11.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.\n11.30 ஆம், என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது\" என்றார்.\n12.1 அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினார்.\n12.2 பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம்,\" பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்\" என்றார்கள்.\n12.3 அவரோ அவர்களிடமும்,\" தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா\n12.4 இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா\n12.5 மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா\n12.6 ஆனால் கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n12.7 \"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்\" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.\n12.8 ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே\" என்றார்.\n12.9 இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்த���ற்குள் சென்றார்.\n12.10 அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம்,\" ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா\n12.11 அவர் அவர்களிடம்,\" உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா\n12.12 ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை என்றார்.\n12.13 பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி,\" உமது கையை நீட்டும்\" என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.\n12.14 பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.\n12.15 இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார்.\n12.16 தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.\n12.17 இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின\n1218 \"இதோ என் ஊழியர் இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர் இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன் இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.\n12.19 இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார் கூக்குருலிடமாட்டார் தம் குருலைத் தெருவில் எழுப்பவுமாட்டார் நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,\n12.20 நெரிந்த நாணலை முறியார் புகையும் திரியை அணையார்.\n12.21 எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.\"\n12.22 பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது.\n12.23 திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய்,\" தாவீதின் மகன் இவரோ\n12.24 ஆனால் இதைக் கேட்ட பரிசேயர்,\" பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைக் கொண்டே அவன் பேய்களை ஓட்டுகிறான்\" என்றனர்.\n12.25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் கூறியது\" தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.\n12.26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தா���ே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்\n12.27 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள் ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள்.\n12.28 நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா\n12.29 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும் அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.\n12.30 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.\n12.31 எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.\n12.32 மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.\n12.33 \"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.\n12.34 விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களோகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும் உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.\n12.35 நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.\n12.36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்\n12.37 உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள் உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.\n12.38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக,\" போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்\" என்றனர்.\n12.39 அதற்கு அவர் கூறியது\"இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத�� தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.\n12.40 யோனா முன்று பகலும் முன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் முன்று பகலும் முன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.\n12.41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா.\n12.42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா.\n12.43 \"ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,\n12.44 நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவான்\" எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும்.\n12.45 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்.\n12.46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.\n12.47 ஒருவர் இயேசுவை நோக்கி,\" அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்\" என்றார்.\n12.48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து,\" என் தாய் யார் என் சகோதரர்கள் யார்\n12.49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி,\" என் தாயும் சகோதரர்களும் இவர்களே.\n12.50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்\" என்றார்.\n13.1 அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.\n13.2 மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.\n13.3 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்\" விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.\n13.4 அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.\n13.5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன\n13.6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.\n13.7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.\n13.8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.\n13.9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்\" என்றார்.\n13.10 சீடர்கள் அவரருகே வந்து,\" ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்\n13.11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது\" விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.\n13.12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும் அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.\n13.13 அவர்கள் கண்டும் காண்பதில்லை கேட்டும் கேட்பதில்லை புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.\n13.14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது\"நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்கும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.\n13.15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை முடிக்கொண்டார்கள் எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.\"\n13.16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை ஏனெனில் அவை கேட்கின்றன.\n13.17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள் ஆனால் அவர்கள் கே���்கவில்லை.\n13.18 எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்\n13.19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.\n13.20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.\n13.21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள் இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.\n13.22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.\n13.23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.\"\n13.24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை\" விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.\n13.25 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.\n13.26 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து,\" ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர் அதில் களைகள் காணப்படுவது எப்படி அதில் களைகள் காணப்படுவது எப்படி\n13.27 அதற்கு அவர்,\" இது பகைவனுடைய வேலை\" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம்,\" நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா உம் விருப்பம் என்ன\n13.28 அவர்,\"வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும்.\n13.29 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம்,\" முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்\" என்று கூறுவேன்\" என்றார்\".\n13.30 இயேசு அவர்களுக்கு எடுத்து��ைத்த வேறு ஓர் உவமை\" ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.\n13.31 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.\n13.32 அவர் அவர்களுக்குக் கூறியவாறு ஓர் உவமை\" பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து முன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.\n13.33 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.\n13.34 \"நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன் உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்\" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.\n13.35 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து,\" வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்\" என்றனர்.\n13.36 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்\" நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்\n13.37 வயல், இவ்வுலகம் நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள் களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்\n13.38 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை அறுவடை, உலகின்முடிவு அறுவடை செய்வோர், வானதூதூ\n13.39 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.\n13.40 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார், அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோ ரையும் ஒன்று சேர்ப்பார்கள்\n13.41 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\n13.42 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.\n13.43 \"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை முடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.\n13.44 \"வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.\n13.45 விலை உயர்ந்த ஒரு முத��தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.\n13.46 \"விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.\n13.47 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர் கெட்டவற்றை வெளியே எறிவர்.\n13.48 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்.\n13.49 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\n13.50 \"இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா\" என்று இயேசு கேட்க, அவர்கள்,\"ஆம்\" என்றார்கள்.\n13.51 பின்பு அவர்,\" ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்\" என்று அவர்களிடம் கூறினார்.\n13.52 இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.\n13.53 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள்,\" எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்நது எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்\n13.54 இவர் தச்சருடைய மகன் அல்லவா இவருடைய தாய் மரியா என்பவர்தானே இவருடைய தாய் மரியா என்பவர்தானே யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா\n13.55 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன\n13.56 இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம்,\" தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்\" என்றார்.\n13.57 அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.\n14.1 அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.\n14.2 அவன் தன் ஊழியரிடம்,\" இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்\" ���ன்று கூறினான்.\n14.3 ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.\n14.4 ஏனெனில் யோவான் அவனிடம்,\"நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல\" என்று சொல்லிவந்தார்.\n14.5 ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினால் ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.\n14.6 ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள்.\n14.7 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.\n14.8 அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே,\"திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்\" என்று கேட்டாள்.\n14.9 இதைக் கேட்ட அரசன் வருந்தினான் ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்\n14.10 ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.\n14.11 அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.\n14.12 யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர் பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.\n14.13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.\n14.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார் அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.\n14.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து,\" இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்\" என்றனர்.\n14.16 இயேசு அவர்களிடம்,\" அவர்கள் செல்ல வேண்டியதில்லை நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்\" என்றார்.\n14.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து,\" எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை\" என்றார்கள்.\n14.18 அவர்,\" அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்\" என்���ார்.\n14.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.\n14.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.\n14.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.\n14.22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.\n14.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.\n14.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.\n14.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.\n14.26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி,\" ஐயொ, பேய்\" என அச்சத்தினால் அலறினர்.\n14.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார்.\" துணிவோடிருங்கள் நான்தான், அஞ்சாதீர்கள்\" என்றார்.\n14.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக,\" ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்\" என்றார்.\n14.29 அவர்,\"வா\" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.\n14.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் முழ்கும்போது,\" ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்\" என்று கத்தினார்.\n14.31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து,\" நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்\n14.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.\n14.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து,\" உண்மையாகவே நீர் இறைமகன்\" என்றனர்.\n14.34 அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.\n14.35 இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.\n14.36 அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர் தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.\n15.1 அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,\n15.2 \"உம்சீடர் முதாதையரின் மரபை மீறுவதேன் உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே\" என்றனர்.\n15.3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக,\"நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்\n15.4 கடவுள்,\" உன் தந்தையையும் தாயையும் மதித்து நட என்றும்,\" தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்\" என்றும் உரைத்திருக்கிறார்.\n15.5 ஆனால் நீங்கள்,\" எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து,\"உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று\" என்றால்,\n15.6 அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.\n15.7 வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்.\n15.8 அவர்,\" இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.\n15.9 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்\" என்கிறார்\" என்றார்.\n15.10 மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி,\" நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.\n15.11 வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார்.\n15.12 பின்பு சீடர் அவரை அணுகி,\" பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா\n15.13 இயேசு மறுமொழியாக,\" என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.\n15.14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்\" என்றார்.\n15.15 அதற்குப் பேதுரு அவரை நோக்கி,\"நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்\" என்று கேட்டார்.\n15.16 இயேசு அவரிடம்,\" உங்களுக்கு இன்னுமா புரியவில்லை\n15.17 வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா\n15.18 வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்���ன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.\n15.19 ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன.\n15.20 இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது\" என்றார்.\n15.21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.\n15.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து,\"ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும் என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்\" எனக் கதறினார்.\n15.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி,\" நமக்குப் பின்னால் த்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்\" என வேண்டினர்.\n15.24 அவரோ மறுமொழியாக,\" இஸரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்\" என்றார்.\n15.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து,\" ஐயா, எனக்கு உதவியருளும்\" என்றார்.\n15.26 அவர் மறுமொழியாக ,\" பிள்ளைகளுக்குரு஢ய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல\" என்றார்.\n15.27 உடனே அப்பெண்,\" ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே\" என்றார்.\n15.28 இயேசு மறுமொழியாக,\"அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்\" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.\n15.29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.\n15.30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினர்.\n15.31 பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர்\nபார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.\n15.32 இயேசு தம் சீடரை வரவழைத்து,\" நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே முன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை அவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிட\n15.33 அதற்குச் சீடர்கள் அவரிடம்,\" இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்\n15.34 இயேசு அவர்களைப் பார்த்து,\" உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன\" என்று கேட்டார். அவர்கள்,\" ஏழு அப்பங்கள் உள்ளன சில மீன்களும் இருக்கின்றன\" என்றார்கள்.\n15.35 தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.\n15.36 பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.\n15.37 அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.\n15.38 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.\n15.39 பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு எல்லைக்குள் சென்றார்.\n16.1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர்.\n16.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, (\" மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால்\" வானிலை நன்றாக இருக்கிறது\" என நீங்கள் சொல்வீர்கள்.\n16.3 காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால்,\" இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்\" என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா\n16.4 இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது\" என்றார். பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.\n16.5 சீடர்கள் மறு கரைக்குச் சென்ற போது அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.\n16.6 இயேசு அவர்களிடம்\" பரிசேயர், சதுசேயின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சிக்கையோடும் இருங்கள்\" என்றார்.\n16.7 \"நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்\" எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.\n16.8 இதை அறிந்த இயேசு,\" நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று உங்���ளிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்\n16.9 உங்களுக்கு இன்னுமா புரியவில்லை நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்\n16.10 அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்\n16.11 நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி பரிசேயர், சதுசேயர் ஆகியோ஡ரின் புளிப்பு மாலைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் என்றார்.\n16.12 அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாலைப் பற்றி அவர் சொல்லவில்லை மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.\n16.13 இயேசு, பிலிப்புச் செசியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி,\" மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்\n16.14 அதற்கு அவர்கள்,\" சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்\" என்றார்கள்.\n16.15 \"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்\" என்று அவர் கேட்டார்.\n16.16 சீமோன் பேதுரு மறுமொழியாக,\" நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்\" என்று உரைத்தார். அதற்கு இயேசு,\" யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.\n16.17 எனவே நான் உனக்குக் கூறுகிறேன் உன் பெயர் பேதுரு இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.\n16.18 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என்றார்.\n16.19 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.\n16.20 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் முப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு து���்பப்படவும் கொலை செய்யப்படவும் முன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.\n16.21 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு,\" ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது\" என்றார்.\n16.22 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து,\" என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய் ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்\" என்றார்.\n16.23 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து,\" என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.\n16.24 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.\n16.25 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்.\n16.26 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார் அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.\n16.27 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்\" என்றார்.\n17.1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.\n17.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.\n17.3 இதோ. மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.\n17.4 பேதுரு இயேசுவைப் பார்த்து,\" ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக முன்று கூடாரங்களை அமைக்கட்டுமா இது உமக்கு விருப்பமா\n17.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று,\" என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசா��ுங்கள்\" என்று ஒரு குருல் ஒலித்தது.\n17.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.\n17.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு,\" எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்\" என்றார்.\n17.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.\n17.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு,\"மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது\" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\n17.10 அப்பொழுது சீடர்கள் அவரிடம்,\" எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி\n17.11 அவர் மறுமொழியாக,\"எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.\n17.12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் எலியா ஏற்கெனவே வந்து விட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பிய வாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள் என்றார்.\n17.13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.\n17.14 அவர்கள் மக்கள் கூட்டத்தினிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,\n17.15 \"ஐயா, என் மகனுக்கு இரங்கும் அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.\n17.16 உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன் அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை\" என்றார்.\n17.17 அதற்கு இயேசு,\" நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும் எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும் எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும் அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்\" என்று கூறினார்.\n17.18 கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.\n17.19 பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து,\" அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை\n17.20 இயேசு அவர்களைப் பார்த்து,\" உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து\" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ\" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்\"\n17.21 (\"இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது\") என்றார்.\n17.22 கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம்,\" மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.\n17..23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள் ஆனால் அவர் முன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்\" என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.\n17..24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திரக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து,\" உங்கள் போதகர் இரண்டு திரக்மா வரியைச் செலுத்துவதில்லையா\n17.25 அவர்,\"ஆம், செலுத்துகிறார்\" என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு,\" சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள் இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள் தங்களுடைய மக்களிடமிருந்தா\n17.26 \"மற்றவிடமிருந்துதான்\" என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம்,\" அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.\n17.27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸதாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து\" என்றார்.\n18.1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி,\" விண்ணரசில் மிகப் பெரியவர் யார்\n18.2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,\n18.3 பின்வருமாறு கூறினார்\" நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n18.4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.\n18.5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.\n18.6 \"என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்���விட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.\n18.7 ஐயோ. பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு. பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ. அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு.\n18.8 உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இருகையுடனோ இரு ஡லுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.\n18.9 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக்கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.\n18.10 \"இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம் கவனமாயிருங்கள். இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n18.11 (ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார்,\")\n18.12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா\n18.13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n18.14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.\n18.15 \"உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது உங்கள் உறவு தொடரும்.\n18.16 இல்லையென்றால்\" இரண்டு அல்லது முன்று சாட்சிகளுடைய வாக்குமுலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்\" என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.\n18.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்க��விடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.\n18.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும் மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n18.19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.\n18.20 ஏனெனில் இரண்டு அல்லது முன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.\n18.21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி,\" ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா\n18.22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது\"ஏழுமுறை மட்டுமல்ல எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.\n18.23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.\n18.24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.\n18.25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரு஢ய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.\n18.26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து,\" என்னைப் பொறுத்தருள்க எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்\" என்றான்.\n18.27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.\n18.28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு,\" நீ பட்ட கடனைத் திருப்பித் தா\" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.\n18.29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.\n18.30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.\n18.31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.\n18.32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து,\" பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.\n18.33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லாவா\n18.34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.\n18.35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.\n19.1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.\n19.2 பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.\n19.3 பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன்,\" ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா\n19.4 அவர் மறுமொழியாக,\" படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்\" ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்\" என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா\n19.5 மேலும் அவர்,\" இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.\n19.6 இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.\" என்றார்.\n19.7 அவர்கள் அவரைப் பார்த்து,\" அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்\n19.8 அதற்கு அவர்\" உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.\n19.9 பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n19.10 அவருடைய சீடர்கள் அவரை நோக்கி,\" கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது\" என்றார்கள்.\n19.11 அதற்கு அவர்,\"அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.\n19.12 சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்\" என்றார்.\n19.13 சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.\n19.14 ஆனால் இயேசு,\" சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள் ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது\" என்றார்.\n19.15 அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.\n19.16 அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து,\"போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்\n19.17 இயேசு அவரிடம்,\" நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர் நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்\" என்றார்.\n\" என்று கேட்டார். இயேசு,\" கொலை செய்யாதே விபசாரம் செய்யாதே களவு செய்யாதே பொய்ச்சான்று சொல்லாதே\n19.19 தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக\" என்று கூறினார்.\n19.20 அந்த இளைஞர் அவரிடம்,\" இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன\n19.21 அதற்கு இயேசு,\" நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்\" என்றார்.\n19.22 அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.\n19.23 இயேசு தம் சீடரிடம்,\" செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.\n19.24 மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன் செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது\" என்றார்.\n19.25 சீடர்கள் இதைக் கேட்டு,\"அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்\" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.\n19.26 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,\"மனிதரால் ��து இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்\" என்றார்.\n19.27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து,\" நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே எங்களுக்கு என்ன கிடைக்கும்\n19.28 அதற்கு இயேசு,\" புதப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n19.29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.\n19.30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்\" என்று அவர்களிடம் கூறினார்.\n20.1. விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.\n20.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.\n20.3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.\n20.4 அவர்களிடம்,\"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்\" என்றார்.\n20.5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் முன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.\n20.6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம்,\"நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்\n20.7 அவர்கள் அவரைப் பார்த்து,\" எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை\" என்றார்கள். அவர் அவர்களிடம்,\"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்\" என்றார்.\n20.8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளிடம், \"வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்கிய கூலி கொடும்\" என்றார்.\n20.9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தென���யம் வீதம் பெற்றுக் கொண்டனர்.\n20.10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனியம் வீதம் தான் பெற்றார்கள்.\n20.11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,\n20.12 \"கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே\" என்றார்கள்.\n20.13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து,\"தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா\n20.14 உமக்குரு஢யதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.\n20.15 எனக்குரு஢யதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா அல்லது நான் நல்லவனாய் இருப்பதாய் உமக்குப் பொறாமையா அல்லது நான் நல்லவனாய் இருப்பதாய் உமக்குப் பொறாமையா\n20.16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்\" என்று இயேசு கூறினார்.\n20.17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,\n20.18 \"இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.\n20.19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் முன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்\" என்று அவர்களிடம் கூறினார்.\n20.20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.\n20.21 \"உமக்கு என்ன வேண்டும்\" என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர்,\"நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்\" என்று வேண்டினார்.\n20.22 அதற்கு இயேசு,\"நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா\" என்று கேட்டார். அவர்கள்\"எங்களால் இயலும்\" என்றார்கள்.\n20.23 அவர் அவர்களை நோக்கி,\"ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்\" என்றார்.\n20.24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.\n20.25 இயேசு அவர்களை வரவழைத்து,\"பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் இதை நீங்கள் அறிவீர்கள்.\n20.26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.\n20.27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.\n20.28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்\" என்று கூறினார்.\n20.29 அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.\n20.30 அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர் இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு,\"ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்\" என்று கத்தினர்.\n20.31 மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால் அவர்கள்,\"ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்\" என்று உரக்கக் கத்தினார்கள்.\n20.32 இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு,\"நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்\n20.33 அதற்கு அவர்கள்,\"ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்\" என்றார்கள்.\n20.34 இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றினார்கள்.\n21.1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,\n21.2 \"நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.\n21.3 யாரோவது உங்களிடம் ஏதேனும் சொன்னால்,\"இவை ஆண்டவருக்குத் த���வை\" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்\" என்றார்.\n21.4 \"மகள் சீயோனிடம் சொல்லுங்கள் இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார் அவர் எளிமையுள்ளவர்\n21.5 கழுதையின் மேல் ஏறி வருகிறார் கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்\" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.\n21.6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.\n21.7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.\n21.8 பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.\n21.9 அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர்,\"தாவீதின் மகனுக்கு ஓசன்னா. ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக. உன்னதத்தில் ஓசன்னா.\" என்று சொல்லி ஆர்ப்பித்தனர்.\n21.10 அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய,\"இவர் யார்\" என்னும் கேள்வி எழுந்தது.\n21.11 அதற்குக் கூட்டத்தினர்,\"இவர் இறைவாக்கினர் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்\" என்று பதிலளித்தனர்.\n21.12 பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார் கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.\n21.13 \"என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்\" என்று அவர்களிடம் சொன்னார்.\n21.14 பின்பு பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர்.\n21.15 அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும்\"தாவீதின் மகனுக்கு ஓசன்னா\" என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர்.\n21.16 அவர்கள் அவரிடம்,\"இவர்கள் சொல்வது கேட்கிறதா\" என, இயேசு அவர்களிடம்,\"ஆம்.\"பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்\" என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா\" என, இயேசு அவர்களிடம்,\"ஆம்.\"பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு ச���ய்தீர்\" என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா\n21.17 பின்பு அவர் அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று அன்றிரவு அங்குத் தங்கினார்.\n21.18 காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.\n21.19 வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல்,\"இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்\" என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று.\n21.20 இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று,\"இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று\n21.21 இயேசு அவர்களிடம் மறுமொழியாக,\"நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள் அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, \"பெயர்ந்து கடலில் விழு\" ன்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n21.22 நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்\" என்று கூறினார்.\n21.23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,\"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்\n21.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக,\"நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.\n21.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது விண்ணகத்திலிருந்தா\" என்று அவர் கேட்டார். அவர்கள்,\"விண்ணகத்திலிருந்து வந்தது\" என்போமானால்,\"பின் ஏன் நீங்கள் அவரை ம்பவில்லை\" எனக் கேட்பார்.\n21.26 \"மனிதரிடமிருந்து\" என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்\" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.\n21.27 எனவே அவர்கள் இயேசுவிடம்,\"எங்களுக்குத் தெரியாது\" என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம்\"எந்த அதிகாரத்தால் வற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்��ேன்\" என்றார்.\n21.28 மேலும் இயேசு,\"இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் முத்தவரிடம் போய்,\"மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்\" என்றார்.\n21.29 அவர் மறுமொழியாக,\"நான் போக விரும்பவில்லை\" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.\n21.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக,\"நான் போகிறேன் ஐயா.\" என்றார் ஆனால் போகவில்லை.\n21.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்\" என்று கேட்டார். அவர்கள்\"முத்தவரே\" என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம்,\"வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n21.32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை அவரை நம்பவுமில்லை\" என்றார்.\n21.33 \"மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள் நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார் பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.\n21.34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.\n21.35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள் ஒருவரைக் கொலை செய்தார்கள் ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.\n21.36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.\n21.37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.\n21.38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள்,\"இவன்தான் சொத்துக்கு உரியவன் வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம் அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்\" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.\n21.39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.\n21.40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்\" என இயேசு கேட்டார்.\n21.41 அவர்கள் அவரிடம்,\"அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார் உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்\" என்றார்கள்.\n21.42 இயேசு அவர்களிடம்,\"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு முலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழிந்துள்ளது நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று.\" என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா\n21.43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும் அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n21.44 \"இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார்\" என்றார்.\n21.45 தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.\n21.46 அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.\n22.1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது\n22.2 \"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.\n22.3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.\n22.4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம்,\"நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்\" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.\n22.5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார் வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.\n22.6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். 22.7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.\n22.8 பின்னர் தம் பணியாளர்களிடம்,\"திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.\n22.9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்\" என்றார்.\n22.10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.\n22.11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.\n22.12 அரசர் அவனைப் பார்த்து,\"தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்\nகேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.\n22.13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம்,\"அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்\" என்றார்.\n22.14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.\"\n22.15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி\n22.16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி,\"போதகரே, நீர் உண்மையுள்ளவர் எவரையும்\nபொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர் ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தியும்.\n22.17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்\" என்று அவர்கள் கேட்டார்கள்.\n22.18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு,\"வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்\n22.19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்\" என்றார். அவர்கள் ஒரு தெனியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.\n22.20 இயேசு அவர்களிடம்,\"இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை\n22.21 அவர்கள்,\"சீசருடையவை\" என்றார்கள். அதற்கு அவர்,\"ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்\" என்று அவர்களிடம் கூறினார். 2222 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.\n22.23 அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,\n22.24 \"போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்து போன��ல் அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார்.\n22.25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். முத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக்\nகாலமானதால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.\n22.26 அப்படியே இரண்டாம் முன்றாம் ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது.\n22.27 அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்னும் இறந்தார்.\n22.28 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார் அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே\" என்று கேட்டனர்.\n22.29 இயேசு மறுமொழியாக,\"உங்களுக்கு மறைநூலும் தெரியாது கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.\n22.30 ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை அவர்கள் விண்ணகத் தூதரைப்பொல் இருப்பார்கள்.\n22.31 இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா\n22.32 \"ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே\" என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல மாறாக வாழ்வின் கடவுள்\" என்று கூறினார்.\n22.33 அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.\n22.34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.\n22.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,\n22.36 \"போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது\n22.37 அவர்,\"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.\"\n22.38 இதுவெ தலைசிறந்த முதன்மையான கட்டளை.\n22.39 \"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக\" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.\n22.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன\" என்று பதிலளித்தார்.\n22.41 பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.\n22.42 அவர்,\"மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அவர் யாருடைய ��கன்\" என்று கேட்டார். அவர்கள்,\"தாவீதின் மகன்\" என்று பதிலளித்தார்கள்.\n22.43 இயேசு அவர்களிடம்,\"அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி\n22.44 \"ஆண்டவர் என் தலைவரிடம்,\"நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்.\" என்று உரைத்தார் \"\" என அவரே கூறியுள்ளார் அல்லவா.\n22.45 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி\n22.46 அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.\n23.1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது\n23.2.\"மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.\n23.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள் செயலில் காட்ட மாட்டார்கள்.\n23.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.\n23.5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள் தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள் அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.\n23.6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்.\n23.7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.\n23.8 ஆனால் நீங்கள்\"ரபி\" என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர்,சகோதரிகள்.\n23.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.\n23.10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸது ஒருவரே உங்கள் ஆசிரியர்.\n23.11 உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.\n23.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.\n23.13\"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ.உங்களுக்குக் கேடு.\n23.14 மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள் நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை\n23.15\"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பிரசேயரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள் அவ்வாறு சேர்த்த பின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.\n23.16\"குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ. உங்களுக்குக் கேடு. யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.\n23.17 குருட்டு மடையரே. எது சிறந்தது பொன்னா\n23.18 யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.\n23.19 குருடரே. எது சிறந்தது காணிக்கையா\n23.20 எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்.\n23.21 திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார்.\n23.22 வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.\n23.23\"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. நீங்கள் புதினா, சோம்பு, சிரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள்\n23.24 குருட்டு வழிகாட்டிகளே. நீங்கள் பருகும் போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.\n23.25\"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.\n23.26 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுத�� அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.\n23.27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.\n23.28 அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.\n23.29\"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ. உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள் நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்\n23.30\"எங்கள் முதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோ ம்\" என்கிறீர்கள்.\n23.31 இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.\n23.32 உங்கள் முதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.\n23.33 பாம்புகளே, வரியன் பாம்புக் குட்டிகளே, நரகத் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்\n23.34 எனவே இதைக் கேளுங்கள். நான் உங்களிடையே இறைவாக்கினரையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன். இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள் சிலரைச் சிலுவையில் அறைவீர்கள் சிலரை உங்கள் தொழுகைக் கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள் நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித்\n23.35 இவ்வாறு நேர்மையாளரான ஆபெலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும்.\n23.36 இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n23.37\"எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோ ரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே.\n23.38 இதோ. உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்.\n23.39 எனவே இதுமுதல்,\"ஆண்டவின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்.\" என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n24.1. இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.\n24.2 அவர் அவர்களைப் பார்த்து,\"இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா. இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n24.3 ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது சீடர்கள் அவரிடம் தனியாக வந்து,\"நீர் கூறியவை எப்போது நிகழும் உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன எங்களுக்குச் சொல்லும்\" என்று கேட்டார்கள்.\n24.4 அதற்கு இயேசு கூறியது உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 24.5 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து,\"நானே மெசியா\" என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.\n24.6 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.\n24.7 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.\n24.8 இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.\n24.9 பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்.\n24.10 அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர் ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர் ஒருவரையொருவர் வெறுப்பர்.\n24.11 பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்.\n24.12 நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.\n24.13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.\n24.14 உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.\n24.15\"இறைவாக்கினர் தானியேல் உரைத்த,\"நடுங்கவைக்கும் தீட்டு\" திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.\n24.16 யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.\n24.17 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித் தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.\n24.18 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.\n24.19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்.\n24.20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.\n24.21 ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை இனிமேலும் உண்டாகப்போவதில்லை.\n24.22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.\n24.23 அப்பொழுது யாராவது உங்களிடம்,\"இதோ, மெசியா இங்கே இருக்கிறார். அதோ, அங்கே இருக்கிறார்\" எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.\n24.24 ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.\n24.25 இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.\n24.26 ஆகையால் எவராவது உங்களிடம் வந்து,\"அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்\" என்றால் அங்கே போகாதீர்கள்\"இதோ, உள்ளறையில் இருக்கிறார்\" என்றால் நம்பாதீர்கள்.\n24.27 ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்.\n24.28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.\n24.29\"துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும் நிலா தன் ஒளி கொடாது விண்மீன்கள் வானத்திலிருந்து விழும் வான்வெளிக்கோள்கள் அதிரும்.\n24.30 பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்.\n24.31 அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.\n24.32\" அத்தி மரத்தி��ிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.\n24.33 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும் போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n24.34 இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n24.35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.\n24.36\"அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தியாது.\n24.37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.\n24.38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.\n24.39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.\n24.40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டு விடப்படுவார்.\n24.41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார் மற்றவர் விட்டுவிடப்படுவார்.\n24.42 விழிப்பாயிருங்கள் ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.\n24.43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.\n24.44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.\n24.45\"தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்\n24.46 தலைவர் வந்த பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.\n24.47 அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.\n24.48 அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,\n24.49 தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.\n24.50 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.\n24.51 அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.\n25.1 அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம் மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.\n25.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.\n25.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள் ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.\n25.4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.\n25.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.\n25.6 நள்ளிரவில்,\"இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்\" என்ற உரத்த குருல் ஒலித்தது.\n25.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.\n25.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து,\"எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்\" என்றார்கள்.\n25.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக,\"உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது\" என்றார்கள்.\n25.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார்.\n25.11 ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.\n25.12 பிறகு மற்றத் தோழிகளும் வந்து,\"ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்\" என்றார்கள்.\n25.13 அவர் மறுமொழியாக,\"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனக்கு உங்களைத் தெரியாது\"என்றார்.\n25.14 எனவே விழிப்பாயிருங்கள் ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.\"\n25.15\"விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்பட���த்தார்.\n25.16 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.\n25.17 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.\n25.18 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.\n25.19 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.\n25.20 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.\n25.21 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து,\"ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர் இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்\" என்றார்.\n25.22 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம்,\"நன்று, நம்பிக்கைக்குரு஢ய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்\" என்றார்.\n25.23 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி,\"ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்\" என்றார்.\n25.24 அவருடைய தலைவர் அவரிடம்,\"நன்று, நம்பிக்கைக்குரு஢ய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரு஢யவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்\" என்றார்.\n25.25 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி,\"ஐயா, நீர் கடின உள்ளத்தினர் நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர் நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகிப்பவர் என்பதை அறிவேன்.\n25.26 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது\" என்றார்.\n25.27 அதற்கு அவருடைய தலைவர்,\"சோம்பேறியே. பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா\n25.28 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்\" என்று கூறினார்.\n25.29\"எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.\n25.30 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் என்று அவர் கூறினார். 25.31\"வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் ஡ட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.\n25.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.\n25.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.\n25.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,\" என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள் உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை இமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.\n25.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்\n25.36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்\" என்பார்.\n25.37 அதற்கு நேர்மையாளர்கள்\"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்\n25.38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்\n25.39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்\n25.40 அதற்கு அரசர்,\"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்\" எனப் பதிலளிப்பார்.\n25.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,\"சபிக்கப் பட்டவர்களே, என்���ிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.\n25.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.\n25.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை\" என்பார்.\n25.44 அதற்கு அவர்கள்,\"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்\n25.45 அப்பொழுது அவர்,\"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" எனப் பதிலளிப்பார்.\n25.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.\"\n26.1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம்,\n26.2\"பாஸகா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார்\" என்றார்.\n26.3 அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள்.\n26.4 இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்.\"ஆயினும் விழாவின்போது வேண்டாம்,மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்\" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.\n26.5 இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தையம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார்.\n26.6 இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து,\"இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்\n26.7 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே\" என்றார்கள்.\n26.8 இதை அறிந்த இயேசு,\"ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.\n26.9 ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் ��ோவதில்லை.\n26.10 இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.\n26.11 உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும் இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்று கூறினார்.\n26.12 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸகியோத்து தலைமைக் குருவிடம் வந்து,\n26.13\"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்\" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.\n26.14 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.\n26.15 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து,\"நீர் பாஸகா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்\n26.16 இயேசு அவர்களிடம்,\"நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய்,\"எனது நேரம் நெருங்கி வந்து விட்டது என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸகா கொண்டாடப் போகிறேன்\" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்\" என்றார்.\n26.17 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸகா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.\n26.18 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.\n26.19 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர்,\"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n26.20 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய்,\"ஆண்டவரே, அது நானோ\" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.\n26.21 அதற்கு அவர்,\"என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.\n26.22 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ. அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்\" என்றார்.\n26.23 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும்\"ரபி, நானோ\" என அவரிடம் கேட்க இயேசு,\"நீயே சொல்லிவிட்டாய்\" என்றார்.\n26.24 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து,\"இதைப் பெற்று ���ண்ணுங்கள் இது எனது உடல்\" என்றார்.\n26.25 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து,\"இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்\n26.26 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.\n26.27 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன் அதுவரை குடிக்கமாட்டேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n26.28 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.\n26.29 அதன்பின்பு இயேசு அவர்களிடம்,\"இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில்\"ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்\" என்று மறைநூலில் எழுதியுள்ளது.\n26.30 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்\" என்றார்.\n26.31 அதற்குப் பேதுரு அவரிடம்,\"எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்\" என்றார்.\n26.32 இயேசு அவரிடம்,\"இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n26.33 பேதுரு அவரிடம்,\"நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்\" என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.\n26.34 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்மனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர்,\"நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்\" என்று அவர்களிடம் கூறி,\n26.35 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.\n26.36 அவர்,\"எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்\" என்று அவர்களிடம் கூறினார்.\n26.37 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து,\" என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்\"என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.\n26.38 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,\"ஒரு மணி நேரம்கூட என்னோட விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா\n26.39 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்\" என்றார்.\n26.40 மீண்டும் சென்று,\"என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்\" என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.\n26.41 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.\n26.42 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி முன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.\n26.43 பிறகு சீடர்களிடம் வந்து,\"இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்.\n26.44 இதோ. என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்\" என்று கூறினார்.\n26.45 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் முப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.\n26.46 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன்,\"நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.\n26.47 அவன் நேராக இயேசுவிடம் சென்று,\"ரபி வாழ்க\" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.\n26.48 இயேசு அவனிடம்,\"தோழா, எதற்காக வந்தாய்\" என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.\n26.49 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.\n26.50 அப்பொழுது இயேசு அவரிடம்,\"உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.\n26.51 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய் நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே.\n26.52 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்\n26.53 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்���ைப் பார்த்து,\"கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன் நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே\n26.54 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன\" என்றார்.\n26.55 அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.\n26.56 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், முப்பர்களும் கூடி வந்தார்கள்.\n26.57 பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.\n26.58 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.\n26.59 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.\n26.60 அவர்கள்,\"இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை முன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்\" என்று கூறினார்கள்.\n26.61 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம்,\"இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா\n26.62 ஆனால் இயேசு போசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம்,\"நீ கடவுளின் மகனாகிய மெசியாவா வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்\" என்றார்.\n26.63 அதற்கு இயேசு,\"நீரே சொல்லுகிறீர் மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றார்.\n26.64 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு,\"இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.\n26.65 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\" என்று கேட்டார். அதற்கு அவர்கள்,\"இவன் சாக வேண்டியவன்\" எனப் பதிலளித்தார்கள்.\n26.66 பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,\n26.67\"இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்\n26.68 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து,\"நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே\" என்றார்.\n26.69 அவரோ,\"நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை\" என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.\n26.70 அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு,\"இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்\" என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.\n26.71 ஆனால் பேதுரு,\"இம்மனிதனை எனக்குத் தெரியாது\" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.\n26.72 சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து,\"உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது\" என்று கூறினார்கள்.\n26.73 அப்பொழுது அவர்,\"இந்த மனிதனை எனக்குத் தெரியாது\" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று.\n26.74 அப்பொழுது,\"சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்\" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.\n27.1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் முப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.\n27.2 அவரைக் கூட்டி இழுத்துச் சென்று ஆளநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.\n27.3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் முப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,\n27.4\"பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்\" என்றான். அதற்கு அவர்கள்,\"அதைப்பற்றி எங்களுக்கென்ன\n27.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.\n27.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து,\"இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல\" என்று சொல்லி,\n27.7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.\n27.8 இதனால்தான் அந்நிலம்\"இரத்த நிலம்\" என இன்றுவரை அழைக்கப்படுகிறது.\n27.9 இஸரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையில��டுத்து,\n27.10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்\" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.\n27.11 இயேசு ஆளநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளநன் அவரை நோக்கி,\"நீ யூதரின் அரசனா\" என்று கேட்டான். அதற்கு இயேசு,\"அவ்வாறு நீர் சொல்கிறீர்\" என்று கூறினார்.\n27.12 மேலும் தலைமைக் குருக்களும் முப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.\n27.13 பின்பு பிலாத்து அவரிடம்,\"உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா\n27.14 அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளநன் மிகவும் வியப்புற்றான்.\n27.15 மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளநன் விடுதலை செய்வது வழக்கம்.\n27.16 அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.\n27.17 மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம்,\"நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள் பரபாவையா அல்லது மெசியா என்னும் இயேசுவையா\n27.18 ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தியும்.\n27.19 பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி,\"அந்த நேர்மையாளின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்\" என்று கூறினார்.\n27.20 ஆனால் தலைமைக் குருக்களும் முப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.\n27.21 ஆளநன் அவர்களைப் பார்த்து,\"இவ்விருவில் யாரை விடுதலை செய்யவேண்டும் உங்கள் விருப்பம் என்ன\" எனக் கேட்டான். அதற்கு வர்கள்\"பரபாவை\" என்றார்கள்.\n27.22 பிலாத்து அவர்களிடம்,\"அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டான். அனைவரும்,\"சிலுவையில் அறையும்\" என்று பதிலளித்தனர்.\n27.23 அதற்கு அவன்,\"இவன் செய்த குற்றம் என்ன\" என்று கேட்டான். அவர்களோ,\"சிலுவையில் அறையும்\" என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.\n27.24 பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை. மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினின் முன்��ிலையில் தண்ணீரை எடுத்து,\"இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்\" என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.\n27.25 அதற்கு மக்கள் அனைவரும்,\"இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்\" என்று பதில் கூறினர்.\n27.26 அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான் இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.\n27.27 ஆளநனின் படைவீரர் இயேசுவை ஆளநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்\n27.28 அவருடைய ஆடைகளை உரித்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.\n27.29 அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,\"யூதரின் அரசரே, வாழ்க.\" என்று சொல்லி ஏளனம் செய்தனர்\n27.30 அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்\n27.31 அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.\n27.32 அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.\n27.33\"மண்டையோட்டு இடம்\" என்று பொருள்படும்\"கொல்கொதா\"வுக்கு வந்தார்கள்\n27.34 இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.\n27.35 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்\n27.36 பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்\n27.37 அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில்\"இவன் யூதரின் அரசனாகிய இயேசு\" என்று எழுதப்பட்டிருந்தது.\n27.38 அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.\n27.39 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து,\"கோவிலை இடித்து முன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.\n27.40 நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா\" என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.\n27.41 அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் முப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.\n27.42 அவர்கள்,\"பிறரை விடுவித்தான் தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸரயேலுக்கு அரசனாம். இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.\n27.43 கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம். அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும்.\"நான் இறைமகன்\" என்றானே.\" என்று கூறினார்கள்.\n27.44 அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.\n27.45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் முன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.\n27.46 முன்று மணியளவில் இயேசு,\"ஏலி, ஏலி லெமா சபக்தானி\" அதாவது,\"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்\" அதாவது,\"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்\" என்று உரத்த குருலில் கத்தினார்.\n27.47 அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு,\"இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்\" என்றனர்.\n27.48 உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.\n27.49 மற்றவர்களோ,\"பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்\" என்றார்கள்.\n27.50 இயேசு மீண்டும் உரத்த குருலில் கத்தி உயிர்விட்டார்.\n27.51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது நிலம் நடுங்கியது பாறைகள் பிளந்தன.\n27.52 கல்லறைகள் திறந்தன இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.\n27.53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.\n27.54 நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி,\"இவர் உண்மையாகவே இறைமகன்\" என்றார்கள்.\n27.55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.\n27.56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.\n27.57 மாலை வேளையானதும் இமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார்.\n27.58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.\n27.59 யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி,\n27.60 தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார் அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.\n27.61 அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.\n27.62 மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.\n27.63 அவர்கள்,\"ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது\"முன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்\" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.\n27.64 ஆகையால் முன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒரு வேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு,\"இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்\" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும், என்றார்.\n27.65 அதற்குப் பிலாத்து அவர்களிடம்,\"உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள், நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்\" என்றார்.\n27.66 அவர்கள் போய்க் கல்லறையை முடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.\n28.1 ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.\n28.2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை முடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.\n28.3 அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.\n28.4 அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர��� போலாயினர்.\n28.5 அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து,\"நீங்கள் அஞ்சாதீர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தியும்.\n28.6 அவர் இங்கே இல்லை அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.\n28.7 நீங்கள் விரைந்து சென்று,\"இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்\" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிரேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்\" என்றார்.\n28.8 அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.\n28.9 திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.\n28.10 அப்பொழுது இயேசு அவர்களிடம்,\"அஞ்சாதீர்கள். என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்\" என்றார்.\n28.11 அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.\n28.12 அவர்கள் முப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,\n28.13\"நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்\" எனச் சொல்லுங்கள்.\n28.14 ஆறுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்\" என்று அவர்களிடம் கூறினார்கள்.\n28.15 அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.\n28.16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.\n28.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.\n28.18 இயேசு அவர்களை அணுகி,\"விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.\n28.19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.\n28.20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ. உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்\" என்று கூறினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/05/blog-post_61.html", "date_download": "2018-06-20T01:23:05Z", "digest": "sha1:Q5W3QXNX7NI7GHEEDYEO67IW7BPAVDSM", "length": 31535, "nlines": 250, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': நீரா என்பது என்ன?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 11 மே, 2017\nதமிழ் நாட்டில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்னை பால் நீரா இறக்க கொங்கு மண்டல விவசாயிகளுக்கு அனுமதி அளித்தப்பின்னர் அதென்ன \"தென்னை நீரா'என்ற கேள்வி பலருக்கும்.\nதென்னை நீராவுக்கு அனுமதி கொடுத்தது போல் பனை மர கள்ளுக்கும் அனுமதி வழங்கினால் தென் மண்டல பனை இருப்பவர்கள் வாழ்வாதாரமும் உயருமே என்று பல இடங்களில் வாதங்கள் எழுந்துள்ளன.\nமுதலில் நீரா பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.\nநீரா என்பது தென்னம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம்தான். இது இயற்கை சுவை நீர் எனவும் அழைக்கப்படுகிறது.\nநீரா என்பது கள் அல்ல.\nஇது குறித்து மத்திய அரசின் தென்னை வளர்ச்சிக் கழக தலைவர் (Chairman of Coconut Development Board) டி.கே.ஜோஸ் கூறுகையில், இது கள்ளைப் போன்றதா என்ற சந்தேகம் பலருக்கும் வருவதனால் தான் நீரா வடித்தெடுக்க தென்னை உற்பத்தியாளர்கள் தயங்குகிறார்கள்.\nஇது பனை ,தென்னை மரங்களிலிருந்து எடுக்கும் கள்ளிலிருந்து மாறுபட்டது.\nநீரா தென்னம்பாளையிலிருந்து எவ்வித கலப்புமின்றி நேரடியாக வடித்தெடுக்கப்படும் திரவமாகும். பதனீர் போல.\nஇவற்றை சுண்ணாம்பு சேர்க்காமல் புளிக்க வைத்தால்தான் கள். புளிக்க வைத்து கள்ளாக மாற்றுகிறார்கள். ஆனால் நீரா புளிக்க வைக்கப்படுவதல்ல இது தென்னம்பாளையிலிருந்து சுகாதார முறையில் வடித்தெடுக்கப்படும் அதிக சத்துக்கள் நிறைந்த இனிப்பான முற்றிலும் இயற்கையான பானமாகும்.\nஇதில் ஒரு துளி கூட ஆல்கஹால் இல்லை.\nதென்னைம்பாளையிலிருந்து எடுக்கப்படும் சுவை நீரில் சுண்ணாம்புச் சத்தினை சேர்த்து பதநீரை தயாரிக்கிறார்கள். இதில் சுண்ணாம்புச் சத்து சேர்க்கப்படுவதில்லை. இது எந்தக் கலப்புமில்லாத இயற்கையான சுவை நீராகும்.\nநீராவை வடித்தெடுப்பதற்கு தகுந்த பயிற்சி பெற்றவர்கள்தான் முடியும்.\nபாரம்பரியமாக மரம் ஏறுபவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியினை தருவதன் மூலமும் புதியதாக மரம் ஏறுபவர்களுக்கு முற்றிலும் பாடத்திட்ட முறையிலும் நீரா வடித்தெடுக்கும் முறை பற்றி பயிற்சியை கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் அளிக்கிறது.\nதென்னம் பாளை (பெண் பூக்கள்) பெரிதாக வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அதன் அடி பெருத்து எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலை காணப்படும்.\nஅதுதான் நீராவை வடித்தெடுக்க பணிகளை தொடங்க வேண்டிய சரியான தருணமாகும்.\nபாளையை சுத்திகரிக்கப்பட்ட கத்தியினால் கீறி விடும் முன் சுத்தமான காட்டன் துணியை வைத்து நன்றாக துடைக்க வேண்டும்.\nபாளையின் நடுப்பகுதியை சுற்றி வெடித்து விடாத அளவிற்கு கட்ட வேண்டும். கீறப்பட்ட நுனியை பிளாஸ்டிக் வலையால் வைத்து கட்டி அதனுடன் சுத்திகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேனை பொருத்திவிட வேண்டும். இப்போது நீரா கேனில் வடிய ஆரம்பிக்கும்.\n12 மணி நேர இடைவெளியில் இருமுறை நீராவை வடித்தெடுக்கலாம்.\nநீராவை சுத்தமான முறையில் வடித்தெடுப்பது மற்றும் அதனை சுத்திகரித்து பாட்டில்களை அடைத்து விற்பனைக்குத் தயார் செய்வது வரை நவீன தொழில்நுட்ப முறைகளை DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organization) என்ற மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇது தவிர தேசிய வேதியல் ஆய்வகம் (national Chemical Laboratory) தென்னை வளர்ச்சிக் கழகத்தில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (Central Institute of technology) உள்பட பல நிறுவனங்கள் இதில் பல்வேறு முறைகளை தெரிவித்துள்ளன. இம்முறைகள் குறித்து தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.\nநீரா சுத்திகரித்த பின் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.\nஅதை அப்படியே அருந்தலாம். இது தவிர நீராவை மூலப் பொருளாகக் கொண்டு பின்வரும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nபனை வெல்லம் கருப்பட்டி போன்றே வடித்தெடுக்கப்பட்ட நீரா திரவத்தை 118 சென்டிகிரேட் முதல் 120 சென்டிகிரேட் வரை வெப்பப்படுத்தி, அதன்பின் குளிர வைத்து நீரா வெல்லம் தயாரிக்கப்படுகிறது.\nகால்சியம் மற்றும் பொட்டாஷ் நிறைந்தது இது.\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இதை பயன்படுத்தாலாம் .\nநீரா சத்து மருந்து(���ானிக்): இது வெல்லம் தயாரிக்கும் முறையைப் போலவே தயாராகிறது. ஆனால் திரவ வடிவில் இருக்கும். பொட்டாஷியம் மற்றும் சோடியம் நிறைந்தது. கொழுப்போ கொலஸ்ட்ராலோ இல்லாதது.\nசர்க்கரை: இதுவும் வெல்லத்திலிருந்து தயாரிக்கப்படும் பவுடர் வடிவிலான சர்க்கரையாகும்.\nஇது சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக் கூடியது.\nதேன்: இது தேனைப் போன்ற சுவை மிக்க சத்து மிகுந்த பானமாகும்.\nஇவை தவிர கற்கண்டு, கேக், சாக்லெட் போன்ற பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.\nகொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பாரம்பரியமாக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு 14 பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபுதியதாக தென்னை மரம் ஏற விரும்புபவர்களுக்கு ஒரு மாதம் பாடத்திட்டத்துடன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nஇது தவிர நான்கு வார சர்டிபிகேட் கோர்சும் உண்டு. இது தவிர தென்னை சம்பந்தப்பட்ட உணவு தயாரித்தல், வினிகர் தயாரித்தல் உள்ளிட்ட பிற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.\nநீராவை வணிக ரீதியில் உற்பத்தி செய்ய கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்டுள்ள நீரா குறித்த கையேட்டின்படி உத்தேச திட்ட மதிப்பீடு விவரம் பின்வருமாறு\n1. நிலம் 50 சென்ட்\n2. கட்டிடம்; 6500 சதுர அடி 80.00\n3. பிளாண்ட் மற்றும் இயந்திரங்கள் 200.00\n5. குளிர்சாதன வேன் மற்றும் மின் அமைப்புகள் 10.00\n6. அமைத்தல் பணிகள் 15.00\n7. ஆய்வகம் மற்றும் கருவிகள் 1.00\n8. தளவாடங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் 2.00\n9. தொழில் நுட்ப ஆலோசனைகள் 1.00\n10. ஆரம்ப கட்ட செலவுகள் 6.00\n11. நடைமுறை மூலதனம் 127.50\nதமிழ் நாட்டில் இவை தற்போது அதிகம் விற்கப்படுவதில்லை. ஆனால் கேரளாவில் விற்பனை தவிர அமெரிக்கா, கனடா, நார்வே, பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகள், தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேற்கண்ட நாடுகள் நீரா பொருள்களுக்கான நல்ல சந்தை உள்ள நாடுகள்.மேலும் உலக நாடுகளில் சந்தைப்படுத்தலாம்.மிகுந்த வரவேற்பு மிக்க இயற்கை பொருள் நீரா,மற்றும் அதன் மதிப்பு கூட்டப்ப ட்ட பொருட்கள்.\nஇந்திய தேசிய தொழில்நுட்ப தினம்\nசியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)\nமெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)\nகர்ணன் ஒரு விசித்திரப் பிறவி\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனை கடந்த 2015 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் செய்வதாக பிரதமருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதினார்.\nஇதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கர்ணன் மீது வழக்கு பதிவு செய்தது.\nஅவரது மனநலம் குறித்து, மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால், அவர் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.\nபோதாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே நடவடிக்கை எடுக்க அவர் ஆணையிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து கர்ணனின் விசித்திரமான நடவடிக்கைகளால் கடுமையான கோபத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கர்ணனின் இந்த நடவடிக்கைக்கு முடிவுகட்ட கர்ணனுக்கு ஆறு மாதம் சிறைத்தண் டனை விதித்து செவ்வாயன்று (மே 9) உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும், கர்ணனின் உத்தரவுகள், பேட்டிகளை வெளியிட ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nநீதித்துறைக்குள் நடந்த இந்த நீயா-நானா மோதலை நாடே வியந்து பார்த்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறிய நடைமுறைகள்.:\n1985ஆம் வருட நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டம்நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளுக்காக சிவில் குற்றச்சாட்டுகளையோ கிரிமினல் குற்றச்சாட்டுகளையோ அவர்கள் மீது சுமத்தக்கூடாது என்று மட்டுமே கூறியுள்ளது.\nஇது நீதிபதிகள் மீது கொண்டுவரப்படும் சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்தாது. நீதிபதிகள் மீதும் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரமுடியும்.\nமேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் மட்டுமே குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது.\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இது போன்று எப்போதாவது நடந்தது உண்டாமகாபாரதத்தில் கர்ணன் ஒரு விசித்திரப் பிறவி.\nஅதேபோல் இந்த கர்ணனின் நடத்த��களும் விசித்திரமாகவே இருந்தன. இதுபோன்ற நிகழ்வு நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.\nஇதுவே கடைசியாக இருக்க வேண்டுமென்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பம்.\nஇந்த தண்டனையை தவிர்க்க அவருக்கு வேறு ஏதாவது நிவாரணம் உண்டா\nஅவர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், தான் எழுதிய கடிதங்களெல்லாம் தவறான ஆலோசனையில் அனுப்பப்பட்டவை என்று முறையிட்டால் ஒருவேளை உச்சநீதிமன்றம் அவரை மன்னித்து விடுதலை செய்யலாம்.\nஉயர்நீதிமன்ற நீதியாக இருப்பவரை காவல்துறை அதிகாரி கைது செய்ய முடியுமா\nஇல்லையென்றால் வேறு என்ன நடைமுறை உள்ளது\nஒரு நீதிபதி மீது கிரிமினல் குற்றம் (ஊழல் குற்றம் உட்பட) சுமத்த வேண்டுமென்றாலும் அதுபற்றி விசாரிக்க வேண்டுமென்றாலும் அந்தந்த மாநிலங்களின் தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991இல் தில்லி நீதிபதிகள் சங்க வழக்கில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.\nஅதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தால் அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு காவல்துறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று வீராசாமி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஆனால் கர்ணன் வழக்கில் உச்சநீதிமன்றமே அவரை நீதிமன்ற அவதூறுக்காக 1971ஆம் வருட நீதிமன்ற அவதூறு சட்டத்தின் கீழ் தண்டித்துள்ளது.\nஅந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.\nஇந்தப் பிரச்சனையை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும்\nபிரச்சனை ஏற்படுத்தியவர் எந்தச் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தற்போதைய பிரச்சனை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு\nஇன்னும் 700 நாட்கள் அபாயம்\nசட்டமன்றத்தில் A 1 படம் \nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nஇப்போது பரிணாமம் நிகழவில்லையா .. . . . . \nஜிஎஸ்டி வரி விதிப்பு தயார்\nசென்ற ஏழு நாட்கள் .\nஆரிய மாயைத் தவிர வேறென்ன\nஉங்கள் கணிப்பொறியின் அடிப்படை அறிக்கை,\nசட்டம் - ஒழுங்கு சரியில்லை\nஅண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ---மோடி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/04/blog-post_10.html", "date_download": "2018-06-20T01:40:20Z", "digest": "sha1:NF3XNO4PEAHB4DRXYPKL7EQYOLSRGQDC", "length": 12481, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கிரக அவஸ்தை யும் துங்க கணிதமும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகிரகங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொருத்து தனது திசா காலத்தில் பலன்களை தரும். ( ஆட்சி ,உச்சம், நட்பு ,பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலைகளில் ) இவைகள் ஒன்பது நிலையில் கிரக அவஸ்தைகள் என அழைக்கபடுகின்றன.\n1.தீப்தாவஸ்தை (பிரகாசித்தல்) : ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருப்பது.\n2.ஸ்திமிதாவஸ்தை (நிலையான தன்மை ) : ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் இருப்பது.\n3.முகிதாவஸ்தை (மகிழ்ச்சி ) : ஒரு கிரகம் தனது அதிமித்திரன் வீட்டில் இருப்பது.\n4.சாந்தவஸ்தை (அமைதி ) : ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் இருப்பது.\n5.ஹீனாவஸ்தை (பலக்குறைவு ) : ஒரு கிரகம் தனது சமன் வீட்டில் இருப்பது.\n6.துக்காவஸ்தை (கவலை ) : ஒரு கிரகம் தனது பகை வீட்டில் இருப்பது.\n7.விகலாவஸ்தை (வெறுப்பூட்டும் செயல் ) : ஒரு கிரகம் பாபக்கிரகங்களோடு சேர்ந்து இருப்பது.\n8.கலாவஸ்தை (துஷ்டன் ) : ஒரு கிரகம் கிரக யுத்தத்தில் தோற்று இருந்தால்.\n9.கோபாவஸ்தை (கோபம் ) : ஒரு கிரகம் சூரியனோடு சேர்ந்து அஸ்தமன��் அடைந்து இருந்தால்.\nஒரு கிரகம் உச்ச வீட்டில் இருக்கும் போது 60 டிகிரி அல்லது 60 மதிப்பெண்கள்\nஅதே கிரகம் நீச வீட்டில் இருக்கும்போது 0 டிகிரி. அதாவது 0 மதிப்பெண்கள் .\nநீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு பத்து மதிப்பெண் வீதம் அதிகரித்த்துக்கொண்டே போகும்…உச்ச வீட்டில் இருந்து நீச வீடு வரை பத்து பத்து மதிப்பெண்களாக குறைந்து கொண்டே வரும்..\nசுக்கிரன் மீனத்தில் உச்சம் 60 -மதிப்பெண்கள் மிதுனத்தில் சுக்கிரன் 30 மதிப்பெண்கள்-கடகத்தில் சுக்கிரன் 20 மதிப்பெண்கள் -சிம்மத்தில் சுக்கிரன் 10 மதிப்பெண்கள்-\nகன்னியில் சுக்கிரன் 0 மதிப்பெண்கள்-மேசத்தில் சுக்கிரன் 50 மதிப்பெண்கள்\nரிசபத்தில் சுக்கிரன் 40 மதிப்பெண்கள்\nஇவ்வாறு சுக்கிரன் நீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு 10 மதிப்பெண்கள் என உயர்ந்து கொண்டே செல்லும்.இவ்வாறு ஒரு கிரகத்தின் பலத்தை அறிந்துகொள்வதே துங்க கணிதமாகும்.\nஒரு கிரகம் தன் நீச வீட்டை நோக்கி போய்க்கொண்டிருப்பது அக்கிரகத்தின் பலவீனமான அமைப்பை காட்டுகிறது அதன் திசாபுத்தி சுமாரான பலன் தரும் என்பது மட்டுமல்லாமல் அக்கிரகம் குறிக்கும் காரகத்துவமும் பாதிக்கப்படும்.\nLabels: கிரக அவஸ்தை, துங்க கணிதம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nவாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்\nஎல்லா பிரச்சினைகளையும் தீர்த்து செல்வ வளம் தரும் உ...\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nநவகிரக தோசம் போக்கும் முறை\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/vetrivel", "date_download": "2018-06-20T02:11:05Z", "digest": "sha1:L7SB4MH2ISCW3J5Y5DRM3BOBPROWEUXW", "length": 8833, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nசசிகலா குடும்பத்தின் சதியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nஜெயலலிதா சிகிச்சை விடியோ வெளியிட்டு சசிகலா குடும்பத்தினர் என்ன சதி செய்தாலும் அதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா சிகிச்சை விடியோ: வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா சிகிச்சை விடியோவினை வெளியிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறுக்குவழியில் எடுத்த நடவடிக்கை: வெற்றிவேல் பேட்டி\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி அரசு குறுக்குவழியில் எடுத்த நடவடிக்கை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.\nதியாகத்திற்காகவே எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைப்பு: எம்எல்ஏ வெற்றிவேல்\nதியாகத்திற்காகவே எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைக்கப்���ட்டுள்ளனர் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nவீட்டிலேயே இருக்கலாமே. . . தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு நீதிபதி யோசனை\nபொதுக்குழுவுக்கு அழைப்பு வந்தால் அதனை நிராகரித்துவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை கூறினார்.\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி எம்.எல்.ஏ வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nவரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவினை கூட்டுவதற்கு தடை விதிக்க கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் இருக்கிறோம்: வெற்றிவேல்\nஅதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அணியில் ஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் இருக்கிறோம் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார்.\nசெட்டில்மென்ட் முடிவுக்கு வந்ததால் சேரும் அதிமுக அணிகள்: எம்.எல்.ஏ வெற்றிவேல் பேட்டி\nசெட்டில்மென்ட் முடிவுக்கு வந்ததால் அதிமுகவின் இரு அணிகளும் தற்பொழுது சேர உள்ளதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nகூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது: எம்எல்ஏ வெற்றிவேல்\nகூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என்று எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1172-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-06-20T01:21:22Z", "digest": "sha1:PWTBD5G4YQKMIIVUVILR6CPPKPAUAMO7", "length": 8714, "nlines": 148, "source_domain": "www.samooganeethi.org", "title": "சென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\n10..3.2018 சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள i MAX நர்சரி & பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இஸ்லாமியப் பாடத்தோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்றுத்தரும் திட்டத்தில் 2003 இல் சென்னையில் அமைக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பள்ளிக்கூடம்.\nஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம்கள் பிழைப்பதற்கு ஒன்டிக் கொண்டிருக்கும் சென்னை என்ற மனிதப் பன்ணையில் மார்க்க கல்வியோடு அரசின் பாடத்தையும் இணைத்து கற்பிக்க குறைந்தது 150 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் தேவை. இப்போது இருப்பது வெறும் 20 - 25 பள்ளிக் கூடங்களே.\nசென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முஸ்லிம்கள் அடுத்து 10 ஆண்டுகளுக்கு தங்களது சுய தேவைகளை குறைத்துக் கொண்டு கல்விப் பணிகளுக்கு அதிகமாக நிதியுதவி செய்தால் கல்வியில் சமூகம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை என்ற செய்தியை சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் மக்களிடம் எடுத்துவைத்தார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவாழ்ந்த போதே வரலாறான மாவீரன் திப்பு சுல்தான்\nமண்ணின் வரலாறு - மேலான மேலப்பாளையம்\n-தாழை மதியவன்“படை வீரருக்குரிய ஊர் பாளையமாகும்; தமிழகம் முழுமையும்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/special-articles", "date_download": "2018-06-20T01:19:39Z", "digest": "sha1:F4F5FN34VMBBFAJVBKUVK32HHD55VW3Z", "length": 10417, "nlines": 185, "source_domain": "www.samooganeethi.org", "title": "சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்\n-கான் பாகவி பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சிறையிலிருந்து விடுபட்ட…\nமுஸ்லிம் உம்மத் உலகின் பல பாகங்களிலும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. அகதிகளில் பெரும் பகுதியினர்…\nநம்மை நாமே மூடிக்கொண்டு விட்ட ஒரு சமுதாயமாக நாம் மாறி விட்டோம்\nஎஸ்.ஏ.மன்சூர் அலி, மனித வ��� மேம்பாட்டாளர் கேள்வி: மக்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களைப்…\nசொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா\nஇரண்டாம் உலகப்போர் முடிவுற்ற தருணத்தில் அமெரிக்கா ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாநாகசாகி நகரங்கள் மீது அணு…\nசர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute)…\nபேரா, SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, DUIHA கல்லூரி, தாராபுரம். 98658 04000.முப்பருவங்களில் மூன்றாம்…\nஸாஹிர் பற்றி கொஞ்சம் சொல்லித்தான் வேண்டும். பொதுவாக இன்றும்தான், அன்றும்தான் அவரை யாரும்…\nநவம்பர்-17 என்றதும்நமதுநினைவுகளில் தவழ வேண்டியது அன்று தான் “சர்வதேச மாணவர் எழுச்சி நாள்”.…\nமக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதற்கு புன்னகை ஒரு…\nஇன அழிப்பின் நேரடி சாட்சியங்கள்\nமனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சாட்சியான ரோஹிங்கியா சிறுவர்கள் ஒன்பது வயதான அப்துல்…\nபக்கம் 1 / 9\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇயக்கச் சிந்தனையும் சிந்தனை இயக்கமும்\nஇயக்கம் மற்றும் சிந்தனை இவ்விரு சொற்களையும் மாற்றி எழுதும்…\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முஸ்லிம்களின்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/7_21.html", "date_download": "2018-06-20T01:37:53Z", "digest": "sha1:YBAGCD72BPGHH5BQQJDPDEUQMJ53OIZ6", "length": 10327, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "7.பொது அறிவு வினா – விடைகள்", "raw_content": "\n7.பொது அறிவு வினா – விடைகள்\nபொது அறிவு வினா – விடைகள்\n91.தமிழ்நாடு அரசின் சின்ஙக்ள் இவற்றில் சரியான கூற்று எது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n92.இவற்றில் தவாறான கூற்று எது\nஅ)மலர் - செங்காந்தள் மலர்\nவிடை : இ)மரம் - ஆலமரம்\nவிடை : ஆ)மார்ச் 21\n94.தமிழகத்தை சுனாமி அலை தாக்கியது \nவிடை : இ)2004 டிசம்பர் 26\n95.உலகிலேயே அதிக���வில் அணுசக்தியை உற்பத்தி செய்யும நாடு\n96.இந்திழயாவின் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் எந்த அணையில் அமைந்தள்ளது\nவிடை : ஆ)பக்ராநங்கல் அணை\n97.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது\n98.தமிழ்நாட்டின் நெல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velsarena.com/category/others/", "date_download": "2018-06-20T02:02:34Z", "digest": "sha1:OA4MSHXA6CUNXUBUR7OBVSDRMY5HEVTW", "length": 12128, "nlines": 354, "source_domain": "www.velsarena.com", "title": "Other Blogs Archives - Vels Arena", "raw_content": "\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி காலா கரிகாலன் – இது திரைவிமர்சனம் மட்டுமன்று காலா கரிகாலன் – இது திரைவிமர்சனம் மட்டுமன்று நம் அகக்கண் திறக்கும் சாவியும் கூட நம் அகக்கண் திறக்கும் சாவியும் கூட இப்படம் ரஜினி படமல்ல\nபோ போ போராட்டம் போராட்டம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை போதும் ஆட்டம் போட்ட பொய்ப் போராளிகளே போதும் ஆட்டம் போட்ட பொய்ப் போராளிகளே விலங்கிலிருந்து வேறுபட்டு மனிதராய் மண்ணில் வீறுபோட்டு நடப்பது நமக...\nதாமிரப்பார்வை அடிமைப்பட்ட தேசம் அடக்குமுறைகட்கு அடங்காமல் பொங்கிய அன்றைக்கும் விலைபோன மாந்தர்தம் உரிமை விற்ற கேவலம் உண்மை உணரா உமியாய் நெருப்பிற்கும் ��ெருக்குதல்செய்து உ...\n ஸ்ரீவிளம்பி ஆண்டு – சித்திரை திங்கள் ‘௪’ ம் நாள் (4) செவ்வாய்க்கிழமை / 17.04.2018 அன்பும், அறமும் தனதிரு கண்களாய்ச் செய்த சமூகமின்று அற்ப அர...\nDiamond – வைரம் சூழ்ந்த நீரும் ஆழ்ந்த தீதும் – மனம் தாழ்ந்த நிலை தரா துரோகம் செய்த விரோதம் எய்த – ஒரு கணம் குரோதம் என்றும் வெல்லா துரோகம் செய்த விரோதம் எய்த – ஒரு கணம் குரோதம் என்றும் வெல்லா\n ஹேவிளம்பி ஆண்டு – பங்குனி திங்கள் ‘௨௫’ ம் நாள் (25) ஞாயிற்றுக்கிழமை / 08.04.2018 பெற்றோர் போல் பேணிக்காக்கும் ஒரு நிர்வாகத்தை, தத்தம், நிலை...\n ஹேவிளம்பி ஆண்டு – பங்குனி திங்கள் ‘௧௫’ ம் நாள் (15) வியாழக்கிழமை / 29.03.2018 உண்மை பூமிக்கு ஒப்பாகும் பொறுமையாக இருப்பதே அதன் குணமெனினும்...\n ஹேவிளம்பி ஆண்டு – பங்குனி திங்கள் ‘௮’ ம் நாள் (8) வியாழக்கிழமை / 22.03.2018 நேர்மையான, தைரியமான தெளிவான நிர்வாகம் என்பதன் சான்று யாதெனின் அத...\n ஹேவிளம்பி ஆண்டு – தை திங்கள் ‘௨௯’ ம் நாள் (29) ஞாயிற்றுக்கிழமை / 11.02.2018 கடமையைச் செய்வதில் கர்வமில்லை அடிப்படையில் தவறில்லை; அவரவர் அனு...\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி: காலா கரிகாலன் – மாத்தி யோசி: காலா கரிகாலன் – மாத்தி யோசி\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி\nதமிழ்த் திருமண முறை மற்றும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-20T01:42:16Z", "digest": "sha1:UE2NGQWXGJIOMQPUJGJTPR4GM4WX2R2P", "length": 12114, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் மராத்திய அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரரசாக 1674 முதல் 1799 முடிய.\n1674–1855 [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்|→]]\n1798இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசை கைப்பற்றும் போது, தஞ்சாவூர் மராத்திய அரசின் வரைபடம்\nமொழி(கள்) மராத்தி, தமிழ் & தெலுங்கு\n- (துவக்கம்) 1674 - 1684 வெங்கோஜி [1]\n- (இறுதி) 1832 - 1855 இரண்டாம் சிவாஜி, தஞ்சாவூர்\n- போன்சலே குலத்தின் ஏகோஜியால் வெற்றி கொள்ளப்பட்ட தஞ்சாவூர் 1674\n- பழைய ஆவணங்கள் 1674\nதற்போதைய பகுதிகள் இந்திய அரசு\nதஞ்சாவூர் மராத்திய அரசு சோழ மண்டலத்தை ஆண்ட மராத்தியர்களின் அரசாகும். இவர்களின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய ��ம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.\n1799ல் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 முடிய விளங்கியது.\nஅவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855ல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இணைக்கப்பட்டது.\nவெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்) 1674 - 1684\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nகற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •\nமகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 600–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • மகாமேகவாகனப் பேரரசு கிமு 250–கிபி 400 • பல்லவர்-கி.பி 250–கி.பி–850 • மேற்கு கங்கப் பேரரசு-- 350 - 1000 • சாளுக்கியர்-கி.பி 640 - 1120 • கீழைச் சாளுக்கியப் பேரரசு-- 624 - 1189 • மேலைச் சாளுக்கியர்-- 973–1189 • இராஷ்டிரகூடர்-கி. பி 753 – கி. பி 982 • யாதவப் பேரரசு-- 850–1334 • பாலப் பேரரசு- 750–1174 • ஹொய்சாளப் பேரரசு- 1040–1346 • ககாதீயப் பேரரசு-- 1083 - 1323 • தில்லி சுல்தானகம்- கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி-கி.பி 1757–1858 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1858–1947 • இந்தியப் பிரிவினை--கி.பி 1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947 •\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2018, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2012/", "date_download": "2018-06-20T01:39:36Z", "digest": "sha1:OJATFOGTVCTRH2FPDTHTM7SMIU37VHNK", "length": 205929, "nlines": 991, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): 2012", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் கூகுள் +\nLabels: இசை, பிரபா ஆத்ரே\nஇதோ வருகிறார் இன்னொரு சூஃபி\n’மஞ்சக்கொல்லை சூப்பி’யான மாண்புமிகு ஜாஃபர்நானாவுக்குத்தான் அவருடைய மகத்துவமெல்லாம் புரியும். அருட்கொடையாளர்களின் தொடர்ச்சியாக எழுதுகிறார், ஆபிதீன் பக்கங்களை ‘அலங்காரம்’ செய்ய. நன்றி நானா\nஅருட்கொடையாளர் - 12 : அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி\nகோடை விடுமுறைகளில் பெரும்பாலும் இரவு நேரங்களில் பள்ளிவாசல் மகிழ மரத்தடி இல்லையெனில் வீட்டு மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்குவதுண்டு. காரணம் இயற்கையான நல்ல காற்று, அப்போதல்லாம் மழை காலம் தவிர மற்ற காலங்களில் கொசுக்களின் தாலாட்டு கிடையாது. தூக்கம் வராத இரவுகளில் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். நிலா வெளிச்சம் இல்லாதபோது நட்சத்திரக் கூட்டங்களையே பார்த்து ரசிப்பது வழக்கம். ஆகா எத்தனை நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் இறைந்து கிடப்பதைப் பார்க்கும்போது அதில் ஒரு சுகம் கிடைப்பதை உணர்ந்தேன். ஆம் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள். அவைகளில் சில அருகில், சில தூரத்தில், சில வெகு தூரத்தில், இன்னும் சில ஒரு சிறிய புள்ளிபோல் வெகு வெகு தூரத்தில் எத்தனை அழகு கோடிக்கணக்கில் இறைந்து கிடப்பதைப் பார்க்கும்போது அதில் ஒரு சுகம் கிடைப்பதை உணர்ந்தேன். ஆம் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள். அவைகளில் சில அருகில், சில தூரத்தில், சில வெகு தூரத்தில், இன்னும் சில ஒரு சிறிய புள்ளிபோல் வெகு வெகு தூரத்தில் எத்தனை அழகு சில பல வர்ணங்களில் மின்னுகின்றன, சில மின்னாமல் ஒரே மாதிரியான வர்ணத்தில் ஒளிர்கின்றன; அவற்றுள்தான் சில மங்கலான வெளிச்சம், சில பிரகாசமான வெளிச்சம், சில வெள்ளை ஒளி, வேறு சில சிகப்பு நிறம், சில மஞ்சள் நிறம். கருப்பு நிற சேலையில் வைரக் கற்கள் பதித்தது போல் வர்ணஜாலம் காட்டும் வானத்தை ரசித்துக்கொண்டே அதனை ஊடுருவிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அவைகளின் தூரம், பரப்பளவு எதுவுமே எனக்குத் தெரியாது. ��னால் ஒன்று மட்டும் தெரிந்தது-அல்லா எங்கே இருக்கிறான் என்ற கேள்வி மட்டும் குறியாக( சில பல வர்ணங்களில் மின்னுகின்றன, சில மின்னாமல் ஒரே மாதிரியான வர்ணத்தில் ஒளிர்கின்றன; அவற்றுள்தான் சில மங்கலான வெளிச்சம், சில பிரகாசமான வெளிச்சம், சில வெள்ளை ஒளி, வேறு சில சிகப்பு நிறம், சில மஞ்சள் நிறம். கருப்பு நிற சேலையில் வைரக் கற்கள் பதித்தது போல் வர்ணஜாலம் காட்டும் வானத்தை ரசித்துக்கொண்டே அதனை ஊடுருவிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அவைகளின் தூரம், பரப்பளவு எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது-அல்லா எங்கே இருக்கிறான் என்ற கேள்வி மட்டும் குறியாக() தெரிந்தது. ஒன்று இரண்டு என்று ஏழு வானம் சொல்கிறார்களே) தெரிந்தது. ஒன்று இரண்டு என்று ஏழு வானம் சொல்கிறார்களே இந்த வானமெல்லாம் எங்கே இருக்கிறது இந்த வானமெல்லாம் எங்கே இருக்கிறது அல்லா எங்கே இருக்கிறான் கேள்விதான் தோன்றியதே தவிர யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை யாரிடமாவது கேட்டிருந்தால்... வா காட்டுகிறேன் என்று.... நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஒரு நோன்பு மாதம் வால் நட்சத்திரம் தோன்றியது. சரியாக அதிகாலை நான்கு மணிக்கு சுபுஹுக்கு பாங்கு சொல்லும்போது தோன்றும், கீழ் வானம் வெளுக்கும்போது இருக்காது மறைந்துவிடும். பத்திரிக்கைகளில் பெரிதாக பீற்றி எழுதியிருந்தார்கள். விஞ்ஞான ஆசிரியர் ஸ்பெஷல் கிளாஸில் அதனை விளக்கினார். வால் நட்சத்திரம் வால் பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிராக இருக்கும் அது பல நூறு வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும். இது ஒன்று மட்டுமல்ல இதுபோல் பல நட்சத்திரங்கள் இருக்கின்றன, அதன் வால் பகுதி வாயு நிறைந்திருப்பதால் நமக்கு வால் போன்று தெரிகிறது என்றார். அதை தொடர்ந்து ‘பிரபஞ்சமும் ஐன்ஸ்டீனும்’ என்ற புத்தகத்தைப் படித்தபோதுதான் ஒவ்வொரு நட்சத்திரமும் பல கோடி மைல் தூரத்தில் இருக்கிறது, அவை பூமியைவிட பெரிதானவை, சில சுய ஒளி உள்ளவை, சில சந்திரனைப் போல் சூரியனிடமிருந்து ஒளியை கடன்வாங்கி தருகிறது, தூரத்தை மைல் கணக்கில் சொல்வதில்லை அப்படி சொல்லப்போனால் ஒன்றுக்குப் பக்கத்தில் பல சைபர்கள் போடவேண்டியிருக்கும் எனவே ஒளிவருடம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு ஒளிவருடம் என்பது ஒளி தொடர���ந்து ஒருவருடம் பயணம் செய்யும் தூரம். மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் பத்து ஒளிவருட தூரம் என்றெல்லாம் எழுதியிருந்ததைப் பார்த்தபின்தான் எனக்கு இதனைப் பற்றிய அறிவு சிறிதளவு கிடைத்தது. அப்படியானால் அல்லா ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தேன்.\nபெற்ற அறிவு போதவில்லை, கூடவே ஆர்வக்கோளாறு, இருக்கவே இருக்கிறார் நம்ம குரு, ஷ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜ் சார். அவருக்குப் பிடித்தது எலக்ட்ரிக் அண்டு எலக்ட்ரானிக் என்றாலும்கூட இதையும் கொஞ்சம் விளக்கினார். அதன்பிறகுதான் தெரிந்தது பிரகாசிக்கும் சில நட்சத்திரங்களை இணைக்கும்போது சில உருவங்கள் கிடைக்கின்றன என்று. கயித்துக் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு நானும் இணைத்துப் பார்த்தேன் டபிள்யு என்ற ஆங்கில எழுத்து கிடைத்தது. வேறு உருவம் கிடைக்கவில்லை. என் அறிவு அவ்வளவுதான். இப்படி இணைத்து முற்காலத்தில் இரவு நேரக் கடல் பயணம் செய்திருக்கின்றனர். ஏன் இப்போதும் போர்பந்தர், மும்பை, கோழிக்கோடுவிலிருந்து மரத் தோணிகளில் அராபிய வளைகுடா வரும் இந்திய மாலுமிகள், ஈராக்கிலிருந்து இந்தியா மட்டும் திரும்பாமல் ஆப்ரிக்க நாடான ஜான்ஜிபார், செக்கத்திரா தீவுகளுக்கும் சென்று திரும்புகின்றனர். அவர்களிடம் என்ன ஜிபிஎஸ் (Global Positioning System) இருக்கிறதா இல்லை ஆட்டோ பைலட்டிங் இருக்கிறதா இல்லை ஆட்டோ பைலட்டிங் இருக்கிறதா பேருக்கு ஒரு ராடார். இல்லாவிட்டால் லைசன்ஸ் கிடைக்காது. ஆயிரமாண்டுகளுக்கு முன்னுள்ள அந்த காலத்து அறிவுதானே இப்போதும் கைகொடுக்கிறது. அந்த அறிவை கைவல்யப் படுத்தினார் ஒரு சூஃபி.\n'சூஃபி' இந்த வார்த்தையைக் கேட்டாலே என்னைப் பொருத்தவரை நினைவுக்கு வருவது ஆன்மீகம். சூஃபி என்ற வார்த்தைக்கு மொழியியல் வித்தகர்கள் நீண்ட விளக்கமளிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் சூஃபி என்று சொன்னாலே இறை வழியில் தன் சிந்தனைகளை செலுத்தி எண்ணம், சொல், செயல் அனைத்தையுமே இறைவனிடம் சமர்ப்பித்துவிடும் ஞானிகள் என்ற எண்ணம்தான் தோன்றும். இவர்களை இருசாரார்களாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் இறைக் காதலில் தன்னைப் பறிகொடுத்து அந்த இன்பத்திலேயே மதிமயங்கி இருப்பவர்கள். மறு சாரார் 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என தான் பெற்றதை அள்ளிக் கொடு���்து மக்களை நேர்வழி படுத்துபவர்கள். இதல்லாமல் வேறொரு வகையினர் இருக்கின்றனர், சூஃபி என்ற சொல்லை தன் பெயராக வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டு திரிபவர்கள். இவர்களுக்கும் சூஃபிஸத்துக்கும் எந்த பொருத்தமும் இருக்காது, இருந்ததாகவும் தெரியவில்லை.\nஇதற்கெல்லாம் மாறுபட்டு முன்னொரு காலத்தில் ஒரு சூஃபி இருந்தார். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றி கண்ட வித்தகர். விஞ்ஞான உலகத்துக்கு விளக்கேற்றியவர். ஆம் வான் வெளியில் மின் மினிப் பூச்சிகளாய் ஜாலம் காட்டி கோலம் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். தந்தை சூஃபி என்றாலும் அரபிய வழக்கப்படி தன் பெயருடன் தந்தையிலிருந்து மூன்று நான்கு தலைமுறைப் பெயர்களை இணைத்துக்கொள்வதால் அவரும் சூஃபி என்றே உலகில் அறியப்படுகிறார். என்றாலும் சூஃபி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் என்றால் அது மிகையாகாது.\nஅப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி (AZOPHY 903 - 986)\nஅப்துல் ரஹ்மான் அபுல் ஹுசைன் இபுன் உமர் இபுன் முஹம்மத் அல் ராஜி அல் சூஃபி என்ற நீண்டபெயருடைய இவரை மேற்குலகில், லத்தீன் மொழியில் அறியப்படுவது AZOPHY என்று. பாரசீகத்தில் பிறந்த இவரைப் பற்றி , பிறப்பு 7 டிசம்பர் 903 லும் இறப்பு 25 மே 986 லும் என்று குறிப்பு ஓர் தளத்தில் கிடைத்தபோது வேறொரு தளத்தில் இவர், இன்றைய ஈரானின் தலைநகராக இருக்கும் டெஹ்ரானின் புறநகர் பகுதியில் (பாரசீக மொழியில் புறநகர் பகுதிக்கு ரேய் என்றழைக்கப்படுகிறது) பிறந்தார் என்ற தகவல் கிடைக்கிறது (இங்குதான் ஜெக்கரியா ராஜி 864ல் பிறந்தார்). அமீர் அப்துல் தவ்லாவின் ஆட்சியில் இஸ்ஃபஹான்ல் வாழ்ந்தார். பின்னர் ஷிராஜில் சில காலமும் பின்னர் பாக்தாதிலும் வாழ்ந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது. என்றாலும் தனது வாழ்நாளில் பெரும்பகுதி இஸ்ஃபஹானுக்கும் ஃபார்ஸுக்கும் இடையே கழிந்ததாக தனது நூலின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே பாக்தாதில் அறிவு மறுமலர்ச்சி களைகட்டத் தொடங்கியது. கிரேக்க மொழியிலிருந்த அனேக நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக தாலமி, ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களின் தத்துவம், அரசியல், அறிவியல் கோட்பாடுகள் அரபிக்கு வந்தன. தலமியின் Almagest ஐ அடிப்படையாக வைத்த��� வான் வெளி ஆய்வுகளை இதற்குமுன் பலர் நடத்தியிருந்தாலும் அல் சூஃபியுடைய ஆய்வு மிகத் துல்லியமாக இருந்தது.\nமுதல் வான் இயல் ஆய்வாளர்\nவான் இயல் ஆய்வில் ஆர்வம் கொண்ட அல் சூஃபி , தாலமியின் அல்மாகெஸ்டில் அனேக தவறுகள் இருப்பதைக் கண்டறிந்து அவைகளைத் திருத்தம் செய்தார். நெபுலா என்று சொல்லக்கூடிய மேகமூட்டம் போல தோற்றமளிக்கும் விண்மீன்கூட்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை வெளிப்படுத்தினார். அக்கூட்டத்தின் தெற்குப் பகுதிக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull எனப் பெயரிட்டார். இது மலாய் தீவுக்கூட்டப் பகுதிகளில் செல்லும் அராபிய மாலுமிகளுக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull பெரிதும் உதவியது. இப்போது அவற்றை Nubecula Major (the greater Magellanic Cloud) என்று அழைக்கப்படுகிறது. (He identified the Large Magellanic Cloud, which is visible from Yemen, though not from Isfahan; it was not seen by Europeans until Magellan's voyage in the 16th century - Wikipedia)\nசாதாரண கண்களால் காணக்கூடிய பால்வழி விண்மீன்களை (milkyway galaxy) கிபி 905 க்கு முன்பே இஸ்ஃபஹான் வானவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டாலும் அல் சூஃபி, தான் கண்டறிந்த விண்மீன் கூட்டங்களை மிக கவனமாக அட்டவணைப் படுத்தி அவைகளின் பரிமாணங்களை (magnitudes) நிர்ணயித்தார். தான் ஆய்வு செய்தவற்றை 'சுவாரல் கவாகிப் அல்தமானிய்ய வ அல் அரபயீன்' என்ற நூலாக வெளியிட்டார். The Forty Eight Constellations என்பது மருவி 'கித்தாப் அல் கவாகிப் அல் தாபித்' (The Book of the constellation of the Fixed Star ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. This is a masterpiece on stellar astronomy.\nஇன்று பெயரிடப்பட்டுள்ள Andromeda Nebula M31 (describing as a \"small cloud\") விண்மீன்களை துல்லியமாக வரைபடத்துடன் இதில் விளக்கியுள்ளார். இவரது விளக்கமோ அல்லது இவ்விண்மீன்கள் கூட்டத்தைப் பற்றியோ டெலஸ்கோப் கண்டுபிடிக்கும் வரை ஐரோப்பிய நாடுகளுக்குதெரியாமலிருந்தது, 1612ல் சைமன் மாரியஸ் டெலஸ்கோப்பின் உதவியால் கண்டறியப்பட்டப் பின்பே உலகுக்கு தெரியவந்தது.\nதவிர , தாலமியினால் கூறப்பட்ட 48 நட்சத்திரக் கூட்டத்தைப் (constellation) பற்றிய தவறான விளக்கத்தைத் திருத்தி , அவற்றுக்கு அரபு பெயர்கள் இட்டு , அவற்றின் நிலை, பரிமாணம், அட்டவணை (Location, Magnitude and Tables of Stars) உட்பட அனைத்தையும் வரைபடத்துடன் விளக்கியுள்ளார். ஏறக்குறைய 1018 நட்சத்திரத்தின் ஒளி, நிறம், நிலை (Brightness, Colour, Position) களை விளக்கியுள்ளார். இது 17ம் நூற்றாண்டு வரை பின்னால் வந்த அரபு வானவெளி ஆய்வாளர்களுக்கும் ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாயிற்ற���.\nஇந்த நட்சத்திரக்கூட்டத்தில் சுமார் 40 நட்சத்திரங்களை அல் சூஃபி கண்டறிந்தார். பின்பு ஹொடிர்னா (1597-1660) என்பவர் மீண்டும் கண்டறிந்தார். இதனை 1920 ல் அமெரிக்காவைச் சேர்ந்த D.F. Brocchi, என்பவர் (amateur astronomer) வரைபடம் தயாரித்தார் எனவே இதனை Brocchi cluster or Al Sufi Cluster என்று அழைக்கப்படுகிறது.\nதன்னுடைய நூலில் 55 அட்டவணையும் 48 constellations யும் குறிப்பிட்டிருப்பதோடல்லாமல் ஒவ்வொன்றின் விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார். அல்மாகெஸ்டில் இருக்கும் அட்டவணை முறையையே அல் சூஃபியும் பின்பற்றி மூன்று வகையாக பிரித்திருக்கிறார். முதல் வகையில் 21 northern constellations, இரண்டாம் வகையில் 12 ராசி நட்சத்திரங்களையும் (Zodiac) மூன்றாம் வகையில் 15 Southern Constellation விவரித்துள்ளார்.\nஅல் சூஃபி கண்டறிந்த 100 மேற்பட்ட புதிய நட்சத்திரங்களில் ஒன்றுகூட அல்மாகஸ்டில் தாலமியோ அல்லது அதற்கு முன்வந்த அறிஞர்களோ குறிப்பிடவில்லை. அல்சூஃபியுடைய பங்கு வானவியல் சரித்திரத்தில் இன்றுவரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.\nவான்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த ஆட்சியாளர் அப்துல் தவ்லாவுக்கு தான் எழுதிய ஆராய்ச்சி நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். தவிர 880ல் அல் பத்தானியின் அட்டவணையையும் இணைத்துள்ளார். இதல்லாமல் வானவியல் பற்றிய குறிப்பேடு ஒன்றையும் தயாரித்ததாக வரலாற்றில் காணப்பட்டாலும் இப்போது காணப்படவில்லை காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஷிராஜில் ஆய்வுகூடம் (observatory) ஒன்றை நிறுவியதாகவும் வரலாறு கூறுகின்றது.\nஅல் சூஃபியின் ஆய்வை அடிப்படையாக வைத்து பின்னால் வந்த பைரூனி , புகழ்பெற்ற வான் ஆய்வாளர் samarkand இளவரசர் Ulugh Beg (1437), இடுலர்(1809), அர்ஜிலாண்டர்(1843),ஃபுஜிவாரா மற்றும் யமஓஹா(2005) இன்னும் பல ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வுகளை நடத்தியிருக்கின்றனர்.\nமேலும் alpha majoris என்ற விண்மீன் கூட்டத்திலுள்ள நட்சத்திரத்தின் நிறம் மாறுவதில்லை என்று அல் சூஃபி சொன்னதை பின்னால் வந்த ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். ரோம் நகரில் அது சிகப்பாகத் தெரிவதாக Seneca என்பவரும், அலக்ஸாந்திரியாவில் சிவந்த(reddish) நிலையில் தெரிவதாக தாலமியும், சில நாட்கள் மஞ்சள் நிறத்திலும் பின் வெள்ளை நிறத்திலும் ஏதென்ஸில் தெரிவதாக Schmidt(1841) என்ற ஜெர்மனிய விஞ்ஞானி கூறுகிறார்.\nஅல் சூஃபியின் கணக்கியல் தாலமியின் கணிதத்தைவிட மிகத் துல்லியமா��� இருந்தது. The stellar longitudes 1 deg in 66 years rather than the correct value of 1 deg n 71.2 years என பின்னால் வந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தூரத்திலுள்ள விண்மீன்களைப் பற்றி மட்டும் ஆராயவில்லை அருகிலிருக்கும் நிலவையும் ஆய்வு செய்து இன்றைய விஞ்ஞானிகளால் வரையப்பட்ட சந்திரப் படத்தின்(Lunar Map) 9ம் பிரிவில்(22°.1'S, 12°.7'E) காணப்படக்கூடிய மலைப்பள்ளம்(mount crater) 47கிமி விட்டமுடையது என்றும் கண்டறிந்தார். அதற்கு அவரின் நினைவாக Moon Crater Azophi என்ற பெயரை இட்டுள்ளனர்.\nதன் பணியை வான சாஸ்திரத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. astrolabe ஐ பற்றியும் அதனை பல்வேறு வகையில் பயன்படுத்தும் முறை பற்றியும், ஜாதகம், சோதிடம், நேவிகேஷன், சர்வே, கிப்ளா, தொழுகை நேரம் முதலியன பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.\nஅரபு நாடு மறந்தாலும் - இல்லை , முஸ்லிம் உலகம் மறந்தாலும் - வான்இயல் ஆய்வு உலகம் மறக்கவில்லை என்பது திண்ணம். 2006ம் ஆண்டிலிருந்து ஈரானில் Astronomy Society of Iran – Amateur Committee (ASIAC) என்ற அமைப்பு சூஃபியின் நினைவாக வான்வெளி ஆய்வு போட்டி நடத்துகிறது. அதில் ஈரான் ஈராக்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.\n1985ல் , சூஃபியின் நினைவாக வெவ்வேறு மதிப்புகளில் தபால் தலை வெளியிட்டது சோமாலியா.\nLabels: அருட்கொடையாளர்கள், ஹமீது ஜாஃபர்\nபெண் என்பவள் உடல் மட்டுமல்ல - ப்ரியா தம்பி\nடெல்லியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் முழுக் கதையையும் இன்றுதான் வாசித்தேன்.. இந்த நொடிவரை பதட்டமாகவே இருக்கிறது...\nவண்டியின் டிரைவர் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார்..வன்புணர்வு செய்தவர்களில் டிரைவரோடு அவர் தம்பியும் அடக்கம்... அனைவரும் புணர்ந்து முடித்த பின்பும் இரும்பு ராடு எடுத்து அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்... முப்பது கிலோமீட்டருக்கு அந்த வண்டி அந்த\nபெண்ணின் கதறலை சுமந்து கொண்டி ஓடியிருக்கிறது... ஆடையின்றி சாலையில் வீசப்பட்ட அந்தப் பெண் போலீஸ் வரும்வரை அங்கேயே சீந்துவாரின்றி கிடந்திருக்கிறாள்...\nஇவ்வளவு வன்மத்தோடு உயிர்வாழ முடியுமா ஒரு பெண்ணாக, பெண் குழந்தையின் அம்மாவாக மிகுந்த பதட்டமாக உணர்கிறேன்....\nஎதோ ஒரு பெண், யாரோ ஒருவனிடம் பேசினாலே தாங்க முடியாமல் சித்திரவதை செய்யும் இவர்கள் தன் வீட்டுப் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள் பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பதில் தொடங்கி, பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை எல்லாமும் செய்வார்கள்..\nகாலங்காலமாக பெண் குழந்தைகளை ஆணுக்கு பயந்து அடக்கமாக இருக்கச் சொல்லித் தானே வளர்க்கிறோம்.. பதிலாக பெண்களை மதிப்பது எப்படி என்று சொல்லி ஆண் குழந்தைகளை வளர்க்கலாமே நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கேனும் பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்று சொல்லி வளர்ப்போம்... பெண்ணை சக மனுஷியாக, நேசத்தோடு, நட்போடு பார்க்க கற்றுத் தருவோம்.. மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்...\nநன்றி : ப்ரியா தம்பி\nசுரண்டல்: DTH/ விஸ்வரூபம்/ கமல்... - தாஜ் கட்டுரை\nடிஸ்-ஆண்டனா - பிளஸ் -\nஅப்படத்தை கண்டு களிக்க முடியும்.\nசுமார் எட்டு மணி நேரம் முன்னரே\nT.V. மூலம் உலகம் தழுவி\nதனது வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய\nதியேட்டர் வசதி இல்லை என்பதையும்\nவாசகர்கள் இங்கே மறந்துவிடக் கூடாது.)\nகாசு கொடுத்து T.V. பார்க்க\nஉலகம் தழுவி ரசிகர்கள் இருப்பது மாதிரி\nதிரை மூர்த்தி கண்ணா அவர்\n'DTH/ விஸ்வரூபம்/ கமல்' என்பன பற்றி\nதமிழ்ப் பதிப்பை காட்ட முனைவதில் மட்டும்\nசுமார் 50 கோடிகள் சம்பாத்திய சாத்தியமென\nதமிழ்ப் பதிப்பின் வழியே மட்டும்\nகமல் நிச்சயம் சம்பாத்தியம் கொள்வார்\nதெலுங்கு/ கன்னடம்/ மலையாளம்/ இந்தி\nஇந்தப் 'பேசும் பட' நாயகன்\n100 சதவீதம் செல்லுபடி ஆகக் கூடியவர்\nஎளிதாக அவரால் கறந்துவிட முடியும்.\n(அது சராசரி தமிழ் சினிமா மாதிரியோ\nஅரச மரியாதைகளோடு நடக்க இருக்கிறது.\nவிலை ரூபாய் 20/ 30/ 50 ஆக இருக்க.\nஅனுமதியோடு பாக்கெட்டில் போட்டு கொண்டு\nமுதல் வாரம் 500 ரூபாய்\nஅடுத்த வாரம் 400 ரூபாய்\nஅதன் அடுத்த வாரம் 300 ரூபாய்\nஇதன் லாபத்தை கூட்டி பெருக்கிப் பார்க்க\n500 கோடியை கொண்டு வந்து கொட்டும்.\nஅதை இந்தியா பூராவும் ஓடவிட்டுப் பார்ப்பது\nஇன்னொரு 200 கோடி வலிய வரும்\nஇந்த 'கல்யாணராம’னின் படம் ஏமாற்றாது.\nசுமார் 50 கோடி பட்ஜெட்டிற்குள்தான்\nவருமானமோ சுமார் 1500 கோடி\nஅருகிலுள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு\nDTH/ விஸ்வரூபம்/ கமல்... பற்றிய\nநாங்கள் இதனை செய்கிறோம்' என்று\nமுடிந்து போகிற சங்கதியில்லை இது\nஅரசு இதற்கு வழிமுறை தேடும்வரை\nபொருளை இழப்பதென்ற ஒன்றைத் தவிர.\nதனது விஸ்வரூபத்தை வெளியீடும் பட்சம்..\nஒரு வீணான சங்கதியாகிப் போகும்.\nஉங்களால் தியேட்டரில் முடக்கப் பட்டாலும்\nஅது அவருக்கு கவலையை தராது.\nசட்டம் ஒழுங்கின் கரங்கள் வேறு\nஉங்களை 'உண்டு இல்லை' யென\nகவிதை நடையில் சுரண்டிய தாஜுக்கு நன்றி இதே நடையில் தாஜை சுரண்ட கூரிய நகங்களுடன் தொடர்பு கொள்க : satajdeen@gmail.com\nLabels: இசை, உஸ்தாத் அலாவுதீன்கான்\nவாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூலின் கவிதை\n’கனவில் வந்த அப்பா’ என்ற தலைப்பில் நண்பர் தாஜ் முன்பு ஒன்று எழுதியிருந்தார். பிடித்த கவிதை அது. வாப்பாவைப் பற்றி யார் எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். இந்தக் கவிதை நண்பர் ஹெச்.ஜி. ரசூல் அவருடைய ஃபேஸ்புக்கில் இட்டிருந்தது. இன்றுதான் பார்த்தேன். ஒரு மாதிரியாகிவிட்டது மனசு... பகிர்கிறேன், நன்றியோடு... - ஆபிதீன்\nவாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூல்\nஎன் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன\nஅந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..\nநாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா\nஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.\nபோனஸ் : இன்னொரு கவிதை...\nதனது அறைக்கு தனது வந்திருந்த வாப்பா - ஹெச்.ஜி.ரசூல்\nபுகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி\nஅறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில்\nபேத்தி நிரம்ப பாசம் வைத்திருந்தவள்\nதனது மனைவியை அந்த அறையில்\nதான்முன்பு போட்டிருந்த வேட்டியும் சட்டையும்\nஉறக்கத்திலிருந்து விழித்து தன்னை யாரும்\nஅராபிய தத்துவமேதை அல் கிந்தி - ஹமீது ஜாஃபர் கட்டுரை\nமுதல் பாகத்தின் அருட்கொடையாளர் வரிசையில் இறுதியாக இப்னு பதூதாவின் பயண நிகழ்வுகளின் கடைசி இரண்டு பகுதிகளும் மிகவும் நெருக்கடியான சூழலில் எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆம், தாயாருக்கு விபத்து ஏற்பட்டு தஞ்சை ரோகிணி மருத்துவமனையில் ஒருமாத சிகிச்சை, எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஒரு பக்கம் தாயாரின் உடல்நிலைக் குறித்து கவலை, மறுபக்கம் தொடர் கட்டுரையை நிறைவு செய்யமுடியுமா என்ற சந்தேகம்.\nமனக்கவலைக்கு மருந்தாக அறிவுபூர்வமான ஆலோசனை சொல்பவர் எங்கள் ஜஃபருல்லா நானா. அச்சமயத்தில் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளமுடியாமல் என் தாயாரின் அருகில் இருக்கவேண்டிய நிலை. இப்படி ஒருசேர பரிதவிப்புக்கிடையில் அருகில் இல்லாவிட்டாலும் மூவாயிரம் மைல்களுக்கப்பால் துபையிலிருந்துக்கொண்டு ஆபிதீன் கொடுத்த ஆறுதல் எனக்கு தெம்பூட்டியது. வீட்டிற்கு வந்தபிறகு பாதியிலேயே நிற்கின்ற கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து நிறைவு செய்தேன். அதன்பிறகு எழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. தமிழுலத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களை வெளிப்படுத்திவிட்டோம், இது போதும் என்றே தோன்றியது.\nநண்பர் தாஜுடன் பேசும்போதெல்லாம் \"நானா எழுதுங்கள், இன்னும் எழுதுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள், சமுதாயத்தைப் பற்றி எழுதுங்கள் ஆன்மீகத்தைத் தொடுங்கள்\" என்று சொல்லிக்கொண்டே வந்தார். \"நானா, வெறும் இஸ்லாமிய அறிஞர்களை மட்டும் எழுதாமல் மற்ற அறிஞர்களையும் எழுதுங்கள்\" - இது ஆபிதீன். \"இது உங்களுக்கல்ல பின்னால் வரும் சமுதாயத்துக்கு\" - இது ஜஃபருல்லாஹ் நானா. இப்படி ஒவ்வொருவரும் ஊக்கமூட்டினார்கள்.\nஅரசியல் மீது கொண்ட காதல் முறிந்து நாற்பது வருடங்களாகிவிட்டன; இருபத்திரண்டு குண்டு போட்டபிறகு \"அங்கே என்ன பொகையுது\" என்று கேட்டானாம் ஒரு செவிடன், அதுதான் சமுதாயம். நான் சொல்லும் ஆன்மீகம் 'ஹக்கீகத்துல் ஹக்கியா (உண்மையின் உண்மை)' நிச்சயமாக அது செரிக்காது; மலையாளத்தில் சொல்வது மாதிரி ’வடி(கம்பு) கொடுத்து அடி வேடிக்க(வாங்க) வேண்டிவரும்’. ஆகவேதான் இது. மற்ற அறிஞர்களைப் பற்றி எழுதும் முன் இவ்வுலகிற்கு பல்வேறு அறிவுகளை வெளிப்படுத்திய இஸ்லாமிய அறிஞர்கள் மறைக்கப்பட்டு அவர்களின் ஆய்வுகளில் தங்கள் பெயரை இணைத்துக்கொண்ட மேலை நாட்டவர்தான் இன்று ஒளிர்ந்துக்கொண்டிருக்கின்றர் என்பது திண்ணம். எனவே மறைக்கப்பட்ட / மறக்கப்பட்ட இன்னும் பலரை வெளிக்கொணர வேண்டும் என்ற உறுத்தல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருந்தது, அதன் வெளிப்பாடாக இதனைத் தொடர்கிறேன். ஆங்காங்கே சில தவறுகள் இருக்கலாம், கண்ணுறுபவர்கள் சுட்டிக்காண்பிக்க வேண்டுகிறேன்.\nஅராபிய தத்துவமேதை அல் கிந்தி (கி பி 800 - 873)\nஆல்கஹால் இன்று உலகத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பொருள்களில் ஒன்று. ஆல்கஹால் என்ற ஆங்கில வார்த்தை அரபு மொழியிலிருந்து எடுக்கப்பட்டது, எனவே ஆல்கஹால் அரபுலகத்திடம் நெருங்கிய தொடர்புள்ளது என கொள்ளலாம். இன்று நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுகமான தொடர்பு இன்றும் உள்ளது. போதை தரும் பொருளாக இல்லாவிட்டாலும் மருந்தாக, வாசனைப் பொருளாக, ஆராய்ச்சிப் பொருளாக இப்படி பல பரிமாணங்களில் அனைவரிடமும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டது. ஆக அரபுலகம், அரபல்லாத உலகம், முஸ்லிம் உலகம், முஸ்லிமல்லாத உலகம் என்ற பாகுபாடில்லாமல் வலம் வந்துக்கொண்டிருக்கும் இதனை, இதன் தன்மையை சற்றேறக்குறைய பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அரபுலகத்தைச் சார்ந்த ஒருவர் ஆராய்ந்தார். அதன் பயன் இன்று ஆலமரமாக விரிந்து பரந்து கிடக்கின்றது என்றால் மிகையாகாது.\nஇமாம் ஜாஃபர் சாதிக் அவர்களின் மாணக்கராகிய ஜாபிர் பின் ஹைய்யான் அவர்களின் வேதியல் ஆய்வுகளால் உந்தப்பட்டு அதனை ஆராய்ந்த இவரின் முழுப் பெயர் அபு யூசுப் யாக்கூப் இப்னு இஸ்ஹாக் அல் கிந்தி. இவரது பிறந்த வருடம் தெளிவாக இல்லை என்றாலும் கலிஃபா ஹாரூன் ரஷீத் அவர்களின் ஆட்சி காலத்தில் இவரது தந்தை கூஃபாவின் கவர்னராக இருந்த காலத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கி.பி 800ல் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கின்றனர்.\nஇவரது தந்தையைப் போலவே இவரது பாட்டனாரும் கூஃபாவின் கவர்னராக இருந்திருக்கிறார். இவரது வழிமுறை சவுதி அரேபியாவைச் சார்ந்த 'கிந்தா' (Royal Kindah tribe) என்ற உயர்குலப் பிரிவாகும். பல பிரிவுகளை ஒருங்கிணைத்த இப் பிரிவினர் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வலிமை இழந்தாலும் அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்புக்களில் இருந்தனர். அவ்வகையில் இவரது பரம்பரையினர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில் வியப்பில்லை.\nஆரம்பக் கல்வியை கூஃபாவில் முடித்தபின் உயர் கல்வியை பக்தாதில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் மாணவப் பருவத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். கி பி 813ல் பாக்தாதில் ஏற்பட்ட அரசியல் புரட்சியின் விளைவாக தனது சகோதர் அல் அமீனை வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த கலிஃபா மாமூன் பல மாறுதல்களைச் செய்யத் தொடங்கினார். அறிவுத் தாகம் கொண்ட கலிஃபா பக்தாதில் தந்தை ஹாரூன் அல் ரஷீது நிறுவிய அறிவாலயத்தில் (House of Wisdom) பல்வேறு அறிஞர்களை வரவழைத்து பல முன்னேற்றங்கள் செய்யத் தொடங்கினார். அல் கிந்தியின் அசாத்தியத் திறமையைக் கேள்வியுற்ற கலிஃபா, குவாரிஜ்மி, அபு மூசா சகோதரர்கள் போன்ற அறிஞர்களுடன் பணியில் அமர்த்தினார். அங்கு முக்கியப் பணிகளில் ஒன்று பைசாந்திய கிரேக்க தத்துவ நூற்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்வது. மொழிபெயர்ப்பு இரண்டு பிரிவாக நடைபெற்றது. ஒன்று குவாரிஜ்மி தலைமையிலும் மற்றொன்று ஹுனைன் பின் இஸ்ஹாக் தலைமையிலும். மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் சிரிய கிருஸ்துவர்களாக இருந்ததால் தவறு நிகழ்ந்துவிடாமல் இருக்க அராபிய அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்தார் என்று சில ஆய்வாளர்களும், கிரேக்க மொழி அறிந்திருந்தாலும் இவரால் படிக்கத்தெரியாது என்பதால் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார் என வேறு சில ஆய்வாளர்களும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பேரறிஞர்களான அல்குவாரிஜ்மி, இப்னு மூசா சகோதரர்கள், ஹுனைன் பின் இஸ்ஹாக், தாபித் பின் குர்றா போன்றோருடன் பணியாற்றிருக்கிறார் என்பது தெளிவு.\n833-ல் மாமுன் இறந்தபின் அவரது சகோதரர் அல் முஃதாசிம் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவருடைய ஆட்சி காலத்தில் முஃதாசிமின் மகன் அஹமதுக்கு கல்வி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 842-ல் முஃதசிம் இறந்தபின் அல் வத்திக்கும் 847-ல் அல் முத்தவக்கிலும் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.\nஇப்போது போலவே அப்போதும் ஆட்சியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டேதான் இருந்தது, ஒரு சில மன்னர்களைத் தவிர. அந்த வகையில் கடைசி இரண்டு கலிஃபாக்கள் காலத்தில் அல் கிந்தி சரியாக நடத்தப்படவில்லை. மார்க்க ரீதியான முரண்பட்ட கண்ணோட்டம் அல்லது அறிவாலயத்தின்(house of wisdom) அறிஞர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவைகள் காரணமாக இருக்கலாம் ஆனால் தெளிவான ஆதரமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கலிஃபா முத்தவக்கிலுகும் அல்கிந்திக்குமிடையே மனக்கசப்பு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அரபி சித்திர எழுத்து (Calligraphy) பணிகளை இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அல்கிந்தி தண்டிக்கப்பட்டு அவருடைய நூல்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு பின் அவை அனைத்தும் திருப்பி அளிக்கப்பட்டதாக வறலாறு இயம்புகின்றது என்றாலும் இதன் பின்னனியாக இவருடைய தத்துவ நூற்களால் பனுமூஸா மற்றும் அபு மஃஷருக்கும் இவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கலிஃபாவிடமிருந்த உறவு பாதிக்கப்பட காரணமாயிருந்தது என்கின்றனர் ஜெ. ஜெ. ஒகானெர் மற்றும் இ. எப். ராபர்சன். ஹென்றி கோர்பின் கூற்றுபடி கடைசி காலத்தில் தனிமையில் ���ாழ்ந்த அல்கிந்தி அல் முஃதமித் (ஆட்சி-870-892) ஆட்சிகாலத்தில் கி பி 873 -ல் பாக்தாதில் இறைவனடி சேர்ந்தார்.\nபல்கலை வித்தகரான இவர், பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய தத்துவ அறிஞர்களில் ஒருவராகவும் மத்தியகால பண்ணிரண்டு அறிஞர் பெருமக்களில் ஒருவராக இருந்தார் எனவும் இத்தாலிய ஆய்வாளரான ஜெரலொமோ கர்டனொ(1501-1575) கூறுகிறார். மற்றொரு அறிஞர் இப்னு அல் நதீம் கூற்றுபடி அல்கிந்தி 260 நூற்கள் எழுதியிருப்பதாகவும் அவைகளில் ஜியோமிதி 32 நூற்கள், எண்கணிதம்(Arthmetic) 11, வானவியல் 16, மருத்துவ இயல்(medicine) 22, தத்துவம் 22, தர்க்கம் 9, இயற்பியல் 12, உளவியல் 5, கலை மற்றும் இசை 7 இதல்லாமல் tides, astronomical instruments, rocks, precious stones etc. இவர் எழுதிய நூற்கள் பல, காலத்தால் அல்லது மங்கோலியர்களின் ஊடுறுவலினால் அழிந்தன. சிலவற்றை இத்தாலிய அறிஞர் ஜெரார்டு (Gerard of Cremona) லத்தீனில் மொழிபெயர்த்தார். இருபத்தி நான்கு வகையான நூற்கள் துருக்கி நூலகத்தில் காணப்படுகின்றன.\nகணிதவியலைப் பொருத்தவரை இன்று அரபிய எண்கள் என்று சொல்லப்படும் இந்திய எண்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியதிலும் வானவியல் கணிதத்திலும் அல் குவாரிஜ்மியின் பங்கு மகத்தானது என்றாலும் அல்கிந்தியின் பங்களிப்பும் அதில் பொருந்தியிருக்கிறது. எண்களின் இணக்கம், பெருக்கல் வழிமுறை, கால அளவீட்டில் எண்களின் பயன்பாடு, எண்களை ஒழுங்கு படுத்தலும் நீக்கலும் முதலானவற்றை தெளிவுப் படுத்தியவர் அல்கிந்தியாகும். இவர் எழுதிய நான்கு பாகங்கள் கொண்ட 'கித்தாப் ஃபி இஸ்திமால் அல் அதத் அல்-ஹிந்தி (On the Use of the Indian Numerals ) என்ற நூல் மத்திய கிழக்கிலும் மேற்கிலும் இந்திய எண்களின் பயன்பாட்டை பரப்பியதில் பெரும் பங்கு வகுத்தது. ஜியோமிதியில் இணைகோடுகளின் கோட்பாட்டையும் ஒளி இயலில்(optic) ஜியோமிதியின் பங்கையும் விவரித்துள்ளார்.\nஅல்கிந்தியின் வானவியல் கொள்கை தாலமியைப் பின்பற்றியதாகவே இருந்தது. பூமியை மையமாகக் கொண்டு சூரியன் முதல் அனைத்து கோளங்களும் சுற்றி வருகின்றன என்பது தாலமியின் கொள்கை. இக்கோளங்களின் சுழற்சி இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இவரது அறிவார்ந்த கொள்கைகளில் ஒன்று. கோளங்கள் குறிப்பாக சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் இடப்பெயற்சியால் பூமியில் காலமாற்றம் ஏற்படுகிறது, இடத்துக்கு இடம் மாறுபடும் பருவநிலை வித்தியாசம் அவ்விடங்களுக்கும் க���ளங்களின் நிலைக்குமுள்ள வித்தியாசத்தால் ஆகும். இத்தன்மையினால் பூமியில் அனைத்துப் பொருட்களை உண்டாக்குகின்ற நான்கு மூலகங்களான நீர், நெருப்பு, காற்று, மண் இவைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nரசவாதம் முடியாத ஒன்று, ஒரு மூலகத்திலிருந்து வேறொரு மூலகத்தை உருவாக்க முடியாது எனவே தாழ்வான உலோகத்தை தங்கமாக மாற்ற முடியாது, ஒரு பொருள் அதன் மூலப்பொருளிலிருந்தே (base metal) உருவாக்கமுடியும் என்கிறார். வேதியலைப் பொருத்தவரை ஜாபர் பின் ஹைய்யானின் அல்கமி கொள்கைகளின் பலவற்றில் மாறுபட்டு நின்றாலும் ஆர்வம் நிறைந்தவராகவே இருந்தார். ஒயினில் எந்த வேதிப் பொருள் போதைத் தருகிறது என்பதைக் கண்டறிய பலமுறை காய்ச்சி வடித்தலின் (Distillation) மூலம் ஆல்கஹாலை (pure alchohol) தூய்மைப் படுத்தும் முறையை முதலில் கண்டறிந்தார். மேலும் மலரிலிருந்து பல்வேறு முறைகளில் அத்தர் தயாரிப்பு முறையும் கண்டுபிடித்தார். மருத்துவத்தைப் பொருத்தவரை இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நோய்க்கான மருந்தின் அளவீடு எப்படி இருக்கவேண்டும், நோயாளிக்கு எவ்வளவு மருந்து எப்போதெல்லாம் கொடுக்கவேண்டும் என்பதை வரையறுத்தார். இதனால் மற்ற மருத்துவர்களுக்கும் இவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.\nஅன்றைய காலக்கட்டத்தில் அரபுலக தத்துவார்த்த சிந்தனைகளை மேம்படுத்தும் அகராதியாக விளங்கினார். அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை சார்ந்து இவரது தத்துவக் கோட்பாடும் இருந்தது. அதே சமயம் ப்ளாட்டோ, ப்ரோக்ளஸ் போன்ற தத்துவ ஞானிகளும் அங்காங்கே வந்துப்போனார்கள். எனவே முன் சொன்ன அறிஞர்களிடமிருந்து எல்லாம் பெறப்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கம் இருந்தது. என்றாலும் அவரது சொந்தக் கோட்பாடே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇவரது கோட்பாடு அக்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு சாரார் இஸ்லாத்துக்கு எதிரானது என்றனர். இக்கோட்பாடு எந்த வகையிலும் இஸ்லாத்தின் பழமை மரபுக்கு (orthodox islam) முற்றிலும் எதிரானதல்ல என்றார் அல்கிந்தி. இந்த தத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் முற்றிலும் இசைவான தொடர்பு பல வகைகளில் வெளிப்படையானது என்று வாதிட்டார். விளைவு , அபுமூஸா சகோதரர்கள் மற்றும் வானவியலார் அபுமஃஷருடைய பகைமையை சம்பாதித்துக்கொ��்டார். அது மட்டுமல்லாமல் வாத விவாதங்களும் ஏற்பட்டன. இது இமாம் கஜ்ஜாலி (1058-1111) அவர்களின் காலம்வரை நீடித்தது. இமாம் அவர்களே முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.\nஇவரது சிறந்த நூலான 'ஃபி அல்-ஃபல்சஃபா அல்-உலா'வில் (on first philosophy) அரிஸ்டாட்டிலின் கோட்பாடு ஒரு சில காணப்பட்டாலும் மற்றவை மாறுபடுகிறது. உதாரணமாக உலகத் தோற்றத்தை பற்றிய கோட்பாடு இருவருக்கும் மாறுபடுகிறது. உலகம் முடிவற்றது என அரிஸ்டாட்டிலும் அவரைப் பின் தொடர்ந்து மற்ற கிரேக்க தத்துவஞானிகளும் போதிக்கின்றனர். அல் கிந்தி, இன்மையிலிருந்து (ex nihilo) உலகம் தோன்றியது என முன்வைக்கிறார். மேலும் அந்நூல் மூலம் அவர் வெளிப்படுத்துவது முதல் தத்துவம்; அதாவது முதல் உண்மை. அது தன்னுள் எதனையும் கொள்ளவில்லை; தன்மையோ, பன்மையோ, குணமோ, பண்போ எதிலும் கட்டுப்பாடற்றது; எதனுடனும் அதனை ஒப்பிடவோ, குறிப்பாகவோ, குறிப்பற்றோ விளக்கமுடியாது; அதிலிருந்தே மற்ற உண்மைகள் வெளிப்பட்டன. முதல் உண்மைக்கு மறு பெயர் இறைவன் என்கிறார். அதன் சக்தி, இல்லாமையிலிருந்து உள்ளமையாக்குவது (மூலமே இல்லாமல் படைப்பது;. அது முடிவற்றது; முன் பின் என எல்லையற்றது; மாறமுடியாதது; மாற்றமுடியாத்து; அழிவற்றது). மனிதன் என்பது வாழ்க்கை முழுவதும் ஆன்மாவைக் கொண்டு பயணிப்பது. ஆன்மா உடம்பைவிட்டு பிரிவதே மரணம். ஆன்மாவின் இருப்பிடம் அறிவு. அறிவை மனிதன் சடஉலகிலிருந்து பெறவேண்டும்.\nகாலமும் இயக்கமும் எல்லையற்றது ஒன்றோடொன்று பிணைந்தது என்பது கிரேக்கக் கொள்கை. அல் கிந்தி இதிலிருந்து மாறுபடுகிறார். சடம், காலம், இயக்கம் அனைத்துக்கும் எல்லையும் முடிவும் உண்டு என்கிறார். 'அல் வஹ்தானியா அல்லாஹ் வ துனாஹியா ஜிர்முல் ஆலம் (On the Unity of God and the Limitation of the Body of the World) மற்றும் 'ஃபி கம்மியா குத்துப் அரிஸ்தாதலிஸ் வ மாயஹ்தஜ் இலாஹி ஃபி தஹ்ஸில் அல் ஃபல்சஃபா (The Quantity of the Books of Aristotle and What is Required for the Acquisition of Philosophy)' என்ற இரு நூற்களிலும் விரிவாக விளக்கியிருக்கிறார்.\nஅல் கிந்தி, தனது தத்துவ கோட்பாட்டை இஸ்லாத்துடன் நேர் விவாதம் செய்யாமல் பொதுவாகவே தவிர்த்துக் கொள்கிறார். அதல்லாமல் மதக்கோட்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்காமல் இணக்கமாகவே கொண்டு செல்கிறார்.\n'ஃபி அல்ஹிலா லிதஅஃப் அல் அஹ்ளன் (On the Art of Averting Sorrows) என்ற நூலில் ஒழுக்க நெறிகளையும் நடைமுறை தத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார். அல் கிந்தி, Stoic ஐதிகத்தால் வெகுவாகக் கவரப்பட்டிருக்கிறார் குறிப்பாக அன்றைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சிரிய நாட்டு கிறுஸ்துவ அறிஞர்களுடன் தொடர்பு இருந்ததினால் எபிக்டிட்டஸ்-ன் சிந்தனை காணப்படுகிறது என்கிறார் ஃபஹ்மி ஜடான் என்ற தத்துவப் பேராசிரியர். மற்றவர்களுடைய சுதந்திரத்தை பாதிக்காமலிருப்பதே ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி என்கிறார் எபிக்டிட்டஸ். அவரது கொள்கையில் முடிவாக, ஒரு மனிதன் இனிமேல் இவ்வுலகில் வாழவேண்டிய அவசியமில்லை என்ற நிலை வரும்போது அவன் தற்கொலை செய்துக்கொள்ள அனுமதிக்கிறார். இந்த முடிவை அல் கிந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனுடைய உண்மை நிலை அவனது உடம்பில் இல்லை ஆன்மாவில் இருக்கிறது என்கிறார் அல் கிந்தி. பயனில்லா ஒன்றை இவ்வுலகில் நோக்குவதும் கிடைக்காத ஒன்றின் மீது ஆசை கொள்வதும் துன்பத்தை விளைவிப்பதே. எனவே மனம், சமநிலை பாதிக்கப்படும்போது சுயமும் பாதிக்கிறது. ஆகவே உலகியலோடு ஒரு மனிதன் தன்னைப் பொருத்திக்கொள்வதை அல் கிந்தி கடுமையாக எச்சரிக்கிறார்.\nஇவ்வுலக வாழ்வில்கூட ஆன்மா அல்லது உயிரையும் உடம்பையும் இருவேறாகப் பிரித்துப் பார்க்கிறார் அல் கிந்தி. அவர் இங்கே ஆன்மா என்று குறிப்பிடுவது intellective or rational soul. அது இணையானதென்றாலும் புலனறிவுபோல் புலநுணர்வு தனித்தே செயல்படுகிறது. உணர்ச்சி திரள்வது போல் அறிவாளி தன்னுள் இயல்திறனைத் திரட்டிக்கொள்கிறான். இத்தகையவர் அறிவுசார்ந்த அனைத்தையும் தன்னுள் உள்வாங்கிக்கொள்கிறார். உள்வாங்கியவற்றை வைத்து சிந்திக்கும்போது உண்மையான சிந்தனை வெளிப்படுகிறது, எனவே இது 'உண்மையான அறிவு' என்கிறார் அல் கிந்தி. ஆனால் பின் வந்த தத்துவ வாதியான அல் ஃபராபி அதனை 'முயன்றுபெற்ற அறிவு' என்கிறார்.\nஇசையை அறிவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். சப்தங்களின் பிரத்தியேக அமைப்பை தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறார். குறிப்பிட்ட ஸ்வரத்தை (notes) இசைப்பதினால் எப்படி இசைப் பொருத்தம் (harmony) ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். ஒவ்வொரு ஸ்வரத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து எவை மிகத் தாழ்ந்த அல்லது மிக உச்ச சுருதியில் (very low pitch or very high pitch) இருக்கிறதோ அவற்றில் இசை இணக்கம்(harmony) ஏற்படாது என்பதை கண்டறிந்து ஒவ்வொரு சுருதியையும் எப்படி அமைப்பது என்பதை எழுத்தில் வடித்தார்.\nபல்கலை வித்தகரான அல் கிந்தியின் சிந்தனை பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை ஸ்பெயின், மேற்கத்திய நாடுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமின் கில்ஸ் என்பவர் அல் கிந்தியின் சிந்தனைகளை குறை கூறினார். எப்படி இருந்தாலும் மேற்கத்திய இஸ்லாமிய பண்பாட்டில் அல் கிந்தியின் சிந்தனைகள் நீடித்தன. சுருக்கமாகச் சொன்னால் பின்னால் வந்த இமாம் கஜ்ஜாலி, இப்னு சினா, அல் ஃபராபி ஆகியோர்களுடய தத்துவக்கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் இவரே என சொல்லலாம்.\nமேலும் பார்க்க : அருட்கொடையாளர்கள்\nLabels: அருட்கொடையாளர்கள், ஹமீது ஜாஃபர்\nதி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா\nதுக்ளக் சத்யாவின் ஹாஸ்ய எழுத்து குறித்து, நான் இங்கே பல முறை ரசித்து எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் அவரது அந்தத் திறம் 'நுட்பத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிறது' என்பதை மட்டும் சுட்டிக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்கள் ஒவ்வொரு பாராவிலும் நின்று வாசித்து யோசிப்பதென்பது அவசியத்திலும் அவசியமாகவே இருக்கும். அப்படி நீங்கள் வாசிப்பதில், வாய்விட்டு சிரிப்பதென்பது இரட்டிப்பாக வாய்ப்புண்டு. நன்றி. - தாஜ்\nதி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா\n[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி() குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.]\nஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.\nஅம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே கழகம் ஆட்சியிலே இருந��தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா\nஎதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.\nசரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்\nவணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.\n அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.\nபின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும் கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்\nசரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.\n கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே\nஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.\nஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.\nமனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா\nநாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.\nநான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்\nஎதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்க��ம் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.\nஇலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார்.\nஇலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்\n இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம் ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா\nசொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.\n பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா\nஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.\nஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.\nஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.\nசிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா\nஇலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.\nஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்\nஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட��டுத்தான் தலையாட்டுவாங்க.\nலண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.\nஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.\nஎங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.\nஇலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா\nசொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.\nரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா\nஅதான் உங்க கிட்டே சொல்றோமே.\nசரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா\n அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.\nஅதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது\nகடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.\nஉங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.\nஎனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.\nதீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.\nநன்றி: சத்யா / துக்ளக்\nதட்டச்சு செய்து அனுப்பி சிரிக்கவைத்த தாஜ்பாய்க்கும் நன்றி\nதுக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்\nLabels: ஈழம், தாஜ், துக்ளக்\nஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்\nமதிப்பிற்குரிய பிரம்மராஜனின் 'மீட்சி' சிற்றிதழில் (மார்ச்-ஏப்ரல், 1984) நண்பர் சுகுமாரன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பதிவிடுகிறேன். 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தொகுப்பு இது. வாசிப்பின் புதிய எல்லைகளை அறியத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் எஸ்.வி.ஆர் - நமக்கு சுகுமார் மாதிரி. ''இலக்கியமும் கலையும் இருத்தலியல் அனுபவங்கள். இருப்பிலிருந்து வாழ்வு நோக்கி உயர மனித மனம் கொள்ளும் வேட்கையின் வினையும் எதிர்வினைகளும்தான் அவற்றின் அடிப்படை' என்பார் சுகுமார் , தன் முன்னுரையில். இந்தத் தொகுப்பு பற்றி நண்பர் பி.கே.எஸ் எழுதிய விமர்சனம் காண இங்கே க்ளிக் செய்யுங்கள். ஏற்கனவே இந்தத் தொகுப்பிலிருந்து எடுத்த வான்காவின் கடிதங்களை நண்பர்கள் படித்திருக்கலாம். 'முயற்சிகளின் முடிவில் மீரோ , மீரோவைக் கண்டடைந்தார்' என்று ஆன்மீகமாகச் சொல்லும் சுகுமாரனை இதிலும் காணலாம். கண்டடையுங்கள் - நேற்று கூகில்+-ல் மீரோவின் புகைப்படத்தை - பெயரைக் குறிப்பிடாமல் - போட்டு, நாளை இவர் பற்றிய கட்டுரை வெளியாகும் என்று தமாஷ் செய்த சில நொடிகளில் ஐஃபோன் உதவியுடன் சித்தார்த்தும் ( 'ஐஃபோன்ல இருக்கற கூகுள் நிரல்ல கூகுள் காகில்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு. அத போட்டதும், எத தேடனும் படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..\nயெஹான் மீரோ (John Miro 1893-1984) சென்ற ஜனவரியில் காலமானார். ஓவியக் கலையில் நவீன யுகத்தை நிறுவி வளர்ந்த முன்னோடிகளில் கடைசி நபரும் காட்சியரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.\n1893இல் ஸ்பானிய பிரதேசமொன்றில் பிறந்தார். கிராமிய வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள மனப்படிமங்களுடன் 1919இல் பாரிசில் குடியேறினார். மனிதனின் இளமை, மரபு ரீதியான பழக்கங்கள், புராணிகங்கள் மீரோவின் மூலமாக ஓவியங்களில் இடம்பெற்றன.\nமீரோவின் படைப்புகள் அசாதாரண எளிமையும், அதேசமயம் நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய தீவிரத் தன்மையும் கொண்டவை. மீரோவின் இந்தத் திறன் ·ப்ராய்ட், யுங் ஆகிய உளவியலாளர்களின் சித்தாந்தங்களால் தூண்டப் பெற்று செயல்பட்டு வந்த அமெரிக்க ஓவியர்களான ஜாக்ஸன் பொல்லாக், ஆர்ஷெல் கார்க்கி, ராபர்ட்மதர்வெல் போன்றவர்களின் இயக்கத்தைத் திசை திருப்பியது. கட்டற்ற வர்ணப் பரப்புகளின் மீது புராணிக விஷயங்களை இணைத்து நவீனத்துவமான மதிப்பீடுகளை உருவாக்கும் முறையை இந்த ஓவியர்கள் மீரோவிடமிருந்து கற்றுக்கொண்டு பரவலாக்கினார்கள்.\nபாரிஸை அடைந்த மீரோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் பிந்திய இம்ப்ரஷனிஸ ஓவியங்களின் செல்வாக்கு இருந்தது. தொடர்ச்சியான சோதனை முயற்சிகளின் முடிவில் மீரோ மீரோவைக் கண்டடைந்தார். மீரோ எந்தக் குழுவிலும் சாராமல் தணித்து நின்றார். எனினும் சர்ரியலிஸம் என்னும் இயக்கத்திற்கு மீரோ தேவைப்பட்டார். பெரும்பாலும் கவிஞர்களே நிறைந்திருந்த சர்ரியலிஸ இயக்கத்திற்கு மீரோவின் கான்வாசுகள் புதிய பரிமாணத்தை அளித்தன. 1926இல் முதலாவது சர்ரியலிஸ ஓவியக் கண்காட்சியில் மீரோ பங்கேற்றார். 'சர்ரியலிஸ்டுகளில் மிகப் பெரிய சர்ரியலிஸ்ட்' என்று சிறப்பிக்கவும்பட்டார்.\n1930களில் இடைப்பகுதியில் மீரோவின் ஓவிய உலகம் மாறுதலடைந்தது. அடர்ந்த நிறங்களும் ராட்சச வடிவங்களும் அவரது திரைகளில் இடம்பெற்றன. தனது தாய்நாடாகிய ஸ்பெயின் மீது பாசிஸம் செலுத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதாக அவை அமைந்தன.\nநிறங்களில் வெற்றுப் பரப்பில் நிறைய சிறிய உருவங்களைப் பரவவிட்ட பாணியை மீரோவின் படைப்புகளில் காணலாம். வயது ஆக ஆக மீரோவின் பாணி மாற்றமடைந்து வந்தது. பிற்கால ஓவியங்கள், வெறும் நிறப்பரப்பில் ஒற்றை உருவங்கள் கொண்டவையாக இருந்து, கடைசிக்கட்ட ஓவியங்கள் விரிந்த நிறப்பரப்பில் தீர்க்கமான தூரிகை வீச்சுக்களை மட்டுமே கொண்டிருந்தன.\nயெஹான் மீரோவை, பாப்லோ பிக்காஸோவுடன் ��ப்பிடலாம். பிக்காஸோவைப் போலவே மீரோவும் ஸ்பானிய மரபிலிருந்து தோன்றியவர். எந்தக் குழுவிலும் அடைபடாமல் சுதந்திரமாகச் செயல்பட்டவர். தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். சமகாலக் கலைஞர்களிடம் வலுவான செல்வாக்குச் செலுத்தியவர். கிராபிக்ஸ், எட்சிங், சுவர் ஓவியங்கள், சிற்பம் என்று பல சாதனைங்களையும் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர். பிக்காஸோவைப் போலவே தொண்ணூறுகளின் தொடக்க வயதில் இறந்தும் போனார்.\nபிக்காஸோவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும், புகழும் மீரோ என்ற சர்ரியலிஸ்டை அணுகவில்லை. எனினும், நவீன ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்ததில் யெஹொன் மீரோ வகித்த இடம் பிக்காஸோவுக்குச் சமமானது.\nநன்றி : சுகுமாரன், மீட்சி, அன்னம் பதிப்பகம்\nLabels: ஓவியம், சுகுமாரன், மீட்சி\n - நுஸ்ரத் ஃபதே அலிகான்\nநெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு டென்சன். இசையைப்பற்றி மருந்துக்குகூட எனக்கு தெரியாதென்றாலும் அதுதான் மருந்தாக இதுவரை எனக்கு இருக்கிறது. அதை இங்கே இணைக்கலாம் என்றால் ’வடிவேலு தலையிலேர்ந்தும் வாக்னர் இசை வரும்’ என்று ஒரு சுட்டி அனுப்பி குட்டினார் ஒருவர். நங் சிரித்து முடித்ததும் துக்கம் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. வழக்கம்போல உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான்தான் இப்போதும் என்னைக் காப்பாற்றினார். மஜா ஆகயா சிரித்து முடித்ததும் துக்கம் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. வழக்கம்போல உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான்தான் இப்போதும் என்னைக் காப்பாற்றினார். மஜா ஆகயா\nLabels: இசை, நுஸ்ரத் ஃபதே அலிகான்\nகாலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ’என் பெயர் சிவப்பு’ நாவலின் [ஓரான் பாமுக்-ன் My Name Is Red (Benim Adım Kırmızı)] மொழிபெயர்ப்பை வாங்கி அனுப்புகிறேன் என்று சொன்ன நண்பர் தாஜ் , பயங்கரமான ஃபேஸ்புக் போராளியாக இப்போது மாறிவிட்டதால் நாமாவது ஷார்ஜா புத்தகக்கண்காட்சிக்கு போகலாம் என்று தோன்றியது. அஸ்மாவுக்கும் உம்மாவுக்கும் மாதச் செலவுக்கு அனுப்பியது போக பாக்கெட்டில் இருந்த 13 திர்ஹத்தின் உறுத்தல் வேறு தாங்க இயலவில்லையே... ஆனால் , அங்கே போனால்.....\nகூகிள்+-ல் தம்பி சென்ஷி நேற்று பதிவிட்டதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அவர் எழுதியிருப்பதில், ‘அசல் இலக்கியவாதிகளாக’ என்னையும் மஜீதையும் குறிப்பிட்டதைத் தவிர மற்றதெல்லாம் உண��மை. இனி, சென்ஷியைப் படியுங்கள். - ஆபிதீன்\nஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சிக்கு போன கதை\nபுத்தகத் திருவிழா வருடா வருடம் ஷார்ஜாவுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னை கொண்டு போகத்தான் ஆளில்லை என்ற குறை போன வருடம் வரை எனக்கு இருந்திருக்கும் போல. அடுத்த வருடம் இந்த குறையிருந்திடக்கூடாதென அசல்/அமீரக/இலக்கியவாதிகளான ”ஹாரிபிள் ஹஜரத் புகழ்” மஜீத் மற்றும் சாதிக்குடன் எழுத்தாளர் ஆபிதின் அண்ணனும் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார்.\nகாலச்சுவடு பதிப்பகம் இம்முறை ஷார்ஜா புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போடுகிறார்களாமே உனக்குத் தெரியுமா என்று அவர் தொலைபேசியில் கேட்டதில் இருந்துதான் இந்த நிகழ்வை ஆரம்பித்திருக்க வேண்டும். உங்களின் நல்ல நேரம் இது இரண்டாம் பத்தியாகிவிட்டது.\nவருடா வருடம் ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதை செய்தித்தாளில் தெரிந்து கொள்கிற அளவு மாத்திரமே இலக்கிய அறிவு கொண்டவனிடம் காலச்சுவடு பதிப்பகத்தினர் இம்முறை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்களாமே உனக்குத் தெரியுமா என்று கேட்டவரிடம் என்ன பதில் தந்துவிட முடியும்.. உனக்குத் தெரியுமா என்று கேட்டவரிடம் என்ன பதில் தந்துவிட முடியும்.. தவிர நான்கைந்து சிறந்த சிறுகதைகளை தட்டச்சிவிட்ட தைரியத்தில், இணைய இலக்கியவாதியெனும் சித்திரத்தில் பங்கும்/பரிமளித்தும் கொண்டிருக்கும் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் முதன்முறையாகவா தவிர நான்கைந்து சிறந்த சிறுகதைகளை தட்டச்சிவிட்ட தைரியத்தில், இணைய இலக்கியவாதியெனும் சித்திரத்தில் பங்கும்/பரிமளித்தும் கொண்டிருக்கும் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் முதன்முறையாகவா வருடா வருடம் தமிழ்ப்பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்கக் கொண்டுவருகிறார்களா வருடா வருடம் தமிழ்ப்பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்கக் கொண்டுவருகிறார்களா இம்முறை காலச்சுவடு அடியெடுத்தலில் அடுத்தடுத்து எல்லாப் பதிப்பகங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற தீவிரத்துவமான கேள்விகள் அரித்துக் கொண்டிருந்தாலும் மனதை அமைதியாக்கி, ”வெள்ளிக்கிழமைதானே... ஆமாண்ணே.. ஒண்ணும் வேலை இல்லைண்ணே.. போயிடலாமுண்ணே.. மதியம் சாப்பிட்டப்��ுறம் கெளம்பிடலாமா.. சரிண்ணே” என்று வியாழன் மதியம் தொலைபேசியில் ஹா.ஹ. புகழ் மஜீத் அண்ணனிடம் சொல்லியாகிவிட்டது.\nகிளம்பிய பிறகு சரியாய்ப் பூட்டினோமா என்ற சந்தேகமெழுவதைப் போல, காலச்சுவடு நெசம்மாவே இங்க ஸ்டால் போடுறாங்களா என்று ஆபிதீன் சந்தேகப் பிரகடணத்தைக் கொண்டு வர, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு உலகந்தெரிந்த உத்தமரான ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டால் ஆச்சு என்ற யோசனை பரிசீலனைக்குட்படுத்தப்படாமலேயே மற்ற மூவரும் ஆமோதித்த தருணத்தில் அண்ணாச்சிக்கு தொலைபேசி உறுதி செய்து கொள்ளவியன்ற முயற்சி தோல்வியுற்றது. காரணம் அவருக்கு அதைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையாம். அண்ணாச்சிக்கே அழைப்பில்லாத இடத்தில நாம என்ன செய்ய என்று சிகரெட் புகையோடு வெடைத்தவனை காரில் தூக்கிப் போட்டு ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு சென்றாயிற்று.\nசாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதில் சாண் அளவாவது ஏறிய சந்தோசம் கிடைக்கட்டுமே என்ற மகானின் வாக்குக் கிணங்க காலச்சுவடு இல்லாவிட்டால் ஷார்ஜா கூட்டத்தையாவது கண்டு வரலாமென்று உள்ளே நடைபோட்டோம். ஐந்து அரங்குகள். முதல் நான்கில் அரபி புத்தகங்களை மொய்த்தபடி சுமாரான கூட்டமிருக்க, ஐந்தாம் அரங்கான இந்திய வாயிலில் சூப்பர் கூட்டம். முன்னால் இரண்டடி கூட நகர விடாது, முன்னேயுள்ளோர் வழிவிடாது புத்தக அரங்கினை மொய்த்திருந்தனர். அரங்கின் முதல் கடை அமர்சித்ர கதா கதைப்புத்தகங்கள்.. பெரும்பாலும் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலமென்று இருந்த கூட்டத்தில் தஸ்தோவாஸ்கி இருக்காரா காஃப்கா இருக்காரா என்றெல்லாம் குரல்கள் எழுந்து வந்தது. என் பங்கிற்கு டால்ஸ்டாய் இருக்காரா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். புத்தகம் வாங்குபவர்களுக்குத்தானெ பதிலின் அவசியம் முக்கியம்.. ஐந்தாம் அரங்கின் மத்தியில் இருந்த கும்பல் இல்லாத நேஷனல் புக் டிரஸ்டின் உள்ளே நுழைய, காண்டெம்ப்ரரி ஆஃப் ஆர்ட் இன் இந்தியா புத்தகத்தை விருப்பமாய் ஆபிதின் அண்ணன் எடுத்து விலை விசாரிக்க, அங்கிருந்த மேற்பார்வையாளர் இவையெல்லாம் விற்பனைக்கில்லை.. பார்வைக்கு மாத்திரமே வைத்துள்ளோம். பார்த்துவிட்டு வைத்துவிடுங்கள் என்று கொஞ்சமும் அனுதாபமின்றி கூறினார். புத்தக விற்பனைக்கான கண்காட்சியில் விற்பனை செய்யப்படாது, புத்தகத்தையே கண்���ாட்சியாக வைத்திருக்கும் அவர்களின் பாங்கு வியப்பில் திக்குமுக்காட வைத்தது. ஒரு பெரும் நன்றியை உதிர்த்துவிட்டு தென்னிந்திய தேசியக்கடலை நோக்கி நகர்ந்தோம்.\nகாலச்சுவடு அரங்கு பார்வைக்குக் கிடைக்கவில்லையென்பது ஒரு புறம் இருக்கட்டும். அங்கு காணக் கிடைத்த தமிழ் பொக்கிஷங்கள் அனைத்தும் இரண்டு எழுத்தாளர்களின் எழுத்தாக மாத்திரமே இருந்தது. அதிலும் ஒருவர் ஐந்து புத்தகங்கள் எழுதியவராயும் இன்னொருவரின் ஒரு புத்தகமும் கிடைத்தது. சாவு வீட்டில் சொல்லிட்டுப் போகக்கூடாதென்ற சாங்கியமிருப்பது போல புத்தக கண்காட்சிக்கு வந்து எதையும் வாங்காமல் செல்லக்கூடாதென்ற சாங்கியமும் சேர்ந்து கொண்டது போல. மஜீத், இப்பி ஃபக்கீர் மற்றும் வேர்கள் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டார். வேர்கள் மொழிபெயர்ப்பின் மூலமான ரூட்ஸ் தொலைக்காட்சித் தொடர் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்து ஆபிதின் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். இன்றுவரை அந்தத் தொடரைப் பார்க்காமல் இருப்பதை மறைத்துவிட்டேன். எங்களின் வருகை நினைவுக்காக எடுக்கப்பட்ட நான்கைந்து புகைப்பட முன்நிற்றலுக்குப் பின் தமிழ் அரங்கை விட்டு நகர்ந்தோம்.\nஅன்றைய இரவு எட்டு முப்பது மணிக்கு நிகழவிருந்த அருந்ததி ராயின் உரையாடலைக் கேட்கவும் காணவும் அங்கிருந்த நாற்காலிகள் இந்தியப்பெண்களால் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டே அருந்ததிராயின் உரையாடலைக் கேட்கும் ஆர்வமில்லாததால் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேறினோம். இரவு உணவிற்காக சென்ற அப்பா ஹோட்டலும், அதன்பின்னான டீக்கடைக்கு முன்னால் நின்று ஆபிதின் அவர்களுடனான உரையாடலும் என்னுடைய அந்த நாளை முழுமையாக்கின.\nதலைப்பு உதவி : ரா.கிரிதரன்\nதொடர்புடைய சுட்டி : சென்ஷியின் ஒரு கவிதையும் சில கதைகளும்\nஹெச்.ஜி.ரசூலுடன் ஓர் உரையாடல் : தாஜ்\nதாஜ் : நான் முக்கியமெனக் கருதும் தமிழ்ப் படைப்பாளிகளில் தோழர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களும் ஒருவர். தன் சிந்தையில் உராயும் மதக் கூறுகளுடன் அவர் நிகழ்த்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன்பொருட்டு அவர் எதிர் கொள்ளும் இழப்புகள் சாதாரணமானதல்ல. சொந்த மதத்துக்காரர்களால் அவர் நேர்கொண்ட இன்னல்களில், நான் அதிகமாக அலைக்கழிக்கப்பட்டேன். 'சைத்தான்' ���ன்ற சிறுகதையினை நான் எழுத அந்த அலைக்கழிப்புதான் பெரிய காரணம்.\nஇம்மாதம் (நவம்பர்) 2, 3, தேதிகளில் ஃபேஸ்புக் வழியாக அவரோடு ஓர் உரையாடல் நிகழ்த்த வழி கிட்டியது. 'ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்' என்கிற ஆய்வு சார்ந்த பதிவொன்றை அத் தேதிகளில் அவர் பதிய, அதையொட்டி சில வினாக்களுக்கு விடைதேடும் முகமாக அவரோடு உரையாடினேன்.\nஅந்த உரையாடலில், குளைச்சல் மு. யூசூஃப், ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், பென்னேஸ்வரன், கிரிதரன், ஃபைசல்கான் போன்ற நண்பர்களும் பங்கேற்றனர். அதன் முழு வடிவத்தையும் இப்போது உங்களின் பார்வையில் வைக்கிறேன். நன்றி.\nமஸ் அலா அரபு மூலச் சொல்லில் இருந்தே மசலா என்ற வழக்குச் சொல் உருவாகி உள்ளது. மஸ்-அலாத் என்பதற்கு வினா என்பது பொருளாகும். இஸ்லாம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்கும் உரையாடல் இலக்கியமே மசலா இலக்கிய வகைமையாகும்.\nநூறுமசலாவினைப் போன்றதொரு மசலாஇலக்கியத்தின் பெயர் ஆயிரம் மசலா என்பதாகும். இதன் காலம் கி.பி.1572. இந்நூலை எழுதியவர் மதுரையைச் சேர்ந்த வண்ணப் பரிமளப்புலவர். இதற்கு அதிசயப் புராணம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு.\nநபிகள் நாயகம் அவர்களின் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்த ஹிஜ்ரத் ,ஹதீஸ்கள் அடிப்படையிலான வாழ்வியல்நெறிகள் தீனியத்தான அறங்கள், வானவர்கள்.சொர்க்கம் .நரகம். என விரியும் பண்பாட்டுலகம் தொடர்பான வினாக்களாகவும் விளக்கங்களாகவும் இந்நூல் உருமாறுகிறது.. செய்யுள்வடிவிலான நடை அமைப்பு ஆயிரம் மசலாவை புரிந்து கொள்வதற்கு சிரமத்தைக் கொடுக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.\nநூறுமசலாவைப் போன்ற எளிய நாட்டுபுற மொழிநடை ஆயிரம் மசலாவில் முகுதியாகத் தென்படவில்லை.. இது அப்துல் இப்னு சலாம் நபிகள் நாயகத்திடம் விளக்கம் பெற கேட்கும் வினாக்களில் ஒன்று.\n-இதன் செய்யுள் வடிவம் இவ்வாறாக அமைகிறது..\nமானாக மேவந்த மக்காவில் வாழ்\nநபிகள் நாயகம் அவர்கள் இதற்கான விடையைப் பகர்கிறார்கள்.\nஎது தீன் என்பதற்கு பதிலாக தேனொத்த பாகொத்த தீன் என்பது சாறான கலிமா சஹாதத் என விளக்கம் கிடைக்கிறது..ஈமான் கொள்வதையே தீன் எனவும் அறிவிக்கிறது.\nஇத்தகையதான ஆயிரம் வினாக்களும் அதற்கான விளக்கங்களும் தமிழ் இலக்கியத்தினல் புது அனுபவத்தின் அற்புத வாசல்களைத் திறக்கிறது.\nஎன்ன இப்படி..., இதில் போய் மயங்கிக் கிடக்கின்றீர்கள் இலக்கிய வகையே என்றாலும்... தினத்தந்தி கன்னித் தீவைவிட பாமரத்தனமானது அல்லவா அது இலக்கிய வகையே என்றாலும்... தினத்தந்தி கன்னித் தீவைவிட பாமரத்தனமானது அல்லவா அது இதனை ஏன் போற்றனும் என்று விளக்குங்கள் பிளீஸ்.\nதாஜின் பதிவுக்கு நன்றி… உன்னதமானவற்றின் மீது நீங்கள் கவனம் கொள்கிறீர்கள்..வாழ்த்துக்கள்….பாமரத்தனமானவை எனக்குப் பிடிக்கிறது..இது முஸ்லிம்களின் சபால்டன் (subaltern)அரசியலோடு சம்பந்தப்பட்டது.ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கன்னித்தீவுகளும் சிந்துபாத்துகளும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்…மையத்திற்கு மாற்றான விளிம்புகளின் குரலை இன்னும் நாம் உற்றுநோக்கவேண்டியிருக்கிறது.\nஉங்கள் மீது அபாண்டம் வந்த போதும்/\nஅந்த என் நிலைப்பாட்டை நான்\nமத ரீதியான சரித்திர வரிகள்\nசிலர் அவர்களின் தேவை பொருட்டும்\nரசனையான கவன ஈர்ப்புக் கொண்ட\nகொண்டு விளங்குவதாக நான் கருதவில்லை.\nஅரசியல் சார்ந்த தேவைக் கொண்டதாக\nஅதில் மிகப் பெரிய அளவில்\nநீங்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது\nஅதனை நேர் நிறுத்திப் பார்க்கிறபோது\nஇந்த உங்களது அதீத அக்கரை\nஉங்களின் அரசியல் தேவை பொருட்டு\n கவிஞரின் அணுக்கத் தோழனான எனக்கும் முன்பெல்லாம் இப்படி தலை சுற்றியதுண்டு.\nதலைவரே.. (Kulachal Mu Yoosuf சொல்வது) புரியலை\nபழங்குடிகளின் காலம் தவிர்த்து நவீனத்துவத்திற்கு முற்பட்ட காலம் வரை சமயமும் அரசியலும் ஒன்றாகத்தானே இருந்தன... மரபுவழி இஸ்லாம் தீவிரமாக இறுகிய வடிவெடுத்தபோது சூபிமரபு ஒருவகையில் ஜனநாயகத்தன்மையை முன்வைத்தது. இங்கு நீங்கள் விரும்பாவிடினும் கூட ஒரு சார்புநிலை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது..\nதலைவரே..., தெரியும். அதான் அரசியலா என்றேன். என்மட்டில் இஸ்லாத்தில் எந்த நிலையோடும் சமரசம் கொள்ளாதவன். மதமா.. ஓகே. அவ்வளவுதான். இங்கே எனக்கு உங்கள் மீதான கரிசனையும், உங்களை அலைக்கழிப்புக்கு உள்ளாக்கும் நபர்களும்தான் பிரச்சனை. இனி ஓகே. எதையும் எழுதலாம் நீங்கள். வாழ்த்துக்கள்.\nஇரண்டாவது தமிழ்- அரபு பண்பாட்டின் இணவு குறித்த எழுத்துமரபு,வாய்மொழிமரபை நாம் எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பிரச்சினை, படைப்பாக்கங் களின் அழகியல் என்பது கூட சார்புநிலைப்பட்டது...எதிர் அழகியல், கலக அழகியல் என நாம் பேசிக்கொண்டிருக்கும் இச்சூழலில் முஸ��லிம்களின் கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து போன்ற படைப்புகளின் வடிவமும் உள்ளடக்கமும் ,மொழிக் கட்டமைப்பும் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுமென கருதுகிறேன்.. இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும் போது நமது மரபின் வேர்களை தேடவேண்டியிருக்கிறது, பாதுகாக்கவேண்டியிருக்கிறது, மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யவெண்டியிருக்கிறது..இது வெறும் அரசியல் சார்ந்த பிரச்சினையல்ல..பண்பாட்டுஅரசியல் சார்ந்த பிரச்சினை..இலக்கிய அரசியல் போல..மேலும் இன்று நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பண்பாட்டு ஆய்வுகள்..மானுடவியல்சார்ந்தும் இனவரைவியல் சார்ந்தும் நுண் அரசியல் சார்ந்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது வெறும் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைப் பண்பாடுகளை புறந்தள்ள முடியுமா என்கிற கேள்வி எழுகிறது...\nநண்பர் தாஜ் , நமக்கிடையே இருந்த இடைவெளிதான் நம்மைப்பற்ரிய புரிதல்களை நெருங்கவிடாமல் தடுத்துள்ளன.உங்களது எழுத்துக்களை மிக நீண்டகாலமாகவே வாசித்திருக்கிறேன்..ஷஆ,சாகிப்கிரான்.நீங்கள்..என பலரும் வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிவேன். மட்டுமல்ல அண்மையில் கூட மைலாஞ்சி குறித்தும் அதன் அழகியல் குறித்தும் ஒரு காரசாரமான கட்டுரையை எழுதியிருந்தீர்கள்..இஸ்லாமிய தொன்மங்களை மறுபடைப்பாக்கம் செய்தல் குறித்தும் தொன்மக் கவிதைக் குறித்தும் உங்களது அபிப்பிராயங்களை முழுமையாக அறியமுடியவில்லை...அதே சமயத்தில் ஊர்விலக்கத்திற்கு எதிராக திண்ணையில் நீங்கள் எழுதிய் பதிவு முக்கியமானது என்றே நினைக்கிறேன்..நீதிமன்றம் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்.. இன்ன்மும் அப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை..ஐந்து வருடங்களாக தொடர்கிறது..உரிமையியல்நீதிமன்றத்தில ஊர்விலக்கு சட்டவிரோதமானது என தீர்ப்புவந்தது. அபீமுஅஜமாத்தினர் இதற்கு எதிராக சார்புநீதிமன்றத்திற்கு போனார்கள். அங்கும் அவர்களது அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது..இதன்பிறகு மதுரை உயர்நீதிமன்றத்திற்கு செகண்ட் அப்பீல் செய்தார்கள் அங்கும் அப்பீல் தற்போது தள்ளுபடி செய்ய்ப்பட்டுள்ளது இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்துள்ளார்கள்.. இதற்கிடையே சென்ற வாரம் ஊர் சென்ரபோது அங்கு திட்டமிட்டு எனக்கு எதிராக போஸ்டர்களை ��ட்டியுள்ளார்கள் ..பிரச்சினையை கிரிமினலாக மாற்ற முயன்றுள்ளார்கள்..எல்லாவர்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..கறுப்புபிரதிகள் வெளியிட்டுள்ள உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்..கவிதைநூல் வாசிக்க கிடைத்ததா...தற்போது உங்கள்து நூல் எதும் வெளிவந்துல்ளதா...\n ஏன் உங்கள் ஜமாஅத் இவ்வளவு கீழ் தரமாக உங்கள் விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது . இது உங்களின் படைப்பு சம்பந்தமான பிரச்சனை இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது . நீதி மன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் அவர்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் .\nதாமதம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.\nநம் சமூகத்தாரிடையே அரக்கத்தனமான அரிவாள் கலாச்சாரமும், அறிவின்மையின் கலாச்சரமும் மதத்தை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அத்தனை பேர்களும் அதிகாரத்திற்கு ஆசை கொண்டவர்கள். ஒன்றாக மேய்ந்த ஐந்து பசுவை பிரித்து, வேட்டையாடிய சிங்கத்தின் கதையை ஆரம்பப் பாடசாலையிலேயே படித்தவர்கள் நாம். இங்கே இவர்களே தங்களது சகோதர்களை பிரித்து வைத்து, பிரிந்து நின்று சிங்கத்தின் வேட்டையாடலுக்கு வழிவகுத்து தருகின்றார்கள்\nநிஜத்தில், இந்தக் கலாச்சாரம் பரவிக் கொண்டிருப்பதை காண மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஒற்றுமையின் கயிற்றைப் பற்றி பிடிக்க வேண்டும் என்று நமக்கு புத்தி போதித்துவிட்டு, இப்போது என்னைப் பற்றி பிடியுங்கள் என்கிறார்கள். கஷ்டம்.\nசென்ற காலங்களில், இப்படித்தான் சுன்னத் ஜமாத் அறுபதுக்கும் மேலான கூறுகளாக சிதைந்தது என்கிற வரலாற்று உண்மையை அவர்களுக்கு உரைக்கவில்லை. எதுவொன்று முற்றினாலும் உடைவது கட்டாயமாகிப் போகும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது\nஇந்த நாட்டில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில், தேர்ந்த ஞானிகளாலும் சூஃபிகளாலும்தான் இஸ்லாம் வளர்ந்து நிலைக்கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களை முன்வைத்து இஸ்லாத்தைத் தழுவியர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அத்தனை மக்களும் இங்கே உள்ள பிற மதத்துகாரர்கள்தான்\nஅவர்கள் தங்களது பூர்வீக மதத்தின் போக்கில், அதன் அதீத செயல்பாடுகளில், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களது பிரித்தாண்ட சூழ்ச்சியில், கூடுதலான அடக்கு முறைகளில் மனம் கசந்த தருணம் அவர்களிலே��ே நாம் குறிப்பிடும் ஞானிகளும் சூஃபிகளும் தோன்றி, பந்துக்களையும், மற்ற நேசிப்பாளர்களையும் திட்டுத்திட்டாய் கிராமம் கிராமமாய் அரவணைத்து இஸ்லாத்தை தழைக்கவைத்தார்கள். ஒரு நிமிட நேரம், அந்த முயற்சி கொண்டவர்கள் தினம் தினம் தாண்டிவந்த நெருப்பாற்றை இன்றைய புதுக் கலாச்சாரம் பேசுகின்றவர்கள் யோசிக்க வேண்டும். தங்களது அழைப்பை ஏற்று வந்த மக்களின் இரத்தத்தில் ஊறிபோன சிலபல சங்கதிகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஆனால் இறைவனின் பாதையில் இருந்து நழுவாது அரவணைத்து அழைத்து போன நிகழ்வு யோசிக்கத் தெரிந்த நம்மவர்களை நிச்சயம் மலைக்கவைக்கும்\nநம்மைச் சார்ந்த ஞானிகளும், சூஃபிகளும் பாதை செப்பனிட்டு போட்டுவைத்துவிட்டு போன தார் ரோட்டில் வாகன சகிதமாக வந்து, நீ இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று அதிகார அலட்டல் செய்பவர்களை காணும்தோறும் மனசு நோகவே செய்கிறது. இவர்கள், முதலில் அந்த ரோடு போட்டவனின் தன்னலமற்ற தியாகச் செயல்பாடுகளை மதிக்க வேண்டும். மதிக்காவிட்டாலும் அவர்கள் குறித்தும், இந்த மண்ணில் இஸ்லாம் வளர்ந்த சிரமத் திசை குறித்தும் யோசிக்கவாவது வேண்டும்.\nஇவர்களால் முடிவதெல்லாம்..., அழிவுச் செயல்பாடுகள் மட்டும்தான். மதச் சீர்த்திருத்தம் என்கிற பெயரில் நம்மவர்களை பிரித்து நிற்க வைத்திருப்பது, தர்கா வேண்டாம் என்கிர பெயரில் முஸ்லீம் இந்து ஒற்றுமைக்கு வேட்டு வைத்திருப்பது, திருமண சீர்த்திருத்தம் என்கிற பெயரில் திருமணத்தின் மணத்தையே இல்லாமல் ஆக்கியது, இறந்தவர்களுக்கான நினைவு மரியாதைகளை தத்துப்பித்தென்றாக்கியது, ஜக்காத்தில் புது முறையென்று அதனை கேள்விக் குறியாக்கியது,\nமௌலதை வேண்டாம் என்று இஸ்லாமியர்களின் மனதில் காலம் காலமாக வளர்ந்து வந்த இனம்புரியாத இறை ஈர்ப்பை சிதைத்தது. தொழுகையில் சீர்திருத்தம் என்கிற பெயரில் இஸ்லாமியன் கொண்டிருந்த இறையச்சத்தில் கைவைத்தது என்று இப்படியே அவர்களின் தேவையற்ற செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இஸ்லாமிய வாழ்வு முறையினை ஆதி இஸ்லாமிய அரபித்தனம் மாறாமல் வழிநடக்கும் அந்தத் தம்பிகளில் ஒருவனை அழைத்து, பூமியை பாலைவனமாக்கி, அரபி பேசியபடிக்கு ஓட்டகத்தில் பயணம் செய்ய நாம் வலியுறுத்தும் பட்சம் நம்மை பைத்தியக்காரர்களாகவே பார்ப்பார்கள��. ஆனால், வண்டிவண்டியாக புத்தி கூறியபடி நம்மை ஆதி அட்சரம் மாறாமல் நடக்க வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.\nவிடலைத்தனம் மாறாத இவர்களைப் பற்றி இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களுள் இஸ்லாமிய சீர்திருத்தம் என்கிற அசட்டுத் தனங்களையும் மீறி மறைந்திருக்கும் அதிகார ஆசை, இப்போது இவர்களை தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. கோடிகளில் புரளும் தாராள சூழ்நிலை யதார்த்தமாக அவர்களை அண்டியும் இருக்கும். இதுவொன்று போதும் அவர்கள் முழுகிப் போக. அவர்களை மதித்து ரசூல் கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் எந்தவொரு இஸ்லாமியப் பண்டைய இலக்கியத்தையோ, சூஃபிகளின் தர்காகாக்களையோ எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு சப்தம் ஓங்கி கேட்பது நிஜம்தான். கொள்ளும் வலிகளில் நாளை தானே அது அடங்கும்.\nபண்டைய இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்கு வலுவிருக்கும் பட்சம் அது தன்னை தானே காத்துக் கொள்ளும். வலுவற்றவைகள் மண்ணில் விழுந்து மடிவதுதான் முறையாகவும் சரியாகவும் இருக்கும். நான் இலக்கியம் படித்த எந்த மூத்தவர்களும் இந்த மீட்டுருவாக்கம் செய்ததில்லை. இந்த மீட்டுருவாக்கம் என்கிற வார்த்தையே உலக எழுத்தாளர் ஜெயமோகனால் கண்டு பிடிக்கப்பட்டதாகவே அறிகிறேன். பண்டைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு வித்தை செய்வதென்பதெல்லாம்..., முனைவருக்குப் படிக்கும் மாணவர்களின் வேலை. இலக்கியவாதிகள் எப்பவும் படைப்பை செய்கிறவர்கள். மீட்டுருவாக்கம் அவர்களுக்கு சிறப்பு தருமா என்று விளங்கவில்லை. இஸ்லாத்தின் மீது பற்று இருக்கும் பட்சம், அதை முன்வைத்து நீங்களே ஓர் படைப்பை படைக்கலாமே. உங்களது திறமை மீது உங்களைவிட அதிகமாக கருத்துக் கொண்டிருப்பவன் நான்.\nஇப்போ உங்களது வழக்கு குறித்து பேசலாம். எனக்கு கோர்ட்டைவிட அமர்வில் உட்கார்ந்து பேசி பேசி தீர்ப்பதில்தான் மிகுந்த நம்பிக்கை. நீங்கள் ஏன் அதனை கைநழுவி விட்டீர்கள் என்பதை நான் அறியேன். மீண்டும் கூட நீங்கள் அப்படி முயல்வதை நான் விரும்புகிறேன். நேர் பேச்சால் ஆகாதது எதுவுமில்லை. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் வருடக்கணக்கில் போர் நடக்கிற போது கூட அதனை நிறுத்துவது நாடுகளுக்கிடையே ஆன அமர்வும், சமாதான உடன்பாடும்தான். யோசியுங்கள்.\nஉங்களது புதிய கவிதைத் தொகுப்பு வந்திருப்பதை நான் அறியேன். வரும் புத்தகச் சந்தையில் கட்டாயம் வாங்குவேன், கட்டாயம் வாசிப்பேன், கட்டாயம் விமர்சனமும் எழுதுவேன், நன்றி.\nநண்பரே, இவர்களின் முகவரி கிடைக்குமா தொடர்பு எண் ஏதாவது இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். இவர்களுடைய பாடலை டெல்லியில் நடந்த பக்தி உத்சவ் நிகழ்வில் கேட்டு இருக்கிறேன். ஏதாவது அமைப்பு மூலமாக இவர்களை டெல்லிக்கு வரவழைக்க முயற்சிக்கிறேன்.\nஇந்தப் பக்கிரிஷாக்களின் இசையும், குரல் வளமும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. நாகூர் ஹனிபாவுக்குப் பிறகு என்னைக் கவர்ந்தவர்கள் இந்த 'பக்கிரிஷாக்களே'.\nஅருமையானபதிவு. மலையாள மண்ணில் \"துகிலுணர்த்தல்\" கொண்டு,தேசமெங்கும் பாடித்திரிந்த, ஓலைக்குடை பாணர்களை ஒத்தவர்கள் பகீர் சாகிப்கள். அலியாரின் வீரத்தையும்,பாததிமாவின் இல்லற நெறியையும்,உமரின் தீரசரித்திரத்தோடு ,பெருமானாரின் சரித்திரத்தையும் பாமர இசுலாமியனின் ,நெஞ்சகத்தே பசுமரத்தாணியாய் பதியச்செய்தவர்கள் பகீர்கள் என்றால் அதில் மிகையில்லை.அர்பு தமிழ் கொண்டு ,மறைபயின்ற காலத்திலும்,இவர்களின் தப்ஃஸ் இசையோடு கூடிய இலக்கிய ஜாலங்களை காதோர்த்து நின்ற நாட்கள் இன்றும் இனிக்கிறது.இவர்களையும் ,பண்டை இலக்கியங்களையும் பழமையென்றும்,பாமரமென்றும் ஒதுக்கிவைத்ததால் தான் இன்று, இசுலாமிய அறிவுமிகுந்த() மேதாவி இளம் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.நவீனமென்றும்,நாகரீகமென்றும் நம்மை ஏமாற்றிக்கொள்ளும் தருணத்தில்,நம் நாளைய தலைமுறையில் யாரேனும் திரும்பிநோக்க நேர்ந்தால்,அழிந்துபோன பாதசுவடுகளை மட்டும் விட்டு வைக்கவேண்டாம்.\nதொடர்புடைய ஒரு சுட்டி :மைலாஞ்சி விவாதங்கள்\nஇதோ வருகிறார் இன்னொரு சூஃபி\nபெண் என்பவள் உடல் மட்டுமல்ல - ப்ரியா தம்பி\nசுரண்டல்: DTH/ விஸ்வரூபம்/ கமல்... - தாஜ் கட்டுரை\nவாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூலின் கவிதை\nஅராபிய தத்துவமேதை அல் கிந்தி - ஹமீது ஜாஃபர் கட்டு...\nதி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா\nஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்\n - நுஸ்ரத் ஃபதே அலிகான்\nஹெச்.ஜி.ரசூலுடன் ஓர் உரையாடல் : தாஜ்\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (1) Anoushka Shankar (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (1) ஆசிப் மீரான் (2) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (67) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (10) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (6) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (4) குறுநாவல் (1) குறும்படம் (1) கூகுள் ப்ளஸ் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (2) சஞ்சய் சுப்ரமண்யம் (1) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (24) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (41) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (6) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) ரமலான் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (1) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (24) ஹரிஹரன் (1) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nஇதோ வருகிறார் இன்னொரு சூஃபி\nபெண் என்பவள் உடல் மட்டுமல்ல - ப்ரியா தம்பி\nசுரண்டல்: DTH/ விஸ்வரூபம்/ கமல்... - தாஜ் கட்டுரை\nவாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூலின் கவிதை\nஅராபிய தத்துவமேதை அல் கிந்தி - ஹமீது ஜாஃபர் கட்டு...\nதி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா\nஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்\n - நுஸ்ரத் ஃபதே அலிகான்\nஹெச்.ஜி.ரசூலுடன் ஓர் உரையாடல் : தாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2014/03/blog-post_27.html", "date_download": "2018-06-20T01:46:57Z", "digest": "sha1:PXIYSK3CEQOTB7IATEFZESIUQ6IOURTU", "length": 16007, "nlines": 116, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: ஒரு உறையில் பல வாள்கள் !! 'பைஅத்' சாத்தியமா !?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nஒரு உறையில் பல வாள்கள் \nகிலாபா எனும் இறைவன் வகுத்து தந்த அதிகார அரசியலுக்கு கட்டுப்படுவதும் ,அதன் ஏகோபித்த தலைவரான கலீபாவிட்கு ('பைஅத்' )உறுதிப்பிரமாணம் கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடிப்படைக் கடமையாகும் . இந்த 'பைஅத்' தொடர்பாக வரும் ஆதார பூர்வமான நபி மொழிகள் பிரகாரம் இந்த விடயம் அகீதா சார்ந்ததாகும் .\nஅதாவது திட்டவட்டமான (முதவாதிரான ) வஹி அறிவிப்புகள் பிரகாரம் முன் வைக்கப்படும் எந்த விடயமும் அகீதா சார்ந்தது. இது இஸ்லாமிய பிக்ஹ் துறை இமாம்களில் அதிகமானோர் ஏற்றுள்ள நடைமுறையாகும் . இதில் கருத்து வேறுபாடு கொள்வதோ ,புறக்கணிப்பதோ பாரிய குற்றமாகும் .\nகிலாபா என்பது அதன்கீழ் கட்டுப்பட்டு வரும் முஸ்லீம்கள் ,முஸ்லீம் அல்லாதோர் தொடர்பில் ,அவர்களது அடிப்படை உரிமைகள் ,பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் ,சேவைகள் தொடர்பான பகிர்வுகள் விடயத்தில் பூரணமாக பொறுப்பு சொல்லவேண்டிய ஒரு அதிகார அரசியல் ஆகும் .வெறுமனே இராணுவ வலிமையை முன்னிறுத்தி சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கு 'சரீஆ' சட்டத்தை அமுல் படுத்தும் வடிவத்தை கிலாபா எனும் விரிந்த அரசியல் குறித்து நிற்காது .\nகிலாபா அரசில் இராணுவம் ஒரு மிக அவசியமான பகுதி என்பதில் சந்தேகம் இல்லை .இஸ்லாமிய தவ்வா வை கொண்டுசெல்லும் பாதையில் குப்ரியத் தடைகளை தகர்ப்பதற்கும் , (தாருல் இஸ்லாம் ) இஸ்லாமிய நிலம் ,மற்றும் முஸ்லீம் உம்மத்தின் பாதுகாப்பு தொடர்பில் ,இஸ்லாமிய இராணுவம் மிகுந்த கடப்பாடு உடையது . ஜிஹாத் பர்ளுஐயின், பர்ளு கிபாயா எனும் ரீதியில் அந்த இஸ்லாமிய இராணுவத்துக்கு பூரண ஒத்துழைப்பு தேவைக்கு ஏற்ப வழங்கும் கடப்பாடு ,அந்த கிலாபா அரசுக்கு கட்டுப்பட்டு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு .\nஆனால் இதற்கும் ஒரு இஸ்திர ��ரசற்ற நிலையில் ஒரு போராடும் முஸ்லீம் ஆயுத குழுவிற்கும் இடையில் பலத்த வித்தியாசம் உள்ளது . இன்னும் இத்தகு அமைப்பு தானே இஸ்திரமற்ற நிலையில் ,முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிஸ்யா போன்ற வரிகளை விதிப்பதும் , முஸ்லீம்கள் இடம் 'பைஅத்' வேண்டுவதும் மிகத் தவறானது .\n'பைஅத்' மேலோட்டமான பெயரளவுப் பெறுமானத்தோடு கேட்கப்படவும் கூடாது .; கொடுக்கப்படவும் முடியாது . இத்தகு அரசியல் பார்வையுடன் தான் சில முக்கிய சஹாபாக்கள் கூட அபூபக்கர் (ரலி )போன்ற முக்கிய கலீபாக்களிடம் கூட குறிப்பிட்ட காலம் 'பைஅத்' செய்யாமல் இருந்துள்ளார்கள் .\nஒரு இஸ்திரமற்ற நிலையில் இருந்து 'பைஅத்' கோரப்படுவதும் ஒரு ஆர்வக் கோளாறு அரசியலாகவே இருக்கின்றது .(ஒரு சில நேரம் முஸ்லீம் உம்மா மீதான ஆர்வத் தூண்டலை நோக்கி இத்தகு ஏற்பாடு செய்யப்படுமாக இருந்தால் அது வரவேற்கத் தக்கது .)ஆனாலும் சித்தாந்த தெளிவற்ற இத்தகு போக்கு ஒரு போட்டி அரசியலை இஸ்லாத்தின் பெயரால் உசுப்பிவிடும் அபாயத்தையும் அதிகமாக்கலாம் . அது குப்பார்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உள்ளார்ந்த அழிவு அரசியலாகவும் மாறிவிடும் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nபத்துவா பீரங்கிகளின் வைரஸ் குண்டுகள்\nஇது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்...\n'பிக்ஹுள் அகல்லியாத்' அமுதமா விஷமா\nஇமாமுல் முஜாஹிதீனின் வைரம் பதித்த சத்திய வார்த்தைக...\nஹமாஸிற்கு வழங்கப்படவிருந்த M302 ஏவுகணைகள் கொண்ட கட...\nசிரிய கிறிஸ்தவர்கள் மீதான ஜிஸ்யாவும் அபூ கதாதாவும்...\nஒரு பெண்ணின் மனதை தொட்டு .....\nகிறிஸ்தவ இராணுவம் மத்திய ஆபிரிக்க குடியரசில் வாழும...\nமத்திய ஆபிரிக்க இன அழிப்பு ... சில அடிப்படை உண்மைக...\nசிரியாவில் பல இடங்களிலும் மூண்டுள்ள சமர்களங்கள்\nசெச்னியாவின் (கவ்கஸ் எமிரேட்) அமீர் Dokku Abu Usma...\nஒரு உறையில் பல வாள்கள் \nதேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் ...\nவிலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ...\nஇஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன \nஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் \nஇலங்கையில் முடிந்தது 'திமோகிரசி டிராமா' \nசே குவாரா முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/07/blog-post_30.html", "date_download": "2018-06-20T01:34:20Z", "digest": "sha1:4QR4QUTEZCJVRFKPJK3POOKA7ZKQ4HOE", "length": 21316, "nlines": 212, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': கணையத்தை கவனியுங்கள்.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nகல்லீரல்,சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை என செரிமான உறுப்புகள் குறித்து ஓரளவுக்கு அறிந்துள்ள நாம்,கணையத்தை மட்டும் கண்டுகொள்வதே இல்லை.\nஆனால் மனித உடலின் மிகப்பெரிய சுரப்பியான கணையமானது,இன்று மனித குலத்தின் மிகப்பெரிய நோயாக பார்க்கப்படும் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கணையத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் .\nஉடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு கணையம் ஆகும்.\nஇரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனை கணையம் சுரக்கிறது.\nமேலும் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரப்பதும்,உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட. கணையம் தான்.\nகணைய சரிவர செயல்படாவிட்டால் சர்க்கரை நோய்,கணைய அழற்சி, கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும்.\nஎனவே ஆரோக்கியமான உடல் வேண்டும் என்றால் கணையத்தை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் நண்பன் எனலாம்.\nகணைய புற்றுநோய் செல்களை சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அழிக்கின்றன.\nபூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஎனவே அன்றாட உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள்.\nசிவப்பு திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் கணைய செல்களை பாதுகாக்கும்.எனவே சிவப்பு திராட்சை பழச்சாறு அருந்துவது கணையத்திற்கு நல்லது.\nபெர்ரி வகையை சேர்ந்த பழ வகைகளில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகமாக உள்ளது.எனவே இவற்றை அதிகமாக உட்கொண்டு வர,கணைய புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.\nப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்றவை கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nகுறிப்பாக கணைய புற்றுநோய் வராமல் தடுக்கிறது.எனவே அடிக்கடி உணவில் இந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஜீரண மண்டலத்தை வலிமைப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு.மேலும் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.\nகொழுப்பு நீக்கப்பட்ட தயிர் பயன்படுத்துவது மேலும் சிறந்த பலனை தரும்.\nபசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)\nமுத��ாவது உலகக் கோப்பை கால்பந்து உருகுவே வென்றது(1930)\nஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)\n\"கமலஹாசன்\" 4 வயதிலேயே களத்தூர் கண்ணம்மாவுக்காக தேசிய விருது பெற்றார் .”\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமி லாப்டாப் சந்தையிலும் கால் பதித்துள்ளது.\nசியோமி ரெட்மி ப்ரோ கருவியுடன் அந்நிறுவனம் எம்ஐ நோட்புக் ஏர் கருவியையும் அறிமுகம் செய்துள்ளது. மற்ற லாப்டாப்களில் பரவலாக வழங்கப்படாத அம்சமாகத் தனித்துவம் வாய்ந்த கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இது மற்றவற்றை விட வேகமானதாகும்.\nபார்க்க அப்படியே ஆப்பிள் மேக்புக் போன்று காட்சியளிக்கும் எம்ஐ நோட்புக் ஏர் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் பங்குதாரரான டியான் எம்ஐ இந்தக் கருவியை வடிவமைத்தது.\nபார்க்க அழகாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள எம்ஐ நோட்புக் ஏர் லோகோ கணினியை திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.\n12.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே என இரு வித அளவுகளில் எம்ஐ நோட்புக் ஏர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளின் விற்பனை ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் சீனாவில் துவங்குகின்றது.\nமிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.\nஇது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.\nவிட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.\nதொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.\nமிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.\nபொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.\nசிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.\nஇதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.\nமிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும்.\nமிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும்.\nபொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஉலக நாயகன் சிறப்பு பாடல்கள். சிறப்புத் தகவல்களுடன்...\nஊக்க மருந்து மல்யுத்தமும்-கபாலிடா காலிடா நிலவரமும...\nஇலவச வை பை தரும் ஆபத்து\n\"காந்தியார் ஊழல் செய்து விட்டார்'\nதிறக்கப்படும் கன்டெய்னர் பண மர்மங்கள்\nஉலகமயம் : உலகம் செழித்ததா\nகண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவதா\nஅமெரிக்காவின் புதிய மாகாணம் இந்தியா\nசில்லறைக்கடனை அடித்து பிடுங்க பெருங் கடன்காரன்\nநெல்லி தரும் நலம் & அழகு.\nபல கேள்விகள் விடை காணாமல்\nமோடி -அதானி கம்பெனிக்கு 2,00,000 கோடிகள் லாபம்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=20606", "date_download": "2018-06-20T01:52:25Z", "digest": "sha1:SJVLB2RMCIVOKHXJGHYXV4IHXTWTZ3BP", "length": 15816, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | திட்டை குரு கோவிலில் 15ல் கும்பாபிஷேக விழா: ஏற்பாடு தீவிரம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nபிள்ளைவயல் காளியம்மன் கோயில் ... ரமலான் சிந்தனைகள்:இவர்களை விசாரிக்க ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிட்டை குரு கோவிலில் 15ல் கும்பாபிஷேக விழா: ஏற்ப���டு தீவிரம்\nதஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, தஞ்சை மண்டல ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தஞ்சையை அடுத்த திட்டையில் சுகுந்த குந்தளாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் ஸ்வாமி கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பையும் பெற்றுள்ளது. ராமரின் குலகுரு வசிஷ்டர், இங்கு தவம் இருந்து பூஜித்ததால் வசிஷ்டேஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக, குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான திட்டை கோவில் 17 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட்டு, வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.இதையொட்டி, 14ம் தேதி (ஞாயிறு) காலை 8 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, விசேஷ சந்தி, 9 மணிக்கு யாகசாலை பூஜை, சண்ணவதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.மாலை 4 மணிக்கு விசேஷ சந்தியுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. 6 மணிக்கு கஜ பூஜை, சுவாசினி பூஜை, தீபலட்சுமி பூஜை, இரவு 8 மணிக்கு மூலிகை பொருட்கள், பழ வகைகளை கொண்டு மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு நாகை நாகராஜ் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.கும்பாபிஷேக நாளில் (15ம் தேதி) காலை 5 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கும். 7:20 மணிக்கு உபசாரங்கள், தீபாராதனை, 9:05 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு ராஜகோபுரம், கட்ட கோபுரம், ஸ்வாமி அம்பாள் பரிவார விமானங்கள், மஹா கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகம், 6 மணிக்கு ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்ஸவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருப்பத்தூரான் சேவியர் கலைக்குழுவினரின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடு பணியில், தஞ்சை மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை, உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜூ, தக்கார் ஜெயபால், ஆய்வாளர் சுரேஷ், கணக்கர் மணிமாறன் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/01/1198/", "date_download": "2018-06-20T02:04:27Z", "digest": "sha1:FUO4ZFKBX6CGUOKQGNDPBOU3GFCG37MR", "length": 12207, "nlines": 184, "source_domain": "vanavilfm.com", "title": "மினி பிட்சா - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇன்றைய குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. அதற்காக அடிக்கடி பிட்சா கடைக்கு செல்ல முடியாது. ஆனால் வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால், பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். மேலும் இந்த பிட்சா செய்வதற்கு எந்த கஷ்டமும் படத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களே போதுமானது.\nமைதா – 1/2 கப்\nகோதுமை மாவு – 1/4 கப்\nஈஸ்ட் – 1/2 டீஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் – 1/4 கப்\nசர்க்கரை – 1 டீஸ்பூன்\nஉப்பு – 1/2 டீஸ்பூன்\nஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்\nபிட்சா சாஸ் – 1/4 கப்\nகாய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)\nசீஸ் – 1/2 கப் (துருவியது)\nசில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு\nஓரிகானோ – தேவையான அளவு\nமுதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, எண்ணெயுடன் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபின்பு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.\nஇப்போது சுவையான மினி பிட்சா ரெடி இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.\nகர்ப்பக்காலத்தில் மீன் எண்ணெய் உட்கொள்வதில் இத்தனை நன்மையா\nமிளகாய் வத்தல் வறுக்கும் போது சிறிது உப்பு சேருங்கள் தும்மல் வராது – மேலும் பல…\nரத்த அழுத்தம், மற்றும் கல்லீரல் பிரச்சினைகளை முற்றாக போக்க தினமும் ஒரு கப் பீட்றூட்…\nகோவைக்காய் சமையல் – சூப்பர் டிஷ் – சமையல்\nதேங்காய் திருவும் பொழுது ஓட்டை திருகாதீர்கள் குடல் புண் உண்டாகும் – மேலும் பல…\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nஉங்கள் வீட்டில் கேஸ் அடுப்பு பாவிக்கிறீர்களா \nஆஹா உளுந்து வடை – ஏராளமான உளுந்துவடை டிப்ஸ்கள்\nமிளகாய் வத்தல் வறுக்கும் போது சிறிது உப்பு சேருங்கள் தும்மல்…\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/02/2012_23.html", "date_download": "2018-06-20T01:51:51Z", "digest": "sha1:ZCIG67FOXJ4XFEJLG5RFVQL3AXSYPGQX", "length": 38715, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன?", "raw_content": "\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன\nஇலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.\nஇலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.\n80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் ப���யின..\nஇப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.\nஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.\nஇந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..\nபல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.\nமனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.\nஇலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.\nசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.\nஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.\nஅத்துடன் உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.\nஇந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.\nஇதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.\nஇதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.\nஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.\nஅத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரை���ள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.\n1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.\nஇதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்பமாயிற்று.\nஇதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.\nஇரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.\nதொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.\nகுறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nஇது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.\nஇதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..\nஇந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல்,\nதனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல்,\nஉடல் உள ரீதியில் வதைத்தல்,\nஇன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல்\nஎன்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.\nஎனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்ட���.\n1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.\nஉட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.\n1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.\n2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.\n3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.\n4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும் உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்\n1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.\n2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.\n3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்\n1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.\n2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது\n3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது\n4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.\nஇதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.\nசுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.\nஇது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும்.\nஇன்னும் விரிவான, இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள், இதர முக்கிய விடயங்கள் மற்றும் ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு என்ன நடக்கும் என்ற விடயங்கள் பற்றி அடுத்த இடுக��யில் பகிர்கிறேன்...\nஎனது / எமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எடுத்து, தொகுத்த விடயங்களே இவை.. தவறுகள் இருந்தால் திருத்தவும்.\nமேலதிக சேர்க்கைகள் இருந்தால் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக அறியத்தாருங்கள்.\nat 2/23/2012 11:03:00 PM Labels: Human Rights, UN, அரசியல், இலங்கை, ஈழம், ஐ.நா, சர்வதேசம், தமிழர், தமிழ், மனித உரிமைகள், ஜெனீவா\nசரியான நேரத்தில் சரியான இடுகை. அடுத்த இடுகையையும் மிக விரைவாக இட்டால் மிக்க பயனுள்ளதாகும். நன்றி.\nஅண்ணே அடுத்த இடுகைக்குதான் காத்திருப்பு\nம்ம்..இவ்ளோ விஷயங்களும் அச்சிடப்பட்டு,ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா நான் நினைத்தேன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபுறம் அடுக்கப்பட்டிருக்க,அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆகாய மார்க்கமாக ஹாய் சொல்லி வந்திறங்கி பாய் சொல்லிட்டு, போய் லெட்டர் போடுரம் என்று சொன்னதுடன் எல்லாம் முடிஞ்சுதென்று. பார்ப்பம் பார்ப்பம் என்னதான் நடக்குதென்று,எதுக்கும் 27க்கு பிறகு இதன் தொடரை நீங்கள் போட்டல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வா தெளிவு கிடைக்கும். தெளிவாகத் தந்திருக்கும் பல விடயங்களுக்கு நன்றி.விடியலிலும் கேட்டேன்.செய்தி ஆசிரியருக்கும் நன்றி.\nவிளக்கமான பதிவு, அண்ணே அடுத்த பதிவைக்காண இப்போதே ஆவல்..\nஇதில் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது பல அன்னக்காவடிகள் பின்னனியில் கயிறு இழுக்கும் தமிழர் வாழ்வுதான் கேள்விக்குறி அடுத்த பதிவையும் விரைவில் வெளியிடுங்கள் காத்திருக்கின்றேன்.\nதேடிக்கொண்டிருந்தேன்... தந்து விட்டீர்கள்.. நன்றி\nஇன்னும் ஒரு விரிவான பதிவிற்காக காத்திருப்பு..\n// இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள் // அண்ணா இதெல்லாம் உண்மையாக நீங்கள் போட்டால் பிறகு லோசனுக்கு நடந்தது என்ன என்று நாங்கள் பதிவெழுத வேண்டி வரும் எனவே வந்தோமா ஜெனிவா வரலாற்றை சொன்னோமா என்று போய் விடுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பாளரை இழக்க விருப்பமில்லை\nகாத்திரமான இடுகை .. நன்றி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்��ுயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\n - காதலும் காதலர் தினமும்\n - ட்விட்டடொயிங் - Twitte...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ ய��ன் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panimanithan.blogspot.com/2014/07/blog-post_8806.html", "date_download": "2018-06-20T02:09:07Z", "digest": "sha1:KWOG57BTOI4AZYRFBBYAADYRHL6T7SAE", "length": 29003, "nlines": 40, "source_domain": "panimanithan.blogspot.com", "title": "பனிமனிதன் விவாதங்கள்: அரவிந்தன் நீலகண்டன் திறனாய்வு", "raw_content": "\nதமிழில் குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப் படுத்தும் முயற்சிகளில் ‘கல்வி’ கோபால கிருஷ்ணனின் முயற்சிகள் முக்கியமானவை. காகிதத்தால் செய்யப் பட்டு மாயா ஜாலத்தால் உருவாக்கப் பட்ட மந்திர பாப்பா காற்று அண்ணனால் காலப்பயணம் செய்கிறது. அப்போது டைனாசார்கள் மற்றும் பரிணாம வளர்ச்சி எல்லாம் குறித்து அறிந்து கொள்கிறது. இரு குழந்தைகள் ஒரு வண்ணத்துப் பூச்சியை பிடிக்கச் சென்று மயங்கி விழுகின்றனர். அவர்கள் ஆத்மாக்கள் பின்னர் பல விலங்குகளின் வாழ்க்கை முறையையும் அவற்றிற்கு மனிதர்கள் செய்யும் கொடுமையையும் கண்டு மனம் வருந்துகின்றனர். (தட்டான் பூச்சி வாலில் நூலை கட்டுவது முதல் சர்க்கஸில் யானைகளை கொடுமை படுத்துவது வரை) இறுதியில் மகாத்மா காந்தியையும், ஜோதி வள்ளலாரையும் கண்டு பிரார்த்தனையில் கலந்து விட்டு பிறகு மீண்டும் கண் விழிக்கின்றனர். அறிவியல் மற்றும் மதிப்பீடுகளை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கு வழங்க தமிழில் எடுக்கப் பட்ட முதல் முயற்சி என இவற்றைக் கருதலாம்.\nஇதற்கு பிறகு தினமணியின் சிறுவர் வார இதழில் தொடராக வந்து சென்ற ஆண்டில�� நூலாக வெளிவந்த ஜெயமோகனின் ‘பனி மனிதன் ‘தமிழ் சிறுவர் இலக்கியங்களில் முக்கியமான முயற்சியும் முன்னகர்வும் ஆகும். சாகஸக் கதை, அறிவியல், அதீத கற்பனை, மர்மம், மதிப்பீடுகள் ஆகிய அனைத்தையும் இணைத்து படைக்கப் பட்ட ஒரு சிறுவர் இலக்கியமாக பனி மனிதன் விளங்குகிறது. யதி எனப் படும் பனி மனிதன் இமய மலை சார்ந்த பகுதிகளில் வழங்கப் படும் ஒரு புராண மனிதன். உண்மைக்கும், கற்பனைக்கும் இடைப் பட்டதோர் வெளியில் இருக்கும் அவிழ்க்கப் படாத புதிர் என்றே பலர் கருதும் ஓர் மர்ம புதிர்.\nமலைப் பனியில் தெரியும் சில விநோத இராட்சத காலடித் தடங்களை குறித்து அறிந்து வர பணிக்கப் படுகிறான் பாண்டியன் எனும் இராணுவ வீரன். கிராமவாசிகளால் மிகைப் படுத்தப் பட்ட சாதாரண இயற்கை விளைவாக இருக்கும் என நினைத்துப் புறப்படும் பாண்டியன் விரைவில் விநோத நிகழ்வுகளையும், பனி மனிதன் குறித்த உள்ளூர் வழக்குகளையும் அதன் பின் இருக்கும் அதிசய உண்மைகளையும் சந்திக்கிறான்.\nஜூல்ஸ் வெர்னின் அறிவியல், சாகச பயணக் கதைகளை நினைவூட்டும் நிகழ்ச்சிகள் பயணம் முழுவதும். ஆனால் இப்பயணம் வெறும் சாகசப் பயணம் மாத்திரமல்லாது ஒரு புனிதப் பயணத்தின் தன்மையும் கூடவே எடுத்து வளர்கிறது. கதை படிக்கும் குழந்தைகள் வளருகையில் கூடவே வளர முடிந்த நூல் இது. ஒரு உதாரணம் கூறலாம். மிகப் பெரும் கருணையை வளர்த்த பெளத்தம் கூடவே நரபலி மார்க்கங்களையும் கூட தன்னிலிருந்து உற்பவித்ததை விஷ்ணுபுரத்தில் காட்டிய ஆசிரியர், பல பெளத்த மதிப்பீடுகளுடன் வாழும் ஒரு கிராமம் ஒரு சிறுவனை எவ்வித உறுத்தலுமில்லாமல் தனித்து சாக விடுவதை பனிமனிதனில் காட்டுகிறார். இது எந்த காலம் அல்லது, சமயம் அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட மக்கட் சமூகம் சார்ந்த விஷயமல்ல. ஒரு சில மனிதர்கள் சமுதாயத்தால், நம்பிக்கைகளால் நரபலியிடப் பட்டே வருகின்றனர். நிறுவனப் படுத்தப் படுதலின் இன்றியமையாத விலை நரபலி என தோன்றுகிறது. பாண்டியனால் காப்பாற்றப் படும் கிம் எனும் இச்சிறுவனுடன் இந்த சாகஸ குழுவில் ஒரு டாக்டரும் கலந்து கொள்கிறார். இராணுவத்தினனான பாண்டியன், பெளத்த மலைவாசி கிராமச் சிறுவனான கிம், மேற்கத்திய அறிவியல் பார்வை கொண்ட டாக்டர் ஆகியோர் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். பனிமனிதனை டாக்டர் வெளிப்படையாகவே அறிவிக���கிறார்; ‘நான் பனிமனிதனைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். ஆனால் அது உண்மையில் மனிதனைப் பற்றிய ஆராய்ச்சிதான்.’ (பக். 40)\nபாதையில் டாக்டர், பாண்டியனுக்கு இயற்கை உலகின் செயல்பாடுகளையும், பரிணாம அறிவியலையும் விளக்குகிறார். தகவமைவுதான், பரிணாமத்தின் முக்கிய இயக்கு சக்தியாக டார்வின் கண்டறிந்ததாக டாக்டர் குறிப்பிடுகிறார். கேள்விக்குரிய இடம் இது. விடுபட்ட கண்ணியாக பனிமனிதனை ஊகிக்கிறார் டாக்டர். ஆனால் பனி மனிதனை கண்டவனான கிம் டாக்டர் காட்டும் எந்த பேரினக் குரங்கை போலவும் பனிமனிதன் இருப்பதாகக் கூறவில்லை. பின்னர் ஹோமோ எரெக்டஸை போல இருப்பதாக கூறுகிறான். கதை நகருகிறது. சில மன பிம்பங்கள் உடைகின்றன. பாண்டியன் சிறுவன் கிம் யோக சுவாசம் எனும் யோகப் பயிற்சி செய்வதைப் பார்க்கிறான். ’பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது. பனிமலையில் வாழும் பழங்குடி மக்கள் அத்தனை சிறப்பாக யோகப் பயிற்சி பெற்றிருப்பார்கள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. ‘ (பக். 59)\nஇயற்கை, மானுடம் ஆகியவை குறித்த பல பார்வைகள் கதையினூடே குழந்தைகள் முன்வைக்கப் படுகின்றன. இரு உதாரணங்கள். ஒன்று இயற்கை விளைவு பற்றியது. ‘பனிச்சமவெளி ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி போன்றது. சூரிய ஒளியை அது பிரதிபலிக்கிறது. ‘ என்றார் டாக்டர்…… ‘…பனிமலை புத்தரின் மனம் அல்லவா இங்கு வருவது பெரிய பாக்கியம் என்று என் அப்பா சொல்வார் என்றான் கிம். ‘ஏன் இதை புத்தரின் மனம் என்கிறார்கள் இங்கு வருவது பெரிய பாக்கியம் என்று என் அப்பா சொல்வார் என்றான் கிம். ‘ஏன் இதை புத்தரின் மனம் என்கிறார்கள் ‘ என்றான் பாண்டியன். ‘ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது ‘ என்றான் கிம் ‘ (பக் 64, 65) மற்றொன்று பரிணாமத்தில் மனிதனின் இடம் குறித்தது. மனிதனிலிருந்து குரங்கின் பரிணாமத்தை விளக்குகிறார் டாக்டர். (பக். 86,87) (டாக்டர் சோவியத் நூல்களையே படித்து வளர்ந்தவர் போலும் அல்லது அணு உற்பத்தியா ‘ என்றான் பாண்டியன். ‘ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது ‘ என்றான் கிம் ‘ (பக் 64, 65) மற்றொன்று பரிணாமத்தில் மனிதனின் இடம் குறித்தது. மனிதனிலிருந்து குரங்கின் பரிணாமத்தை விளக்குகிறார் டாக்டர். (பக். 86,87) (டாக்டர் சோவியத் நூல்களையே படித்து வளர்ந்தவர் போலும் அல்லது அணு உற்பத்தியா) ஏங்கல்ஸின் தத்துவத்தை விளக்குகிறார். அச்சமயம் கிம் அவர்கள் ஊர் பிட்சுவின் கோட்பாட்டினை கூறுகிறான். ‘திருஷ்ணை ‘ எனும் உள்ளார்ந்த ஓர் அதிருப்தியே மானுட நாகரிகத்தினை முன்னகர்த்தும் சக்தி என்றும் அதுவே அவனை திருப்தியற்று மேலும் மேலும் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறான்.(பக் 89) டாக்டர் இதனை சரி என ஆமோதிக்கிறார். திருஷ்ணை கிறிஸ்தவத்தின் ஆதிபாவத்தை ஒத்திருப்பது அதிசயமானது. திருஷ்ணையை வெல்ல வேண்டும் என்கிறான் கிம். திருஷ்ணையே மானுடத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை எனவே அதை இழக்கலாகாது என்கிறார் டாக்டர். பனிமனிதனை தேடக் காரணமே அந்த திருஷ்ணைதானே என சுட்டிக் காட்டுகிறார் டாக்டர். கிம்மின் எதிர்வினை சொல்லப் படவில்லை. அது மெளனமாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்பது ஊகிக்கக் கூடியதே. அடுத்த பக்கங்களில் திருஷ்ணையின் செயல்பாட்டினை ஆசிரியர் காட்டுகிறார். கதையின் ஒரு முக்கிய உச்சம் இங்கு தொடப் படுகிறது. முக்கியமான மதிப்பீட்டு நிகழ்வாக அடுத்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. பின்னர் வழியில் அவர்கள் தங்கள் லாமாவை தேடும் ஒரு பிட்சு கூட்டத்தை சந்திக்கின்றனர். மீண்டும் வேறுபட்ட உலகங்கள் மோதுகின்றன. இப்போது அந்த பிட்சுக்கள் பனிமனிதனை குறித்து மேலும் கூறுகின்றனர். அவன் விடுபட்ட கண்ணி அல்ல. மாறாக அவன் மற்றொரு பரிணாம சாத்தியகூறு. திருஷ்ணை அற்ற பரிணாமத்தின் பூரணத்துவம் என அவர்கள் கூறுகின்றனர். இறுதியில் நம் சாகஸக்குழு பனிமனித சமுதாயத்தைச் சந்திக்கிறது. ஒருவிதத்தில் விவிலியத்தின் ஆதி தோட்டத்தை நினைவு படுத்தும், அனைத்து உயிர்களும் இசைந்து வாழும் உலகினை நாம் நம் சாகஸக் குழுவுடன் சந்திக்கிறோம். இந்நிலையில் மீண்டும் டாக்டருக்கும், பாண்டியனுக்குமான பேச்சுக்கள் மூலம் மனம், பரிணாமம் ஆகியவை குறித்த பலவித கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. இதற்கிடையில் கிம்மின் மூலம் மற்றொரு உண்மை தெரிய வருகிறது. அவர்கள் அனைவருமே பனிமனிதர்களான யத��களால் அங்கு வரவழைக்கப் பட்டவர்கள். தற்செயலான நிகழ்ச்சிகள் அனைத்துமே ஓர் பெரும் தூய கூட்டு மனத்தின் பெரும் இயக்க பகுதிகள் என அவர்கள் அறிகின்றனர். கிம் மட்டுமே இப்பெரும் மனத்தின் செயலியக்கம் குறித்த பிரக்ஞயுடன் இருந்தவன். அனைவரும் அந்த பூமியை விட்டு மீண்டும் செல்கின்றனர். திரும்புகையில் தற்செயலாக ஒரு மலரை பாண்டியன் கிம் கையில் கொடுக்கிறான். அவர்கள் மீண்டும் தம் தலைமை லாமாவைத் தேடும் பிட்சுக்களை காண்கின்றனர். கிம்மின் கையில் இருக்கும் மலர் தான் அவர்கள் தேடும் லாமாவுக்கான அடையாளம். கிம், லாமா ஆகிறான். டாக்டர் அவனை காலில் விழுந்து வணங்குகிறார். பாண்டியனும் அவனை கை கூப்பி வணங்குகிறான் சிறிய தயக்கத்த\nஅத்தயக்கம் குறித்து அவன் பின் வருத்தம் தெரிவிக்கையில் பனிமனிதன் பாகம்-2 க்கான ஒரு சிறு குறிப்பு தெரிவிக்கப் படுகிறது. அவர்கள் இறுதியாக மற்றொரு ஆச்சரியத்தையும் அடைகின்றனர். பனிமனிதனே இனி வரும் மைத்ரேய புத்தர் என்பதே அது. டாக்டர் கூறியதற்கும் அப்பால் பனிமனிதனை தேடல் அக்குழுவில் ஒவ்வொருவருக்கும் அகத்தேடலாகவே மாறியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இறுதியாக பனிமனிதன் குறித்த இரகசியம் இரகசியமாகவே காக்கப் படுகிறது. இயற்கையினை அறிய அறிவியல் மாத்திரமே ஒரே வழியல்ல என்கிற உண்மையையும் அதே சமயம் அறிவியலின் அழகினையும், புராண மொழியின் அழகினையும் அவை இயங்கும் தளங்களின் இயற்கையையும் ஒரு சேர குழந்தைகளுக்கு தரும் முயற்சி பனிமனிதன். எளிதான விஷயமல்ல அது. வாக்கியங்களின் அமைப்பிலிருந்தே (சிறிய சிறிய வாக்கியங்கள் இடையிடையே உரையாடல் தன்மை கொண்ட கதை சொல்லல்) மிகுந்த கவனம் செலுத்தப் பட்டிருப்பது தெரிகிறது. இக்கட்டுரையாளனுக்கு தெரிந்த சில குழந்தைகளிடம் கேட்ட மாத்திரத்தில் 75% வெற்றி என்றே கூற வேண்டும். அதே சமயம் இன்று ஹாரி பாட்டரின் வெற்றியினை காண்கையில் பனிமனிதன் தமிழகத்தில் குழந்தைகளுக்கு வேண்டிய அளவில் கொண்டு செல்லப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பனிமனிதன் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டால் சர்வதேச அளவில் பேசப்படும். ஆனால் ஹாரி பாட்டர் அளவுக்கு அது Craze ஆகாது. அதன் அமைப்பே அத்தகைய நிகழ்வுக்கு தடையாக கூடியது (ஹாரி பாட்டரில் காணப்படும் ‘Good feeling‘ மற்றும் தன்னை கதாநாயகனுடன் குழந்���ைகளுக்கு அடையாளப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு பனிமனிதனில் இல்லை என்பதனால்) அறிவியல் தகவல்களில் ஆசிரியரின் உழைப்பு தெரிகிறது. கதையோடு தொடர்புடைய பெட்டி செய்திகள் ஏராளம். இரு குறைகள். ஒன்று:அறிவியல் தகவல்கள் சோவியத் தாக்கம் கொண்டு விளங்குகின்றன. அவற்றுள் பல இன்று மறுதலிக்கப்பட்டவை. மற்றொரு குறை திரு.ஜெயராஜின் உயிரற்ற ஓவியங்கள்.அடுத்த பதிப்பில் ஆசிரியர் அவற்றை மாற்றுவார் என நம்பலாம்.\n(ஒரு தனிப்பட்ட பின்குறிப்பு: ஆசிரியரின் ‘பின்தொடரும் நிழலினின் குரல் ‘நூலில் ஒரு அழுத்தமான கிறிஸ்தவ மதிப்பீடுகளுடனான பார்வையால் அதிகார இயந்திரம் அதன் முழு சக்தியுடன் மதிப்பிடப் பட்டது. பியோத்தர் தாதாவோஸ்கி மற்றும் டால்ஸ்டாயின் குரல்களை போன்ற தீவிர (உண்மையான) கிறிஸ்தவ பார்வைகளின் தொடர்ச்சியாகவே தோழர் அருணாச்சலத்தின் ‘பாடினை ‘ (Similar to the Passion of Christ) அறிந்து கொள்ள இயலும். ஆனால் டால்ஸ்டாய் அறிவியல் தாக்கங்கள் தம் மானுட இயற்கை குறித்த பார்வையை எவ்விதத்திலும் தீண்ட முடியாதென்றார். ‘பனிமனிதனில்‘ ஒருவிதத்தில் டால்ஸ்டாயின் கிறிஸ்தவம் பெளத்த போர்வையில் அறிவியலின் சில போக்குகளுடன் இணைந்து ஒரு புதிய புராண கதையாடலை குழந்தைகளுக்குக் கொடுக்கிறது. பெரு ஊழி அதிலிருந்து புனர்சிருஷ்டிக்காக காப்பாற்றப் பட்டு பின் பல்கிப் பெருகி புது உலகை நிர்மாணித்தல், ஆதிபாவம் ஆகிய கிறிஸ்தவ மைய புராண கதையாடல் (ஹிந்து புராணங்களில் இவை பேசப் பட்டாலும், இறையியலில் பங்கு பெறுமளவுக்கு மைய கதையாடல் ஆகவில்லை) இக்கதையில் வெளிப் படுகிறது. ஆசிரியர் தன்னை அடிக்கடி பின்நவீனத்துவவாதியென கூறிக் கொள்பவர். எந்த இடதுசாரி அறிவு ஜீவிக்கும் அடிப்படையில் கிறிஸ்தவ மெய்யியலே இயங்குகிறது எனும் இக்கட்டுரையாளனின் கோட்பாட்டை இது உறுதி செய்வதாக தோன்றுகிறது. ஆனால் எதுவானால் என்ன) அறிந்து கொள்ள இயலும். ஆனால் டால்ஸ்டாய் அறிவியல் தாக்கங்கள் தம் மானுட இயற்கை குறித்த பார்வையை எவ்விதத்திலும் தீண்ட முடியாதென்றார். ‘பனிமனிதனில்‘ ஒருவிதத்தில் டால்ஸ்டாயின் கிறிஸ்தவம் பெளத்த போர்வையில் அறிவியலின் சில போக்குகளுடன் இணைந்து ஒரு புதிய புராண கதையாடலை குழந்தைகளுக்குக் கொடுக்கிறது. பெரு ஊழி அதிலிருந்து புனர்சிருஷ்டிக்காக காப்பாற்றப் பட்டு பின�� பல்கிப் பெருகி புது உலகை நிர்மாணித்தல், ஆதிபாவம் ஆகிய கிறிஸ்தவ மைய புராண கதையாடல் (ஹிந்து புராணங்களில் இவை பேசப் பட்டாலும், இறையியலில் பங்கு பெறுமளவுக்கு மைய கதையாடல் ஆகவில்லை) இக்கதையில் வெளிப் படுகிறது. ஆசிரியர் தன்னை அடிக்கடி பின்நவீனத்துவவாதியென கூறிக் கொள்பவர். எந்த இடதுசாரி அறிவு ஜீவிக்கும் அடிப்படையில் கிறிஸ்தவ மெய்யியலே இயங்குகிறது எனும் இக்கட்டுரையாளனின் கோட்பாட்டை இது உறுதி செய்வதாக தோன்றுகிறது. ஆனால் எதுவானால் என்ன இங்கு அதன் மிக ஆக்கப் பூர்வமான விளைவினை நாம் பார்க்கிறோம். நம் குழந்தைகளை சத்தியத் தேடலில் வேட்கை கொள்ளச் செய்யும் ஒரு கடினமான முயற்சி ‘பனி மனிதன் ‘. ‘விஷ்ணு புரம் ‘ மற்றும் ‘பின் தொடரும் நிழலின் குரல்‘ ஆகியவற்றுக்கு சரி நிகர் சமானமான, ஒருவேளை அவற்றை விட முக்கியமான படைப்பு பனி மனிதன். ஆச்சரியத்தையும், அற்புத உணர்வையும் நம் குழந்தைகளுக்கான அறிவியல் பாடதிட்டம் ஏற்படுத்த தவறி விட்டது அவ்வெற்றிடத்தை நல்லழகுடன் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் நிரப்புகிறது ‘பனி மனிதன் ‘. அது காட்டும் பிரபஞ்ச தரிசனத்துடன் இக்கட்டுரையாளன் கடுமையாக வேறுபட்டாலும் கூட இந்நூல் தமிழக குழந்தைகளை பெரிய அளவில் அடைவது பெரும் அவசியம்.\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:06:31Z", "digest": "sha1:NZQX6JBJ46QLFJYWCFI54XKYY5CAWROE", "length": 6909, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநாவுக்கரசு குமரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 30 திசம்பர் 1975 (1975-12-30) (அகவை 42)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப் பந்துவீச்சு\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 8 31 40\nஓட்டங்கள் 19 422 124\nதுடுப்பாட்ட சராசரி 6.33 18.34 13.77\nஅதிக ஓட்டங்கள் 8 106 30*\nபந்து வீச்சுகள் 378 4907 1900\nஇலக்குகள் 9 98 57\nபந்துவீச்சு சராசரி 38.66 25.61 27.77\nசுற்றில் 5 இலக்குகள் 0 5 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 1 1\nசிறந்த பந்துவீச்சு 3/24 6/39 5/37\nபிடிகள்/ஸ்டம்புகள் 3/0 10/0 12/0\nமே 17, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nதிருநாவுக்கரசு குமரன் (Thirunavukkarasu Kumaran, பிறப்பு: டிசம்பர் 30 1975), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எட்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}